diff --git "a/data_multi/ta/2020-34_ta_all_1291.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-34_ta_all_1291.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-34_ta_all_1291.json.gz.jsonl" @@ -0,0 +1,405 @@ +{"url": "http://www.noolulagam.com/product/?pid=3553", "date_download": "2020-08-13T11:32:13Z", "digest": "sha1:MDNUQ2BDPJEC46WL4QG3EO7XBSOJT6X3", "length": 11777, "nlines": 116, "source_domain": "www.noolulagam.com", "title": "Sithargalin Jaala Thanthira Ragasiyangal - சித்தர்களின் ஜால தந்திர ரகசியங்கள் » Buy tamil book Sithargalin Jaala Thanthira Ragasiyangal online", "raw_content": "\nசித்தர்களின் ஜால தந்திர ரகசியங்கள் - Sithargalin Jaala Thanthira Ragasiyangal\nவகை : மந்திரங்கள் (Manthirangal)\nஎழுத்தாளர் : ம.சு. பிரம்மதண்டி (Ma.Cu. Pirammataṇṭi)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nகுறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு, மாயா ஜாலம், வித்தைகள்\nசித்தர்களின் வசியம் செய்யும் ரகசியங்கள் சித்தர்களின் ஆண்மை விருத்திக்கு அற்புத ரகசியங்கள்\nசிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் மன மகிழ்வுடன் கண்டு ஆனந்தப்படக்கூடிய இரகசியமான வித்தை தான் மாயா ஜாலம் என்பது. ஜால வித்தை எனபடுவதே கண்கட்டு வித்தை தானே. எதிரே உள்ளவல்களின் கவனத்தை ஈர்த்து, ஒரிடத்திலே குவியவைத்து, அவர்களின் எண்ணங்களைச் சிதறவிடாமல் செய்து அவர்கள் அரியா வண்ணம் நொடிப்பொழுதில் காரியமாற்றுகிற செயல் தான் இவ்வித்தையின் சூத்திரமாகும். இதில் மற்றொருவகையும் உண்டு. அதாவது, ஜால வித்தைக்குத் தேவையான பொருட்களை,அவ்வகை வித்தைகளுக்குத் தகுந்தாற் போல முன் கூட்டியே தயாரித்து பத்திரப் படுத்திக்கொண்டு, சபைக்கு வந்து ஜாலமாடுமிடத்தில் வைத்து வித்தையை செய்து காட்டுவது. இதற்கு உதாரணம் மீன் குஞ்சை உடனடியாகப் பொறிக்கச் செய்து காட்டும் வித்தையாகும். இதில் உள்ள ஒவ்வொரு ஜால வித்தை முறைகளையும் நாம் ஆர்வத்தோடும்,மிக உன்னிப்பாகவும் பயின்று வருவோமானால் வெகு விரைவில் இக்கலையில் தேர்ச்சிப் பெற்று விடுவோம் என்பது உறுதி.\nஇந்த நூல் சித்தர்களின் ஜால தந்திர ரகசியங்கள், ம.சு. பிரம்மதண்டி அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ம.சு. பிரம்மதண்டி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசித்தர்களின் மங்கையர் மருத்துவம் - Sithargalin Mangaiyar Maruthuvam\nசித்தர்களின் மாந்திரீக ரகசியங்கள் - Sithargalin Maanthireega Ragasiyangal\nசித்தர்களின் ஆயுளை நீட்டிக்கும் வழிமுறைகள் - Sithargalin Aayulai Neetikkum Vazhimuraigal\nசித்தர்களின் வரலாறும் வழிபடும் முறைகளும் - Sithargalin Varalaarum Valipadum Muraigalum\nசித்தர்களின் நாள்தோறும் நன்மைதரும் நல்ல நேரங்கள் - Sithargalin Naalthorum Nanmaitharum Nalla Nerangal\nசித்தர்களின் ஆண்மை விருத்திக்கு அற்புத ரகசியங்கள் - Sithargalin Aanmai Vruthikku Arputha Ragasiyangal\nசித்தர்களின் வாஸ்து சாஸ்திர ���கசியங்கள் - Sithargalin Vaasthu Saasthira Ragasiyangal\nசித்தர்களின் ரசமணி சூட்சும ரகசியங்கள் - Sithargalin Rasamani SootchamaRagasiyangal\nசித்தர்களின் வசியம் செய்யும் ரகசியங்கள் - Sithargalin Vasiyam Seiyum Ragasiyangal\nமற்ற மந்திரங்கள் வகை புத்தகங்கள் :\nநிம்மதியான வாழ்வு பெற மந்திரங்கள்\nஸ்ரீ சரபேஸ்வரர் - Sri Sarabeshwarar\nநிம்மதியான வாழ்வு பெற மந்திரங்கள் - Nimmathiyana Vaalvu Pera Manthirangal\nவியாபாரம் தொழில் பெருக மந்திரங்கள்\nசர்வதோஷ நிவர்த்தி தரும் சர்வேஸ்வரன்.சங்கரன்.சிவன் வழிபாடு - Sarvathosha Nivarthi Tharum Sarveshwaran Shankaran Shivan Valipaadu\nசித்தர்களின் வசியம் செய்யும் ரகசியங்கள் - Sithargalin Vasiyam Seiyum Ragasiyangal\nஶ்ரீ தசமஹா வித்யா என்னும் பத்து மஹா சக்திகளின் ஸித்தி தாரண - பயநிவாரண - வரப்ரதான - கவிதா பாடன - யந்த்ர மந்த்ர கவச ப்ரம்மாஸ்த்ரம்\nஸித்தர் யந்த்ர மந்த்ர சிந்தாமணி (யக்ஷிணீ வச்யம்)\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகம்ப்யூட்டர் படிப்புகள் - Computer Padippugal\nபாடம் சொல்லும் பகவத் கீதை - Paadam Sollum Bhagavat gita\nகாமராஜர் சிந்தனைகளும் வரலாறும் - Kamarajar Sinthanaigalum Varalaarum\nவென்றிடப் பிறந்தவள் பெண் - Vendrida Piranthaval Penn\nஎவரெஸ்ட் உச்சியில் வெற்றிக்கொடி நாட்டினேன் - Everest Uchiyil Vetrikodi Naatinaenaen\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nபுத்தகங்களின் அனைத்தும் மிக அவசியமன ஒன்று அனைவரும் படித்து பயன் அடைய வேண்டும் 9841852621\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=7117", "date_download": "2020-08-13T10:41:42Z", "digest": "sha1:YNVVXQ2EHJETLSWZNKKQ527DN7S43NXW", "length": 7381, "nlines": 102, "source_domain": "www.noolulagam.com", "title": "விதவிதமான தொக்கு வகைகள் » Buy tamil book விதவிதமான தொக்கு வகைகள் online", "raw_content": "\nவகை : சமையல் (Samayal)\nஎழுத்தாளர் : இந்திரா இராமநாதன் ( Intira Iramanatann)\nபதிப்பகம் : சங்கர் பதிப்பகம் (Sankar Pathippagam)\nதித்திக்கும் திருநெல்வேலி சமையல் மணக்கும் மதுரை சமையல்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் விதவிதமான தொக்கு வகைகள், இந்திரா இராமநாதன் அவர்களால் எழுதி சங்கர் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (இந்திரா இராமநாதன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற சமையல் வகை புத்தகங்கள் :\nகமல்ஸ் கிச்சன் வட தென்னிந்திய சைவ அசைவ உணவு வகைகள் 133 வகையான உணவு முறைகள் அடங்கியது\nபிரியாணி வகைகள் - Briyani Vagaigal\nநம் கிராமத்து சமையல் - Nam Gramathu Samayal\nபாண்டிச்சேரி ஸ்பெஷல் சைவ அசைவ சமையல் வகைகள்\nபுதுமுறை அனுபவ சமையல் . சைவம் & அசைவம்\nஆரோக்���ியத்திற்கான எளிய ஜூஸ் வகைகள்\nஆரோக்கியம் தரும் அற்புத உணவுகள் - Arokkiyam Tharum Arputha Unavugal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசித்தர்கள் அருளிய கீரைகள், காய்கள், பூக்கள், பழங்களின் மருத்துவ குணங்கள்\nசித்தர் கண்ட யோகா மற்றும் மூலிகை மூட்டு வலி, இடுப்பு வலி, முதுகு வலி நீங்க\nஆய்வுக்கூடப் பரிசோதனைகளை அறிந்து கொள்ளுங்கள் - பாகம் 1\nசித்தர் கண்ட யோகா மற்றும் மூலிகை மூல நோய் நீங்க\nபுதுச்சேரி சித்தர்கள் - Puducheri Siddhargal\nஆய்வுக்கூடப் பரிசோதனைகளை அறிந்து கொள்ளுங்கள் - பாகம் 2\nசித்தர்கள் அருளிய கடைச்சரக்குகளின் மருத்துவ குணங்கள்\nஇதய நோய்களுக்கான மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/11917/SC-Interim-stay-for-Medical-students-admission", "date_download": "2020-08-13T12:36:04Z", "digest": "sha1:5X5JVTPWIOZPOXEDNK5ACAI2BYC6ANK5", "length": 9532, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு இடைக்காலத் தடை: உச்சநீதிமன்றம் | SC Interim stay for Medical students admission | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nமருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு இடைக்காலத் தடை: உச்சநீதிமன்றம்\nதமிழகத்தில் இந்த ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.\nநீட் தேர்வில் இருந்து ஓராண்டு விலக்கு அளிக்கும் வகையில் அவசரச் சட்டம் ஒன்றைத் தமிழக அரசு கொண்டு வந்தது. அந்தச் சட்டத்திற்கு மத்திய சட்ட அமைச்சகம் மற்றும் மனித வள மேம்பாட்டு அமைச்சகமும் ஒப்புதல் அளித்துள்ளன. இந்த நிலையில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் சார்பில் அவசரச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது தமிழக அரசு கொண்டு வந்துள்ள அவசரச் சட்டத்தால் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று வாதிடப்பட்டது. நீட் தேர்வு எழுதிய 88 ஆயிரம் பேரில் 33 ஆயிரம் ப��ர் தேர்ச்சி பெற்றதாகவும் மாணவர்கள் தரப்பில் கூறப்பட்டது. மத்திய அரசு மற்றும் தமிழக அரசு சார்பில், சட்டரீதியான சிக்கல்கள் எதுவும் அவசரச் சட்டத்திற்கு இல்லை எனவும் அதனால் சட்டம் கொண்டு வரப்பட்டதாகவும் வாதிடப்பட்டது. நீதிமன்றங்களால் அந்தச் சட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என்றும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது.\nஇதனைத்தொடர்ந்து அவசரச் சட்டத்தால் நீட் தேர்வு எழுதிய பாதிக்கப்பட்ட மாணவர்களின் விபரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியது. தரவரிசைப் பட்டியல் எங்கே என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன செய்யப் போகிறீர்கள் என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன செய்யப் போகிறீர்கள் என்றும் கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், எந்த மாணவருக்கும் பாதிப்பு ஏற்படாத வசையில் தீர்வு தேவை என்றும் கூறியது.\nபின்னர் மத்திய அரசு, தமிழக அரசு மற்றும் இந்திய மருத்துவக் கவுன்சில் ஆகியவை இது தொடர்பாக பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 22-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் மத்திய அரசின் சார்பில் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் விளக்கமளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அவருக்குப் பதிலாக வழக்கறிஞர் துஷார் மேத்தா ஆஜராகி விளக்கமளித்தார்.\nசிகரெட் பழக்கத்தை தடுக்க உதவுமா இ-சிகரெட்\nஉள்நாட்டு விமானங்களில் லக்கேஜுக்கு கூடுதல் தொகை\nRelated Tags : மருத்துவப் படிப்பு, மாணவர் சேர்க்கை, உச்சநீதிமன்றம், Supreme court, Medical admissions,\nஇஐஏ-2020 வரைவு அறிக்கையின் தமிழ் மொழிப்பெயர்ப்பு தயார்: மத்திய அரசு தகவல்\nவிநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை - தமிழக அரசு\nஅரக்கோணம் தொகுதி முன்னாள் எம்.பி ஏ.எம்.வேலு காலமானார்\nஅறுவை சிகிச்சை செய்ய பணமில்லாமல் தவித்து வந்த பெண் - உதவிக்கரம் நீட்டிய சோனு சூட்\nஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ கு.க.செல்வம் திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கம்\nசென்னை: குப்பைகளாக நிறைந்து கிடந்த வீட்டில் 2 லட்சம் ரூபாய்; ஆச்சர்யத்தில் மக்கள்\nதவறான சித்தரிப்பு... 'குஞ்சன் சக்சேனா' திரைப்படம் குறித்து இந்திய விமானப் படை கடிதம்\nபிடல் காஸ்ட்ரோ (1926 – 2016): \"வரலாறு என்னை விடுதலை செய்யும்\"\nஇன்றும் என்றும் மறக்க முடியாத 'மயிலு' ஸ்ரீதேவி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசிகரெட் பழக்கத்தை தடுக்க உதவுமா இ-சிகரெட்\nஉள்நாட்டு விமானங்களில் லக்கேஜுக்கு கூடுதல் தொகை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2019/05/27/the-majority-in-the-rajya-sabha/", "date_download": "2020-08-13T11:55:40Z", "digest": "sha1:IVZOSRISKE2KTIM2HVIQOE2ZOYHAZJSB", "length": 10142, "nlines": 109, "source_domain": "kathir.news", "title": "மாநிலங்களவையிலும் பெரும்பான்மை! முக்கிய மசோதாக்கள் தடையின்றி நிறைவேறும்!!", "raw_content": "\n முக்கிய மசோதாக்கள் தடையின்றி நிறைவேறும்\nமக்களவை தேர்தலில்‌ பாரதிய ஜனதா கூட்டணி மீண்டும்‌தனிப்பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில்‌ அடுத்தாண்டு அக்கூட்டணி மாநிலங்களவையிலும்‌ தனிப்பெரும்பான்மை பெற உள்ளது.\nபாரதிய ஜனதா அரசு கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சியில்‌ இருந்தாலும்‌ அது கொண்டு வந்த பல மசோதாக்களை நிறைவேற்ற முடியாத நிலையே இருந்தது. குறிப்பாக முத்தலாக் மசோதா, நிலம்‌ கையகப்படுத்தல்‌ மசோதா போன்ற முக்கிய மசோதாக்கள்‌ மக்களவையில்‌ நிறைவேறினாலும்‌ மாநிலங்களவையில்‌ முடங்கின.\nஇந்நிலையில்‌ அடுத்தாண்டு இறுதியில்‌ மாநிலங்களவையிலும்‌ பாரதிய ஜனதா கூட்டணி பெரும்பான்மையை எட்டும்‌ சூழல்‌ ஏற்பட்டுள்ளது. மொத்தம்‌ 245 உறுப்பினர்‌ கொண்ட மாநிலங்களவையில்‌ பாரதிய ஜனதா கூட்டணிக்கு தற்போது 102 இடங்கள்‌ உள்ளன. இதில் பாரதிய ஜனதாவுக்கு மட்டும்‌ 73 உறுப்பினர்கள்‌ உள்ளனர்‌. இது தவிர நியமன உறுப்பினர்களும்‌ பாஜக அணிக்கு ஆதரவாக வாக்களிக்கும்‌ நிலை உள்ளது. இதையும்‌ சேர்த்து பார்த்தால்‌ பாஜக அணியின்‌ பலம்‌ 106 ஆக உள்ளது.\nஇந்நிலையில்‌ அடுத்தாண்டு இறுதிக்குள்‌ 80 மாநிலங்களவை இடங்கள்‌ காலியாக உள்ளது. இதில்‌ உத்தரப்பிரதேசம்‌, பீகார்‌, தமிழகம்‌, குஜராத்‌, மத்திய பிரதேசம்‌ உள்ளிட்ட மாநிலங்களில்‌ இருந்து பாரதிய ஜனதா அணிக்கு குறைந்தபட்சம்‌ 21 இடங்கள்‌ கிடைக்க வாய்ப்புள்ளது. இதை வைத்து பார்க்கும்‌ போது தேசிய ஜனநாயக கூட்டணியின்‌ பலம் மாநிலங்களவையில்‌ 127 ஆக உயரும்‌. இது தனிப்பெரும்பான்மையை விட அதிகம் என்பதால்‌ அடுத்து 4 ஆண்டு ஆட்சிக்‌ காலத்தில்‌ முக்கிய மசோதாக்களை தடையின்றி நிறைவேற்றும்‌ வலிமை பாரதிய ஜனதாவுக்கு கிடைக்க உள்ளது. இது தவிர ஒய்‌எஸ்‌ஆர் காங்கிரஸ்‌, பிஜு ஜனதா தளம்‌, தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி ஆகிய நடுநிலை கட்சிகளுடனும்‌ இணக்கமான போக்கை கடைபிடிக்��� பாஜக முடிவு செய்துள்ளது. இதனால் கிடைக்கும்‌ நாடாளுமன்ற பலத்தை வைத்து பல முக்கிய சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாகவும்‌ கருதப்படுகிறது.\nகோழிக்கோடு: பயணிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கக் கலவை, கச்சா ஆபரணங்கள்.\nஇந்தியப் பயணிகளை நம்பி இருக்கும் நேபாள சுற்றுலாத் துறை.\nH-1B விசா தடையைத் தளர்வுபடுத்திய அமெரிக்கா. ஏற்கனவே இருந்த பணிக்குத் திரும்ப அனுமதி.\n#BREAKING : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலை வைக்க அனுமதி இல்லை.\n200 பேரை காணவில்லை, 18 ஆயிரம் கோடி இழப்பு - திக்கு தெரியாமல் திண்டாடும் சீனா\n CSK பயிற்சி முகாமில் கலந்துகொள்வதற்கு முன்பாக திடீர் சோதனை\nதற்காத்துக் கொள்ள துப்பாக்கிச் சூடு நடத்த உயரதிகாரிகளிடம் அனுமதி கேட்டு கெஞ்சிய காவலர்கள் - பெங்களூரு வன்முறையில் நடந்தது என்ன\n6 மணி நேரத்தில் காஷ்மீரிலிருந்து டெல்லி செல்லலாம் - மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்.\nசர்வதேச திரைப்பட விழா திட்டமிட்டபடியே நடைபெறும் - கோவா முதல்வர் தகவல்.\nஇந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 70.76 சதவீதமாக அதிகரிப்பு.\nஉள்நாட்டிலேயே சூரிய மின்சக்தி உபகரணங்களை தயாரிக்க அனுமதி கேட்டு வரிசை கட்டும் நிறுவனங்கள் - சீன இறக்குமதியைக் குறைக்கும் நடவடிக்கையின் எதிரொலி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/731103", "date_download": "2020-08-13T11:35:41Z", "digest": "sha1:DQQEUVAP37KDLWMNLBOHZDBVVVKBKYAA", "length": 3048, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அர்சலா கே. லா குவின்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அர்சலா கே. லா குவின்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஅர்சலா கே. லா குவின் (தொகு)\n10:01, 30 மார்ச் 2011 இல் நிலவும் திருத்தம்\n54 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n12:22, 29 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\n10:01, 30 மார்ச் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-13T13:11:28Z", "digest": "sha1:GNSROER4YZ4ACNEJ56P75DMJUG5Q3K7Z", "length": 4038, "nlines": 64, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மல்லாகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமல்லாகம் (ஆங்கிலம் : Mallakam) இலங்கையின் வட மாகாணத்தில் அமைந்துள்ள நகரமாகும். யாழ் நகரில் இருந்து சுமார் 10 கிலோமீற்றர் (6 மைல்) அமைந்துள்ளது. இந் நகர் மத்திய மல்லாகம், வட மல்லாகம், மற்றும் தென் மல்லாகம் ஆகிய மூன்று கிராம அலுவர் பிரிவுகளை கொண்டது. 2012 ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பில் இந்நகரின் மொத்த சனத்தொகை 6834 ஆகும்.[2]\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; DCS என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 மே 2019, 15:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BE", "date_download": "2020-08-13T13:14:52Z", "digest": "sha1:EOBTHDHIZRQ27T2LYSI7UBELHLNKIKQC", "length": 19493, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "மூசா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமூசா (அரபி : موسى BC 1526- 1406BC)[1](Quran 20:13) இசுலாமியக் கோட்பாட்டின் படி \"கலீம் அல்லாஹ்\" (இறைவனுடன் பேசியவர்) என்று இவரை அழைப்பார்கள்.\"[மேற்கோள் தேவை] மற்ற நபிகளையும் பார்க்க அதிக முறை மூசாவின் பெயர் புனித குரானில் இடம்பெற்று உள்ளது.[2] இவர் 120 வயது வரை வாழ்ந்ததாக நம்பப்படுகிறது.[1][3] தவ்ராத் வேதம் மூசா (அலை) அவர்களுக்கு இறைவனால் அருளப்பட்டது.\n3 அல்-கிள்ரு நபியும் மூஸா(அலை) அவர்களும்\nமூசா எகிப்தில் வாழ்ந்து வந்த இசுரேலியக் குடும்பத்தில் பிறந்தவர். அந்த காலகட்டத்தில் எகிப்தை ஆண்டு வந்த பாரோ மன்னன் குறிசொல்பவர்களை நம்பும் பழக்கம் உடையவன். எகிப்தில் பிறக்க போகும் ஒரு ஆண் குழந்தையின் கையால் ஃபிர்அவுன் (பார்வோன்) மன்னனின் உயிர்க்கு ஆபத்து என்று குறி சொல்பவர்கள் சொல்ல, குறிப்பிட்ட காலம் வரை பிறக்க போகும் ஆண் குழந்தைகள் அனைத்தையும் கொல்ல ஆணை பிறப்பித்தான் மன்னன் ஃபிர்அவுன். தன்னுடைய பிள்ளையை காப்பாற்ற வேண்டுமென்று மூசா (அலை) அவர்களின் தாயார் வைக்கோலினால் படகு போன்று செய்து நைல் நதியினி��் மூசா (அலை) அவர்களை மிதக்கவிட்டார். பின்பு நைல் நதிக்கு குளிக்கவந்த (பார்வோன்) ஃபிர்அவுனின் மனைவி ஆசியா ஆற்றில் மிதந்து வந்த அந்த குழந்தையை எடுத்து வளர்த்து வந்தார்.\nமூசா ஃபிர்அவுனுடைய வீட்டிலேயே அவன் குடும்பத்தில் ஒருவராக வளர்ந்தார். மூசா(அலை) அவரை வளர்க்கும் பொறுப்பு சொந்த தாயார் வசமே வந்தது. எகிப்தியர்களிடம் அடிமைகளாக வேலை செய்து வந்த இஸ்ரேலியர்களை எகிப்தியர்கள் கொடுமை படுத்துவதை கண்டு மனம் நொந்து போனார் மூசா(அலை) அவர்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு எகிப்தியரை மூசா அவர்கள் கொன்றுவிட்டார்கள். இதனால் மூசா(அலை)அவர்களை குற்றவாளி என்று கூறி தண்டனை கொடுக்குமாறு உத்தரவிட்டான் ஃபிர்அவுன். ஆனால் மூசா(அலை) அவர்கள் தப்பித்து பாலைவனத்திற்கு சென்றுவிட்டார்கள்.\nநீண்ட பயணத்திற்கு பிறகு மூசா மதியன் (மிடியன்) என்ற இடத்தினை வந்தடைந்தார். மதியன் நகரத்து மக்களுக்கு இறைத்தூதராக அனுப்பப்பட்ட சுஹைப் (அலை) அவர்கள் இஸ்ரேலியர்களை வழிநடத்தி செல்ல அனுப்பப்பட்ட இறைதூதர் என்று மூசாவை அடையாளம் கண்டுகொண்டார்கள் . பின்பு சிறிது காலம் அங்கே இருந்த மூசாவுக்கு சுஹைப் அவர்கள் தன்னுடைய மகள் ஷஃபூராவை திருமணம் செய்து வைத்தார். திருமணத்திற்கு பிறகு சிறிதுக் காலம் மூசா அங்கே தங்கி இருந்தார்.\nஎகிப்திற்கு திரும்பவேண்டுமென்று மூசா அவர்களின் மனதினில் இறைவன் எண்ணத்தை ஏற்படுத்த மூசா(அலை) திரும்பி செல்லும்போது சினாய் மலையில் இறைவனுடன் பேசும் வாய்ப்பு மூசா(அலை) அவர்களுக்கு கிடைத்தது.\nசினாய் மலையில் நெருப்பினை கண்ட மூஸா தன் குடும்பத்தாரிடம் \"நீங்கள் இங்கே சிறிது நேரம் தங்குங்கள், நிச்சயமாக நான் நெருப்பினை கண்டேன், ஒரு வேளை அதிலிருந்து வெளிச்சத்தையோ அல்லது நாம் செல்லவேண்டிய பாதையையோ அந்த நெருப்பின் உதவிக்கொண்டு காணலாம்\" என்று கூறினார்.\nநெருப்பின் அருகே அவர் சென்றவுடன் \"மூசாவே\" என்று அழைக்கப்பட்டார்.\n\"நிச்சயாமாக நான் தான் உன் இறைவன். உன் காலணிகள் இரண்டையும் கழற்றிவிடும், நிச்சயமாக நீ துவா எனும் புனித பள்ளத்தாக்கில் உள்ளீர்\"\nஇன்னும் நான் உம்மை என் தூதராகத் தேர்வுசெய்தேன் ஆதலால் வஹியின் வாயிலாக உமக்கு அறிவிக்கப்படுவதற்கு நீர் செவி ஏற்ப்பீராக.\nநிச்சயமாக நான் தான் அல்லாஹ் என்னைத் தவிர வேறு நா��ன் இல்லை; ஆகவே என்னையே நீ வணங்கும்; என்னை தியானிக்கும் பொருட்டு தொழுகையை நிலை நிறுத்துவீராக.\" ([1])\n உம்முடைய வலது கையில் இருப்பது என்ன\" என்று இறைவன் கேட்க\n(அதற்கவர்) \"இது என்னுடைய கைத்தடி இதன் மீது நான் சாய்ந்து கொள்வேன் இதைக் கொண்டு என் ஆடுகளுக்கு இலைகள் பறிப்பேன் இன்னும் இதில் எனக்கு வேறு தேவைகளும் நிறைவேறுகின்றன\" என்று கூறினார்.\n அதை கீழே எறியும்\" என்றான்.\nமூஸா அவ்வாறு செய்ததும் அது ஊர்ந்து செல்லும் ஒரு மலை பாம்பாயிற்று.\nஇறைவன் கூறினான்: \"அதைப் பிடியும் பயப்படாதீர் உடனே நான் அதை பழைய நிலைக்கே மீட்டுவேன்\"\nஇன்னும் உம் கையை உம் விலாப்புறமாக புகுத்தி வெளியில் எடும் அது மாசற்ற வெண்மையாக வெளிவரும் இது மற்றோர் அத்தாட்சி ஆகும்.\nஇவ்வாறு என்னுடைய பெரிய அத்தாட்சிகளிலிருந்து சிலவற்றை உமக்கு காண்பிக்கிறேன் ஃபிர்அவுனிடம் நீர் செல்வீராக நிச்சயமாக அவன் வரம்பு மீறி விட்டான்\" என்றும் அல்லாஹ் கூறினான். ([2])\nஅல்-கிள்ரு நபியும் மூஸா(அலை) அவர்களும்[தொகு]\nஒரு முறை மூசா(அலை) அவர்கள் இஸ்ரேலிய மக்களிடையே உரையாற்றிக் கொண்டிருக்கும் பொழுது அவர்களில் ஒருவர் \"இந்த உலகத்தில் உள்ளவற்றை நன்கு அறிந்த மனிதர் யார் என்று கேட்க. அதற்கு மூசா(அலை) அவர்கள் \"நான் தான்\" என்று யோசிக்காமல் கூறிவிட்டார்கள்.\nஇந்த சம்பவம் நடந்த பின்பு இறைவன் மூசாவிடம் உன்னைவிட நன்கு அறிவுடைய ஒருவர் இருக்கிறார் என்றும் அவரிடம் நீ படிப்பினைகளை கற்க வேண்டுமென்றும் இறைவன் கூற. \"அவரை நான் எங்கே எப்படி அணுக வேண்டும்\" என்று மூஸா(அலை) அவர்கள் கேட்க,\n\"இரண்டு கடல்கள் சங்கமிக்கும் இடம்வரை செல்க, செல்லும்பொழுது உங்களுடைய உணவிற்காக மீனினை கொண்டு செல்க அங்கே நடக்கும் நிகழ்ச்சிகள் அவரை அடையாளம் காட்டும்\" என்று இறைவன் கூறினான்.\nமூசா(அலை) மற்றும் அவருடைய பணியாள் ஒருவருடன் இரண்டு கடல்கள் சங்கமிக்கும் நோக்கி நடந்து கொண்டிருக்க. வழியில் கடற்கரை ஓரமாக இருந்த பாறையில் அமர்ந்தார்கள். அச்சமயம் பணியாள் கூடையிலிருந்த மீன் கடலில் துள்ளி குதித்து பனிக்கட்டியில் துளையிட்டது போன்று ஒரு பாதை அமைத்துக் கொண்டு சென்றது. இதை இருவரும் கண்டு ஆச்சரியமுற்றனர் பின்பு சிறிது நேரம் கழித்து இருவரும் நடந்த நிகழ்ச்சிகளை பற்றி சிறிதும் யோசிக்காமல் பயணத்தினை தொடர்���்தனர்.\nநெடுந்தூரம் சென்ற பின்பு \"நமது உணவினை எடுங்கள் பயணக் களைப்பை நான் உணர்கிறேன் \" என்று தன் பணியாளிடம் கூறினார் மூசா (அலை). தான் வைத்திருந்த கூடையினை பணியாள் பார்க்கையில் அதிலிருந்த மீன் உணவினை காணவில்லை என்றதும். \" நிச்சயமாக காலையில் அந்த பாறையினில் தான் நமது உணவானது தொலைந்து இருக்க வேண்டும் நிச்சயமாக இதனை சைத்தான் தான் நம்மிடத்திலிருந்து மறைத்து இருக்க வேண்டும். இறைவன் நமக்கு கூறிய அடையாள எல்லாம் அந்த இடமாக தான் இருக்க வேண்டும்\" என்று மூசா(அலை) அவர்கள் தன் பணியாளிடம் கூறி மறுபடியும் அந்த பாறையை நோக்கியவாறு நடந்தார்கள்.\nமோசே (கிருத்துவ பார்வையில் மூசா)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சூன் 2019, 23:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/01/14042843/Due-to-the-lack-of-traffic-police-Pondicherry-katalur.vpf", "date_download": "2020-08-13T11:13:51Z", "digest": "sha1:3OBPGJA2LPKNEOJFMIRIY2GSWKCVJBSC", "length": 16367, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Due to the lack of traffic police Pondicherry katalur series of road accident Request the Government to take action || போக்குவரத்து போலீசார் பற்றாக்குறையால் புதுவை -கடலூர் சாலையில் தொடர் விபத்து - நடவடிக்கை எடுக்க அரசுக்கு வேண்டுகோள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபோக்குவரத்து போலீசார் பற்றாக்குறையால் புதுவை -கடலூர் சாலையில் தொடர் விபத்து - நடவடிக்கை எடுக்க அரசுக்கு வேண்டுகோள் + \"||\" + Due to the lack of traffic police Pondicherry katalur series of road accident Request the Government to take action\nபோக்குவரத்து போலீசார் பற்றாக்குறையால் புதுவை -கடலூர் சாலையில் தொடர் விபத்து - நடவடிக்கை எடுக்க அரசுக்கு வேண்டுகோள்\nபோக்குவரத்து போலீசார் பற்றாக்குறையால் புதுவை- கடலூர் சாலையில் தொடர் விபத்துகள் ஏற்படுகின்றன. இதை தடுக்க கூடுதல் போலீசாரை நியமிக்க அரசுக்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nபுதுச்சேரியில் போக்குவரத்து காவல் துறைக்கு தனி பிரிவு ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு, என 4 காவல் நிலையம் உள்ளது. இதில் தெற்கு காவல் நிலையத்தில் போக்குவரத்து சரி செய்ய 7 போலீசார் மட்டுமே பணியில் உள்ளனர். அவர்கள் சுழற்சி முறையில் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.\nதெற்குப் பகுதி போக்குவரத்து போலீஸ் நிலைய கட்டுப்பாட்டில் அரியாங்குப்பம், தவளகுப்பம், கிருமாம்பாக்கம், பாகூர், கரையாம்புத்தூர், நெட்டப்பாக்கம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருந்து வருகின்றன. இதில் போக்குவரத்தை சரி செய்ய முக்கிய இடங்களான அரியாங்குப்பம், தவளகுப்பம் ஆகிய இடங்களில் மட்டுமே போக்குவரத்து போலீசார் பணியில் உள்ளனர்.\nஇதனால் மற்ற கிராமங்களில் உள்ள முக்கிய சந்திப்புக்கு போக்குவரத்து போலீசார் செல்ல முடியவில்லை. சட்டம்- ஒழுங்கு பிரிவில் 40க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் உள்ளனர். ஆனால் போக்குவரத்து காவல் நிலையத்தில் 10க்கும் குறைவான போலீசார் மட்டுமே உள்ளனர். இதனால் விபத்து ஏற்பட்டால் ஒரு போலீஸ்காரர் மட்டுமே விபத்து நடந்த இடத்திற்கு செல்ல வேண்டியது உள்ளது. இதனால் விபத்து ஏற்பட்ட இடத்தில் போக்குவரத்து போலீசார் இல்லை என்றால் அங்கு சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது.\nமேலும் கிராமப்புறங்களில் திடீர் விபத்து ஏற்பட்டால் போக்குவரத்து போலீசார் வருவதற்கு தாமதம் ஆகிவிடுவதால் அதனாலும் அங்கு சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது. இதனால் விபத்து குறித்து சரியான தகவல்களை கண்டறிய முடியாமல் போக்கு வரத்து போலீசார் தவித்து வருகின்றனர். பல சம்பவங்களில் விபத்தை ஏற்படுத்திய நபர் மற்றும் வாகனத்தை கண்டுபிடிக்கவே முடியாத நிலையும் உள்ளது.\nகடந்த 2017-ம் ஆண்டு 295, 2018ல் 310, கடந்த ஆண்டு 2019-ல் 273, இந்த ஆண்டு அதாவது கடந்த 13 நாட்களில் 6 என விபத்து வழக்குகள் பதிவாகி உள்ளது. இதில் பல்வேறு வழக்குகள் சமரச நடவடிக்கை மூலம் தீர்வு காணப்பட்டுள்ளன.\nஇதன் உச்சமாக நேற்று முன்தினம் புதுவை-கடலூர் சாலையில் கிருமாம்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் மீது தனியார் பஸ் மோதி வாலிபர் படுகாயமடைந்தார். அவரது உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nபுதுவை-கடலூர் சாலையில் அதிவேகமாக தனியார் பேருந்துகளை இயக்குவதால் தொடர் விபத்துகள் ஏற்படுகின்றன. இதுபோன்ற வாகனங்களை போலீசார் கண்காணித்து அபராதம் விதிப்பதுடன் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தடுப்பு கட்டைகளில் பிரதிபலிப்பான் ஒட்ட வேண்டும். இரு வழி சாலையை முழுவதுமாக நீட்டிக்க வேண்ட��ம். போக்குவரத்தை சீரமைக்க தெற்குப் பகுதிக்கு போக்குவரத்து போலீசார் கூடுதலாக நியமிக்கப்பட வேண்டும் என போக்குவரத்து துறை, அரசுக்கு கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.\nவிபத்தில் இறந்தவர்களை கொண்டு செல்ல போக்குவரத்து துறை போலீசாருக்கு தனியாக ஒரு ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டது. அதற்கு இன்று வரை டிரைவர் நியமிக்கப்படவில்லை. விபத்து ஏற்பட்ட வாகனத்தை எடுத்துச் செல்ல கிரேனும் காவல் நிலையத்தில் உள்ளது. அதற்கும் டிரைவர் நியமிக்கப்படவில்லை. இதனால் ஆம்புலன்ஸ் மற்றும் கிரேன் பல வருடங்களாக வீணாகி வருகிறது.\nவிபத்துகளை தடுக்க அரசு போக்குவரத்து துறைக்கு என்னென்ன உபகரணங்கள் தேவை என்பதை அறிந்து அவற்றை வழங்க வேண்டும். போக்குவரத்து காவல் நிலைத்தில் பற்றாக்குறையாக உள்ள இடங்களை நிரப்ப அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர். தற்போது பொங்கல் கொண்டாட்டத்தையொட்டி கிராமப் புறங்களில் கூடுதல் போலீசாரை பணியில் ஈடுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n1. கொரோனாவில் இருந்து தப்பிக்க சுய பாதுகாப்பு அவசியம்: தமிழக மக்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\n2. பாகிஸ்தான், சவுதி அரேபியா உறவில் விரிசல்: காஷ்மீர் விவகாரம் காரணமா\n3. அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லவே சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு செல்லப்பட்டது - ஐகோர்ட்டில் தி.மு.க. தரப்பில் வாதம்\n4. சுதந்திர தின விழாவையொட்டி நாடு முழுவதும் கண்காணிப்பு தீவிரம்: சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு\n5. கிருமி நாசினி தெளிப்பு சுரங்கங்களுக்கு தடை விதிக்கக்கோரி வழக்கு: மத்திய அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n1. முகநூல் அவதூறு கருத்தால் பெங்களூருவில் பயங்கர வன்முறை போலீஸ் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி\n2. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நவ்னீத் ராணா எம்.பி. ஆஸ்பத்திரியில் அனுமதி குடும்பத்தில் 12 பேருக்கு தொற்று\n3. கொப்பலில், விபத்தில் சிக்கி இறந்த மனைவிக்கு மெழுகு சிலை அமைத்த தொழில் அதிபர்\n4. ஆதரவற்ற மூதாட்டிகளின் குடிசை வீட்டில் குப்பைகளுக்குள் கிடந்த ரூ.2 லட்சம்\n5. பிரசவத்தில் இளம்பெண் திடீர் சாவு: ஆஸ்பத்திரி மீது தாக்குதல்; ஜன்னல் கண்ணாடிகள் உடைப்பு - அதிகாரியின் காரை பொதுமக்கள் சிறைபிடித்ததா��் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffna7news.com/2020/07/blog-post_12.html", "date_download": "2020-08-13T11:15:19Z", "digest": "sha1:RJPV4UQBXESO2UGBLZUAMPWEXJYP6MM4", "length": 10664, "nlines": 57, "source_domain": "www.jaffna7news.com", "title": "கைகளினால் அள்ளித் தருவதை வாங்குங்கள் – புள்ளடிகளை சிந்தித்து இடுங்கள்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு! - Jaffna News", "raw_content": "\nJaffna News epdp news Jaffna news கைகளினால் அள்ளித் தருவதை வாங்குங்கள் – புள்ளடிகளை சிந்தித்து இடுங்கள்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு\nகைகளினால் அள்ளித் தருவதை வாங்குங்கள் – புள்ளடிகளை சிந்தித்து இடுங்கள்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு\nகைகளினால் அள்ளித் தருவதை வாங்கி எடுங்கள். ஆனால் தேர்தல் தினத்தில் புள்ளிகளை சிந்தித்து இடுங்கள் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்..\nஅரியாலை, உதயபுரம் பகுதியில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார்.\nஅங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,\nவாக்காளர்களை கவருவதற்காக பல்வேறு தரப்பினரும் வருவார்கள். அவர்களில் சிலர் பல்வேறு பொருட்களையும் கைகளினால் அள்ளி வருகின்றார்கள். அவ்வாறானவர்கள் தருவதை முக மலர்ச்சியுடன் வாங்கிக் கொள்ளுங்கள்.\nஆனால், தேர்தல் தினத்தில் சரியானவர்களை தெரிவு செய்து உங்கள் புள்ளடிகளை இடுவதன் மூலம் எதிர்காலத்தினை வளமாக்குவதற்கான வாய்ப்பினை உருவாக்கிக் கொள்ளுங்கள் என்று அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுன்பதாக அரியாலை, உதயபுரம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளான கள்ள மண் ஏற்றப்படுதல் உட்பட பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சர் அப்பகுதி மக்களுடன் விரிவாக கலந்துரையாடியிரந்தமை குறிப்பிடத்தக்கது.\nஉப்பு நீர் கொரோனாவை அழிக்குமா மக்களிடையே பரவி வரும் போலியான தகவல்\nகொரோனா குறித்த செய்திகள் தீயாய் பரவி வரும் வேளையில் எவற்றை பின்பற்றுவதால் கொரோனா பாதிப்பு உண்டாகாமல் தடுக்க முடியும் என்பதை அறிந்து கொள்வ...\nபிறக்கும் தமிழ் வருட புத்தாண்டில் சனியால் துலாம் ராசிக்கு காத்திருக்கும் வ���பரீத ராஜயோகம் சனி, குரு சேர்க்கையால் என்ன நடக்கும் தெரியுமா\nசார்வரி தமிழ் புத்தாண்டு வரும் ஏப்ரல் 14ஆம் திகதி 2020, செவ்வாய்கிழமை பிறக்கிறது. திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஆண்டு பிறக்கும் போது மேஷத்த...\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்.. கன்னி ராசியின் வீட்டில் நடக்கப்போகும் சுபகாரியம் என்ன தெரியுமா\nமீன ராசிக்கு மூன்றாம் இடத்தில் ராகுவும், 9ம் இடத்தில் கேதுவும் உள்ளனர். ராகுவால் இளைய சகோதரர் அவ்ழியில் மிகச் சிறந்த பலன்கள் கிடைக்கும். ...\nயாழ் பல்கலைக்கழக துணைவேந்தர்களின் சிக்கலான லீலை வீடியோக்கள் சிக்கியது\nயாழ்.பல்கலைக்கழகத்தில் மாணவிகள் மீது நடாத்தப்பட்ட பாலியல் ரீதியான பகிடிவதை தமிழ் சமூகத்தை தலைகுனிவுக்கு உள்ளாக்கியுள்ள நிலையில் மாணவிகள் மீ...\nசின்ன வெங்காயத்தை அப்படியே சாப்பிடுங்க இந்த 10 நோயும் 10 அடி தள்ளி போகும் \nவெங்காயத்தில் உள்ள அலைல் புரோப்பைல்-டை-சல்பைடு எனும் எண்ணெய் பொருள் அதன் காரத்தன்மைக்கும், கண்களில் நீர் வருவதற்கும் காரணமாக உள்ளது. இதில...\nதனியார்- இபோ.ச பேரூந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து… ஒருவர் ஸ்தலத்தில் பலி…\nஇன்று அதிகாலை தனியார் பயணிகள் பேருந்தும், திருகோணமலை போக்குவரத்துச் சபை க்குச் சொந்தமான பேருந்தும் நேருக்கு நேர் மோதி கோர விபத்துக்குள...\nலட்சுமிமேனனுக்கு விருந்து வைத்த மதுரைக்கார பெண்கள்\nலட்சுமிமேனன் இதுவரை நடித்த எல்லா படங்களிலுமே குடும்பப்பாங்காகத்தான் நடித்திருக்கிறார். அதோடு பார்ப்பதற்கும் இயல்பாக இருப்பதால், அவர் கொம...\nவீட்டில் உள்ளவர்கள் கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டிய 5 மருத்துவ குறிப்புகள். அனைவரும் அறிய அதிகம் பகிருங்கள்...\nவீட்டில் இருக்கும் ஒரு முதியவர் 100 வைத்தியசாலைகளுக்கு சமம் என்பார்கள். ஆனால் இன்று வீட்டில் பெரியவர்களை வைத்துக் கொள்ள தயங்குகின்றனர். ...\n75 வயதில் திருமணம் செய்து கொண்ட நடிகர்.. மறுநாளே ஏற்பட்ட சோக சம்பவம்..\n75 வயது நடிகர் ஒருவர், 49 வயதான சக நடிகையை நேற்று திருமணம் செய்துகொண்ட நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளது பெரும் பரப...\nஸ்திரமான அரசியல் தலைமை மூலமே மக்களுக்கான நீடித்த அரசியல் உரிமையை வென்றெடுக்க முடியும் - வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித்தலைவர்\nஸ்திரமான அரசியல் தலைமை மூலமே மக்களுக்கான நீடித்த அரசியல் உரிமை உள்ளிட்ட ஏனைய உரிமைகளையும் வென்றெடுக்க முடியும் என வடக்கு மாகாண சபை எதிர்கட்...\nயாழ் உரும்பிராயில் இளம் யுவதி திடீர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Local-government-may-hold-elections-in-Tamil-Nadu---Supreme-Court-32673", "date_download": "2020-08-13T10:48:43Z", "digest": "sha1:MRNNFWEVFI5GWXP2VXWFDDMFN2D6TPVH", "length": 11361, "nlines": 125, "source_domain": "www.newsj.tv", "title": "தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தலாம் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு", "raw_content": "\nஜனநாயக கட்சி வேட்பாளராக களமிறங்குகிறார் கமலாதேவி ஹாரிஸ்\nகைலாசா நாட்டிற்கென ரிசர்வ் வங்கி - நித்தியானந்தா அறிவிப்பு…\nஎம்எல்ஏ வீட்டின் மீதான தாக்குதலுக்கு முதல்வர் எடியூரப்பா கண்டனம்\nகிறிஸ்தவ மணமகனுக்கும், இஸ்லாமிய மணமகளுக்கும் இந்து முறைப்படி திருமணம்\nஜனநாயக கட்சி வேட்பாளராக களமிறங்குகிறார் கமலாதேவி ஹாரிஸ்\nஇந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீஸூக்கு துணை முதலமைச்சர் வாழ்த்து\nஎடப்பாடி பழனிசாமி தான் என்றும் முதலமைச்சர் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ட்வீட்…\nதிமுகவினர் தங்கள் குழந்தைகள் தமிழ் வழியில் பயில்கிறார்கள் என நிரூபிப்பார்களா வானதி சீனிவாசன் ஸ்டாலினுக்கு கேள்வி…\nபிளாஸ்மா தானம் செய்ய உள்ளதாக பிரமாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி ட்வீட்\nநடிகர் பிறந்தநாளுக்கு வித்தியசமாக வாழ்த்து தெரிவித்த நடிகர் விஜய்\nஇயக்குநர் மணிவண்ணனின் 67 வது பிறந்தநாள் இன்று\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் முடங்கிய சினிமா படப்பிடிப்பு\nகொரோனாவிலிருந்து குணமடைந்த ஆயுதப்படை காவலர்கள் - பிளாஸ்மா தானம்\nகுப்பை சேகரித்த மூதாட்டி வீட்டில் 2 லட்சம் ரூபாய் செல்லாத நோட்டுகள்\nபிளாஸ்மா தானம் செய்ய உள்ளதாக பிரமாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி ட்வீட்\nகன்னத்தில் அறைந்த ரவுடியின் கன்னத்தை வெட்டி எடுத்து கொலை\nகன்னத்தில் அறைந்த ரவுடியின் கன்னத்தை வெட்டி எடுத்து கொலை\nரூ.40,000-க்கு 10 வயது மகனை அடமானம் வைத்த தந்தை\nசிறுமியை செல்போனில் தவறாக படம் பிடித்த திமுக நிர்வாகியின் மகன்கள்\nமேட்டூர் அணையின் நீர்வரத்து 20,000 கனஅடியாக குறைவு\nஜனநாயக கட்சி வேட்பாளராக களமிறங்குகிறார் கமலாதேவி ஹாரிஸ்\n100 குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டாலும், ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது\nகெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து 120 நாட்களுக்கு நீர் திறக்குமாறு முதலமைச்சர் உத்தரவு\nஉச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு முதலமைச்சர் வரவேற்பு\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தலாம் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nபுதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறபித்துள்ளது.\nதமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் டிசம்பர் 27 மற்றும் 30-ம் தேதிகளில் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.\nதமிழகத்தில் புதிதாக 9 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு இருப்பதாலும் , தொகுதி வரையறை பணிகள் சரிவர நடைபெறாமல் இருப்பதாலும் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க வேண்டுமென திமுக சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது, உள்ளாட்சித் தேர்தலுக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கில் இன்று காலை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.\nநேற்று இவ்வழக்கு தொடர்பான விசாரனையின் போது, புதிதாகப் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர, மற்ற மாவட்டங்களில் தேர்தல் நடத்தலாம் என நீதிமன்றம் கருத்துத் தெரிவித்திருந்தது.\nஇந்நிலையில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறபித்துள்ளது.\n« என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட குற்றவாளிகள் : சமூகவலைத்தளங்களில் மக்கள் வரவேற்பு ஆபாச படம் பார்ப்பவர்களுக்கு 3 - 7 ஆண்டுகள் வரை சிறை »\nதமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரின் விடுதலை குறித்து மத்திய அரசு மீண்டும் பரீசிலிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. கொலை வழக்கில் 7 பேரின் விடுதலை குறித்து மீண்டும் பரீசிலிக்க அறிவுத்தல்\nகொரோனாவிலிருந்து குணமடைந்த ஆயுதப்படை காவலர்கள் - பிளாஸ்மா தானம்\nகுப்பை சேகரித்த மூதாட்டி வீட்டில் 2 லட்சம் ரூபாய் செல்லாத நோட்டுகள்\nபிளாஸ்மா தானம் செய்ய உள்ளதாக பிரமாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி ட்வீட்\nகன்னத்தில் அறைந்த ரவுடியின் கன்னத்தை வெட்டி எடுத்து கொலை\nவேதா இல்லத்தை அரசுடமையாக்க தீபா, தீபக் தாக்கல் செய்த வழக்கின் விசாரணை அடுத்த ���ாரத்திற்கு ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=50247", "date_download": "2020-08-13T10:54:13Z", "digest": "sha1:HN2DX3F5JBB2RY77C6H3M5NPZF36SBU7", "length": 22302, "nlines": 330, "source_domain": "www.vallamai.com", "title": "அப்பாவை அணைத்திடுவோம்! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nQ & A: எங்கே புத்தாக்கம் – அண்ணாகண்ணன் பதில்கள்... August 13, 2020\nகம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 8... August 12, 2020\nஅக இலக்கியச் சிறுபாத்திரங்கள் – 9 (குயவன்)... August 12, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-36... August 12, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 92 (வழிவரும்)... August 12, 2020\nகதை வடிவில் பழமொழி நானூறு – 13 August 12, 2020\nகாங்கேயன்துறையிலிருந்து காரைக்காலுக்குச் சைவ வழிபாட்டுப் பயணிகள் கப்பல்... August 10, 2020\nசர்வோதய இலக்கியப் பண்ணை – புத்தகங்களின் போதிமரம்... August 10, 2020\n-எம். ஜெயராம சர்மா – மெல்பேண்\nபேராதனை பல்கலைகழக தமிழ் சிறப்புப் பட்டதாரி.அத்தோடு, கல்வியியல் துறையில் டிப்ளோமா, சமூகவியல் துறையில் டிப்ளோமா,கற்பித்தல் நுணுக்கத்தில் முதுகலை தத்துவமானி பட்டங்களையும் பெற்றவர்.கல்வித்திணைக்களத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளராகவும்,வட இலங்கை புனித பிரான்சிஸ் சேவியர் செமினறியில் பகுதி நேர‌ தமிழ், இந்துகலாசார விரிவுரையாளராகவும், யாழ்/ பேராதனை பல்கலைக்கழகங்களின் வெளிவாரி பட்டப்படிப்புப்பிரிவில் தமிழ் விரிவுரையாளராகவும்,இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராகவும், நாடகத்தயாரிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். மாற்றம்,உதயன்,ஈழ நாடு, சிந்தாமணி, உதயசூரியன் இந்துசாதனம், மெல்லினம், உதயம்,பத்திரிகைகளில்.. கவிதை, கட்டுரை,சிறுகதை,விமர்சனம், ஆகியவற்றை எழுதியுள்ளார்.10க்கு மேற்பட்ட நூல்களையும்,100 ஓரங்க நாடகங்களையும்,10க்கு மேற்பட்ட வில்லுப்பாட்டுக்களையும்,20க்கு மேற்பட்ட நாட்டிய நாடகங்களையும், எழுதியுள்ளதோடு.. “முதற்படி” என்னும் குறுந்திரைப்படத்துக்கு கதை வசனம் எழுதி நடித்து 2007ல் அவுஸ்த்திரேலியாவில் மெல்பேண் நகரில் வெளியீடும் செய்யப்பட்டது.ஈழத்தில் பல ஸ்தலங்க‌ளுக்கு ஊஞ்ஞல் பாடியு���்ளதோடு.. அண்மையில் மேற்கு அவுஸ்த்திரேலியா பேர்த் மாநகரில் கோவில்கொண்டிருக்கும் பாலமுருகப்பெருமான் மீதும் ஊஞ்ஞல் பாடியுள்ளார்.2008ல் மதுரைமாநகரில் நடைபெற்ற அகில உலக சைவ‌ சித்தாந்த மாநாட்டில் புராணப்பகுதிக்கு தலைவராகவும், ஆய்வுக் கட்டுரையாள‌ராகவும் விளங்கியுள்ளார்.அண்மையில் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று அங்கெல்லாம்.. தமிழ்,கலாசாரம், இந்துசமயம்,சம்பந்தமாக விரிவுரைகள் ஆற்றியுள்ளார்.லண்டனில் ஜி.ரி.வி. நிலையத்தார் சமயம்,தமிழர்பண்பாடுசம்பந்தமாக இரண்டு தினங்கள் பேட்டி கண்டு நேரடியாக ஒளிபரப்புச்செய்தனர்.\nதற்போது மெல்பேண் தமிழ்ச்சங்கத்தின் ஆலோசகராகவும்,விக்டோரியா இந்து கல்விமையத்தின் ஆலோசகராகவும், தமிழ் அவுஸ்த்திரேலியன் சஞ்சிகையின் இணை ஆசிரியராகவும் விளங்குகிறார்.\nபூர்வீகம் தமிழ்நாடு தாராபுரம். வளர்ந்தது, படித்தது, வேலை பார்த்தது, யாவுமே இலங்கையில்..தற்போது குடியுரிமை பெற்றிருப்பது அவுஸ்த்திரேலியாவில்.\nRelated tags : எம். ஜெயராம சர்மா\nபவள சங்கரி அனுபவம் தவிர வேறு சிறந்த கல்வியேதுமில்லை - சத்திய சோதனை 1948 பல்கலைப் பட்டங்களுக்கு மயங்கிவிடும் போக்கு காந்தியின் காலத்திலும் இருந்திருக்கிறது. பட்டங்களுக்கு மதிப்பு இருப்பது உண்மைதான்\n-இன்னம்பூரான் செப்டம்பர் 9, 2016 நாளை வெளிவரும் லான்ஸெட் என்ற உலகபுகழ் வாய்ந்த மருத்துவ இதழ் ஒரு மாபெரும் சாதனையை வெளிக்கொணரும். அதுவும் ஒரு நாட்டின் சுகாதார அமைச்சரும், உலக சுகாதார\n2009ல் புத்தகங்களோடே கடந்த ஒரு நாள்\nஎஸ் வி வேணுகோபாலன் மே 24ம் தேதி எங்கோ ரயில் நின்ற ஓசை கேட்டு அலறியடித்துக் கொண்டு எழுந்து பார்த்தபோது வண்டி மதுரை நிலையத்தில் நின்றிருந்தது. மீண்டும் கண் அசந்தாயிற்று. பின்னர் எழுந்து பார்க்கையில\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nஅண்ணாகண்ணன் on கணந்துள்–ஆள்காட்டி (Lapwing)\nநாங்குநேரி வாசஸ்ரீ் on வொர்க் ப்ரம் ஹோம்\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 270\nSudha Madhavan on படக்கவிதைப் போட்டி – 270\nகோ சிவகுமார், on படக்கவிதைப் போட்டி – 270\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (126)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/55756/New-born-baby-thrown-to-Bush-in-Andhra", "date_download": "2020-08-13T11:13:47Z", "digest": "sha1:BLVNDSZCZVGHFZ3RTIMKXJLIJA7MZZ4L", "length": 8091, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிறந்து சில மணி நேரத்தில் முட்புதரில் வீசப்பட்ட பெண் குழந்தை - கலங்கவைக்கும் அவலம் | New born baby thrown to Bush in Andhra | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nபிறந்து சில மணி நேரத்தில் முட்புதரில் வீசப்பட்ட பெண் குழந்தை - கலங்கவைக்கும் அவலம்\nஆந்திர மாநிலம் சித்தூரில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தையை முட்புதரில் வீசி சென்ற அவலம் அரங்கேறியுள்ளது.\nஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் தம்பால பள்ளி தாலுக்கா பகுதியில் அமைந்துள்ள முட்புதரில் இருந்து குழந்தை அழுகுரல் சத்தம் கேட்டது. இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட பகுதியில் இருந்த பொதுமக்கள் சென்று பார்த்தபோது, பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தையை யாரோ முட்புதரில் வீசிச் சென்றது தெரியவந்தது. வீசப்பட்டதால் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாகவும், புதரில் இருந்த பூச்சிகள் கடித்தாலும், முட்கள் குத்தியிருந்ததாலும் குழந்தை வலியால் தொடர்ந்து அழுது கொண்டே இருந்தது.\nஇது காண்போர் நெஞ்சை உருக்குவதாக அமைந்தது. குழந்தையை மீட்ட பொதுமக்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குழந்தையை வீசி சென்ற நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரு தினங்களுக்கு முன்பு செப்டம்பர் 22ஆம் தேதி சர்வதேச மகள்கள் தினத்தை உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடிய நிலையில், இன்று ஒரு பெற்றோர் அவர்களுக்கு பிறந்து சில மணி நேரங்களே ஆன மகளை முட்புதரில் வீசி சென்ற அவலம் நடந்திருக்கிறது.\n“இன்றுபோல் என்றும் வாழ..” மோடியின் தமிழ் வாழ்த்துச் செய்தியை பகிர்ந்த சிதம்பரம்\n‘தாதா சாகேப் பால்கே’ விருதுக்கு அமிதாப் பச்சன் தேர்வு\nஇஐஏ-2020 வரைவு அறிக்கையின் தமிழ் மொழிப்பெயர்ப்பு தயார்: மத்திய அரசு தகவல்\nவிநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை - தமிழக அரசு\nஅரக்கோணம் தொகுதி முன்னாள் எம்.பி ஏ.எம்.வேலு காலமானார்\nஅறுவை சிகிச்சை செய்ய பணமில்லாமல் தவித்து வந்த பெண் - உதவிக்கரம் நீட்டிய சோனு சூட்\nஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ கு.க.செல்வம் திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கம்\nசென்னை: குப்பைகளாக நிறைந்து கிடந்த வீட்டில் 2 லட்சம் ரூபாய்; ஆச்சர்யத்தில் மக்கள்\nதவறான சித்தரிப்பு... 'குஞ்சன் சக்சேனா' திரைப்படம் குறித்து இந்திய விமானப் படை கடிதம்\nபிடல் காஸ்ட்ரோ (1926 – 2016): \"வரலாறு என்னை விடுதலை செய்யும்\"\nஇன்றும் என்றும் மறக்க முடியாத 'மயிலு' ஸ்ரீதேவி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“இன்றுபோல் என்றும் வாழ..” மோடியின் தமிழ் வாழ்த்துச் செய்தியை பகிர்ந்த சிதம்பரம்\n‘தாதா சாகேப் பால்கே’ விருதுக்கு அமிதாப் பச்சன் தேர்வு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nimal.info/pathivu/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-08-13T11:02:01Z", "digest": "sha1:CK73YXSORKB6UMAHWP6JWIIMMZKM3RES", "length": 6796, "nlines": 53, "source_domain": "nimal.info", "title": "அவுஸ்திரேலியா – நிமலின் பதிவு", "raw_content": "\nஎன் எண்ணங்கள்… என் தமிழில்…\nதுவும்பா – அவுஸ்திரேலியாவின் பூங்கா நகரம்\nகுவின்ஸ்லாந்து மாநிலத்தின் தலைநகர் பிரிஸ்பேனில் இருந்து 130 கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கிறது இந்த ரம்யமான அவுஸ்திரேலிய நகரம். பிரபலமான Great Dividing Range மலைத்தொடரின் மகுடமாக திகழும் துவும்பா, கடல்மட்டத்திலிருந்து 700 மீற்றர் உயரத்தில் அமைந்திருக்கிறது.\nPosted byநிமல் அக்டோபர் 31, 2012 மார்ச் 30, 2018 Posted inபயணம்Tags: அவுஸ்திரேலியா, ஒலியோடை - Oliyoodai Tamil Podcast, நிமலின்-பயணவெளிதுவும்பா – அவுஸ்திரேலியாவின் பூங்கா நகரம் அதற்கு 2 மறுமொழிகள்\nஎஸ்க் – சுற்றிப் பார்க்க ஒரு சிற்றூர்\nஎஸ்க் அவுஸ்திரேலியாவின் குவின்ஸ்லாந்து மாநிலத்தில் பிரிஸ்பேன் நகரத்தில் இருந்து ஒன்றரை மணிநேர பயண தூரத்தில் இருக்கும் ஒரு விடுமுறை நகரம்.\nPosted byநிமல் செப்டம்பர் 13, 2012 மார்ச் 30, 2018 Posted inபயணம்Tags: அவுஸ்திரேலியா, ஒலியோடை - Oliyoodai Tamil Podcast, நிமலின்-பயணவெளி\nமோட்டர் சைக்கிள் டைரி (வீடியோ)\nநான் அவுஸ்திரேலியாவில் மோட்டர் சைக்கிள் ஓடப் பழகி, லைசென்ஸ் எடுத்த கதை.\nலோன் பைன் கோவாலா சரணாலயம்\nலோன் பைன் கோவாலா சரணாலயம் 130க்கும் அதிகமான கோவாலாக்களைக் கொண்ட உலகின் முதலாவதும் பெரிதுமான கோவாலா சரணாலயமாகும்.\nPosted byநிமல் மே 22, 2011 மார்ச் 30, 2018 Posted inபயணம்Tags: அவுஸ்திரேலியா, ஒலியோடை - Oliyoodai Tamil Podcast, நிமலின்-பயணவெளி\nஒரு மாதமும் ஒரு நாளும்\nநான் பிரிஸ்பேன் வந்து இன்றுடன் ஒரு மாதமும் ஒரு நாளும் ஆகிறது. மூன்று வருட அவுஸ்திரேலிய வாழ்க்கையின் ஆரம்பம். புதிய இடம், புதிய மக்கள், புதிய தனிமை, புதிய அனுபவம், கடந்த ஒருமாத அனுபவங்களின் தொகுப்பு இது. (பதிவு வைத்திருக்கும் இலங்கைப் பதிவர் என்பதிலிருந்து இனி பதிவு வைத்திருக்கும் அவுஸ்த்திரேலிய பதிவர் என்றும் சொல்லலாம்.) சில நாள் பயணம் ஏப்ரல் 23 – கொழும்பிலிருத்து சிங்கப்பூர் வழியே சிட்னி, பின் பிரிஸ்பேன். வெறிச்சோடி இருத்த கொழும்பு-சிங்கப்பூர் விமானத்தில் […]\nPosted byநிமல் மே 28, 2010 செப்டம்பர் 28, 2010 Posted inஅனுபவம்Tags: அவுஸ்திரேலியா, தமிழ், நாட்குறிப்புஒரு மாதமும் ஒரு நாளும் அதற்கு 5 மறுமொழிகள்\nஎழுத்து-வாசிப்பு, ஒலி-ஒளி, காலமாற்றம். மார்ச் 5, 2019\nமகிழ்ச்சியாக வாழ்வது என்பது… அக்டோபர் 9, 2018\nBig Data: தெரிந்து கொள்வோம் ஏப்ரல் 14, 2018\nRoad Trip 2010 அவுஸ்திரேலியா இணையம் இந்தியா ஒலியோடை - Oliyoodai Tamil Podcast கணினி காணொளி காதல் குறும்படம் தமிழ் திரைப்படம் நாட்குறிப்பு நாட்குறிப்பு 2001 நிமலின்-பயணவெளி நிழற்படம் வலைப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81_30", "date_download": "2020-08-13T12:53:53Z", "digest": "sha1:4JT2YRRSHCYZ7I45ULPHWWHW2224S4ER", "length": 8922, "nlines": 67, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கிமு 30 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஆண்டு கிமு 30 (30 BC) என்பது யூலியன் நாட்காட்டியில் ஒரு புதன், வியாழன் அல்லது வெள்ளிக்கி9ழமையில் துவங்கிய சாதாரண ஆண்டு அல்லது ஒரு வியாழக்கிழமையில் துவங்கிய நெட்டாண்டு ஆகும். இவ்வாண்டு அக்காலத்தில் \"ஒக்டேவியன், கிராசசு ஆகியோரின் ஆட்சி ஆண்டு\" (Year of the Consulship of Octavian and Crassus) எனவும், பண்டைய உரோமன் அப் ஊர்பி கொண்டிட்டா நாட்காட்டியில் ஆண்டு 724 எனவும் அழைக்கப்பட்டது. நடுக் காலப்பகுதி ம���தல் ஐரோப்பாவில் அனோ டொமினி ஆண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாண்டுக்கு கிமு 30 என அழைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது.\nகையசு யூலியசு சீசர் ஒக்டேவியன் நான்காவது தடவையாக உரோமைப் பேரரசின் உயரதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவருக்குத் துணையாக மார்க்கசு கிரேசசு நியமிக்கப்பட்டார்.\nஒக்டேவியத் தனது இராணுவத்துக்குத் தலைமை தாங்கி தார்தனெல்சு நீரிணையை அடைந்து, அனத்தோலியாவுக்கு கப்பல்கள் மூலம் சென்றான். அங்கிருந்து சிரியாவுக்கு அணிவகுத்துச் சென்றான். அவனுக்கு ஆதரவாக முதலாம் ஏரோது தனது ஆயிரக்கணக்கான படையினரை அனுப்பி வைத்தான்.\nகோர்னேலியசு காலசு சைரீனில் தரையிறங்கி பரத்தோனிய நகரைக் கைப்பற்றினான். மார்க் அந்தோனி நகர சுவர்களை உடைத்தெறிந்து துறைமுகத்தைச் சுற்றி வளைத்தான். பின்னர் அவனது இராணுவத்தை எகிப்தை நோக்கிப் பின்வாங்கியது.\nசூலை 31 – அலெக்சாந்திரியா சமர்: மார்க் அந்தோனி ஒக்டேவியனின் படைகளுடன் மோதி சிறிய வெற்றியைப் பெற முடிந்தது. ஆனாலும், ஆனாலும், பெருமளவு படையினர் அவனைக் கைவிட்டு ஓடியதை அடுத்து, மார்க் அந்தோனி தற்கொலை செய்ய வேண்டி வந்தது.\nஆகத்து 1 – ஒக்டேவியன் அலெக்சாந்திரியாவைக் கைப்பற்றினான். இதன் மூலம் பண்டைய எகிப்து அதிகாரபூர்வமாக உரோமைக் குடியரசுடன் இணைக்கப்பட்டது.\nஏழாம் கிளியோபாற்றா தனது அரண்மனையை விட்டு வெளியேறி செங்கடலின் மேற்குக் கரையின் பெரவிசு துறைமுகத்தை அடைந்தாள். ஆனாலும் நபாத்தா மன்னர் மால்ச்சசு பாலைவனத்தில் இருந்து தாக்கி எகிப்தியக் கப்பல்களை எரியூட்டினான்.\nஆகத்து 10 அல்லது 12 – கிளியோபாட்ராவின் இறப்பை அடுத்து அவரது மகன் செசேரியன் தூக்கிலிடப்பட்டான். இவனுடன் பண்டைய எகிப்தின் தாலமைக் அரசமரபு முடிவுக்கு வந்தது. எகிப்தில் ஒக்டேவியனின் முதலாம் ஆண்டு ஆட்சி ஆரம்பமானது.\nகிளியோபாத்ராவின் பிள்ளைகள் ஒக்டேவியனால் உரோமுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.\nஒக்டேவியன் கிளியோபாத்ராவின் உடைமைகளுக்கு உரிமை கோரினான்.\nதிருவள்ளுவரினால் திருக்குறள் இயற்றப்பட்ட ஆண்டாகக் கருதப்படுகிறது.\nவரலாற்றின் முதலாவது ஒற்றைச் சில்லு வண்டி சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டது.\nஆகத்து 1 – மார்க் அந்தோனி, உரோமப் பேரரசின் உயரதிகாரி, தளபதி (தற்கொலை) (பி. கிமு 83)\nஆகத்து 12 – ஏழாம் கிளியோ���ாற்றா, தாலமைக் பேரரசின் கடைசி ஆட்சியாலர் (தற்கொலை) (பி. கிமு 69)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 ஆகத்து 2019, 08:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1603046", "date_download": "2020-08-13T12:42:38Z", "digest": "sha1:KJ2UYILONXADEGB6ETIW3PJKSY6GEUIG", "length": 4233, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கணினியியல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கணினியியல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n00:40, 20 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம்\n344 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n00:36, 20 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSeesiva (பேச்சு | பங்களிப்புகள்)\n00:40, 20 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSeesiva (பேச்சு | பங்களிப்புகள்)\n\"கணினியியல்\" (Computer Science) என்ற சொல் முதலில் 1959ல் [[கம்யூனிக்கேஷன்ஸ் ஆப் ஏசிம்]] (Commuincations of ACM) என்ற மாத நாளிதழில் ஓரு கட்டுரையில் வெளிவந்த்து.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.newmuslim.net/category/muslim-lifestyle/ethics-values/", "date_download": "2020-08-13T11:18:27Z", "digest": "sha1:QOUWUCAI73H7PAPI4DUCI6APZF7UHMGO", "length": 7602, "nlines": 173, "source_domain": "ta.newmuslim.net", "title": "நெறிமுறை மற்றும் பண்பாடு | புதிய முஸ்லிம்கள்", "raw_content": "\n1885. கொட்டாவி ஷைத்தானிடமிருந்து வருவதாகும். உங்களில் எவரேனும் கொட்டாவி விட்டால் தம்மால் முடிந் ...\nஇஸ்லாத்தை உண்மை படுத்தும் நாட்டு நடப்பு: ”ஆசிட் ஊற்றி அவனுக்கு தண்டனை கொடுங்கள்” சாகும் முன் வி ...\nஆண், பெண் சமத்துவத்தை வலியுறுத்தும் ஒரே மார்க்கம்\nஉலக மதங்களிலுள்ள வேத புத்தகங்களின் அடிப்படையிலும், தத்துவங்களின் அடிப்படையிலும் பண்டைய காலந்தொட ...\n கேள்வி : கொட்டாவி விட்டாள் “அஊது பில்லாஹி மினஷ் ஷைதானிர் ரஜிம்” (விரட்டப்ப ...\nபருவம் எய்திய பின்பு, எனது முதல் எண்ணம், எனது முதல் அச்சம், எனது தலைமுடியை மறைக்கும் பர்தாவை நா ...\nஉங்களில் எவரது பானத்திலாவது ஈ விழுந்து விட்டால் (முதலில்) அதை அவர் (அ���ிலேயே) முக்கட்டும். பிற ...\nஇன்றைய தினம் உங்களுக்கு (உண்ண) எல்லா நல்ல தூய பொருட்களும் ஹலாலாக்கப் பட்டுள்ளன; வேதம் கொடுக்கப் ...\nஅனைத்து விஷயங்களிலும் எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவனாகவே படைக்கப்பட்டுள்ளவன் மனிதன்..\nஆடை மனித கற்புக்கு புறப்பாதுகாப்பு அம்சம்.,அதனை கண்ணியப்படுத்துவது மனிதருக்கு அவசியம்..அதனை கண்ணியப்படுத்துவது மனிதருக்கு அவசியம்..\nகடன் – ஒரு பார்வை\nகடன் என்பதன் உண்மையான பொருள் நம்மில் பலருக்குத் தெரிவதில்லை. ஆதாலால் அதன் மாயையலை; வீழ்ந்து விட ...\nபுதிய முஸ்லிம்களுக்கான இதர தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%BF", "date_download": "2020-08-13T13:08:32Z", "digest": "sha1:7SQZQ2UUNDH7PR3FQSGPR54OD4GGBNHP", "length": 6962, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "மனோகர் ஜோஷி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமனோகர் ஜோஷி (Manohar Gajanan Joshi), (பிறப்பு : டிசம்பர் 2, 1937), இந்தியாவில் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த முக்கிய அரசியல்வாதி. இவர் சிவசேனா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர். மகாராஷ்டிராவின் முதல்வராக 1995-1999 ஆண்டுகளில் பதவி வகித்தார்.\nமேலும், இந்திய நடுவண் அரசின் மாநிலங்களவை உறுப்பினராகவும் அவைத்தலைவராகவும் பதவி வகித்தவர். மேலவையிலும் பதவி வகித்துள்ளார்.\nஇது நபர் ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\n21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 திசம்பர் 2017, 02:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/relationship/beyond-love/signs-you-re-with-the-right-person-even-though-you-have-second-thoughts-028820.html", "date_download": "2020-08-13T11:55:56Z", "digest": "sha1:POVHFVICBVWIIGWLYCRES3JR5MOINVRZ", "length": 23388, "nlines": 171, "source_domain": "tamil.boldsky.com", "title": "உங்க கணவன் அல்லது மனைவியை நீங்க சந்தேகப்படுறீங்களா? அவங்க எப்படினு இத வச்சு தெரிஞ்சிக்கலாம்! | 7 Signs You're With the Right Person Even Though You Have Second Thoughts - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅதிக செலவு செய்யாமல் சீக்கிரம் வெள்ளையாகணுமா அப்ப இந்த மாஸ்க் போடுங்க...\n8 min ago பட்டுப்புடவையை டிரைக்ளீனிங் இல்லாமல் வீட்டிலேயே எப்படி சேதமில்லாமல் துவைக்கலாம் தெரியுமா\n1 hr ago சிம்பிளான... தக்காளி கொச்சி ரெசிபி\n2 hrs ago இந்த காயோட எண்ணெயை ஒரு முறை யூஸ் பண்ணா போதும், எல்லாவித கூந்தல் பிரச்சனையும் சரியாகிடும்…\n2 hrs ago பத்து வேர்கள் அடங்கிய இந்த ஆயுர்வேத மருந்து உங்க உடலில் என்னென்ன அதிசயங்களை நிகழ்த்தும் தெரியுமா\nSports என்னங்க இதெல்லாம்.. தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு நியாயம்.. தோனிக்கு ஒரு நியாயமா\nAutomobiles ஜன்னலை திறந்துவிட்டு காரை ஓட்டுவது இவ்ளோ ஆபத்தானதா இது தெரிஞ்சா இனி இந்த தவற செய்யவே மாட்டீங்க..\nNews சொகுசு காருக்குள் 3 ஆண்கள்.. 2 பெண்கள்.. விடிய விடிய கசமுசா.. அள்ளி கொண்டு போன போலீஸ்\nFinance சவுதியின் எண்ணெய் ஜாம்பவானுக்கே இந்த நிலையா.. செலவு குறைப்புக்கு திட்டமிடும் சவுதி அராம்கோ\nMovies கமலா ஹாரிஸ் தாத்தாவும் எங்க தாத்தாவும் சொந்தமாக்கும்.. பிரபல தமிழ் நடிகை கலாய் ட்வீட்\nEducation எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉங்க கணவன் அல்லது மனைவியை நீங்க சந்தேகப்படுறீங்களா அவங்க எப்படினு இத வச்சு தெரிஞ்சிக்கலாம்\nஆண், பெண் உறவில் மகிழ்ச்சியும் பல்வேறு சிக்கல்களும் இருக்கதான் செய்யும். உறவுகள் அவற்றின் சொந்த ஏற்ற தாழ்வுகளைக் கொண்டுள்ளன. உறவில் இருக்கும் நபர்கள் அழகாக இருக்கலாம், ஆனால் இதயங்களின் வலிமையானவற்றை உடைக்க முடியும். நீங்கள் நீண்ட கால அல்லது குறுகிய கால உறவில் இருந்தாலும், எப்போதும் ஒரு காலம் வரும், அங்கு உங்கள் எதிர்காலம் குறித்து நீங்களே முடிவுகளை எடுக்க வேண்டும். சந்தேகங்கள், பாதுகாப்பின்மை மற்றும் நிச்சயமற்ற உணர்��ு ஆகியவை பெரும்பாலும் உங்கள் கூட்டாளியின் மீதுள்ள அன்பையும் பாசத்தையும் மறைக்கின்றன.\nபல முறை, நம் வாழ்வில் மிக அற்புதமான உறவுகளை விட்டுவிடுகிறோம். ஏனென்றால் அவை உண்மையற்றவை என்று உணர்கிறோம் அல்லது நமக்காக இருக்கும் நபரைப் பற்றி நமக்குத் தெரியவில்லை. இந்த தந்திரமான சூழ்நிலையிலிருந்து உங்களுக்கு உதவவும், சங்கடத்தை முடிவுக்குக் கொண்டுவரவும், நீங்கள் சரியான கூட்டாளியுடன் இருக்கிறீர்களா இல்லையா என்பதை உங்களுக்குத் தெரிவிக்கும் விஷயங்கள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஒரு நல்ல வாழ்க்கை துணை உங்கள் வாழ்க்கைக்கு குறிப்பிடத்தக்க ஒரு நபர். எனவே, அந்த நபரைப் பற்றி நீங்கள் உண்மையாகவும் உறுதியாகவும் உணர வேண்டியது அவசியம். உங்கள் கூட்டாளர் உங்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தினால் மற்றும் உங்களுக்கு பாதுகாப்பு உணர்வைத் தருகிறார்கள் என்றால், நீங்கள் கவலைப்படத்தேவையில்லை. உங்கள் இரண்டாவது எண்ணங்களிலிருந்து விடுபட்டு, பாதுகாப்பான மற்றும் நம்பகமான உறவை நோக்கி மகிழ்ச்சியாக பயணியுங்கள்.\nஇந்த ராசிக்காரர்கள் எளிதில் கள்ள உறவில் ஈடுபடுவார்களாம்.. உங்க கணவன் அல்லது மனைவி ராசி இதுல இருக்கா\nபாதுகாப்பு உணர்வோடு, ஒவ்வொரு கடினமான காலங்களிலும் அல்லது மெல்லிய வழியாகவும் உங்கள் பங்குதாரர் உங்களை ஆதரிக்கிறார் என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும். ஒரு மனிதனாக, நாம் பெரும்பாலும் பல விஷயங்களால் துன்புறுத்தப்படுகிறோம். ஆனால் உங்களின் சுமைகளைப் பகிர்ந்துகொண்டு, தேவைப்படும் காலங்களில் உங்களுக்காக நிற்கும் ஒரு கூட்டாளரைக் கொண்டிருப்பது இனிமையானது மற்றும் திருப்தி அளிக்கிறது. உங்கள் உறவில் அப்படி இருந்தால், நீங்கள் ஒரு நல்ல நபரை துணையாக பெற்றுள்ளீர்கள்.\nநீங்களே உங்கள் துணையின் முன்னுரிமை\nஒருவர் தனது வாழ்க்கையில் எல்லாவற்றிற்கும் மேலாக உங்களுக்கு முன்னுரிமை அளித்திருந்தால், இந்த அற்புதமான நபரை எந்த சூழ்நிலையிலும் கைவிட்டு விட்டுவிடாதீர்கள். ஒரு நபர் உங்களுக்காக நேசிப்பதைப் பற்றி முன்னுரிமைகள் பேசுகின்றன. எல்லாவற்றையும் விட தன் துணியை நேசிக்கும் ஒரு நபரை யார்தான் விரும்ப மாட்டார்கள். ஆதலால், உங்க வாழ்க்கை பய���ம் எப்போதும் நன்றாக செல்லும்.\nஒரு உறவில் இருக்கும்போது துணைக்கு சரியான அளவு இடம் கொடுக்கப்படாதது பல தம்பதிகளுக்கு பெரிய ஆச்சரியமல்ல. ஆனால் நீங்களும் உங்கள் கூட்டாளியும் ஒருவருக்கொருவர் அவரவருக்கான இடத்தை மதித்து, உங்கள் பாதுகாப்பின்மைக்கு மேல் இருந்தால், அது வேரூன்ற வேண்டிய உறவு. இந்த உறவில் நீண்ட காலம் மகிழ்ச்சி இருக்கும்.\nஇந்த ராசிக்காரர்கள் உடலுறவை விட இந்த விஷயத்தில்தான் ரொம்ப ஆர்வம் காட்டுவார்களாம்..அது என்ன தெரியுமா\nபல முறை, தங்களுடைய பாதிப்புகளை தங்களுடைய கூட்டாளர்களுக்குக் காண்பிப்பதில் அனைவரும் தயங்குகிறோம். ஏனெனில், உறவில் ஒரு பலவீனமான ஆளுமையாக வெளியே வருவோம் அல்லது உங்களுடைய கூட்டாளர் உங்களை புரிந்து கொள்ளாமல் இருக்கலாம் என்று நினைக்கிறோம். இருப்பினும், அந்த விஷயங்களில் எதற்கும் அஞ்சாத ஒருவரை நீங்கள் சந்தித்திருந்தால், உங்கள் சந்தேகங்களைத் தூக்கி எறிந்து உங்கள் கூட்டாளரை கட்டி தழுவ வேண்டும்.\nஉங்களை மாற்ற முயற்சிக்க மாட்டார்\nஒரு உறவில் வரும் ஒரு முக்கிய பிரச்சினை என்னவென்றால், ஒருவர் எப்போதும் மற்றொன்றை மாற்ற முயற்சிக்கிறார். நீங்கள் ஒரு சிறந்த கூட்டாளரைத் தேடும்போது, நீங்கள் அவர்களை ஒருபோதும் மாற்ற முயற்சி செய்யக்கூடாது. நீங்கள் இருக்கும் படியே உங்கள் பங்குதாரர் உங்களை நேசிக்கிறார் மற்றும் உங்கள் குறைபாடுகளையும் பலவீனங்களையும் ஏற்றுக்கொள்வதில் பயப்படாவிட்டால், நிச்சயமாக அவர்/ அவள் நல்ல துணையாகும்.\nஇவ்வுலகில் ஒவ்வொருவரும் தேடும் ஒரு விஷயம் அவர்களின் வாழ்க்கை துணையை தான். எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் ஒரு வலுவான மற்றும் நீடித்த உறவை எதிர்பார்க்கிறீர்கள் என்றால், அதுதான் அன்பை உயிரோடு வைத்திருக்கப் போகிறது. ஆகையால், உங்களுக்கு ஏற்கனவே ஒரு கூட்டாளர் இருந்தால், அவர் எப்போதும் உங்கள் கனவுகளை அடைய உங்களைத் தூண்டுகிறார். மேலும் நீங்கள் விரும்பும் இடத்திற்குச் செல்ல அந்த கூடுதல் மைல் தூரம் சென்றால், நீங்கள் நிச்சயமாக உங்கள் உறவை சந்தேகிக்கக்கூடாது. அவர் அல்லது அவள் உங்களுக்கான நல்ல துணை.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇதை நீங்க தொடர்ந்து செய்து வந்தால் உங்க செக்ஸ் வாழ்க்கை வேற லெவலில் இருக்குமா���்...\nபுதுசா காதலிக்கிறவங்க இந்த விஷயங்களை தெரியாமகூட பண்ணிராதீங்க... இல்லனா உங்க காதல் வாழ்க்கை காலி...\nபெண்கள் இந்த விஷயங்களைதான் விரும்புவார்கள் என ஆண்கள் நினைக்கும் தவறான விஷயங்கள் என்ன தெரியுமா\nஇந்த ராசிக்காரர்கள் உறவில் இதை மட்டும் வெளிப்படுத்தவே மாட்டார்களாம்... நீங்க எப்படி\nவயதான ஒருவருடன் நீங்க உடலுறவில் ஈடுபடுவது உங்களுக்கு எந்த மாதிரியான அனுபவத்தை தரும் தெரியுமா\nபெண்களின் வெளித்தோற்றத்தை தாண்டி இந்த விஷயங்கள்தான் ஆண்களை அதிகம் கவர்ந்திழுக்கிறதாம்...\nஇந்த ராசிக்காரர்கள் உறவில் இப்படி இருப்பதைதான் அதிகம் விரும்புகிறார்களாம்...என்ன ஆச்சரியம் பாருங்க\nபிரேக்-கப் ஆன பிறகு உங்க லவ்வருக்கு இந்த மெசேஜ்களை ஒருபோதும் அனுப்பவே கூடாதாம்... அது ஏன் தெரியுமா\nஉங்க கணவன் அல்லது மனைவியிடம் உங்க முன்னாள் காதலை பற்றி எப்படி கூறலாம் தெரியுமா\nதிருமணமான புதிதில் நீங்க உடலுறவில் இப்படி செயல்பட்டால் உங்க மனைவிக்கு ரொம்ப பிடிக்குமாம்...\nஉங்களுக்கு பெண் தோழிகள் ஏன் தேவைப்படுறாங்க அதற்கான காரணம் என்னானு தெரியுமா\nஇந்த ராசிக்கார ஆண்களுக்கு அழகான பெண்களைவிட இந்த மாதிரி பொண்ணுங்களதான் ரொம்ப பிடிக்குமாம்...\nJul 25, 2020 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\n'வெள்ளையனே வெளியேறு' முழக்கத்தை எழுப்பிய யூசுப் மெஹரலி பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள்\nஇரவு தூங்குவதற்கு முன்பு இந்த பானங்களை மட்டும் குடிச்சிங்கினா...15 நாளில் உங்க உடல் எடை குறையுமாம்.\nநாக்குல அடிக்கடி கொப்புளம் வருதா இத ட்ரை பண்ணுங்க உடனே சரியாகிடும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2565970&Print=1", "date_download": "2020-08-13T11:55:36Z", "digest": "sha1:RPCHUEZ7UJ2ODZEAWIS4QQUG7PQAIHVE", "length": 4823, "nlines": 85, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "புவனகிரியில் 19 பேர் மீது வழக்கு| Dinamalar\nபுவனகிரியில் 19 பேர் மீது வழக்கு\nபுவனகிரி : ஊடரங்கு உத்தரவை பின்பற்றாத 19பேர் மீது புவனகிரியில் போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.\nகொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில், புவனகிரி பகுதியில் நேற்று முன் தினம் இன்ஸ்பெக்டர் ராபின்சன், சப் இன்ஸ் பெக்டர் சந்தோஷ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அரசு உத்தரவை பின்பற்றாமல் முககவசம் அணியாமல் கடைவீதியில் சுற்றிய 19 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஏ.டி.எம்., இயந்திரத்தில் கிடந்தரூ.2 ஆயிரம் ஒப்படைப்பு\nவிஷம் குடித்து விவசாயி தற்கொலை\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=87696&name=R.ARUNAN", "date_download": "2020-08-13T12:28:29Z", "digest": "sha1:N7RXWI3GHN6PDAGR524ML5IST7EMTOLB", "length": 20661, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: R.ARUNAN", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ARUN அவரது கருத்துக்கள்\nARUN : கருத்துக்கள் ( 579 )\nஅரசியல் தி.மு.க.,வை துடைத்தெறிய மக்கள் தயாராகவேண்டும்எச்.ராஜா ஆவேசம்\nதுடைத்தெறியப்பட்டது தமிழர்களின் தன் மானம். திருமங்கலம் பார்முலா எனும் அயோக்கியத்தனத்தை உருவாக்கியதே தி.மு.க. கழிசடைகள்.அரசுத்துறையில் அன்பளிப்பு எனும் லஞ்ச முறையை கொண்டு வந்ததே கலைஞர் தான். 24-ஜூன்-2019 13:57:20 IST\nபொது இன்ஜி., கல்லூரிகளில் காலியாகும் இடங்கள்... 80 ஆயிரம்\nபன்னிமடையிலிருந்து,கும்பிடு போடும் நண்பரே ,அரசே சாராயத்தை ஊற்றி ஊற்றி கொடுக்கும்போது ,போதையில் அவன் தூங்குவானா ,குழந்தை பெற்றுக்கொள்வானா .சாராயக்கடையைவிட ,இன்ஜினியரிங் கல்லூரிகளில் ,அள்ளிவிடலாம் என அரசியல் கட்சிகள் நினைத்தன.அது இன்று கொள்வாரில்லாமல் ,இழுத்து மூடவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கல்லூரிகளை தொடங்கிய அரசியல்வாதிகள் ,தொழிற்சாலைகளையும் தொடங்கியிருக்க வேண்டும். வாங்கியே பழக்கப்பட்ட அரசியல்வாதிகளுக்கு ,கொடுத்து பழக்கமில்லை.அதன் பலனை இன்று அனுபவிக்கிறார்கள். தொலைநோக்கு பார்வை இல்லாத அறிவு கெட்டமுட்டாள்கள். 24-ஜூன்-2018 07:37:02 IST\nமுக்கிய செய்திகள் மாநகர போக்குவரத்து போலீசாருக்கு...போடலாம் ஒரு சபாஷ்\nபோக்குவரத்து போலீசாரின்,கழுத்தில் மாட்டும் கேமரா திட்டம் , உடனடியாக செயல் படுத்த வேண்டும். 19-ஜூன்-2018 13:07:19 IST\nமுக்கிய செய்திகள் மாநகர போக்குவரத்து போலீசாருக்கு...போடலாம் ஒரு சபாஷ்\nசாலையில�� மழையினால் ஏற்படும் பள்ளங்களும் விபத்துக்கு காரணமாக அமைகிறது.புரூக் பீல்ட் ரோட்டிலிருந்து அவிநாசி மேம்பாலம் ஏறும் இடத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது அதை சரி செய்ய வேண்டும். மாணவர்களுக்கு லைசென்ஸ் வழங்கும் போது ,போக்குவரத்து விதிகளை முற்றிலுமாக கற்பிக்கவேண்டும். லைசென்ஸ் இல்லாமல் மாணவர்கள் வாகனம் ஓட்டினால் ,அதை பறிமுதல் செய்து அரசு கல்லூரியில் படிக்கும் லைசென்ஸ் வைத்துள்ள ஏழை மாணவர்களுக்கு வழங்கவேண்டும்.பொதுவாகவே இளைஞர்களில் பெரும்பாலானோர் ,சாலைவிதிகளை மதிக்காமலேயே வாகனங்களை ஓட்டுகிறார்கள்.குறுகிய கால வாகன ஓட்டுநர் உரிமை ரத்து போன்றவையும் நடை முறை படுத்த வேண்டும்.குறிப்பாக சட்ட கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு கடுமையான விதிகளை பின்பற்றவேண்டும்.ஆதார் கார்டை போல வண்டியில் ஒரு ஸ்டிக்கரை ஒட்டவேண்டும்.அதை ஸ்கேன் செய்தால் ,வாகனம் ,வாகன ஓட்டுநர் ஆகியோரின் (உரிமம் சம்பந்தமான )மொத்த விவரமும் தெரிந்து கொள்ளும் வகையில் இருக்க வேண்டும்.புதிதாக போடப்பட்ட சாலையை குறைந்த பட்சம் மூன்று வருடங்களுக்கு தோண்ட அனுமதிக்க கூடாது.ஒரே வருடத்தில் போட்ட சாலையில் சேதாரம் ஏற்பட்டு அதனால் விபத்தோ ,உயிர் பலியோ,ஏற்பட்டால் சம்பந்த பட்ட ஒப்பந்ததாரரிடம் ,நஷ்ட ஈடு,பெறுவதோடு ஓராண்டு கட்டாய சிறை தண்டனையும் விதிக்க வேண்டும். 19-ஜூன்-2018 13:05:15 IST\nஅரசியல் மக்கள் ஆதரவில்லாத கட்சி ஆட்சி அமைப்பதா\nதமிழகத்தில் மெஜாரிட்டியுடன் தான் ஒரு கட்சி ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. இங்கே அனைவரும் திருப்தியோடுதான் இருக்கிறார்களா. நடைபெறுவது மெஜாரிட்டி அரசோ ,மைனாரிட்டி அரசோ, பணநாயக, ஜனநாயக ,எந்த ஆட்சியாக வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும். மக்கள் நலன் பாதுகாக்க படுகிறதா தொழில் துறைகள் வளர்ச்சி கண்டுள்ளதா என்பதை பார்க்க வேண்டியுள்ளது. ஆந்திராவில் நாயுடு கட்சி, BJP, காங்கிரஸ், இரண்டுக்கும் எதிர்ப்பு அரசியல் செய்து வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. பீகாரில் நிதிஷ்குமாரின் ஆட்சி லாலு, காங்கிரஸ் கட்சிகளின் ஆட்சியை விட சிறப்பாகத்தான் உள்ளது. அதுபோல குமாரசாமியின் ஆட்சி இருக்கும் என்று யாராவது உத்திரவாதம் கொடுக்க முடியுமா தொழில் துறைகள் வளர்ச்சி கண்டுள்ளதா என்பதை பார்க்க வேண்டியுள்ளது. ஆந்திராவில் ந���யுடு கட்சி, BJP, காங்கிரஸ், இரண்டுக்கும் எதிர்ப்பு அரசியல் செய்து வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. பீகாரில் நிதிஷ்குமாரின் ஆட்சி லாலு, காங்கிரஸ் கட்சிகளின் ஆட்சியை விட சிறப்பாகத்தான் உள்ளது. அதுபோல குமாரசாமியின் ஆட்சி இருக்கும் என்று யாராவது உத்திரவாதம் கொடுக்க முடியுமா அப்படி பட்டவராக இருந்திருந்தால் இந்நேரம் வளர்ச்சியடைந்திருப்பார். மம்தாவே தனிப்பட்ட தலைவராக இருந்தாலும், எந்த அளவிற்கு மாநிலத்தை வளர்ச்சி பாதைக்கு எடுத்து செல்கிறார் என்பதை பார்க்க வேண்டும். 20-மே-2018 09:12:28 IST\nபொது தேர்வில் மகன் தோல்வி இனிப்பு வழங்கிய தந்தை\nமிகவும் பொறுப்புள்ள தந்தை. மகனின், தோல்வியை விட வாழ்க்கை மிகவும் முக்கியம் என்பதை உ ணர்த்தி விட் டார் 17-மே-2018 03:23:49 IST\nசம்பவம் மனைவியின் உடலை தோளில் சுமந்த கணவன்\nஉ.பி. யில் இத்தனை காலம் சமூக நீதி காவலர்களின் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. யானை சிலை வைத்த பணத்திற்கு எத்தனை ஆம்புலன்ஸ்கள் வாங்கியிருக்கலாம் என்பது விவரமறிந்தவர்களுக்கு தெரியும். முதலில் மாயாவதி ஆட்சி பிறகு அகிலேஷ் யாதவின் ஆட்சி. இப்போது யோகியின் ஆட்சி மக்கள் மிக தெளிவாக மாற்றி மாற்றி ஒட்டு போட்டு வந்திருக்கிறார்கள் .இது போன்ற மனிதாபிமானமற்ற செயல்களுக்கு பிஜேபி அரசு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால், மக்களின் புரட்சி பெரிய அளவில் வெகுவிரைவில் நடக்கும். 09-மே-2018 00:15:18 IST\nசம்பவம் மனைவியின் உடலை தோளில் சுமந்த கணவன்\nமனிதாபமானமற்ற செயல்கள் இன்று சமூக பிரச்சினை ஆனதற்கு தனி மனிதனின் மனிதாபமானமற்ற செயலே ஆரம்ப புள்ளியாகும். இன்றைக்கு பெற்றோரை எத்தனை பேர் கவனித்து கொள்கிறார்கள்.. பணத்தை தேடி ஓடவேண்டிய நெருக்கடியை உருவாக்கியது யார். ஓட்டுபோடுவதற்கு பணத்தை கொடுக்கும்போது வேண்டாம் என்று தூக்கி வீசியவர்கள் யார். இங்கு கருத்து கூறுபவர்கள் அனைவருமே மனிதாபிமானம்,அரசியவாதிகளை பற்றி பேசுகிறார்கள். முதலில் நம்முடைய முதுகில் உள்ள அழுக்கை கழுவிவிட்டு, பிறகு அடுத்தவன் முதுகை பார்க்கலாமே உருவாக்கியது யார். 09-மே-2018 00:03:16 IST\nபொது நீட் கபட நாடகம் ஆடிய கட்சியினர் மூக்குடைப்பு\nஜெயசீலன் அவர்களே ,தனியார் கல்லூரியிலும் ,அரசு கட்டணமே எனும் நிலை வரும்போது ,தமிழகத்தில் உள்ள மாணவர்கள் அனைவருக்குமே இங்குள்ள கல்லூரிகளில் ���டம் கிடைக்குமா ,கிடைக்காதா,\nபொது நீட் கபட நாடகம் ஆடிய கட்சியினர் மூக்குடைப்பு\nRK நகரில் தினகரனிடம் டெபாசீட்டையாவது பெற்றிருந்தால் உங்களை கண்டு சற்று பயப்படுவார்கள். 07-மே-2018 10:47:58 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/tag/kerala-ganja/", "date_download": "2020-08-13T11:39:47Z", "digest": "sha1:HO26HVD7KAAVSFQTEJKC6OKYY6KUJ6WI", "length": 10549, "nlines": 70, "source_domain": "www.itnnews.lk", "title": "Kerala Ganja Archives - ITN News", "raw_content": "\nமுச்சக்கர வண்டியொன்றில் இருந்து கேரள கஞ்சா போதைப்பொருள் மீட்பு 0\nஒருதொகை கேரள கஞ்சா போதைப்பொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் முன்னெடுத்த சுற்றிவளைப்பின்போது முச்சக்கர வண்டியொன்றில் இருந்து கேரள கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. வடக்கு கடற்படை அதிகாரிகள் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் இணைந்து இது தொடர்பான சுற்றிவளைப்பை முன்னெடுத்தனர். சோதனை முன்னெடுக்கப்படும் சந்தர்ப்பத்தில் சந்தேக நபர்கள் கேரள கஞ்சா போதைப்பொருளுடன், முச்சக்கர\nகேரள கஞ்சா போதைப்பொருளை கடத்த முற்பட்ட மூவர் கைது 0\nகேரள கஞ்சா போதைப்பொருளை கடத்த முற்பட்ட மூவர் மன்னார் உதயபுரம் பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து இரண்டு கிலோ 650 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. கடற்படையினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து சுற்றிவளைப்பை மேற்கொண்டனர். இதன்போது இரு பொதிகளில் மறைத்துவைக்கப்பட்டிருந்த கஞ்சா கைப்பற்றப்பட்டது. சந்தேகத்தின் பேரில் மூவர் கைதுசெய்யப்பட்டனர். மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.\nமன்னார் கடலில் வைத்து 140 கிலோகிராமிற்கும் அதிக எடைகொண்ட கேரள கஞ்சா மீட்பு (PHOTOS) 0\nமன்னார் பேசாலை பகுதி கடலில் வைத்து 140 கிலோகிராமிற்கும் அதிக எடைகொண்ட கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான ட்ரோலர் படகொன்றை படையினர் சோதனைக்குட்படுத்திய போதே அதிலிருந்து குறித்த கேரள கஞ்சா மீட்கப்பட்டது. இவற்றை கொண்டுவந்த சந்தேக நபர்கள் தப்பிச் சென்றிருக்கலாமென கடற்படையினர் தெரிவிக்கின்றனர். இதனிடை��ே பளை தீவு கரையோரத்தின் நடமாடும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு\nகேரள கஞ்சாவுடன் நால்வர் கைது 0\n17 கிலோ 850 கிராம் கேரள கஞ்சா போதைப்பொருளுடன் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வெலிகம மற்றும் மிகிந்தலை பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளது. வெலிகம மிதிகம பகுதியில் 12 கிலோகிராம் கேரள கஞ்சா போதைப்பொருளுடன் சந்தேகநபரொருவரும், மிகிந்தலை பெரலுஹின்ன பகுதியில் 5 கிலோ 850 கிராம் கேரள கஞ்சா போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள்\n23 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் கைது 0\n23 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார். 153 கிலோ கிராம் கேரள கஞ்சா போதைப்பொருளுடன் கிளிநொச்சி மரதநகர் பகுதியில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டார். அவரிடமிருநது வர்த்தக நடவடிக்கைக்கென பயன்படுத்தப்பட்ட 9 இலட்சம் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகடற்பகுதியில் மிதந்த நிலையில் கேரள கஞ்சா பொதிகள் மீட்பு 0\nமன்னார் கடற்பகுதியில் மிதந்த நிலையில் இருந்த 7 கேரள கஞ்சா போதைப்பொருள் பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது அவரை மீட்கப்பட்டுள்ளது. 284 கிலோ கிராம் எடைகொண்ட குறித்த கேரள கஞ்சா போதைப்பொருள் முலன்காவில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடல் மார்க்கமாக இவ்வாறு போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் சந்தேக நபர்களை கண்டறிவதற்கான சுற்றிவளைப்புக்களை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர்\nகேரள கஞ்சா போதைப்பொருளுடன் நால்வர் கைது 0\nகொட்டகலை ட்ரேட்டன் பகுதியில் கேரள கஞ்சா போதைப்பொருளுடன் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஹட்டன் கலால் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இருவரும் நீண்ட நாட்களாக சூட்சுமமான முறையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. அத்துடன் மேலும் சிலரும் தொடர்புபட்டிருப்பதாக கலால் திணைக்கள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National", "date_download": "2020-08-13T12:18:29Z", "digest": "sha1:5TY5B3UVO7YORBVFKVFS6TIQR3QUGUBN", "length": 20674, "nlines": 201, "source_domain": "www.maalaimalar.com", "title": "Trending Tamil News | Tamil Newspaper | Latest Tamil News - Maalaimalar", "raw_content": "\nசுற்றுச்சூழல் விதிமுறைகளை சீர்குலைக்க வேண்டாம் - சோனியா காந்தி\nசுற்றுச்சூழல் விதிமுறைகளை சீர்குலைக்க வேண்டாம் - சோனியா காந்தி\nசுற்றுச்சூழல் விதிமுறைகளை சீர்குலைக்க வேண்டாம் என்றும் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.\nகொரோனா பலி எண்ணிக்கையில் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி 4-வது இடத்துக்கு முன்னேறிய இந்தியா\nகொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கையில் இங்கிலாந்து நாட்டை பின்னுக்கு தள்ளி இந்தியா 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.\nராமர் கோவில் அறக்கட்டளை தலைவர் கோபால் தாஸ்க்கு கொரோனா: பூமி பூஜையில் கலந்து கொண்டவர்\nபூமி பூஜையில் கலந்து கொண்ட ராமர் கோவில் கட்டுவதற்கான அறக்கட்டளையின் தலைவர் கோபால் தாஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.\nஅசாம் மாநிலத்தில் கனமழைக்கு 110 பேர் பலி: 56,89,584 பேர் பாதிப்பு\nஅசாம் மாநிலத்தில் இதுவரை கனமழைக்கு 110 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 56,89,584 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவத்துள்ளது.\n55 பேரை பலி கொண்ட மூணாறு நிலச்சரிவு இடத்திற்கு நேரில் சென்று கவர்னர், முதல்வர் ஆய்வு\nஇடுக்கி மாவட்டம் மூணாறு தேயிலை தோட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 55 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கேரள மாநில முதல்வர், கவர்னர் நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.\nகேரளா தங்கம் கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ் ஜாமீன் மனு தள்ளுபடி\nகேரளா தங்கம் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஸ்வப்னா சுரேஷின் ஜாமீன் மனுவை பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.\nஉரிய நேரத்தில் வரி செலுத்துவோர் நாட்டின் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்கள்: பிரதமர் மோடி\nநேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிக்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். அடுத்த மாதம் முதல் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nடெல்லி செங்கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சி ஒத்திகை\nடெல்லி செங்கோட்டையில் நாளைமறுதினம் சுதந்திர தின விழா கொண்டாடப்படும் நிலையில், இன்ற��� காலை அதற்கான ஒத்திகை நடைபெற்றது.\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 66,999 பேருக்கு கொரோனா: 942 பேர் பலி\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 66,999 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 942 பேர் உயிரிழந்துள்ளனர்.\nதனியார் ரெயில்களை இயக்க ‘ஸ்டெர்லைட் பவர்’, ‘எல் அண்ட் டி’ உள்பட 23 நிறுவனங்கள் ஆர்வம்\nதனியார் ரெயில்களை இயக்க ஸ்டெர்லைட் பவர், எல்&டி உள்பட 23 நிறுவனங்கள் ஆர்வம் நிறுவனங்கள் ஆர்வம் தெரிவித்துள்ளன.\nநியூசிலாந்து பிரதமர் இதற்கு தான் கோவிலுக்கு சென்றார் என கூறி வைரலாகும் வீடியோ\nநியூசிலாந்து பிரதமர் ஆக்லாந்தில் உள்ள கிருஷ்ணன் கோவிலுக்கு இதற்கு தான் சென்றார் என கூறி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nஎனது தந்தை உயிருடன் இருக்கிறார்: வதந்திகளை நம்ப வேண்டாம்- பிரணாப் முகர்ஜி மகன் தகவல்\nஎனது தந்தை பிரணாப் முகர்ஜி உயிருடன் இருக்கிறார். வதந்திகளை நம்ப வேண்டாம் என அவரது மகன் அபிஜித் முகர்ஜி தெரிவித்துள்ளார்.\nவிவசாயிகள் சாகும்போது யாருமே பேசவில்லை- சுஷாந்த் சிங் வழக்கு குறித்து சரத் பவார் கருத்து\nவிவசாயிகள் சாகும்போது யாருமே பேசவில்லை என்று சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு விவகாரம் குறித்து சரத் பவார் தெரிவித்துள்ளார்.\nமின்சார ரெயிலை இயக்க மத்திய அரசுக்கு கோரிக்கை: மந்திரி ராஜேஷ் தோபே\nமும்பையில் தனியார் நிறுவன ஊழியர்களுக்காகவும் மின்சார ரெயிலை இயக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு இருப்பதாக மந்திரி ராஜேஷ் தோபே கூறினார்.\nபெங்களூரு வன்முறை: சேதமடைந்த பொதுச்சொத்துக்கான தொகை வன்முறையாளர்களிடம் இருந்து வசூல்- கர்நாடக அரசு\nபெங்களூரு வன்முறை குறித்து நீதி விசாரணை நடத்தப்படும் என்றும், சேதமடைந்த பொதுச்சொத்துக்கான தொகை வன்முறையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிநாயகர் சதுர்த்தி: சிலைகளை கடலில் கரைக்க தடை இல்லை- மும்பை மாநகராட்சி\nவிநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சிலைகளை கடலில் கரைக்க தடை இல்லை என்று மும்பை மாநகராட்சி அறிவித்து உள்ளது.\nகேரளாவில் சபரிமலையைத் தவிர்த்து, தேவசம் போர்டு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் திறப்பு\nகேரளாவில் சபரிமலையைத் தவிர்த்து, பெரும்பாலான கோவில்களை திங்கட்கிழமை முதல் திறப்ப��ற்கு திருவிதாங்கூர் தேவசம் போர்டு அனுமதி அளித்துள்ளது.\nஎனது பேரன் பர்த் பவார் முதிர்ச்சியற்றவர்: சரத் பவார்\nசுஷாந்த் சிங் தற்கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மற்ற கோரிய தனது பேரன் பர்த் பவார் முதிர்ச்சி அற்றவர் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறினார்.\nமகாராஷ்டிராவில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.300 குறைப்பு\nமகாராஷ்டிராவில் கொரோனா பரிசோதனை கட்டணத்தை ரூ.300 வரை குறைத்து உள்ளதாக மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே கூறியுள்ளார்.\nதனியார் ரெயில்களை இயக்க 23 நிறுவனங்கள் ஆர்வம் - பெட்டிகளில் இருக்க வேண்டிய வசதிகளை பட்டியலிட்டது, ரெயில்வே\nதனியார் ரெயில்களை இயக்குவது தொடர்பான கூட்டத்தில் 23 நிறுவனங்கள் பங்கேற்றன. தனியார் இயக்கும் ரெயில்களில் என்னென்ன வசதிகள் இடம்பெற வேண்டும் என்று ரெயில்வே பட்டியலிட்டுள்ளது.\nஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nடிசம்பர் வரை கல்லூரிகள், பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை: மத்திய உயர்கல்வித்துறை செயலர்\nதண்ணீரில் அடித்து செல்லப்படும் மாடுகள் - கேரளா வெள்ளக்காட்சிகள் என வைரலாகும் பகீர் வீடியோ\nவிநாயகர் சதுர்த்தி: சிலைகளை கடலில் கரைக்க தடை இல்லை- மும்பை மாநகராட்சி\nஎனது பேரன் பர்த் பவார் முதிர்ச்சியற்றவர்: சரத் பவார்\nதனியார் ரெயில்களை இயக்க 23 நிறுவனங்கள் ஆர்வம் - பெட்டிகளில் இருக்க வேண்டிய வசதிகளை பட்டியலிட்டது, ரெயில்வே\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2010/01/united-states-of-america.html", "date_download": "2020-08-13T10:50:38Z", "digest": "sha1:LJYGBTYULAPTAWPDOKFYVPTRX7QU3BV6", "length": 10067, "nlines": 99, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> முக்கிய அறிவித்தல் | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > முக்கிய அறிவித்தல்\nஎமது இயங்கு தளம் தாய்லாந்திலிருந்து ஐக்கியஅமேரிக்கா நாட்டிற்கு நகத்த படவிருப்பதால் எமது செய்தி சேவை 14/01/2010 முதல் சில நாட்களுக்கு தடை பட்டிருக்கு என்பதை அறியதருகிறோம்\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nஉல���ின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\nகுஷ்புக்கு கோவில் கட்டிய தமிழ் ரசிகர்கள் இப்போது த்ரிஷாவுக்கம் கோவில் கட்டுவதற்குத் தயாராகி உள்ளனர். கதாநாயகியாக நடித்த காலத்தில் குஷ்பு தம...\nகாலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பாக மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஜனாதிபதிக்கு விசேட விருது.\n\"கால நிலை மாற்றமும் வர்த்தகத்திற்கான வாய்ப்புகளும் சவால்களும்\" என்ற தலைப்பில் இன்று (24) கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற...\nமட்டக்களப்பிலிருந்து மற்றுமொரு பிரமாண்ட படைப்பு நெக்ஸஸ் ஆர்ட் மீடியாவின் தயாரிப்பில் உருவான \"தவமின்றி கிடைத்த வரமே\" குறும் திரைப்படம்.\nநெக்ஸஸ் ஆர்ட் மீடியா தயாரித்து பெருமையுடன் வழங்கும் 2016ம் வருடத்தின் முதலாவது படைப்பு \"தவமின்றி கிடைத்த வரமே\" (Thavamindr...\nஅரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான 2ம் நாள் அமர்வு.\nஅரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான இரண்டாம் நாள் அமர்வு இன்று 26 வெள்ளிக்கிழ...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2020/07/14/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA/", "date_download": "2020-08-13T11:44:22Z", "digest": "sha1:73U5EVV6URD3JZIY7OH3YUXPMMMRF7GP", "length": 21732, "nlines": 102, "source_domain": "adsayam.com", "title": "கொரோனா தொடர்பான முழு விபரம் ! - Adsayam", "raw_content": "\nகொரோனா தொடர்பான முழு விபரம் \nகொரோனா தொடர்பான முழு விபரம் \nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nகந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியவர்கள் இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து அவர்களுடன் தொடர்புகளைப் பேணிய பலரும் தொற்றுக்கு உள்ளாகியிருப்பது வெவ்வேறு பிரதேசங்களில் இனங்காணப்பட்டுள்ளது.\nஅதன்படி இன்றைய தினம் கந்தக்காடு கொரோனா தொற்றாளருடன் தொடர்புடைய 7 புதிய தொற்றாளர்களும், சேனபுர மறுவாழ்வு மையத்தில் மேலும் 04 கொரோனா தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.\nஅதற்கமைய ஓமானிலிருந்து வருகை தந்து தொற்றுக்கு உள்ளாகிய மூவருடன் சேர்த்து இன்று இரவு 10 மணி வரை 16 புதிய நோயாளர்கள் இனங்காணப்பட்டனர்.\nஇன்று மாலை நாட்டில் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 2662 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 663 பேர் சிகிச்சை பெற்று வருவதோடு 1988 பேர் குணமடைந்துள்ளனர். தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 120 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇன்றைய தினம் இனங்காணப்பட்ட நோயாளர்கள் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவிக்கையில்,\nஇன்று செவ்வாய்கிழமை ஓமானிலிருந்து நாட்டுக்கு வருகை தந்த மூவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் தவிர குண்டசாலை பிரதேசத்தில் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் ஆலோசகராக செயற்பட்டவரது மனைவி மற்றும் மாமனார் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். அதே போன்று கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் பணிபுரிந்த பிரிதொரு அதிகாரியின் உறவினொருவரும் நோயாளராக இனங்காணப்பட்டுள்ளார். அதே போன்று அதிக பாதிப்புக்களைக் கொண்ட இராஜாங்கனை பிரதேசத்தில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் இன்னொரு நபருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nசமூகத்தில் இது போன்று தொற்றுக்குள்ளானவர்கள் இனங்காணப்படுவார்களாயின் நாம் அவை பற்றி பொது மக்களுக்கு அறிவிப்போம். அதற்கமையவே இராஜாங்கனையில் இனங்காணப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் நாம் மக்களுக்கு தெரியப்படுத்துகின்றோம். ஆனால் சமூக வலைத்தளங்களில் வெவ்வேறு போலியாக கருத்துக்கள் பகிரப்படுகின்றன. கந்தக்காடு மற்றும் சேனபுர புனர்வாழ்வு நிலையங்களில் சேவையாற்றிய அல்லது அங்கு புனர்வாழ்வு பெற்றவர்களை தனிமைப்படுத்தலுக்கான மீள அழைப்பதில் இவ்வாறான போலி செய்திகள் பாரிய தாக்கத்தைச் செலுத்துகின்றன.\nஇவர்கள் இராணுவம் அல்லது பொது சுகாதார பரிசோதகர்களினாலேயே தனிமைப்படுத்தலுக்கு அழைத்து வரப்படுகின்றனர். ஆனால் இவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளதனவர்கள் என்று சிலரால் தவறாகக் கருதப்படக் கூடும். இவ்வாறு தனிமைப்படுத்தலுக்காக அழைக்கப்படுபவர்கள் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டால் நாம் உடனே மக்களுக்கு அறியத்தருவோம் என்றார்.\nராகமையில் இனங்காணப்பட்ட நோயாளர் தொடர்பில் விளக்கமளித்த அனில் ஜாசிங்க ,\nராகமை தனியார் வைத்தியசாலைக்கு பூட்டு\nராகமையிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையால் அந்த வைத்தியசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.\nகுறித்த ஊழியர் இம் மாதம் முதலாம் திகதி பிரிதொரு வைத்தியசாலையிலிருந்து இந்த தனியார் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வருகை தந்துள்ளார். அதற்கு முன்னர் கடந்த மாதம் 23 ஆம் திகதியளவில் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் ஆலோசனைக்காகச் சென்றுள்ளார்.\nஅவர் அங்கு சென்று வந்ததன் பின்னர் சிறு சுகயீனம் ஏற்பட்டுள்ளது. எனினும் அவர் கடந்த 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை இந்த தனியார் வைத்தியசாலையில் பணிபுரிந்துள்ளார். அதன் பின்னர் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் ஆலோசகராக சேவையாற்றியுள்ளமையால் அவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதன் போது மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் மூலம் அவர் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஇதன் காரணமாக அந்த தனியார் வைத்தியசாலையில் பணியாற்றிய 48 பேர் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது அதன் முகாமையாளரினால் வைத்தியசாலை மூடப்பட்டுள்ளது. பி.சி.ஆர். பரிசோதனைகளின் பின்னர் அவர்களில் எவரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டால் அந்த வைத்தியசாலையை மீண்டும் திறப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என்று கூறினார்.\nஇலங்கை: 28 அமைச்சர்கள், 48 ராஜாங்க அமைச்சர்களுக்கு நாளை கண்டியில்…\nநடிகர் மகேஷ் பாபுவின் கிரீன் இந்தியா சேலஞ்சை ஏற்று, நடிகர் விஜய் தனது…\nபாடசாலைகளுக்கு அடுத்த வருடம் வரை பூட்டு – சற்று முன்னர்…\nகொரோனாவுக்கு எதிரான முதலாவது தடுப்பூசி வெற்றி : தனது மகளுக்கும்…\nகலவான பகுதியில் கடைகள் அடைப்பு\nஇரத்தினபுரி மாவட்டம் – கலவான பகுதியில் கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக இன்று செவ்வாய்கிழமை நண்பகல் 12 மணிமுதல் விற்பனை நிலையங்கள் அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டன.\nகுறித்த பகுதியில் அமைந்துள்ள விற்பனை நிலையமொன்று கொரோனா தொற்றுக்குள்ளான நபர் வருகை தந்த இடமாக அப்பிரதேச பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளமையால் அந்த பகுதியிலுள்ள ஏனைய சுமார் 300 விற்பனை நிலையங்களையும் மூடுவதற்கு கலவான வர்த்தக சங்கத் தலைவரது ஆலோசனைக்கமைய தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nகெகிராவையில் 30 பேர் சுய தனிமைப்படுத்தலில்\nகெகிராவை கிதுல்ஹிடியாவை பிரதேசத்தில் 7 குடும்பங்களைச் சேர்ந்த 30 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.\nகந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திற்கு சென்று தொற்று உறுதிப்படுத்தப்பட்ட இராணுவ அதிகாரி சென்றதாகக் கூறப்படும் வீடுகளில��ள்ளவர்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கெகிராவ பிரதேச பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.\nஇவர்கள் அனைவரும் இன்று செவ்வாய்கிழமை அதிகாலை தியதலாவை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.\nபலாங்கொடையில் 23 பேர் தனிமைப்படுத்தலில்\nஇரத்தினபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் இனங்காணப்பட்ட நபர் பலாங்கொடை பிரதேசத்திற்கு சென்று அங்கு தொடர்புகளைப் பேணிய 6 பேரும் அவர்களுடன் தொடர்புகளைப் பேணிய 23 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nபலாங்கொடை ராஸகல பிரதேசத்தில் மூவரும் சமனலவத்த பகுதியில் ஒருவரும் வெலிபதயாய பகுதியில் ஒருவரும் குருகல பிரதேசத்தில் ஒருவரும் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டதன் பின்னர் அவர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டள்ளனர்.\nஹோமாகவில் 30 பேர் தனிமைப்படுத்தலில்\nகந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் சேவையாற்றிய இராணுவ வீரர்கள் இருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து ஹோமாகம பிரதேசத்தில் அவர்களுடன் தொடர்புகளைப் பேணிய 30 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nகுறித்த இராணுவ வீரர்கள் இருவரும் விடுமுறையில் ஹோமாக கெந்தலந்த மற்றும் கொடகம ஆகிய பிரதேசங்களுக்குச் சென்றுள்ளனர். இந்த பிரதேசங்களில் இவர்களுடன் தொடர்புகளைப் பேணிய 7 குடும்பங்களைச் சேர்ந்த 30 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nஇந்த இருவரில் ஒருவர் சிகிச்சை பெருவதற்காக சென்ற ஹோமாகம பிரதேசத்திலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் கடமையாற்றிய வைத்தியர் ஒருவரும் அங்கு பணியாற்றிய ஊழியர் ஒருவரும் , குறித்த இராணுவ வீரர் தங்க நகை வாங்கச் சென்ற நகைக்கடையிலிருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nஇரத்தினபுரவில் விற்பனை நிலையத்திற்கு பூட்டு\nஇரத்தினபுரி – லெல்லோபிடி பிரதேசத்தில் விற்பனை நிலையமொன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதோடு அங்கு பணியாற்றிய 14 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கந்தக்காடு புனர்வாழ்வு நிலைய அதிகாரியினுடைய சகோதரர் ஒருவர் வந்து சென்றமையால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட��ள்ளது.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nகொரோனா பற்றி WHO: நிறைய நாடுகள் தப்பான வழியில் போகின்றன, நிலைமை மேலும் மோசமாகும்\n(15.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nஇலங்கை: 28 அமைச்சர்கள், 48 ராஜாங்க அமைச்சர்களுக்கு நாளை கண்டியில் பதவிப்பிரமாணம்\nநடிகர் மகேஷ் பாபுவின் கிரீன் இந்தியா சேலஞ்சை ஏற்று, நடிகர் விஜய் தனது வீட்டில்…\nபாடசாலைகளுக்கு அடுத்த வருடம் வரை பூட்டு – சற்று முன்னர் இந்தியாவில் அதிரடி…\nகொரோனாவுக்கு எதிரான முதலாவது தடுப்பூசி வெற்றி : தனது மகளுக்கும் செலுத்தியதாக புட்டின்…\nஇலங்கை: 28 அமைச்சர்கள், 48 ராஜாங்க அமைச்சர்களுக்கு நாளை கண்டியில் பதவிப்பிரமாணம்\nபாடசாலைகளுக்கு அடுத்த வருடம் வரை பூட்டு – சற்று முன்னர்…\nகொரோனாவுக்கு எதிரான முதலாவது தடுப்பூசி வெற்றி : தனது மகளுக்கும்…\nநடிகர் மகேஷ் பாபுவின் கிரீன் இந்தியா சேலஞ்சை ஏற்று, நடிகர் விஜய் தனது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2020-08-13T11:20:44Z", "digest": "sha1:7VIF4X3STOV5KYAJA2SQC6KJDAHGFVSR", "length": 11141, "nlines": 182, "source_domain": "newuthayan.com", "title": "கற்குளத்தில் ஆறு மோட்டார் சைக்கிள்கள் எரிப்பு! | NewUthayan", "raw_content": "\nடிப்பர் மோதி 18 மாடுகள் பலி\nகண்ணிவெடி வெடித்து பெண் படுகாயம்\nநல்லூரில் விபத்து; இருவர் காயம்…\nசற்றுமுன் நடந்த விபத்து; ஒருவர் பலி\nகொரோனா – மொத்த எண்ணிக்கை 2037 ஆக உயர்வு\nபாடசாலை மாணவர்களது பெற்றோருக்கான முக்கிய அறிவித்தல்\nஇந்திய நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா\nபாடகி ஜானகியை வைத்து பரவிய வதந்தி\n“நாளைய தீர்ப்பு முதல் பிகில் வரை” – மாஸ்டர் விஜய்க்கு…\nபழம்பெரும் பாடகர் ராகவன் மரணம்\nசுஷாந்தின் மரணமும்; பேசு பொருளான மும்பை சினிமாவின் இருண்ட பக்கங்களும்\nகற்குளத்தில் ஆறு மோட்டார் சைக்கிள்கள் எரிப்பு\nசெய்திகள் பிரதான செய்தி வவுனியா\nகற்குளத்தில் ஆறு மோட்டார் சைக்கிள்கள் எரிப்பு\nவவுனியா – கற்குளம் பகுதியில் உள்ள வாகன திருத்தகம் ஒன்றில் நிறுத்தி வைக்கபட்டிருந்த 6 மோட்டார் சைக்கிள்கள் இனந்தெரியாத நபர்களால் இன்று (22) அதிகாலை எரியூட்டபட்டுள்ளது.\nகுறித்த வாகன திருத்தகம் மூடப்பட்டிருந்த நிலையில் இன்றையதினம் அதிகாலை அங்கு சென்ற இனம் தெரியாத நபர்கள் பழுது பார்பதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6 மோட்டார் வண்டிகளை தீயிட்டு எரித்துள்ளனர்.\nகுறித்த விடயம் தொடர்பாக வாகன திருத்தகத்தின் உரிமையாளருக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்ட நிலையில், அவரால் சிதம்பரபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.\nகுறித்த முறைப்பாட்டிற்கமைய வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரினால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nமல்கம் ரஞ்சித் அரசியலில் ஈடுபடுகிறார் – ஹரின் குற்றச்சாட்டு\nபாதாளக்குழுவை சேர்ந்த அக்கு உட்பட மூவர் கைது\nகவனயீன மரணங்களை அடுத்து கேதீஸ்வரன் விடுத்த விசேட அறிவிப்பு\nபாபநாசம் சீன மொழியிலும் மறு தயாரிப்பு\nஇன்றைய நாள் ராசி பலன்கள் (5/2) – உங்களுக்கு எப்படி\nஈஸ்டர் பயங்கரவாதம்; பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது\nவவுனியாவிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த கப் வாகனம் விபத்து\n‘52000’ பேருக்கு தேசிய அடையாள அட்டை இல்லை\nஈஸ்டர் பயங்கரவாதம்; பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது\nவவுனியாவிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த கப் வாகனம் விபத்து\n‘52000’ பேருக்கு தேசிய அடையாள அட்டை இல்லை\nவடக்கில் நாளை மின் தடை\nவடக்கின் சில பகுதிகளில் நாளை (19) மின் தடை அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் மின்வழங்கல்...\nவடக்கின் சில இடங்களில் நாளை மின் தடை\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nவேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்கள் சித்தி\nஐந்து ஆசனங்களுக்கு 304 பேர் போட்டி – மட்டக்களப்பின் நிலை இது\nமட்டக்களப்பில் அதிகரித்து காணப்படும் போதை வியாபாரம் – காரணம்\nஉலக பாரம்பரிய தினம் – ஏப்ரல் 18\nஈஸ்டர் பயங்கரவாதம்; பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது\nகீரிமலை வெடிப்பு சம்பவம்; காயமடைந்தோர் உட்பட நால்வர் கைது\nடிப்பர் மோதி 18 மாடுகள் பலி\nகண்ணிவெடி வெடித்து பெண் படுகாயம்\nநல்லூரில் விபத்து; இருவர் காயம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/how-to-use-chinese-coins-to-stimulate-wealth-028864.html", "date_download": "2020-08-13T11:57:08Z", "digest": "sha1:YDOSIROB6EPTAIUJRSKZA5DB5TRLZCWL", "length": 20315, "nlines": 173, "source_domain": "tamil.boldsky.com", "title": "Chinese coins to boost your wealth: வீட்டில் செல்வம் அதிகம் சேர வேண்டுமா? அப்ப ஃபெங் சூயி நாணயங்களை வாங்கி இந்த இடத்துல வையுங்க... - Tamil BoldSky", "raw_content": "\nஉங்��ள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n1 hr ago அகோரிகள் ஏன் எப்போதும் நிர்வாணமாகவும், பிணங்களுடனும் வாழ்கிறார்கள் தெரியுமா\n1 hr ago நடிகை காஜல் அகர்வாலின் அழகு ரகசியத்தை தெரிஞ்சுக்கணுமா\n2 hrs ago இதை நீங்க தொடர்ந்து செய்து வந்தால் உங்க செக்ஸ் வாழ்க்கை வேற லெவலில் இருக்குமாம்...\n3 hrs ago இந்த 2 பொருள் இருந்தா போதும், இனி சானிடைசர் வாங்குற அவசியமே இருக்காது…\nNews மொத்தம் 7 பேர்.. ஒரே நேரத்தில் மண்ணெண்ணெய்யை எடுத்து.. அலறிய கலெக்டர் ஆபீஸ்.. மிரட்டும் கந்துவட்டி\nMovies பண மோசடி வழக்கு.. விஷாலின் முன்னாள் கணக்காளர் ரம்யாவின் முன் ஜாமின் மனு தள்ளுபடி\nFinance அமெரிக்காவினை பகிரங்கமாக எச்சரிக்கும் சீனா.. நிதானம் காக்கும் அமெரிக்கா.. வர்த்தக ஒப்பந்தம்\nSports இங்கிலாந்து -பாகிஸ்தான் 2வது டெஸ்ட் போட்டி... விட்டதை பிடிக்குமா பாகிஸ்தான் அணி\nAutomobiles எந்திரம் உதவியின்றி கைகளினாலயே உருவாக்கப்பட்ட ராயல் என்ஃபீல்டு மினி பைக்... திறமைமிக்க இந்திய இளைஞர்\nEducation UPSC 2020: எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு யுபிஎஸ்சி-யில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவீட்டில் செல்வம் அதிகம் சேர வேண்டுமா அப்ப ஃபெங் சூயி நாணயங்களை வாங்கி இந்த இடத்துல வையுங்க...\nஃபெங் சூயி என்பது 5000 வருடம் பழமையான சீன ஜோதிடத்தின் கிளையாகும். இது மக்கள் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்தவும் மற்றும் சிறப்பான விஷயங்களை அடையவும் உதவுகிறது. இந்த பழங்கால அறிவியலின் படி, மனிதகுலத்தில் வாழ்க்கை சக்தி நீர் (ஃபெங்) வழியாக பரவுகையில், பல்வேறு உயிரினங்களைச் சுற்றியுள்ள ஆற்றல் காற்று (சூயி) மூலம் விநியோகிக்கப்படுகிறது.\nMOST READ: வீட்டில் செல்வத்தை அதிகரிப்பதற்கான சில வாஸ்து டிப்ஸ்...\nசிரிக்கும் புத்தர் மற்றும் அதிர்ஷ்ட மூங்கில் போன்றவை ஃபெங் சூயி கீழ் உள்ள சில பொதுவான அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் பொருட்களாகும். அத்துடன் சீன நாணயங்களுக்கும் சம முக்கியத்துவம் உண்டு. இந்த நாணயங்கள் செல்வத்தின் ஆதாரமாகக் கருதப்படுகின்றன. மேலும் ஃபெங் சூயி கொள்கைகளின் படி, இந்த நாணயங்களை வீடுகளில் வைத்திருந்தால், அந்த வீட்டில் செல்வம் செழிக்கும்.\nபேஸ்���ுக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசீன நாணயங்கள் ஒரு தனித்துவமான அம்சத்தைக் கொண்டுள்ளன. அவை மையப் பகுதியில் சதுர வடிவிலான துளையைக் கொண்டவை. மேலும் நாணயத்தின் ஒவ்வொரு பக்கமும் ஒரு தனித்துவமான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன.\nநாணயத்தில் உள்ள சதுர துளை பூமியின் கடத்தும் சக்திகளைக் குறிக்கும். அதே வேளையில் நாணயத்தின் நான்கு சீன உருவங்களைக் கொண்ட பக்கமானது 'யாங்' என்று அழைக்கப்படுகிறது. இது ஆற்றலைக் குறிக்கிறது. மறுபுறம் இரண்டு உருவங்களுடன் 'யின்' என்று அழைக்கப்படுகிறது.\nசீன நாணயங்களை அடுக்கி வைக்கும் போது, 'யாங்' பக்கம் மேல் நோக்கி இருக்குமாறு அடுக்கி வைக்கப்படுகின்றன. சூரியனின் கதிர்கள் நேரடியாக யாங் பக்கத்தில் விழும் போது, அதை வைத்துள்ள இடம் செல்வ செழிப்புடன் இருக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இவ்வாறு அடுக்கி வைக்கப்படுகின்றன.\nசெம்பு, வெண்கலம் மற்றும் பித்தளை ஆகியவற்றால் செய்யப்பட்ட சீன நாணயங்கள் செல்வத்தை அதிகரிக்க பயன்படுத்தப்படுகின்றன. அதுவும் இந்த நாணயங்களை சிவப்பு ரிப்பன் கொண்டு மூன்று, ஆறு அல்லது ஒன்பது எண்ணிக்கையில் எடுத்து கட்டி, லாக்கர் அல்லது பணப்பையில் வைக்க வேண்டும்.\nசீன ஜோதிடத்தின் படி, மூன்று நாணயங்களைக் கட்டுவது மூன்று விதமான செழிப்பைக் குறிக்கின்றன. ஆறு நாணயங்கள் பரலோக ஆசீர்வாதங்களையும், ஒன்பது நாணயங்கள் இயற்கையின் செல்வத்தை மனிதனுடன் இணைக்கின்றன.\nஇந்த நாணயங்களை பரிசாக வழங்கும் போது, கொடுப்பவர் மற்றும் வாங்குபவர் இருவரும் அதிர்ஷ்டசாலியாக மாறுவார்கள் என்றும் ஃபெங் சூயி கூறுகிறது. மேலும் ஒற்றை நாணயங்களை கூட வைக்கலாம். ஆனால் அப்படி வைக்கும் போது அதில் சிவப்பு ரிப்பன் கொண்டு கட்டி வையுங்கள். இதனால் நன்மைகள் இரட்டிப்பாகும்.\nஃபெங் சூயி படி, சீன நாணயங்கள் வணிக நிறுவனங்களில் வைக்கப்படும் போது, அவை அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க உதவுகின்றன. இதன் விளைவாக வணிக ஏற்றம் மற்றும் தொழில்முனைவோர் செல்வந்தர்களாக மாறுவார்கள்.\nஇப்போது செல்வ செழிப்பை அதிகரிக்க சீன நாணயங்களை எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் எங்கெல்லாம் வைக்கலாம் என்பதைக் காண்போம்.\nவீட்டின் நுழைவாயிலில் இருக்கும் மிதியடி அல்லது கார்பெட்டின் கீழ் சீன நா���யங்களை வைக்கலாம். இதனால் அதிர்ஷ்ட நாணயங்கள் உங்கள் வீட்டில் செல்வ வளத்தை அதிகரிக்கும்.\nநீங்கள் வேலை செய்யும் இடத்தில் உள்ள தொலைப்பேசி அல்லது பயன்படுத்தும் மொபைல் போனுக்கு அடியிலும் வைக்கலாம். இதனால் அந்த நாணயங்களால் அதிர்ஷ்டம் எப்போதும் உங்கள் பக்கம் இருக்கும்.\nஉங்கள் பர்ஸில் பணம் இருக்கமாட்டீங்குதா அப்படியானால் மூன்று சீன நாணயங்களை சிவப்பு ரிப்பன் கொண்டு கட்டி, பர்ஸினுள் வையுங்கள். இதனால் எப்போதும் உங்கள் பர்ஸில் பணம் இருந்தவாறு இருக்கும்.\nமொத்தத்தில், பண்டைய சீன நாணயங்களை நம்பிக்கையுடன் வாங்கினால் பல மடங்கு நன்மைகள் கிடைக்கும். எனவே நம்பிக்கையுடன் எதையும் செய்யுங்கள். நிச்சயம் பலன் கிடைக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபொன்னான புதன்கிழமையில் இந்த ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாக போகுதாம்...\nசெவ்வாயால் இன்னைக்கு இந்த ராசிக்காரங்க படாதபாடு படப்போறாங்களாம்... உஷாரா இருங்க...\nகிருஷ்ண ஜெயந்திக்கு எப்படி பூஜை செய்யணும், எவ்வாறு விரதம் இருக்கணும் தெரியாதா\n'வெள்ளையனே வெளியேறு' முழக்கத்தை எழுப்பிய யூசுப் மெஹரலி பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள்\nஇன்னைக்கு இந்த 3 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கூரையை பிச்சுக்கிட்டு கொட்டப்போகுதாம்...\nஇந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா இந்த 3 ராசிக்காரங்க காட்டுல பண மழைதானாம்...\nஇன்னைக்கு இந்த 3 ராசிக்காரங்களுக்கு நாள் ரொம்ப அதிர்ஷ்டமான நாளாக இருக்கப்போகுதாம்...\nசனிபகவான் இன்னைக்கு இந்த ராசிக்காரங்கள வைச்சு செய்யப்போறாராம்... உஷாரா இருங்க...\nஇந்த கிருஷ்ண ஜெயந்திக்கு கிருஷ்ணரோட முழு ஆசிர்வாதமும் கிடைக்க இத கண்டிப்பா பண்ணுங்க...\nஆடி வெள்ளிக்கிழமை இந்த 4 ராசிக்காரங்களுக்கு நாள் ரொம்ப மோசமா இருக்கப் போகுதாம்... உஷாரா இருங்க...\nஇன்னைக்கு இந்த ராசிக்காரங்க வாய வைச்சுக்கிட்டு சும்மா இருக்கணும் இல்லனா பிரச்சினைதான்...\nஇந்த ராசிக்காரர்கள் உறவில் இதை மட்டும் வெளிப்படுத்தவே மாட்டார்களாம்... நீங்க எப்படி\nRead more about: pulse insync சுவாரஸ்யங்கள் உலக நடப்புகள்\nநாக்குல அடிக்கடி கொப்புளம் வருதா இத ட்ரை பண்ணுங்க உடனே சரியாகிடும்…\nபருக்களால் வந்த தழும்புகள் போகமாட்டீங்குதா இந்த வழிகளை ட்ரை பண்ணுங���க...\nசனிபகவான் இன்னைக்கு இந்த ராசிக்காரங்கள வைச்சு செய்யப்போறாராம்... உஷாரா இருங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/vivek-receives-a-surprise-gift-from-k-balachanders-daughter/articleshow/72331742.cms", "date_download": "2020-08-13T11:53:03Z", "digest": "sha1:Y456DTMRIQKGFSAMV2GI6QQ3OXBQVMOD", "length": 13504, "nlines": 112, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Vivek: அவர் உபயோகித்த பேனா எனக்கு கிடைத்தது... விவேக் நெகிழ்ச்சி\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஅவர் உபயோகித்த பேனா எனக்கு கிடைத்தது... விவேக் நெகிழ்ச்சி\nவிவேக்கிற்கு, இயக்குநர் கே. பாலச்சந்தர் பயன்படுத்திய பேனா பரிசாக கிடைத்துள்ளது.\nஅவர் உபயோகித்த பேனா எனக்கு கிடைத்தது... விவேக் நெகிழ்ச்சி\nகடந்த 1987ஆம் ஆண்டு வெளியான ’மனதில் உறுதி வேண்டும்’ என்ற படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் விவேக். அவரின் நடிப்பு அனைவரையும் கவர்ந்ததால் தொடர்ந்து பல பட வாய்ப்பு அவரை தேடி வர ஆரம்பித்தது. அது மட்டுமின்றி தனது நகைச்சுவை மூலம், சமுகத்திற்குக் கருத்து சொல்வதால் மக்களின் அன்பு அவருக்குக் கிடைத்தது.\nபடிப்படியாக முன்னேறி இன்று கோலிவுட்டில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக மாறியுள்ளார். எவ்வளவு பெரிய உயரத்திற்குச் சென்றாலும் விவேக் தனது குருநாதர் கே.பாலச்சந்தர் கொடுத்த வாய்ப்பை மறக்காமல், அடிக்கடி அவரை பற்றி மேடையில் பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார்.\nஎன்ன ஒரு அழகான சிரிப்பு: இணையத்தை தெறிக்கவிடும் குட்டி தலயின் லேட்டஸ்ட் போட்டோ\nஇந்த நிலையில் விவேக்கிற்கு, பாலச்சந்தர் பயன்படுத்திய பொருள் ஒன்று பரிசாக கிடைத்துள்ளது. கே.பாலச்சந்தர் திரைக்கதை எழுத பயன்படுத்திய பேனாவை அவரது மகள் புஷ்பா கந்தசாமி விவேக்கிற்கு பரிசாக கொடுத்துள்ளார்.\nபூஜையுடன் தொடங்கியது சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி பட ஷூட்டிங்: ஹீரோயின் யார் தெரியுமா\nஅப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை விவேக் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.அதில், 'யாருடைய எழுத்துக்களைப் படித்தும் படமாகப் பார்த்தும் பரவசம் அடைந்து திரைத்துறைக்கு வந்தேனோ, அவர் எழுத உபயோகித்த பேனாவே எனக்கு கிடைத்தது ... பரிசு அல்ல... வரம்\nஅன்போடு அளித்த புஷ்பா கந்தசாமி அவர்களுக்கு என் இதய ந��்றிகள்' என்று உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.\nஇது குறித்து நெட்டிசன் ஒருவர், 'தகுதி வாய்ந்த ஒருவருக்குக் கிடைத்துள்ளது. சந்தோஷமான விஷயம்' என்று குறிப்பிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nவிற்பனைக்கு வந்தது #MosterShot Samsung Galaxy M31s மொபைல்\nVijay விஜய் மகனின் கனடா இரவுகள் விபரம் என்னிடம் இருக்கு...\nஆமானு சொல்லும் வனிதா, இல்லைனு சொல்லும் கஸ்தூரி: எது தான...\nகாசு, பணம் இருந்து என்ன செய்ய: ரஷ்மிகாவை பார்த்து பாவப்...\nராதிகா சரத்குமார் இப்படி ஒரு சாதனை படைப்பார்னு நினைச்சீ...\nஏப்பா சிம்பு ரசிகாஸ், நீங்க ஆசைப்பட்டது ரொம்ப சீக்கிரமே நடக்கப் போகுது\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமசாஜ் செண்டர் என விபச்சார பிஸ்னஸ்... கன்னியாகுமரியை அதிரவிட்ட 2 பேர்\nஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்... கொரோனா மையமா இது\nவிஜய் பற்றி தரக்குறைவாக பேசும் மீரா மிதுனுக்கு சனம் ஷெட்டி பதிலடி: வைரல் வீடியோ\nபோயஸ் கார்டனில் தயாராகும் சசிகலா வீடு: அடுத்தகட்ட நடவடிக்கை என்ன\nவிஜய் மனைவி சங்கீதா, ஜோதிகா கேரக்டரை அசிங்கப்படுத்திய மீரா மிதுன்\nராமர் கோயில் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லையில் போராட்டம்\nஅழகுக் குறிப்புபாதங்கள் சுருக்கமா இருக்கா, இந்த இரண்டு மட்டும் செய்யுங்க, சுருக்கம் போய் அழகாயிடும்\nஏன் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதை ஒருபோதும் தாமதப்படுத்தக் கூடாது\nதின ராசி பலன் Daily Horoscope, August 13 : இன்றைய ராசி பலன்கள் (13 ஆகஸ்ட் 2020)\nவிற்பனைக்கு வந்தது #MosterShot Samsung Galaxy M31s மொபைல்\nஆரோக்கியம்இந்த எட்டு பழக்கம் இருந்தா புற்றுநோய் வர்றதுக்கு நிறைய வாய்ப்பு இருக்காம்... கவனமா இருங்க...\nடெக் நியூஸ்48MP குவாட் கேம் + 4500mAh பேட்டரியுடன் விவோ S1 பிரைம் அறிமுகம்; என்ன விலை\nடெக் நியூஸ்ஜியோவின் 3 மாத பிளானை ரீசார்ஜ் செய்பவரா நீங்கள்\nமர்மங்கள்கப்பலில் மகளை தொலைத்த தந்தை, 45 நிமிடங்களில் நடந்த மாயம் என்ன பல ஆண்டுகளாக தொடரும் மர்மம்\nபயண இலக்குHimalayas: மனித அறிவிற்கு அப்பாற்பட்ட இமயமலையின் 5 மர்மமான இடங்கள்\nதமிழக அரசு பணிகள்தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியிட வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020, அப்ளை செய்ய மறந்திடாதீர்\nவர்த���தகம்Personal Loan: மிகக்குறைந்த வட்டியில் கடன் வழங்கும் வங்கிகள்\nபாலிவுட்சுஷாந்த் சிங் ராஜ்புட் ஸ்டன் கன்னால் கொலை செய்யப்பட்டாரா\nதமிழ்நாடுவிநாயகர் சதுர்த்தியையும் விட்டு வைக்காத கொரோனா: இப்படியொரு சோதனையா\nதமிழ்நாடுமாற்று கட்சியினர் பாஜகவை நோக்கிச் செல்ல இதுதான் காரணம்: தனியரசு சொல்கிறார்\nவர்த்தகம்ETF: இப்படியும் முதலீடு செய்து பணம் பார்க்கலாம்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-13T12:52:15Z", "digest": "sha1:UYUCPFCTWBQQCA3FXJT6FNP4YBXM3ZBQ", "length": 9079, "nlines": 73, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஏறாவூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஏறாவூர் இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஒரு ஊர் ஆகும். மட்டக்களப்பு நகரில் இருந்து 15 கிமீ வடமேற்கே இந்த ஊர் அமைந்துள்ளது.\nஇலங்கையின் கீழ்த் தீசைப்புறமாக அமைந்துள்ள மட்டக்களப்பின் வடமேற்கே சுமாா் 12 கிலோ மீற்றா்களுக்கப்பால் ஏறாவூா்ப் பிரதேசம் அமைந்துள்ளது. இப்பிரதேசம் வடக்கே வங்கக் கடலையும், கிழக்கே “ஆறுமுகத்தான் குடியிருப்பு” எனும் தமிழ்க் கிராமத்தையும், மேற்கே செங்கலடிப் பிரதேசத்தையும், தெற்கே மட்டக்களப்புக் கடலோியையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. ஏறாவூரின் கிழக்கு மேற்காக ஊடறுத்துச் செல்லும் புகையிரத, பிரதான வீதிகள் கிழக்கிலங்கையை நாட்டின் ஏனைய பகுதிகளுடன் இணைக்கின்றன[1]. இப்பிரதேசம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் விளங்குகின்றது.\nஇப்பிரதேசமானது வடகீழ்ப் பருவக் காற்று, உகைப்பு, சூறாவளி மூலம் மழையைப் பெறுகிறது. குறிப்பாக, ஒக்டோபா் முதல் ஜனவரி வரையிலான காலப் பகுதியில் வடகீழ் பருவக் காற்று மூலம் கூடிய மழையைப் பெற்றுக்கொள்கிறது.[2][3] இடையிடையே பெரும் வெள்ளப் பெருக்கும் ஏற்படுவதுண்டு. ஏப்ரல், ஆகஸ்ட் மாதங்களில் உகைப்பு மழையும்[4] கிடைக்கின்றது. இது தவிர, நவம்பர், டிசம்பர் மாதங்களில் வங்காள விரிகுடாவில் தோற்றம்பெறும் அயன்மண்டல சூறாவளி மூலமும் கணிசமானளவு மழை வீழ்ச்சி 864 மில்லி மீற்றருக்கும் 3081 மில்லி மீற்றருக்கும் இடைப்பட்டதாகும்.[5]\nஇப்பிரதேசம் தாழ் நாட்டு உலா் வலயத்தில் அமைந்திருப்பதால் வெப்பநிலையும் உயர்வாகக் காணப்படுகின்றது. வடக்கே கடலும், தெற்கே மட்டக்களப்பு கடலேரியும் காணப்படுவதால் வெப்பநிலை மட்டுப்படுத்தப்படுகிறது. வருடாந்த சராசரி வெப்பவீச்சு 25 பாகை “சீ”க்கும் 27.2 “சீ”க்கும் இடைப்பட்டதாகும்.[6]\nமிகக்குறைந்த ஆழத்திலேயே தரைக்கீழ் நீரைக் கொண்டுள்ள ஏறாவூா் பிரதேசம் சமதரையான நில அமைப்பைக் கொண்டதாகும். தென்னை, பனை, பூவரசு, முருங்கை, வேம்பு போன்ற மரங்களே இப்பிரதேசத்தின் பௌதீக கால நிலைத் தன்மைகேற்ப பிரதானமாக வளர்கின்றன.\nமட்/ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயம்\nமட்/அலிகார் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)\nமட்/ அல் அஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலை\nமட்/ றகுமானியா மகா வித்தியாலயம்\nமட்/ முனிறா பாலிகா வித்தியாலயம்\nமட்/ அல் ஜூப்ரியா வித்தியாலயம்\nமட்/ மாக்கான் மாக்கார் வித்தியாலயம் (தேசிய பாடசாலை)\nமட்/ அப்துல் காதர் வித்தியாலயம்\nமுகைதீன் ஜும்மா பெரிய பள்ளிவாயல்\nஏறாவூர் கணேச காளிகா ஆலயம் / ஏரூர் மாகாளி[7]\n↑ கூடுதலான வெயிற் காலங்களில் பகல் நேரத்தில் கூடுதலான ஆவியாக்கம் நடைபெற, மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்தல்.\nஏறாவூர் நகரம் பிரதேச செயலாளர் பிரிவு\nஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 பெப்ரவரி 2020, 17:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-13T13:00:14Z", "digest": "sha1:UEPGZ2UTTLPHDLFXAV2NTDYUS6AFG24T", "length": 8308, "nlines": 95, "source_domain": "ta.wikipedia.org", "title": "அதிகபடியான செல்களுக்கான பாலிமெரிக் பொருட்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "அதிகபடியான செல்களுக்கான பாலிமெரிக் பொருட்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅதிகபடியான செல்களுக்கான பாலிமெரிக் பொருட்கள் (EPS கள்) என்பது இயற்கையான பாலிமர்கள் . இது நுண்ணுயிரிகளால் அதன் சூழ்நிலையில் உற்பத்தி செய்யப்படுகின்றது . உயர் மூலக்கூறு எடையுடையது, .[1] EPS கள் உயிர்த்திரைகளில் செயல்பாட்டு மற்றும் கட்டமைப்பு ஒருமைப்பாட்டை உருவாக்குவதோடு, ஒரு உயிர் வேதியியல் இயற்பியல் பண்புகளை நிர்ணயிக்கும் அடிப்படை கூறுகளாக கருதப்படுகின்றன.\nEPS கள் பெரும்பாலும் பாலிசாக்கரைடுகளை (எக்ஸோபோலிசக்கரைடுகள்) மற்றும் புரதங்களை உருவாக்குவதோடு டி.என்.ஏ, கொழுப்பு மற்றும் ஹேமிக் பொருட்கள் போன்ற மற்ற பொிய-மூலக்கூறுகளும் கொண்டுள்ளன.. EPS கள் பாக்டீரியா குடியேற்றங்களின் கட்டுமானப் பொருட்களாக இருக்கின்றன, அவை செல் வெளிப்புற மேற்பரப்பில் இணைக்கப்பட்டு அல்லது அதன் வளர்ச்சி ஊடகத்தில் இரகசியமாக வைக்கப்படுகின்றன. இந்த கலவைகள் உயிர் திரை உருவாக்கம் மற்றும் மேற்பரப்புகளுக்கு செல்கள் இணைப்பில் முக்கியம் பெறுகிறது. ஒரு உயிா் திரையின் மொத்த கரிமப்பொருளின் 50% முதல் 90% ஆக இருக்கிறது.EPSs ஆனது ஒரு உயிரி எரிபொருள் மொத்த கரிம மேட்டிலிருந்து 50% முதல் 90% வரை இருக்கும்.[2][3][4]\nபலசெல் உயிரினங்களில் உள்ள அதிகபடியான செல்தொகுப்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 13:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-13T13:17:27Z", "digest": "sha1:ZEESBN6UEJ22TMKJNSCC57NDKNUJVMN7", "length": 8581, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "கார்ட்னர் நிறுவனம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகார்ட்னர், இன்க். (Gartner, Inc.) என்ற நிறுவனம் ஸ்டாம்போர்டு, கனெக்டிகட், அமெரிக்காவில் தலைமையிடமாக கொண்ட ஒரு தகவல் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை வழங்கும் நிறுவனம் ஆகும். இது 2001 வரை கார்ட்னர் குழுமம் என அழைக்கப்பட்டது.\nகார்ட்னர் வழங்கிய ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப தகவல்கள் அரசாங்க முகவர், உயர் தொழில்நுட்ப மற்றும் தொலை தொடர்பு நிறுவனங்கள், தொழில்முறை சேவைகள் நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் உள்ளடக்கிய துறைகளில் உள்ள மூத்த தலைவர்களுக்கானதாக இருக்கிறது. 1979ல் உருவான இந்த நிறுவனம் 5700 ஊழியர்களை கொண்டுள்ளது.\nமிகைப்படுத்தப்பட்ட சுழற்சி மற்றும�� மேஜி கோட்ரண்ட் மூலம் அவர்கள் தங்களது ஆராய்ச்சி முடிவிகளை வெளியிடுகின்றனர்.\n1979 கிடியோன் கார்ட்னர் மூலம் கார்ட்னர் நிறுவனம் நிறுவப்பட்டது\n1980 இல் பொது நிறுவனமாக ஆனது. பின்னர் லண்டனை சார்ந்த சாட்சி & சாட்சி (Saatchi & Saatchi) விளம்பர நிறுவனத்தால் வாங்கப்பட்டது.\n1990 இல் அந்நிறுவனத்தை சார்ந்த சிலரால், பெயின் கேபிட்டல் மற்றும் டன் & ப்ராட்ஸ்ட்ரீட் நிறுவனங்களின் நிதி உதவியுடன் வாங்கப்பட்டது\n2001 கார்ட்னர் என்று பெயர் சுருக்கப்பட்டது.\nடைம்ஸ் ஆப் இந்தியா உள்ளிட்ட செய்தி நிறுவனங்கள் இந்த நிறுவனத்தின் ஆராய்ச்சி தகவல்களைத் தங்களின் செய்திகளில் மேற்கோள் காட்டுகின்றன.\nநியூயார்க் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 பெப்ரவரி 2020, 16:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/a-case-filed-to-arrest-actress-tamannah/52332/", "date_download": "2020-08-13T12:09:40Z", "digest": "sha1:SEZVG37RXL24XNXSRFSNRL77MEDF7NXK", "length": 5447, "nlines": 55, "source_domain": "www.tamilminutes.com", "title": "நடிகை தமன்னாவை கைது செய்ய நீதிமன்றத்தில் வழக்கு: அதிர்ச்சி தகவல் | Tamil Minutes", "raw_content": "\nநடிகை தமன்னாவை கைது செய்ய நீதிமன்றத்தில் வழக்கு: அதிர்ச்சி தகவல்\nநடிகை தமன்னா, கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஆகியோர்களை கைது செய்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது\nஆன்லைன் ரம்மி விளையாட்டுக்களால் ஏராளமான இளைஞர்கள் தங்களுடைய பணத்தை இழந்து வருகின்றார்கள் என்றும் ஒரு சிலர் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது\nசமீபத்தில் கூட சென்னையை சேர்ந்த மாணவர் ஒருவர் பகுதி நேர வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது, வேலை செய்த நிறுவனத்தின் பணத்தை எடுத்து ஆன்லைனில் விளையாடி அதில் பணம் தோற்றதால் தற்கொலை செய்துகொண்டார் என்ற தகவல் பெரும் சர்ச்சைக்குள்ளானது\nஇந்த நிலையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு விளம்பரத்தில் நடித்த நடிகை தமன்னா, விராட் கோலி ஆகியோர்களை கைது செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பிரகாசம் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்\nஇந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த வழக்கு ஆகஸ்ட் 4ஆம் தேதி விசாரணை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது\nபிரபல நடிகை தமன்னாவை கைது செய்ய வேண்டும் என்று தொடுக்கப்பட்டுள்ள வழக்கை பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது\nTags: ஆன்லைன் ரம்மி கைது தமன்னா நீதிமன்றம் விராத் கோஹ்லி\nபோலீஸ் ஸ்டேஷன் முன் உட்கார்ந்து பிளேடால் அறுத்துக் கொண்ட வாலிபர்: அதிர்ச்சி தகவல்\nதிடீரென கொரோனா பரிசோதனை செய்து கொண்ட தல: அதிர்ச்சி தகவல்\nஅமெரிக்க துணை அதிபர் வேட்பாளர் கமலாவுடன் கனெக்சன் ஆன தமிழ் நடிகை\nகுறட்டை விட்ட தந்தையை அடித்துக் கொலை செய்த மகன்: அதிர்ச்சி சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/38718/Chance-for-heavy-rain-in-delta-region", "date_download": "2020-08-13T12:32:28Z", "digest": "sha1:RZC4PXRVD5R7NH5X7QEZBTBNXL57QA4Q", "length": 7524, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு! | Chance for heavy rain in delta region | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nதென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு\nதென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை‌ பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nகஜா புயலுக்கு பிறகு தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. பின்னர் அது வலுகுறைந்து தமிழகத்தின் உள் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக நீடித்தது. இதன் காரணமாக விழுப்புரம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, நாமக்கல், உள்ளிட்ட உள்மாவட்டங்களிலும், டெல்டா பகுதிகளிலும் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்தது. சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரை இடைவெளிவிட்டு சிலமுறை கனமழையும் பெய்தது.\nஇந்நிலையில் தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள லட்சத்தீவு பகுதிகளில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதனால் அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகம் மற்��ும் டெல்டா பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழையும் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.\nவளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் சென்னையைப் பொறுத்தவரை வான‌ம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனக் கூறப்பட்டுள்ளது\nநடிகர் அம்பரீஷ் மாரடைப்பால் மரணம்\nகுழந்தைகள் நலனை மத்திய, மாநில அரசுகள் கவனிக்கவில்லை: ரஜினிகாந்த் வேதனை\nஇஐஏ-2020 வரைவு அறிக்கையின் தமிழ் மொழிப்பெயர்ப்பு தயார்: மத்திய அரசு தகவல்\nவிநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை - தமிழக அரசு\nஅரக்கோணம் தொகுதி முன்னாள் எம்.பி ஏ.எம்.வேலு காலமானார்\nஅறுவை சிகிச்சை செய்ய பணமில்லாமல் தவித்து வந்த பெண் - உதவிக்கரம் நீட்டிய சோனு சூட்\nஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ கு.க.செல்வம் திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கம்\nசென்னை: குப்பைகளாக நிறைந்து கிடந்த வீட்டில் 2 லட்சம் ரூபாய்; ஆச்சர்யத்தில் மக்கள்\nதவறான சித்தரிப்பு... 'குஞ்சன் சக்சேனா' திரைப்படம் குறித்து இந்திய விமானப் படை கடிதம்\nபிடல் காஸ்ட்ரோ (1926 – 2016): \"வரலாறு என்னை விடுதலை செய்யும்\"\nஇன்றும் என்றும் மறக்க முடியாத 'மயிலு' ஸ்ரீதேவி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநடிகர் அம்பரீஷ் மாரடைப்பால் மரணம்\nகுழந்தைகள் நலனை மத்திய, மாநில அரசுகள் கவனிக்கவில்லை: ரஜினிகாந்த் வேதனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/chennai%20High%20court?page=1", "date_download": "2020-08-13T12:35:14Z", "digest": "sha1:2O7M2AGATMOGNUJY2OPU2R53ORT5BOG3", "length": 4156, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | chennai High court", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n“பள்ளியில் பாடம் கற்பதற்கு ஏற்ற ...\nமுன்னாள் ஐஜி பாலியல் வழக்கு: உயர...\n‘ஆயுள் கைதிகளை விடுவிப்பதில் பார...\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னி...\nபொறையார் விபத்து: போக்குவரத்து த...\nஜெயலலிதா மரணம் குறித்து அமைச்சர்...\nகாஜல் அகர்வால் வழக்கை தள்ளுபடி ச...\n85% இட ஒதுக்கீடு ரத்தை எதிர்த்து...\nசொத்துக்களை விற்க ராதிகாவுக்கு தடை\nஜூலை இறுதிக்குள் உள்ளாட்சித் தேர...\nசென்னை: குப்பைகளாக நிறைந்து கிடந்த வீட்டில் 2 லட்சம் ரூபாய்; ஆ��்சர்யத்தில் மக்கள்\nதவறான சித்தரிப்பு... 'குஞ்சன் சக்சேனா' திரைப்படம் குறித்து இந்திய விமானப் படை கடிதம்\nபிடல் காஸ்ட்ரோ (1926 – 2016): \"வரலாறு என்னை விடுதலை செய்யும்\"\nஇன்றும் என்றும் மறக்க முடியாத 'மயிலு' ஸ்ரீதேவி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2020/05/05/", "date_download": "2020-08-13T11:24:38Z", "digest": "sha1:VVZXHKDLTV2KOFYELH7FIFCSLWSZIHCQ", "length": 10494, "nlines": 116, "source_domain": "www.stsstudio.com", "title": "5. Mai 2020 - stsstudio.com", "raw_content": "\nயேர்மனி எசன் நகரில்வாழ்ந்துவரும் திருமதி மாசிலா நயினை விஐயன் அவர்கள் வானொலி அறிவப்பாளராய், மேடைநிகழ்வுகள் தொகுப்பாளராய் பணி புரிந்த புரிகின்ற இவர் இன்று…\nயேர்மனியில் வாழ்ந்துகொண்டிருக்கும் மூத்த கலைஞர் மிருதங்கவித்துவான் பல இளம் கலைஞர்களை உருவாக்கிய சிற்பி பிரணவநாதன் அவர்கள் 13.8.20209 இன்று தனது பிறந்தநாளை…\nஈழத்து மெல்லிசை மன்னன் M.P.பரமேஸ்அவர்களின் இசையில் எமது பல கவி ஞர்கள் பாரகர்கள் என பாடியுள்ளபாடல்கள் 100பாடல்கள் இந்தை நீங்கள்…\nகலைஞர் ஏ.ஜோய் அவர்கள் இன்று தன்குடும்பத்தினருடனும் உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் . இவர் தன்னை வளப்படுத்தி கலை…\nபாடகர் S.சகிலன் அவர்கள் இன்று தன்குடும்பத்தினருடனும் உற்றார், உறவுகளுடனும் , நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் . இவர் தன்னை…\nவிரல்வழி அரங்கேறும்வரிகள் திருவாய் வழி மொழிவதில்லை. விரசமின்றிவரையும்விரல்களுக்குஏனிந்த நாணம். காதலின்றிவாழ்வதுமானிடன் செய்தபாவமன்றோ. ஓசையின்றிபேசுவதுஆசை நெஞ்சின்தர்மமன்றோ. காத்திரமானநேசிப்பில்பாத்திரங்களாகிபடைப்பவனே கவிஞன். சலனங்கள்ஏதுமின்றிசபலங்கள் கடந்தஞானிகள்..…\nஜேர்மனி சோலிங்கனில் வாழ்ந்துவரும் எழுத்தாளரும் கவிஞரும் ஜேர்மனி தமிழ்கல்விச்சேவை ஜேர்மனி எழுத்தாளர் சங்கசெயல்குழு உறுப்பினருமான சந்திரகௌரி(கௌசி)சிவபாலன் அவர்கள் இன்று கணவன்…\nஇற்றாலியில் வாழ்ந்துவரும்கவிஞர் சமையல்கலை வல்லுனர் தனுஸ் அவர்கள் இன்று தன்குடும்பத்தினருடனும் உற்றார், உகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் .…\nS யாழ் மண்ணின் மைந்தன்இசையால் ரசிகர் இதயம் கவரும் எங்கள் யாழ் ரமணன் இன்று மனைவி பிள்ளைகள்உற்றார், உறவினர், நண்பர்கள்,…\nபரிசில் வாழ்ந்து வரும் ரி ரிஎன் நையாண்டிமேளம் புகழ் ஆசைப்பிள்ளை சுதாகரன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள்,…\nஈழத்தின் மூத்த கலைஞர் – ஏ.ரகுநாதன் அவர்களின் 84வது பிறந்தநாள்வாழ்த்து 05.05.2020\nஈழத்தில் இருந்தே சாதனை புரிந்த ஈழத்தின்…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nகலைஞை திருமதி மாசிலா நயினை விஐயனின் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 13.04.2020\nமூத்த கலைஞர் மிருதங்கவித்துவான் பிரணவநாதன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 13.8.2020\nஈழத்து மெல்லிசை மன்னன் M.P.பரமேஸ்அவர்களின் இசையில் எங்கள் SUPER SINGERS குரல்களில் பல புதிய பாடல்கள்\nகலைஞர் ஏ.ஜோய் ஆவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 11.08.2020\nபாடகர் S.சகிலன் அவர்களின் பிறந்தநாள்வா‌ழ்த்து 10.08.2020\nKategorien Kategorie auswählen All Post (2.070) முகப்பு (11) STSதமிழ்Tv (22) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (34) எம்மைபற்றி (8) கதைகள் (21) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (243) கவிதைகள் (177) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (61) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (571) வெளியீடுகள் (365)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-13T12:54:34Z", "digest": "sha1:LGZIPQCFSG35PTCZGVHZBBIKNQWGFJCJ", "length": 9503, "nlines": 82, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ரிசபநாதர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nரிசபநாதர் அல்லது ரிசபதேவர் அல்லது ஆதிநாதர் (Rishabha or Adinatha) சமண சமயத்தை நிறுவியர். 24 சமண சமய தீர்த்தாங்கரர்களில் முதலாமவர். தீர்த்தங்கரர்’ என்பதற்குத் ‘தம் ஆன்மாவைப் பிறவிக்கடலிலிருந்து கரையேற்றிக் கொண்டவர்’என்பது பொருள்.[1]. இச்வாகு அரச குலத்தில் கோசல நாட்டு மன்னர் நபிராஜா-மருதேவி தம்பதியர்க்கு அயோத்தில் பிறந்தவர். [2] கோசல நாட்டின் ரிஷபர் என்றும் அழைக்கப்பட்டவர். ரிஷபதேவரின் மூத்த மகன் பரத��் பெயரில், இந்தியா நாட்டை பாரதவர்சம் என்றும் பரத கண்டம் என்று அறியப்பட்டது..\nலாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி அருங்காட்சியகத்தில் ரிசபதேவரின் சிலை\nரிஷபதேவருக்கு சுனந்தா மற்றும் சுமங்களா என இரண்டு மனைவிகள். சுனந்தாவிற்கு பாகுபலி மற்றும் சுந்தரி என இரண்டு மக்கள் பிறந்தனர். சுமங்களாவிற்கு பரதன் மற்றும் பிராமி என்ற இரண்டு மக்கள் பிறந்தனர். இதில் பரதன் ரிஷபதேவரின் மூத்த மகன்.\nகோசல நாட்டின் அயோத்தியைத் தலைநகராகக் கொண்ட வடபகுதியை பரதனுக்கும், போதானப்பூர் நகரை தலைநகராகக் கொண்ட தென் பகுதியை பாகுபலிக்கும் பங்கிட்டு வழங்கிய ரிஷபதேவர்[3] பின் துறவறம் பூண்டு, இமயமலை நோக்கி பயணமானார். கையிலை எனப்படும் அஷ்டபாத மலையை கடக்கையில், இறைவன் , சமவசராணம் (samavasarana) எனப்படும் தெய்வீகத்தைப் பரப்பும் கூடத்தை ரிஷபதேவருக்கு அமைத்துக் கொடுத்தார்.[4] தனது 84வது அகவையில் கையிலை மலையில் வீடுபேறு அடைந்தார். அவரது உபதேசங்கள் அடங்கிய நூலின் தொகுப்பிற்கு பூர்வ வேதம் என்பர்.[5]\nபிற்காலத்தில் பரதன் இந்திய நாட்டின் பேரரசனாகி மறைந்தபின் இந்தியா பாரத வர்சம் என்றும் பரதகண்டம் என்றும் அழைக்கப்படலாயிற்று.[2][6].\nபாகுபலி துறவறம் பூண்டு சமண சமயத்தை தென்னிந்தியாவில் பரப்பி வந்தார். பின்னாட்களில் பாகுபலிக்கு சரவணபெலகுளா என்ற ஊரில் மாபெரும் உருவச்சிலை அமைக்கப்பட்டது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 ஆகத்து 2019, 07:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/factcheck-vande-bharat-inaugural-function-costs-rs-52-lakhs/", "date_download": "2020-08-13T11:26:08Z", "digest": "sha1:7HLKMGG2WMEYJNQXTJMTS5UPL5OO4ZZE", "length": 21280, "nlines": 118, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "மோடி கலந்துகொண்ட ‘வந்தே பாரத்’ ரயில் தொடக்க விழாவுக்கு ரூ.52 லட்சம் செலவா? | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nமோடி கலந்துகொண்ட ‘வந்தே பாரத்’ ரயில் தொடக்க விழாவுக்கு ரூ.52 லட்சம் செலவா\nகடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி கலந்துகொண்ட வந்தே பாரத் ரயில் பயண தொடக்க விழாவுக்கு ரூ.52 லட்சம் செலவு செய்யப்பட்டதாக ஒரு செய்தி சோஷியல் மீடியாவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.\nபிரதமர் மோடி தொடங்கி வைத்த வந்தே பாரத் ரயிலின் தொடக்க விழாவுக்கு 52 லட்சம் செலவிடப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. #pmmodi Narendra Modi #narendramodi #northernrailway #vandhebharatrail\nபிரதமர் மோடி, பச்சை நிற கொடியை அசைத்து ரயில் பயணத்தை தொடங்கி வைக்கும் படம் பகிரப்பட்டுள்ளது. அதனுடன், மோடி கலந்துகொண்ட தொடக்க விழாவுக்கு ரூ.52 லட்சம் செலவிடப்பட்டுள்ளது – ஆர்டிஐ மூலம் அம்பலம் என்ற செய்தி இணைப்பு உள்ளது. இந்த செய்தியை 2019 மே 22ம் தேதி கலைஞர் செய்திகள் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதை பலரும் உண்மை என்று பகிர்ந்து வருகின்றனர்.\nவந்தே பாரத் என்ற அதிவிரைவு ரயில் சேவையை கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். டெல்லியில் இருந்து பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசி வரை சென்று வரும் வகையில் இந்த அதிவிரைவு, சொகுசு ரயில் உருவாக்கப்பட்டுள்ளது.\nபிப்ரவரி 15ம் தேதி டெல்லியில் நடந்த விழாவில் இந்த ரயில் சேவையை பிரதமர் மோடி அறிமுகம் செய்துவைத்தார். இந்த நிகழ்ச்சி தொடர்பான செய்திகளை கூகுளில் தேடினோம். அப்போது, டி.என்.ஏ பத்திரிகையில் வெளியான படங்கள் நமக்கு கிடைத்தன. அதில், மேடை ஆடம்பரமானதாக இல்லை. மிக எளிமையாக இருந்தது.\nரயிலை கொடி அசைத்து தொடங்கி வைக்க ஒன்று முதல் இரண்டு அடி வரை உயர்த்தி சிவப்பு நிற மேடை பிரத்தியேகமாக அமைக்கப்பட்டது. அதற்கு மேற் கூரை கூட இல்லை. அந்த மேடையில் நின்றுதான் பிரதமர் மோடி கொடியை அசைக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு 52 லட்ச ரூபாய் செலவா என்று அதிர்ச்சியடைந்தோம்.\nகலைஞர் செய்திகள் வெளியிட்ட செய்தியைப் படித்துப் பார்த்தோம். அதில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு வடக்கு ரயில்வே பதில் அளித்துள்ளது. பதில் கடிதத்தின், படத்தை வெளியிட்டிருந்தனர்.\nஅந்த கடிதத்தில், “டெல்லியில் இருந்து வாரணாசி வரை இயக்கப்பட்ட வந்தே எக்ஸ்பிரஸின் 15-2019 அறிமுக பயணம் தொடர்பான தங்களின் கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. மேடை அமைத்தல், வாட்டர் ப்ரூஃப் பேனல், எலக்ட்ரிக்கல், சிக்கல் மற்றும் தொலைத்தொடர்பு உள்ளிட்ட செலவுகளுக்கு ரூ.52,18,400 செலவிடப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், Inaugration என்று மட்டுமே ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, அறிமுக பயணம் என்று பொருள் கொள்வது சரியாக இருக்கும். Inauguration Function என்று பொருள் கொள்வது சரியாக இருக்காது.\nஇது தொடர்பாக வேறு என்ன செய்திகள் வெளியாகி உள்ளது என்று ஆய்வு செய்தோம். governancenow.com என்ற இணையதளத்தில் மே 21ம் தேதி இந்த செய்தி வெளியானது தெரிந்தது. (கலைஞர் செய்திகளில் வெளியாவதற்கு முதல் நாள்)\nஅதில், இன்னும் சற்று விரிவாக இந்த செய்தி இருந்தது. அதில், ரயில் தொடக்க பயண செலவு என்று இருந்தது. அதாவது, டெல்லியில் நடந்த தொடக்க விழாவை தொடர்ந்து, ரயில் வாரணாசி வரை ரயில் இயக்கப்பட்ட செலவு தொகை ரூ.52,18,400 என்று கூறப்பட்டு இருந்தது.\nமேலும், ஆர்.டி.ஐ-யில் முதல்நாள் பயணத்தின் வருவாய் எவ்வளவு, யார் எல்லாம் பயணம் செய்தார்கள் என்றும் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு, “முதல்நாள் என்பதால் அதில் பொது மக்கள் முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படவில்லை” என்று கூறப்பட்டு இருந்தது.\nமுதல்நாள் ரயில் பயணத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், உத்தரப்பிரதேச அமைச்சர் ரீட்டா உள்ளிட்டவர்கள், பா.ஜ.க நிர்வாகிகள் பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்த செய்தி முதலில் கலைஞர் செய்திகளில் வெளியாகி உள்ளது. இதை கிட்டத்தட்ட அப்படியே எடுத்து, ஆர்.டி.ஐ-யில் பெற்ற விவரத்தை தமிழில் மொழிபெயர்த்து சேர்தது ஒன் இந்தியாவில் வெளியிட்டுள்ளனர்.\nமேலும் கலைஞர் செய்திகளில், அறிமுக பயணத்தின்போது ரயிலில் கோளாறு ஏற்பட்டது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. உண்மையில், வாரணாசியில் இருந்து டெல்லிக்கு வரும்போதுதான் ரயில் பெட்டியில் கோளாறு ஏற்பட்டுள்ளது. அதேபோல் செய்தியில் வட இந்திய ரயில்வே என்று குறிப்பிட்டுள்ளனர். உண்மையில் அதற்கு பெயர் வடக்கு ரயில்வே. சென்னையை தலைமையிடமாகக் கொண்ட ரயிலேயே, தென் இந்திய ரயில்வே என்று நாம் கூறுவது இல்லை. தெற்கு ரயில்வே என்றே அழைக்கிறோம்.\nஇந்த ஆதாரங்கள் அடிப்படையில், வந்தே பாரத் அறிமுக பயண செலவை, தொடக்க விழா செலவு என்று தவறாக குறிப்பிட்டுள்ளது உறுதியாகிறது.\nதகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.\nTitle:மோடி கலந்துகொண்ட ‘வந்தே பாரத்’ ரயில் தொடக்க விழாவுக்கு ரூ.52 லட்சம் செலவா\nவாக்குப் பதிவு இயந்திரங்களில் மோசடி செய்ய பாஜக, தேர்தல் ஆணையம் சதித்திட்டம்: சர்ச்சை கிளப்பும் வீடியோ\n“நாட்டின் தோல்வி” என்று ராகுல்காந்திக்கு ஆதரவாக ட்வீட் செய்த ரகுராம் ராஜன்\nகட்டண சேனல்களுக்கு கட்டுப்பாடு விதித்தாரா கெஜ்ரிவால்\nஇந்திய ராணுவத்தை விமர்சித்து போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள்\nகொரோனா வைரஸ் பற்றிய குறிப்பு சிலப்பதிகாரத்தில் உள்ளதா\nதேவி லால் இந்தியில் பேசியதை கனிமொழி தமிழில் மொழி பெயர்த்தாரா ‘’கனிமொழிக்கு இந்தி தெரியும்,’’ என்ற தலைப்பில் ஒரு... by Pankaj Iyer\nFact Check: ஜப்பானில் மனித இறைச்சி விற்கப்படுகிறதா- வதந்தியை நம்பாதீர் ‘’ஜப்பானில் மனித இறைச்சி விற்பனை செய்யப்படுகிறது,’... by Pankaj Iyer\nஇது ஜபல்பூர் நர்மதா நீர்வீழ்ச்சி கிடையாது ‘’இது ஜபல்பூர் நர்மதா நீர்வீழ்ச்சி,’’ என்ற தலைப்பி... by Pankaj Iyer\nலண்டன் விதவை போன் நம்பர் வேண்டுமா– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார்– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார் லண்டனில் இருக்கும் 34 வயது விதவை என்று ஒரு புகைப்ப... by Chendur Pandian\nதிண்டுக்கல் இடைத்தேர்தலில் எம்ஜிஆர் போட்டியிட்டாரா ‘’திண்டுக்கல் தொகுதியில் எம்ஜிஆர் வெற்றி பெற்றது ப... by Pankaj Iyer\nதேங்காய் லாரியை கடத்திய பாஜக நிர்வாகிகள்: ஃபேஸ்புக் பதிவு உண்மையா 10 டன் தேங்காய் ஏற்றிய லாரியை பா.ஜ.க நிர்வாகிகள் க... by Chendur Pandian\nஇது ஜபல்பூர் நர்மதா நீர்வீழ்ச்சி கிடையாது\nFact Check: ஜப்பானில் மனித இறைச்சி விற்கப்படுகிறதா\nபாகிஸ்தானில் மரக் கன்றுகள் பிடுங்கி வீசப்பட்டதாக பரவும் வதந்தி\nகொரோனாவால் உயிரிழந்த டாக்டர் ஆயிஷா; போலி ட்விட்டர் அக்கவுண்ட் சர்ச்சை\nஇந்த சாமியார்கள் ராமர் கோயில் பூமி பூஜையில் பங்கேற்கவில்லை; முழு விவரம் இதோ\nprincenrsama commented on தந்தை பெரியார் திராவிடர் கழகம் பன்றிக்கு பூணூல் போடும் போராட்டம் அறிவித்ததா: தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் திரு.கு.\nEdwin Prabhakaran MG commented on தந்தை பெரியார் திராவிடர் கழகம் பன்றிக்கு பூணூல் போடும் போராட்டம் அறிவித்ததா: தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி\nRajmohan commented on சத்யராஜ் மகள் திருமணத்தின் ��ோது எடுக்கப்பட்ட புகைப்படம் இதுவா\nRamanujam commented on பாஜகவை சேர்ந்த கல்யாணராமன் நடிகர்கள் கார்த்தி, சூர்யாவை மிரட்டினாரா: பாஜகவுக்கு எப்ப எடுப்பா மாறினீங்க\nNithyanandam commented on இந்த இடம் இந்தியாவில் இல்லை; எங்கே உள்ளது தெரியுமா\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (109) அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (866) அரசியல் சார்ந்தவை (25) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (9) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (10) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (231) இலங்கை (1) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (39) உலகம் (9) கல்வி (9) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,162) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (212) சமூகம் சார்ந்தவை I Social (10) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (65) சினிமா (49) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (130) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ்நாடு (79) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (2) பாஜக (2) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (54) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (30) விலங்கியல் (1) விளையாட்டு (12) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.popxo.com/2020/01/oil-massage-for-health-and-beauty-in-tamil/", "date_download": "2020-08-13T11:44:03Z", "digest": "sha1:CEPZCTEOPMXK4IP3RRB5QEAE32PZBGAH", "length": 13148, "nlines": 110, "source_domain": "tamil.popxo.com", "title": "அழகையும் ஆரோக்கியத்தையும் ஒரு சேர தரும் ஆயில் மசாஜ்கள்.. | POPxo", "raw_content": "\nAll ஃபேஷன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: வெஸ்டர்ன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: இந்தியன்பிரபலங்களின் ஸ்டெயில்DIY ஃபேஷன்ஃபேஷன் பொருட்கள்\nAll அழகுDIY பியூட்டி சரும பராமரிப்பு நகங்கள்ஒப்பனைகூந்தல்அழகு தயாரிப்புகள்சரும பராமரிப்புகூந்தல் பராமரிப்பு\nAll வாழ்க்கை முறைஜோதிடம் உலகம் பயணம்ஷாபிங் உறவுகள்பெற்றோர்கள்நகைச்சுவை வீடு மற்றும் தோட்டம்உணவு & இரவு வாழ்க்கைபொருளாதாரம்கற்பனைகல்விடை லைப் ஹேக்ஸ்அவர் வேல்ட்செல்லப்பிராணிகள் உறவுகள்\nAll திருமணம்திட்டமிடல்ஹேர் & மேக்கப்வாழ்க்கைதிருமண பேஷன் பிரபலங்களின் திருமண\nAll ஆரோக்கியம் சுகாதாரம் தன்னிசை செயல்பாடு\nAll பொழுது போக்குபிரபலங்களின் வாழ்க்கைபாலிவுட் புத்தகங்கள்இசைவெப் சீரியஸ் - திருமணம் ஆகதவர்பிரபலங்களின் வதந்திகள் கொண்டாட்டம்பிக் பாஸ்\nபோப்க்ஸ்சோ பற்றி சில தகவல்கள்Careersவிதிமுறைதனியுரிமை\nContact Usஎன் ஆர்டர் கண்காணிக்கShipping and Returnsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nஅழகையும் ஆரோக்கியத்தையும் ஒரு சேர தரும் ஆயில் மசாஜ்கள்..\nஇளமையை அப்படியே தக்க வைக்க மிக சிறந்த வழிகளில் ஒன்றுதான் ஆயில் மசாஜ்கள். கேள்விப்பட்டிருப்பீர்கள் நடிகர்கள் நடிகைகள் அடிக்கடி ஆயில் மசாஜ் செய்து தங்கள் இளமையை பராமரிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களுடைய பணி அழுத்தங்களில் இருந்தும் விடுபடுகிறார்கள் என்று. அது நிஜம்தான்.\nஇப்போது ஆயில் மசாஜ் (oil massage) என்றால் கேரளா செல்ல வேண்டாம். அதற்கென கேரளாவே தமிழகம் வந்திருக்கிறது. அதாவது பல கேரளா ஆயுர்வேத சிகிச்சை மையங்கள் தமிழகம் எங்கும் கிளை பரப்பி உள்ளன. அதுமட்டும் இல்லாமல் ஸ்பா சிகிச்சையிலும் எண்ணெய் மசாஜ்கள் தரப்படுகின்றன. நிறைய அழகு நிலையங்கள் தற்போது இந்த ஆயில் மசாஜ்களில் ஈடுபட்டுள்ளன.\nதரமான மற்றும் சரியான மசாஜ் மையத்தை நீங்கள் தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்கள் ஆரோக்யம் மற்றும் அழகு பாதுகாக்கப்படும். சரியான புள்ளிகளில் மசாஜ் செய்யப்படும்போதுதான் ரத்தம் புத்துணர்வு பெற்று தேகமெங்கும் அழகு படர அனுமதிக்கும்.\nவைட்டமின் இ நிறைய இருக்கும் திராட்சை முதுமையை தடுக்கும் முதல் மருந்து. இதனால் செய்யப்படும் மசாஜ்கள் உடல் தளர்ந்து போவதில் இருந்து தடுக்கிறது. ஆன்டி ஆக்சிடென்ட்கள் அதிகம் உள்ள திராட்சை எண்ணெய் சருமத்தில் உள்ள தளர்ச்சியை நீக்குகிறது. மேலும் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளையும் நீக்குகிறது. இளமையாக இருக்க விரும்பினால் இந்த எண்ணெய் மசாஜ் செய்வது நல்லது.\nநாம் இளமையோடு இருக்க அவகேடோ எண்ணெய் பெரிதும் உதவுகிறது. நம் சருமத்தை மிருதுவாகவும் மென்மையாகவும் வைக்கிறது. மேலும் சுருக்கங்கள் வராமல் காக்கிறது. இதில் உள்ள அதிக வைட்டமின் இ சருமத்தை பலவேறு நோய்களில் இருந்து காக்கிறது.\nஉடலை இளமையாக வைக்க கோதுமை புல் சாப்பிட வேண்டும் என்று கூறுவார்கள். அதை போலவே கோதுமையில் இருந்து உருவாகும் எண்ணெய் நம்மை இளமை பொங்க பாதுகாக்கிறது. சருமத்தில் உள்ள பிரீ ரேடிகள் சிதைவுகளை எதிர்த்து போராடுகிறது கோதுமை எண்ணெய். நமது செல்களை மீளுருவாக்கம் (Regeneration) செய்கிறது.\nஇந்த எண்ணெய்யில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் கே சருமத்தை முதுமையில் இருந்து மீட்கிறது. சுருக்கங்களை குறைக்கிறது. சீக்கிரமே வயதாகும் (anti ageing ) தோற்றத்தை உருவாகும் செல் சிதைவுகளில் இருந்து நம் சருமத்தை பாதுகாக்கிறது.\nஆர்கன் எண்ணெய் சருமத்தை சீக்கிரமே ஊடுருவி செல்லும்.சருமத்தை ஈரப்பதத்தோடு பாதுகாக்கும். இதில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் இ பிரீ ரேடிகள் சிதைவில் இருந்து செல்களை காப்பாற்றுகிறது. மேலும் சருமத்தை தளர்வாகாமல் பார்த்து கொள்கிறது. முதுமை சுருக்கங்களில் உடலை காக்கிறது.\nPOPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி\nஅறிமுகமாகிறது#POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்\nஉதடுகளின் கருமை நிறம் உங்கள் அழகினைக் குறைக்கிறதா 99% பலனளிக்கும் சிறந்த தீர்வுகள்\nகுளிர் காலத்தில் வரும் டெட் செல்களை வீட்டிலிருந்து எப்படி சரிசெய்யலாம்\nஒளிரும் முகத்திற்கு சில இயற்கை வழிகள்\nஇயல்பே அழகு என்பவரா நீங்கள்.. உங்களுக்கான மேக்கப் ரகசியங்கள் \nமுகத்தின் அழகு அதிகரிக்க இறந்த செல்களை நீக்கும் இயற்கை வழிமுறைகள் \nஉங்கள் கூந்தலுக்கான இயற்கை மணம் கொண்ட ஷாம்பூவை இனி வீட்டிலேயே தயாரிக்கலாம் \nஅடர்த்தியான கருகரு கூந்தலுக்கு அரிசி கழுவிய தண்ணீர் - நன்மைகள் & பயன்படுத்தும் முறைகள்\nஉங்கள் கைகளாலேயே தயாரியுங்கள் ரசாயனக் கலப்பற்ற இயற்கை ஹேர் டை \nபோப்க்ஸ்சோ பற்றி சில தகவல்கள்வேலை வாய்ப்புவிதிமுறைதனியுரிமை\nஎங்களை தொடர்பு கொள்ளஎன் ஆர்டர் கண்காணிக்கஷிப்பிங் மற்றும் ரிட்டர்ன்அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil2daynews.com/category/news/tamilnadu/", "date_download": "2020-08-13T11:34:01Z", "digest": "sha1:XHUWYK2GVC7GQXD45YFRSVTHDPJOOP7L", "length": 9481, "nlines": 141, "source_domain": "tamil2daynews.com", "title": "தமிழ் நாடு Archives - Tamil2daynews", "raw_content": "\nசேலத்தில் மனு கொடுக்க வந்த போது இளம்பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த மாவட்ட ஆட்சியர்\nகொரட்டூரில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் தலைமையில் 108 தாய்மார்களுடன் பொங்கல் விழா கொண்டாட்டம்.\nஅகரம் புத்தக வெளியீட்டு விழா\nஎடப்பாடியில் அரசியல் வாழ்க்கை தொடங்கியது முதல் கொடநாடு வரை எத்தனையோ பாவங்களுக்கு சூத்திரதாரி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nHome Category செய்திகள் தமிழ் நாடு\nஊட்டச்சத்து நிபுணர் திவ்யா சத்யராஜ் நடத்திய அஜினோமோட்டோ /MSG விழிப்புணர்வு பிரச்சாரம்.\nசத்யராஜ் மகள் திவ்யா இந்தியாவின் பிரபல ஊட்டச்சத்து நிபுணர்களில் ஒருவர். உலகின் மிக பெரிய மதிய உணவு திட்டமான அக்ஷய பாத்தி ராவின் விளம்பரத் தூதுவர். மருத்துவ துறையில்...\nஎம்.எல்.ஏ. கருணாஸ் தமிழக அரசிற்கு கோரிக்கை\nசீர்மரபினர் சமூகத்தை “சீர்மரபினர் பழங்குடியினராக” மாற்றம் செய்ததை மத்திய அரசு ஆவணங்களிலும் ஒரே மாதிரியாக மாற்ற செய்ய தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் எம்.எல்.ஏ. கருணாஸ் கோரிக்கை...\nநேற்று ஜெ. மரணம் குறித்து புகார்.. இன்று அதிகாலையே சிவி சண்முகம் டெல்லி பயணம்\nசென்னை: ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறை குறித்து குற்றச்சாட்டுகளை அடுக்கிய அமைச்சர் சி.வி. சண்முகம் இன்று திடீரென டெல்லிக்கு சென்றுள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக...\nகஜாவின் போதே உதவி இருக்கலாம்.. இப்போ பாருங்க திருவாரூரில் தேர்தல் வந்துட்டு\nசென்னை: கஜா புயல் சேத பாதிப்புகள் திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கும். கடந்த மாதம் கஜா புயல் தமிழகத்தை தாக்கியது. டெல்டா மாவட்டங்கள்...\nநாங்க இருக்கோம்.. வாங்க வாங்க.. பிரகாஷ் ராஜுக்காக களத்தில் குதித்த ஜிக்னேஷ் மேவானி\nசென்னை: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜுக்கு குஜராத் சுயேச்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி ஆதரவு தெரிவித்துள்ளார். பிரகாஷ்ராஜ் தேர்தலில் நிற்க போவதாக...\n10 லட்சம் பெண்கள்.. கேரளாவில் கலக்கும் ”பெண்கள் சுவர்” போராட்டம்.. மிரட்டலால் போலீஸ் குவிப்பு\nதிருவனந்தபுரம்: கேரளாவில் நடக்கும் பெண்கள் சுவர் போராட்டத்தின் காரணமாக அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. கேரளாவில் ''பெண்களின் சுவர்'' போராட்டம் இன்று நடக்கிறது. பெண்கள் மட்டுமே...\nமேலாடையை கழற்றி போஸ் கொடுத்த பிரபல தமிழ் நடிகை.\nநல்ல தலைப்பு வேண்டுமென்றால் என்னிடம் வாருங்கள் – கவிப்பேரரசு வைரமுத்து பேச்��ு\nபொம்மில நீ நல்லா பேசற’ – பேராசிரியர் கு ஞானசம்பந்தத்தை அதிர வைத்த ‘சுட்டி’\nகையில் சரக்கு டம்ளர் செம்ம ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை..\nஇரண்டு ஆண்களுடன் ஒரே அறையில் மீரா மிதுன் – புகைப்படம் உள்ளே..\nமரக்கன்றுகளை நடுவது மட்டுமில்லாமல் அதை பாதுகாக்க வேண்டும் என்பதே என் லட்சியம் – நடிகர் சௌந்தரராஜா\nசிலம்பாட்டம் பட களத்தில் என்னை பத்திரமாகப் பார்த்துக் கொண்டவர்.\nஸ்ரீதர் மாஸ்டரின் “அண்ணே வெயிட்டு வெயிட்டு” ஆல்பம் பாடலில் இணைந்த சிலம்பம் மாஸ்டர்\n“நீங்கள் உறங்கும்போது வருவதல்ல கனவு உங்களை உறங்கவிடாமல் செய்வதே கனவு”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/03/21015020/A-13pound-jewel-robbery-strikes-a-husband-and-wife.vpf", "date_download": "2020-08-13T11:37:33Z", "digest": "sha1:T7RKM55CFUHRD35GANLDYEIZYMZSYV7M", "length": 14361, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "A 13-pound jewel robbery strikes a husband and wife at a house near Alachalur || அறச்சலூர் அருகே துணிகரம் கணவன்-மனைவியை உருட்டுக்கட்டையால் தாக்கி 13 பவுன் நகை கொள்ளை; மர்மநபர்கள் கைவரிசை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅறச்சலூர் அருகே துணிகரம் கணவன்-மனைவியை உருட்டுக்கட்டையால் தாக்கி 13 பவுன் நகை கொள்ளை; மர்மநபர்கள் கைவரிசை + \"||\" + A 13-pound jewel robbery strikes a husband and wife at a house near Alachalur\nஅறச்சலூர் அருகே துணிகரம் கணவன்-மனைவியை உருட்டுக்கட்டையால் தாக்கி 13 பவுன் நகை கொள்ளை; மர்மநபர்கள் கைவரிசை\nஅறச்சலூர் அருகே கணவன்-மனைவியை உருட்டுக்கட்டையால் தாக்கி 13 பவுன் நகையை மர்ம நபர்கள் துணிகரமாக கொள்ளையடித்து சென்றார்கள்.\nஅறச்சலூர் அருகே உள்ள 60 வேலம்பாளையம் குணாங்காட்டுவலசு திருக்கல்காட்டுதோட்டத்தை சேர்ந்தவர் துரைசாமி (வயது 75). விவசாயி. இவருடைய மனைவி பருவதம் (70). இவர்களுடைய மகன் பிரகாஷ். இவர் திருமணம்ஆகி குடும்பத்துடன் கோவையில் வசித்து வருகிறார். துரைசாமியும், பருவதமும் திருக்கல்காட்டு தோட்டத்து வீட்டில் தங்கியுள்ளார்கள்.\nதற்போது குழந்தைகளுக்கு விடுமுறை என்பதால் அறச்சலூர் அருகே உள்ள எழுமாத்தூரில் இருக்கும் தன்னுடைய மாமியார் வீட்டில் பிரகாஷ் உள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு துரைசாமியும், பருவதமும் நன்றாக தூங்கிக்கொண்டு இருந்தார்கள். அப்போது கதவு உடைக்கப்படும் சத்தம்கேட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் எழுந்து வந்து பார்த்தார்கள்.\nஅப்போது கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த 3 பேர் கொண்ட கொள்ளை கும்பல், தாங்கள் வைத்திருந்த உருட்டுக்கட்டையால் கணவன், மனைவி இருவரையும் தாக்கியது. இதில் நிலை குலைந்த இருவரையும் மிரட்டி அவர்களையே கொள்ளையர்கள் பீரோவை திறக்கச்சொன்னார்கள். பயந்துபோன இருவரும் பீரோவை திறந்து விட்டார்கள். உடனே கொள்ளையர்கள் பீரோவில் இருந்த 13 பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை அள்ளிக்கொண்டு வெளியே நிறுத்தியிருந்த மோட்டார்சைக்கிள்களில் தப்பிசென்று விட்டார்கள். சிறிது நேரம் கழித்து துரைசாமி தன்னுடைய மகனுக்கும், உறவினர்களுக்கும் செல்போனில் தகவல் கொடுத்தார்.\nஅதன்பேரில் விரைந்து வந்த பிரகாஷ் துரைசாமியையும், பருவதத்தையும் மீட்டு ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். பின்னர் இதுபற்றி அறச்சலூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். அங்கு பதிவாகியிருந்த தடயங்களும் சேகரிக்கப்பட்டன. கைரேகை நிபுணர்கள் வந்து ரேகைகளை பதிவுசெய்தார்கள்.\nஇதுகுறித்து அறச்சலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவன், மனைவியை தாக்கி நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.\n1. திட்டக்குடியில், தலைமை ஆசிரியர் வீட்டில் 26 பவுன் நகை கொள்ளை - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு\nதிட்டக்குடியில் தலைமை ஆசிரியர் வீட்டில் 26 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\n2. அருப்புக்கோட்டையில் பட்டப்பகலில் நர்ஸ் வீட்டில் 40 பவுன் நகை கொள்ளை\nஅருப்புக்கோட்டையில் பட்டப்பகலில் நர்ஸ் வீட்டில் 40 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.\n3. கோவையில் துணிகரம்: தம்பதியை கட்டிப்போட்டு 100 பவுன் நகை கொள்ளை - முகமூடி கும்பலுக்கு வலைவீச்சு\nகோவையில் தம்பதியை கட்டிப்போட்டு 100 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற முகமூடி கும்பலை போலீசார் வலை வீசி தேடிவருகிறார்கள். இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-\n1. கொரோனாவில் இருந்து தப்பிக்க சுய பாதுகாப்பு அவசியம்: தமிழக மக்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்ட��கோள்\n2. பாகிஸ்தான், சவுதி அரேபியா உறவில் விரிசல்: காஷ்மீர் விவகாரம் காரணமா\n3. அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லவே சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு செல்லப்பட்டது - ஐகோர்ட்டில் தி.மு.க. தரப்பில் வாதம்\n4. சுதந்திர தின விழாவையொட்டி நாடு முழுவதும் கண்காணிப்பு தீவிரம்: சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு\n5. கிருமி நாசினி தெளிப்பு சுரங்கங்களுக்கு தடை விதிக்கக்கோரி வழக்கு: மத்திய அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n1. முகநூல் அவதூறு கருத்தால் பெங்களூருவில் பயங்கர வன்முறை போலீஸ் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி\n2. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நவ்னீத் ராணா எம்.பி. ஆஸ்பத்திரியில் அனுமதி குடும்பத்தில் 12 பேருக்கு தொற்று\n3. கொப்பலில், விபத்தில் சிக்கி இறந்த மனைவிக்கு மெழுகு சிலை அமைத்த தொழில் அதிபர்\n4. ஆதரவற்ற மூதாட்டிகளின் குடிசை வீட்டில் குப்பைகளுக்குள் கிடந்த ரூ.2 லட்சம்\n5. பிரசவத்தில் இளம்பெண் திடீர் சாவு: ஆஸ்பத்திரி மீது தாக்குதல்; ஜன்னல் கண்ணாடிகள் உடைப்பு - அதிகாரியின் காரை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/happy-raksha-banthan-in-new-delhi-prime-minister/", "date_download": "2020-08-13T11:44:21Z", "digest": "sha1:J42XN6WXXIQULK4DQQD6VIWCUP2ELEC7", "length": 11448, "nlines": 168, "source_domain": "www.sathiyam.tv", "title": "’ ரக்‌ஷா பந்தன் ’ கொண்டாடிய பிரதமர் - Sathiyam TV", "raw_content": "\nமீண்டும் அத்துமீறி தாக்குதல் – எல்லையில் பதற்றம்\nஅதிமுக, திமுக-வினர் இடையே கைகலப்பு\nபிரணாப் முகர்ஜியின் உடல்நிலை எப்படி உள்ளது..\nதேசிய கொடி அவமதிப்பு – எஸ்.வி.சேகர் மீது வழக்குப்பதிவு\nசர்வதேச யானைகள் தினம் : யானைகள் சந்திக்கும் அவலநிலை என்ன..\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ ���ோகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\nதேசிய கொடி அவமதிப்பு – எஸ்.வி.சேகர் மீது வழக்குப்பதிவு\nமிமிக்ரி செய்து நோயாளிகளை உற்சாகப்படுத்திய ரோபோ சங்கர்\nஅரசு மருத்துவமனைக்கு ஜோதிகா அளித்த மிகப்பெரிய உதவி..\nமாஸ்க் இருந்தும் அணியாத கமல்..\n12 Noon Headlines | 13 Aug 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nToday Headlines – 13th Aug 2020 | இன்றைய தலைப்புச் செய்திகள்\nஇரவு தலைப்புச் செய்திகள் | 12 Aug 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 12 Aug 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Gallery ’ ரக்‌ஷா பந்தன் ’ கொண்டாடிய பிரதமர்\n’ ரக்‌ஷா பந்தன் ’ கொண்டாடிய பிரதமர்\nசகோதரத்துவத்தை வலியுறுத்தும் வகையில் ’ ரக்க்ஷா பந்தன் ‘ நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.\nஇவ்விழாவில், சிறுவர்கள் , பெண்கள், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவிகளும் சகோதரத்துவத்தை போற்றும் வகையில் கையில் ராக்கி கயிறு கட்டி தங்களது அன்பை பகிர்ந்துகொண்டனர்.\nஇந்நிலையில், பிரதமர் மோடி டெல்லியில் உள்ள பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் மற்றும் ஆண்களுடன் இந்த விழாவை கொண்டாடி மகிழ்ந்தார்- அப்போது அனைவரும் மோடியின் கைகளில் ராக்கி கயிறு கட்டி தங்களது வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.\nஅப்போது பிரதமர் மோடி அவர்கள் விழாவில் பங்கேற்றவர்களிடம், அனைவரின் பாதுகாப்புக்கும் எப்போதும் துணை நிற்பேன் என்று மோடி உறுதி அளித்தார்.\nமீண்டும் அத்துமீறி தாக்குதல் – எல்லையில் பதற்றம்\nபிரணாப் முகர்ஜியின் உடல்நிலை எப்படி உள்ளது..\nஅரிவாளுடன் வந்த கொள்ளையன்.. தைரியமாக எதிர்த்த பெண்.. CCTV காட்சிகள்..\nசீன நிறுவனங்களில் சோதனை – வருமானவரித்துறை அதிரடி\n3 மதங்களும் இணைந்த புதுமை திருமணம்..\nசாலையிலேயே பிரசவம் பார்த்த சுகாதாரத்துறை உதவியாளர்கள்\nமீண்டும் அத்துமீறி தாக்குதல் – எல்லையில் பதற்றம்\nஅதிமுக, திமுக-வினர் இடையே கைகலப்பு\nபிரணாப் முகர்ஜியின் உடல்நிலை எப்படி உள்ளது..\nதேசிய கொடி அவமதிப்பு – எஸ்.வி.சேகர் மீது வழக்குப்பதிவு\nசுதந்திர தின விழ���வையொட்டி போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்\nமுழுமையான அளவில் மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு\nமருத்துவ படிப்புக்காக விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு\n10ஆம் வகுப்பு மாணவர்கள் கண்ணீர் மல்க பேட்டி\nசெவ்வாய்க்கிழமை தோறும் முழு ஊரடங்கு – நாராயணசாமி\nஅரிவாளுடன் வந்த கொள்ளையன்.. தைரியமாக எதிர்த்த பெண்.. CCTV காட்சிகள்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=28146", "date_download": "2020-08-13T10:45:36Z", "digest": "sha1:XS66GLJW3MOXA2K3XAG65EUL5TCNCD3M", "length": 20722, "nlines": 359, "source_domain": "www.vallamai.com", "title": "நான் அறிந்த சிலம்பு – 46 (19.11.12) – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nQ & A: எங்கே புத்தாக்கம் – அண்ணாகண்ணன் பதில்கள்... August 13, 2020\nகம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 8... August 12, 2020\nஅக இலக்கியச் சிறுபாத்திரங்கள் – 9 (குயவன்)... August 12, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-36... August 12, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 92 (வழிவரும்)... August 12, 2020\nகதை வடிவில் பழமொழி நானூறு – 13 August 12, 2020\nகாங்கேயன்துறையிலிருந்து காரைக்காலுக்குச் சைவ வழிபாட்டுப் பயணிகள் கப்பல்... August 10, 2020\nசர்வோதய இலக்கியப் பண்ணை – புத்தகங்களின் போதிமரம்... August 10, 2020\nநான் அறிந்த சிலம்பு – 46 (19.11.12)\nநான் அறிந்த சிலம்பு – 46 (19.11.12)\nபுகார்க்காண்டம் – 06. கடல் ஆடு காதை\nபூமி பரவிய இருளை நீக்கியது.\nவிளக்குகள் மீது தூவி வழிபட்டிருந்து,\nதிரிந்து சென்ற மங்கலத் தாசியர்\n‘இது இன்ன பொருள்’ என்று\nநெய்தல் நிலக் கடற்கரைச் சோலையை\nஅடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 111 – 133\nமதுரையைச் சேர்ந்த மலர் சபா, ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப்பட்டம், ஆய்வியல் நிறைஞர் பட்டம், கல்வியியலில் முதுகலைப்பட்டம் போன்ற பட்டங்கள் பெற்ற நிறை கல்வியாளர். மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளராக இருந்தவர் தற்போது ரியாத், சவுதி அரேபியாவில் வசிக்கிறார். பஹ்ரைன், ரியாத் மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றிய அனுபவமும��� கொண்டவர்.\nபாசமலர் என்ற பெயரில் பெட்டகம், சமையலும் கைப்பழக்கம் என்ற தமிழ் வலைப்பூக்களிலும்.\nMalar’s Kitchen:, Rainbow Wings: என்ற ஆங்கில வலைப்பூக்களிலும் எழுதி வருகிறார் இந்த பன்முக நாயகி.\nமொபைல் டாக் ஷோ (வெண்டைக்காய்)\nஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா …\n-- கவிஞர் காவிரிமைந்தன். கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா இசையில் கவிஞர் பிறைசூடன் இயற்றிய பாடல் இது. வெற்றிச் சித்திரமான இப்படத்தில் இந்தக் காட்சி வில்லன்கள் இருவரின் கூட\nஇந்தியாவின்​ முதல் பௌதிக விஞ்ஞான மேதை​ ​ ஸர் ஜகதிஷ் சந்திர போஸ்\n-- சி. ஜெயபாரதன். இந்தியாவின் ​ முதல் பௌதிக விஞ்ஞான மேதை​ ஸர் ஜகதிஷ் சந்திர போஸ் ஸர் ஜகதிஷ் சந்திர போஸ் சி. ஜெயபாரதன், B.E. (Hons), P. Eng (Nuclear), கனடா பாரத தேசத்தின\nசிலை அழுதது – 1\nதேமொழி அந்த சிறிய சாலையின் இருமருங்கிலும் நின்ற மக்களின் கையில் அமெரிக்க தேசியக் கொடிகள் படபடத்துக் கொண்டிருந்தது. வயது வித்யாசமின்றி அனைவரும் கையில் ஆளுக்கொரு வாசகங்கள் எழுதிய அட்டையையோ, த\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nஅண்ணாகண்ணன் on கணந்துள்–ஆள்காட்டி (Lapwing)\nநாங்குநேரி வாசஸ்ரீ் on வொர்க் ப்ரம் ஹோம்\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 270\nSudha Madhavan on படக்கவிதைப் போட்டி – 270\nகோ சிவகுமார், on படக்கவிதைப் போட்டி – 270\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (126)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/APArticalinnerdetail.aspx?id=5412&id1=53&id2=0&issue=20191001", "date_download": "2020-08-13T10:37:23Z", "digest": "sha1:AIKXEDVXMJP6DZYBUNQMVLLURJSMF7ER", "length": 25092, "nlines": 95, "source_domain": "kungumam.co.in", "title": "நரசிங்கமூர்த்தியின் மருகனே! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\n* அருணகிரி உலா 86\nஉத்தரமேரூரில் பாடிய ஒரு பாடலில் அருணகிரியர், ஞானம் அடைந்து உலவும் ஞான���களும், ஆயிரத்திருநூறு மறையவர்களும் வாழ்கின்ற உத்தரமேரூர் என்ற ஊரைச் சிறப்பிக்கிறார்.\n‘‘ஆழியில் துயில்வோனு மாமலர்ப் பிரமாவும்\nவாழும் உத்தரமேரூர் மேவி அற்புதமாக\nவாகு சித்திர தோகை மயிலேறி\nமாறெனப் பொரு சூரனீறெழப் பொரும் வேல\nஎன்பது அப்பாடல், நான்காவது உத்தரமேரூர்ப் பாடலில் சுந்தர மூர்த்தி நாயனாரை இறைவன் ஆட்கொண்ட குறிப்பை வைத்துள்ளார் அருணகிரியார்.\nவே நடந்து ‘பொய்’ பித்தா உத்தர\nமேதெ’னும்படி தற்காய் நிற்பவர் சபையூடே\nசால நின்று சமர்ந்தா வெற்றிகொள் அரன் வாழ்வே’’\nஎன்று பாடியுள்ளார். சுந்தரர் சிறுவனாக இருந்த போதே அவரது திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மண்டப வாசலில் கிழ வேதியர் வடிவாய் கொண்டு வந்த இறைவன் ‘‘இதோ உன்பாட்டனார் எனக்கு எழுதித்தந்த அடிமை ஓலை: இதன்படி நீ எனக்கு அடிமை நீ என் உத்தரவு இல்லாமல் திருமணம் செய்து கொள்ளக் கூடாது’’ என்று கூறினார். சுந்தரர் ‘ஏ’, பித்தா ஒரு அந்தணன் மற்றொரு அந்தணனுக்கு அடிமை ஆக முடியுமா’ என்று கேட்டு ஓலையைப் பிடுங்கிக் கிழித்தெறிந்தார். தன் ஊர் திருவெண்ணெய் நல்லூர் என்று கூறி அங்குள்ள நியாயவாதிகளிடம் ‘இவன் கிழித்தது நகல் ஓலை; இதோ அசல் ஒலை’ என்று கிழவர் காட்டியதும் ‘‘கிழவர் கூறுவது தான் நியாயம்’’ என்றனர் பெரியோர்கள்.\n‘உங்கள் வீடு எங்கே ’ என்று கேட்டதும், கிழவர் கோயிலுள் நுழைந்து மறைந்தார். கயிலையில் தான் விரும்பிய கமலினி, அநந்திகை இருவரைத் தவிர பூவுலகில் வேறு யாருடனாவது எனக்குத் திருமணம் நேர இருந்தால் தன்னை அங்கு வந்து தடுத்தாட்கொள்ள வேண்டும் என்று ஏற்கனவே கேட்டுக் கொண்டிருந்தபடி இறைவன் சுந்தரரைத் தடுத்தாட் கொண்ட சம்பவம் இது.உத்தரமேரூர்ப் பாக்களை இறைவனுக்கு அர்ப்பணித்த பின்னர் அங்கிருந்து புறப்படும் நாம் செல்ல விருக்கும் தலம், விழுப்புரம் சென்னை சாலையில் அச்சரப்பாக்கம் அருகிலுள்ள மலைத்தலமாகிய பெரும்பேறு கண்டிகை . ‘அச்சிறுபாக்கம்’ என்பது மருவி ‘அச்சரப்பாக்கம்’ என்றானது போல், இத்தலமும் இன்று ‘பெரும்’ பேர் கண்டிகை’ எனப்படுகிறது. நிலமாக அவர்களுக்குக் கிடைத்தது பேறு; நமக்கோ திருப்புகழ்த்திருத்தலங்களைத் தரிசிக்கக் கிட்டியது ‘பெரும் பேறு’ என்றே சொல்லலாம்\nகுன்றின் மீது 225 படிகள் ஏறித் தரிசிக்கும் படியாக அழைந்துள்ளது. மிக அழகான ���ுருகன் கோயில். இப்போது கார் மூலம் மேல் வரை செல்ல முடிகிறது. கோயில் மலை உச்சியில் தனிப்பட்டு நிற்பதால் எப்போதும் திறந்திருப்பதில்லை. அடிவாரத்தில் வசிக்கும் குருக்களிடம் கோயில் திறந்திருக்கும் நேரம் குறித்து அறிந்து கொண்ட பின் செல்வது உத்தமம். தெற்கு நோக்கி அறுமுகன் தேவியருடன் நிற்கும் அழகிய திருவுருவங்கள். குன்றின் மீதுள்ள அமைதியும் இயற்கை எழிலும் நம்மை இறைவனோடு ஒன்றச் செய்கின்றன. ஞான ஸ்வரூபமான தட்சிணாமூர்த்தியைப் போன்று சஞ்சீவிமலை எனப்படும் இம்மலை மீது முருகனும் தெற்கு நோக்கி அகஸ்தியருக்குக் காட்சி அளித்தான். கருவறைக்கு நேர் எதிரே சக்தி வேலாயுதம் தனித்து நிற்கிறது. சத்ருசம்ஹார யந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பாம்பன் சுவாமிகள், அருணகிரியார், அகஸ்தியர் போன்றோரின் திருஉருவங்கள் உள்ளன.\nகருவறைக்கு நேரே வெளிப்பிராகாரத்தில் கொடி மரமும், வலம் வருகையில் செல்வவிநாயகர், சுந்தர விநாயகர் ஆகியோருக்கான தனிச் சந்நதிகளும் உள்ளன. கோயிலை ஒட்டி, மலை மீது ஏறி வருபவர்கள் இளைப்பாற சிறு மண்டபம் ஒன்றும் உள்ளது. அருணகிரியார் பெரும் பேறு கண்டிகையைப் பேறை நகர் என்று அழைத்துப் பாடியுள்ளார்.\n‘‘கோலவுருவாய் எழுந்து பாரதனையே யிடந்து\nகூவிடு முராரி விண்டு திருமார்பன்\nகூட முறை நீடு செம்பொன் மாமதலையூ டெழுந்த\nகோப அரி நாரசிங்கன் மருகோனே\nபீலிமயில் மீதுறைந்து சூரர்தமையே செயங்கொள்\nபேர் பெரிய வேல்கொள் செங்கை முருகோனே\nபேடை மட ஓதி மங்கள் கூடி விளையாடுகின்ற\nபேறை நகர் வாழ வந்த பெருமாளே\n[ கோலம் = பன்றி]\nபன்றியின் உருவில் பூமியைத் தோண்டிச் சென்று அதனை மீட்டு வந்த முராரியாகிய திருமால். [ இரணியாட்சன் எனும் அசுரன் பூமியைப் பாய் போல் சுருட்டி எடுத்துக் கொண்டு பாதாளத்திற்குச் சென்று ஒளிந்து கொண்டான். திருமால் பன்றி உருவங் கொண்டு பாதாளத்திற்குச் சென்று தன் கொம்பினால் அதைக் கொன்று தனது கொம்பில் தாங்கி மேலே கொண்டு வந்து பழையபடி வைத்தார். ‘‘எயிறதன் நுதிமிசை இதமமர் புவியது நிறுவிய எழிலர்’’\nலட்சுமியை மார்பில் வைத்தவன், கூடத்தில் இருந்து செம்பொன்னாலாய உயர்ந்த தூணில் தோன்றி எழுந்த, கோபம் நிறைந்த நரசிங்கமூர்த்தியின் மருகனே [‘என் இறைவன் தூணிலும் உளான்’ என்று பிரஹ்லாதன் கூறக் கோபம் கொண்ட இரணிய கசிபு தூணைப்பிளக்க, அத்தூணிலிருந்து கோபத்துடன் வெளிப்பட்டார் நரசிங்க மூர்த்தி.]\nதோகை நிறைந்த மயில் மீது வீற்றிருந்து, சூரபத்மன் முதலானோரை ஜெயித்த பெருமை மிக்க வேலாயுத்தை உடைய திருக்கை கொண்ட முருகனே\nஅறியாமையோடு கூடிய பெண் அன்னங்கள் ஒன்று கூடி விளையாடுகின்ற பேறை நகரில் வீற்றருளும் பெருமானே\nஇயற்கை அழகையும், இறைவன் அழகையும் ஒருங்கே கண்டு மகிழ்ந்து மலையை விட்டு இறங்கி வருகிறோம். படிகளில் ஏறி வருபவர்கள் பாறையடிப் பிள்ளையாரையும் நவகிரகங்களையும் கண்டு வணங்கலாம். அடுத்தாக நாம் தரிசிக்க இருக்கும் திருத்தலம் சேயூர். ‘சேய்’ என்பது முருகனைக் குறிக்கும் சொல். முருகனுடைய ஊர் என்பது பொருள். மதுராந்தகத்திலிருந்து 25 கி.மீ தொலைவிலுள்ளது. சென்னையிலிருந்து புறப்படுவதானால் கிழக்குக் கடற்கரையில் பயணித்து ‘எல்லையம்மன் கோயில் பஸ் நிறுத்தத்திலிருந்து வலப்புறம் உள்ளே சென்றால் முதலில் வருவது முதலியார் குப்பம்; அடுத்தது செய்யூர்.\nஊரின் நடுவே முருகப்பெருமான் குடி கொண்டிருக்கும் கோயில் உள்ளது. முருகன் இத்தலத்தில் கந்தசுவாமி என்றழைக்கப்படுகின்றான். நுழைவாயிலில் கோபுரம் இல்லை. உள்ளே வந்ததும் இடப்புறம் ஓரத்தில் ‘பிரதான கணபதி’ யைத் தரிசிக்கலாம். இவ்வெளிப் பிராகாரம் மற்ற கோயில்களிலிருந்து மிகவும் மாறுபட்டு விளங்குகிறது. 27 வேதாள உருவங்கள், ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒன்று என்பதாகத் தனித் தனிச் சந்நதிகளில் விளங்குவதைக் காணலாம். ‘அருணகிரியார் அநுபூதியில் ‘வேதாள கணம் புகழ் வேலானே’ என்று பாடியுள்ளார். ‘பூத வேதாள வகுப்பு’ என்று ஒரு தனி வகுப்பே பாடியிருக்கிறார்; முருகபிரான் சூரனொடு பொருத போர்க்களத்தில் ஆடிய அநேகவித பூத வேதாளங்களின் வர்ணனை இவ்வகுப்பில் உள்ளது.\n‘‘கஜ ரத பதாகினி அரக்கர் துணிபட்டு விழ\nகள முழுதும் வாழிய திருப்புகழ் முழக்குவன\n[ யானைகளும்’, தேர்களும், காலாட்படையும்’ உள்ள அரக்கர் சேனை அறுபட்டு விழுகின்ற போர்க்களம் முழுதும் ‘முருகவேள் வாழ்க’ எனக்கூறி அவனது திருப்புகழை ஓதி ஒலி எழுப்புவன அநேகவித பூத வேதாளங்கள்]\nவிசாள நேத்ர வேதாளம், ஆனந்த பைரவ பக்த வேதாளம், ஞானஸ் கந்த வேதாளம், வீர பாகு சேவக வேதாளம் போன்ற பல பெயர்கள் குறிப்பிடத்தக்கனவாக விளங்குகின்றன. நவகிரஹங்களை வலம் வருகிற��ம். ருத்ராட்சமரம் ஒன்று உள்ளது. சிவராத்திரி, திங்கட்கிழமை, பிரதோஷம் முதலான தினங்களில் பக்தர்கள் இதை வலம் வருகின்றனர். பலி பீடம், மயில் மண்டபம், அருகே அருணகிரி நாதர் தனிச் சந்நதியில் இவற்றைக் காண்கிறோம். அந்தம் ஆதி இல்லா குகனுக்கு அந்தாதி பாடிய நம் குருநாதரை வணங்குகிறோம்.\nகோயிலுள் நுழைந்து இடப்புறம் குஹசூரியனையும் வலப்புறம் பைரவரையும் வணங்குகிறோம். கருவறையின் இருபுறமும் துவார விநாயகர், துவார கஜலட்சுமி ஆகியோர் உள்ளனர். எதிரே மயில், வேல், பலிபீடம் உள்ளன. மூலவர் கந்தஸ்வாமி, நான்கு கரங்களுடன் இருபுறமும் தேவிய சூழ் நின்ற கோலத்தில் உள்ளார். மூலவரைச் சுற்றிய கோட்டத்தில் ஸ்தபன விநாயகர் தவிர ஐந்து திருவுருவங்களைக் காண்கிறோம். 1. நிருத்த ஸ்கந்தர் 2. பிரம்ம சாஸ்தா 3. பாலஸ்கந்தர் 4. சிவ குருநாதர் 5. புளிந்தர் [வில் அம்பு ஏந்தி வள்ளியுடன் நிற்கிறார்] இவை ஐந்தும் முருகனின் வெவ்வேறு வடிவங்களே, வள்ளி தெய்வானையுடன் ஷண்முகர் மிகுந்த சும்பீரத்துடன் விளங்குகிறார். தனி அறையில் பல்வேறு உற்சவ மூர்த்திகள் வைக்கப்பட்டுள்ளன.\nமூலஸ்தானத்திற்குத் தெற்கே உற்சவ மண்டபம் இருக்கிறது. லிங்க வடிவில் சோம நாதர், உடன் மீனாட்சியம்மை வீற்றிருக்கின்றனர் வாசலில் பிரம்மாவும் விஷ்ணுவும், நந்தியும் தரிசனம் தருகின்றனர்.\nமுருகனின் பல்வேறு திருவுருவங்களைக் கண்டு மகிழ்ந்த பின் தலத் திருப்புகழைச் சமர்ப்பிக்கிறோம்.\n‘‘ககனார் பதியோர் முறை கோவென\nகட லேழ்கிரி நாகமு நூறிட விடும் வேலை\nகருணாகர ஞான பராபரை யருள்பாலா\nமகிழ் மாலதி நாவல் பலா கமு\nகுடன் ஆட நிலாமயில் கோகில\nமகிழ் நாடுறை மால் வளிநாயகி மணவாளா\nமதி மாமுகவா அடியேன் இரு\nவளவாபுரி வாழ் மயில் வாகன பெருமாளே’’\nபொருள்: விண்ணுலகினர் கோ என்று முறையிட, இருள் போன்ற கரிய நிறமுடைய அசுரர் படை பொடிபட, சமுத்திரமும், சூரனுக்கு அரணாக இருந்த ஏழுமலைகளும் கிரவுஞ்ச கிரியும் தூளாகும்படி வேலைச் செலுத்திய வேலாயுதனே\nதாமரையைக் கோயிலாக்கி வாசம் செய்பவள், [அம்புயமேல் திருந்திய சுந்தரி] தேவர்கள் தொழும் சிவனாரின் இடப்பாகத்தில் குடிகொண்ட க்ருபைக்கடல், ஞான பரதேவதை அருளிச் செய்த பாலா] தேவர்கள் தொழும் சிவனாரின் இடப்பாகத்தில் குடிகொண்ட க்ருபைக்கடல், ஞான பரதேவதை அருளிச் செய்த பாலா மகிழமரம், மல்லிகை, நாவல் மரம், பலாமரம், பாக்குமரம் இவற்றின் நிழலில் விளையாடும் மயிலும் குயிலும் களிப்புடன் வாழும் ஊராகிய வள்ளிமலையில் வாழும் பெருமை வாய்ந்த வள்ளியம்மையின் கணவனே மகிழமரம், மல்லிகை, நாவல் மரம், பலாமரம், பாக்குமரம் இவற்றின் நிழலில் விளையாடும் மயிலும் குயிலும் களிப்புடன் வாழும் ஊராகிய வள்ளிமலையில் வாழும் பெருமை வாய்ந்த வள்ளியம்மையின் கணவனே அடியேனுடைய இருவினைகள் தூளாகும்படி என் நாவில் வேலால் ஆறெழுத்தைப் பொறித்த பெருமாளே அடியேனுடைய இருவினைகள் தூளாகும்படி என் நாவில் வேலால் ஆறெழுத்தைப் பொறித்த பெருமாளே வளவாபுரி எனப்படும் செய்யூரில் வீற்றிருக்கும் மயில் வாகனனே வளவாபுரி எனப்படும் செய்யூரில் வீற்றிருக்கும் மயில் வாகனனே [முருகன் அருணகிரியாரின் நாவில் வேல் கொண்டு ஆறெழுத்தைப் பொறித்து அவரது வரலாற்றுக் குறிப்பாகும்]\nவளவாபுரி, வளவநகர் எனும் பெயர்கள் சேயூரைக் குறிக்கும், சோழனுடைய நகரம் என்பது இதன் பொருள் . ‘‘தெரிதமிழ் வளவனகரியின் முருகா திருமகள் மருகா’’ சேயூர் முருகன் பிள்ளைத் தமிழ்.\nகுறு பெயர்ச்சி ராசி பலன்கள்\nதிருமலையப்பனுள் தேசிகன் தரிசித்த தயாதேவி\nகுறு பெயர்ச்சி ராசி பலன்கள்\nதிருமலையப்பனுள் தேசிகன் தரிசித்த தயாதேவி\nபேச்சி, பிரம்மசக்தியாய் அருளும் கலைமகள்\nவித்யா ஸ்வரூபிணி சரஸ்வதி01 Oct 2019\nவேதங்கள் வியந்தோதும் ஞான சரஸ்வதி01 Oct 2019\nபேசும் வல்லமை தருவாள் பேச்சாயி01 Oct 2019\nபேச்சியம்மன் எனும் சரஸ்வதிதேவி01 Oct 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maniyinpakkam.blogspot.com/2020/07/blog-post.html", "date_download": "2020-08-13T11:10:06Z", "digest": "sha1:3MIUFTS232IVA63EOFINWQYF6UVH4HRF", "length": 11997, "nlines": 183, "source_domain": "maniyinpakkam.blogspot.com", "title": "எழிலாய்ப் பழமை பேச...: தேர்தல்", "raw_content": "\nஎப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசியா இனத்துல போயித்தான் அடையணும்\nஅந்த மலையை ஏறினால், மறுபடியும் சிறிதும் பெரிதுமாக இரு மலைத்தொடர்கள் வரும். அவற்றைக் கடந்த பின் சமநிலத்தில் நான்குகாத தொலைவு சென்றால் போதும், அத்தைமகள் தனலட்சுமியைப் பார்த்து விடலாம். நேரடியாகச் சொல்லிவிட்டால் நம் கவுரதை என்ன ஆவது\n\"அம்மா, மாமன் வந்து எவ்ளோ நாளாச்சு குளுரு காலம்னா எளப்பு வந்துரும்னு சொல்லுவியே குளுரு காலம்னா எளப்பு வந்துரும்னு சொல்லுவியே அதுல கிதுல\", பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு, உருமாலைக்கட்டுத் துணியைத் தலையிலிருந்து பிடுங்கி தாழ்வாய்க் கட்டைக்கு முட்டுக் கொடுத்து வாயைப் பொத்திக் கொண்டான் தங்கவேலு.\nஒன்னுகாளியாத்தாவுக்கு பொசுக்கெனக் கப்பிக்கொண்டது மனம்.\nகாளியம்மாவின் அம்மாவுக்கு வெகுநாட்கள் குழந்தை பிறக்கவேயில்லை. சூரைப்பழக் காளியம்மன் கோயிலுக்கு பூவோடு எடுப்பதாய்ச் சபதம் மேற்கொண்டதன் விளைவாய் அடுத்தடுத்து ஐந்து பெண்குழந்தைகளே பிறந்தன. ஐந்து குழந்தைகளுக்கும் காளியாம்மாள் என்றே பெயர் சூட்டினாள் தாய்க்காரி. அப்படியாக அவர்களின் பெயர்களெல்லாம், ஒன்னுகாளியாத்தா, ரெண்டுகாளியாத்தா, மூனுகாளியாத்தா, நாலுகாளியாத்தா, அஞ்சுகாளியாத்தா என்பதாக நிலைத்து விட்டது பொன்னாலம்மன்சோலைக் காட்டுக்குள்ளே.\nஆண்மகவு இல்லையே என்கின்ற ஏக்கத்தில் ஆறாவதாய் வந்து பிறந்தவன்தான் ஆறுக்குட்டி. ஆறுக்குட்டியை ஈன்றவள், ஈன்றெடுத்த சகடநதியோரக் கரையோரத்திலேயே குருதிப்பெருக்கின் நிமித்தம் போய்ச் சேர்ந்துவிட்டாள். இப்படித்தான் ஆறுக்குட்டிக்கும் தங்கவேலுவின் அம்மாவே, அக்காள்க்காரியே அம்மாக்காரியாகவும் ஆகிப்போனது வரலாறு.\nபார்த்துப் பார்த்து வளர்க்கப்பட்டவன் ஆறுக்குட்டி. 'கண்ணு, வேசகாலம் பொறந்துருச்சு. ஆடுகளை நான் ஓட்டிக்கிறன். போய், ஒருவிசுக்காப் பாத்துப் போட்டு வாடே என் தங்கம்\", இறைஞ்சிக் கொண்டாள் ஒன்னுகாளியாத்தா.\nஆறாம்மேட்டுப் பேய் என்றால் யாருக்குமே 'கருக்' என்றுதான் இருக்கும். பேயின் வேலைதான் இது, காத்திரமாக நம்பினான் தங்கவேலு. விசயம் வேறொன்றுமில்லை. கட்டுச்சோத்து மூட்டைக்குப் பொத்தல் விழுந்து புளிச்சோற்றுப் பருக்கைகள் சில பல, பொலபொலவென உதிரத் தொடங்கின. தன் சட்டையைக் கழற்றி சட்டையின் முதுகுப்பக்கப் பரப்புக்கு மேலே கட்டுச்சோற்றை உட்கிடத்தி, 'லபக்'கெனக் காவி எடுத்துக் கொண்டு போனான்.\nசேனக்காரச்சிங்காரிமலை உச்சிக்குக் கொஞ்ச தூரத்தில் நடந்து கொண்டிருந்த போதுதான் கவனித்தான். சட்டையிலும் பொத்தல். \"இந்தப் பேயோட இரவுசு பெரிய்ய இரவுசாட்ட இருக்கூ\", வேட்டியைக் கிடத்தி, அதனுள் வைத்துச் சுருட்டிக் கட்டி, கைக்கோலை முடிச்சுக்குள் விட்டுருவி எடுத்துக் கொண்டு போனான். இன்னும் இரு மலைகள் கடந்தாக வேண்டும். அம்மா கொடுத்த கட்டுச்சோற்றுப் பண்டங்களை மாமனுக���குக் கொடுக்கின்றோமோ இல்லையோ, தனலட்சுமிக்குப் போய்ச் சேர்ந்தாக வேண்டுமென்பதில் குறியாய் இருந்தான் தங்கவேலு.\nஇப்படியாக அடுத்தடுத்து எல்லா உடுப்புகளையும் கட்டுச்சோத்துப் பொத்தலுக்கு நேர்ந்து விட்டிருந்த நிலை; ஆமாம்; கட்டிய கோவணத்தையும் உருவிப் பத்துப் போட்ட பிறகான சூழ்நிலையில்தான் யோசித்தான். 'தக்காளி, இந்தக் கட்டுச் சோத்துக்குள்ளயே பேய் பூந்துருச்சோ உள்ள இருந்துட்டேவும் நம்மிய இமுசி பண்ணுதோ உள்ள இருந்துட்டேவும் நம்மிய இமுசி பண்ணுதோ\nபரபரபரவென ஒவ்வொன்றாகப் பிரிக்கலானான். உண்டு கொழுத்த அது, சாவகாசமாய்க் கண்களை உருட்டி உருட்டி அண்ணாந்து ஒசரப் பார்த்தது. அம்மணமாய், வெறிபிடித்து விறுவிறுவென ஓடினான் ஓடினான் மலையுச்சியை நோக்கி ஓடினான் தங்கவேலு. ஏனென்றால் அந்த எலி ஒசரப்பார்த்தது இவன் முகத்தை அல்ல; குஞ்சாமணியை\nமுன்பக்கம் முதற்பக்கம் அடுத்த பக்கம்\nஆறை நாட்டானின் அலம்பல்கள் (11)\nகவி காளமேகத்தின் தாக்கம் (9)\nகனவில் கவி காளமேகம் (20)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/217198/news/217198.html", "date_download": "2020-08-13T10:55:39Z", "digest": "sha1:UJVZP3BXPRKPJA2CVEMMWJC4363Y4H4N", "length": 12265, "nlines": 91, "source_domain": "www.nitharsanam.net", "title": "உடல் வேறு… உணர்வுகள் வேறு! (அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nஉடல் வேறு… உணர்வுகள் வேறு\nநீ என் அருகில் இருப்பதாய்\nநோவாவுக்கு வயது 40. மனைவி நடிகை போல இல்லை என்ற கவலை அவருக்கு எப்போதும் உண்டு. எப்போதும் டி.வி.யில் கரீனா கபூர், கேத்ரீனா கைப் என இந்தி நடிகைகள் பாடி ஆடுவதைத்தான் விரும்பிப் பார்ப்பார். இவங்களை எல்லாம் பாருடி… எப்படி கச்சிதமா உடை போட்டுக்கிட்டு கிளாமரா இருக்காங்க பார்த்தவுடனே மூட் வருது நீ எப்ப பார்த்தாலும் ஒரே நைட்டி, அழுமூஞ்சி மாதிரி உம்னு இருந்தா எப்படி மனுஷனுக்கு மூடு வரும்’ என மனைவி ஜெனிபரிடம் வம்பு இழுப்பார்.\nஅதுக்கு பதில் சொல்லும் விதமாக ஜெனிபரும் தனது அர்ச்சனையை ஆரம்பிப்பார்… இவர் பெரிய அமீர்கான்… இவரைப் பார்த்தவுடன் எனக்கு ரொமான்ஸ் வந்திரும். கர்லா கட்டைக்கு கைகால் முளைச்ச மாதிரி கரு கருன்னு இருந்துகிட்டு உனக்கு கரீனா கபூர் கேட்குதா அப்படியே பெட்ரூமுக்கு வந்திட்டா மட்டும்… எனக்கு நல்ல மூடு வர்றப்ப உங்களுக்கு சுத்தமா இறங்கிரும்’ என பதில் சொல்ல வீடு ஏக ரணகளம���கும். இவர்கள் மட்டுமல்ல… பல படுக்கையறைகளில் இப்படித்தான் இருக்கிறது. இந்தப் பிரச்னை ஏன்\nஆண்களின் செக்ஸ் தூண்டுதலுக்கும், பெண்களின் செக்ஸ் தூண்டுதலுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. உடலளவிலும் மன அளவிலும் கூட மாறுபாடுகள் உண்டு. ஆண்களுக்கு செக்ஸ் தூண்டுதல் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் மாதிரி உடனடியாக வந்துவிடும். பெண்களுக்கு தம் பிரியாணி போல செக்ஸ் உணர்ச்சி வருவதற்கு நேரமாகும். வந்தால் நீடித்த நேரம் இருக்கும். உணர்ச்சி வசப்\nபடுவதிலும் வித்தியாசம் இருக்கிறது. உலக அளவில் நடந்த ஆராய்ச்சியில் ஆண்கள் விரைவில் உணர்ச்சிவசப்படுகிறார்கள்.\nஅதிக பட்சம் 30 நொடிகளில் தயாராகிவிடுகிறார்கள். பெண்களுக்கு செக்ஸ் உணர்வு ஏற்படுவதற்கு குறைந்தது 10 முதல் 15 நிமிடம் தேவை. ஒரு மாட்டு வண்டி நகர வேண்டும் என்றால் இரு மாடுகளும் இழுக்க வேண்டும். ஒரு மாடு சரியாக இழுக்கவில்லை எனில் வண்டி நகராது. அது போலத்தான் செக்ஸ் உணர்வும். இருவரும் சரியாக இயங்கினால்தான் செக்ஸ் வாழ்க்கை சுகமாக அமையும்.மனைவியை தயார்படுத்த கொஞ்ச நேரம் ஒதுக்க வேண்டும்.\nஃபோர் பிளே எனப்படும் உடலுறவுக்கு முந்தைய தூண்டுதல் முக்கியம். முத்தம், லேசான தடவுதல் போன்ற இதமான செயல்களை செய்து பேசிக் கொண்டிருக்க வேண்டும். மனைவிக்குப் பிடித்த விஷயங்களை மட்டும் பேச வேண்டும். எந்த நேரத்தில் எதை பேச வேண்டும் என்ற தெளிவும் இருக்க வேண்டும். பிடிக்காத விஷயங்களை பேசினால் மனைவியின் மனநிலை மாறி அன்று செக்ஸ் நடக்காமல் போக வாய்ப்புண்டு.\nஆண்கள் ஓர் உணர்வில் இருந்து அடுத்த உணர்வுக்கு எளிதாக மாறிவிடுவார்கள். பெண்களின் உணர்வுநிலையை மாற்றுவது கடினம். அன்று அவர்கள் வருத்தப்படும்படி நடந்து கொண்டால் நாள் முழுவதும் அவர்களின் மனதில் அந்த வருத்தமானது இருக்கும். காலையில் மனைவியை திட்டிவிட்டு, இரவில் ‘படுக்கைக்கு வா’ என்றால் காரியம் நடக்குமா கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். ஜனன உறுப்பைக் கொண்டு செய்வது மட்டும் செக்ஸ் என நினைத்திருப்பவர்கள் அதிகம். செக்ஸுக்கு முன்னும் பின்னும் பல விஷயங்களும் மனநிலைகளும் உண்டு. எல்லாம் சேர்ந்ததுதான் மன்மதக்கலை.\nமற்றவர்களுக்குத் தெரியாமலே மனநிலையை அறிந்து கொள்ள தம்பதி இருவரும் செக்ஸ் சிக்னல்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும். மனை��ி விருப்பத்தில் உள்ளாரா இல்லையா இதைத் தெரிந்துகொள்ள சிக்னல்கள் உதவும். மனைவிக்கு சில நேரம் செக்சில் விருப்பம் இல்லையெனில், புரிந்து கொண்டு தள்ளி இருப்பது நல்லது. கட்டாயப்படுத்தி உறவு கொள்ள நினைக்கக் கூடாது. தம்பதி இடையே தகவல் பரிமாற்றம் எளிதாகவும் சுமுகமாகவும் இருந்தால் தாம்பத்திய வாழ்க்கையை எந்தப் பிரச்னையும் இன்றி சுகமாக அனுபவிக்கலாம்.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\n“புங்குடுதீவு பெருக்குமரம்” முழுமையாக புனரமைக்கப்பட்டு, மக்களின் பாவனைக்கு கையளிப்பு.. (படங்கள் & வீடியோ)\nஅமெரிக்க துணை அதிபராகிறார் தமிழக வம்சாவளியைச் சேர்ந்த பெண்\nஇப்படிக்கு காலம்’: கல்லணை – கரிகால் சோழனின் தொழில்நுட்பப் புரட்சி\nதமிழ் பண்பாட்டை மறக்காதவர் கமலா ஹாரிஸ்\nமறைந்த மனைவிக்கு மெழுகுச் சிலை – உருகிய கணவர்\nஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி சுட்டுக்கொலை \nயார் வெற்றி பெற்றார்கள் என்பது முக்கியமல்ல; என்ன செய்யப் போகிறார்கள் என்பதே முக்கியமானது \nசிங்கப் பெண்ணே சிங்கப் பெண்ணே\nதமிழகத்தின் முதல் திருநங்கை செவிலியர்\nபெண்கள் பல முறை உச்சம் அடைய முடியுமா\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=25241", "date_download": "2020-08-13T10:37:27Z", "digest": "sha1:MKL7UP6LV425RXXKEH5SNWMPPNBB7IED", "length": 6395, "nlines": 99, "source_domain": "www.noolulagam.com", "title": "Dhiravidamozhi oppeettaivu - திராவிடமொழி ஒப்பீட்டாய்வு » Buy tamil book Dhiravidamozhi oppeettaivu online", "raw_content": "\nதிராவிடமொழி ஒப்பீட்டாய்வு - Dhiravidamozhi oppeettaivu\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nபதிப்பகம் : ஐந்திணை பதிப்பகம் (Ainthinai Pathippagam)\nதிபெத் திருக்கயிலை மானசரோவர் திருக்குறள் (4 பாகம்)\nஇந்த நூல் திராவிடமொழி ஒப்பீட்டாய்வு, Munaivar A. Booma அவர்களால் எழுதி ஐந்திணை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (Munaivar A. Booma) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :\nஅம்மூவனார் செய்தருளிய நெய்தல் மூலமும் உரையும்\nதிருக்குறள் ஆராய்ச்சி பாகம் 2 - Thirukkural Aaraaichi Part 2\nமொழியைப் பற்றி ஜீவா - Mozhiyai Patri Jeeva\nநா.வா.ஆய்வுகளில் நாட்டார் கலை இலக்கியம்\nசங்க இலக்கியம் சில பார்வைகள் - Sanga Ilakkiya Sila Parvaigal\nஇலக்கணச் சிந்தனைகள் - Ilakkana Sinthanaigal\nநம்பியகப் பொருள் - Nambiyaga Porul\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஅதிசய அண்டார்டிகா - Adhisaya Andartica\nதி. ஜானகிராமன் படைப்புகள் தொகுதி 1 - T. Janakiraman Padaippugal Part 1\nஇக்காலத் தமிழ் இ���க்கணம் - Ikkaala thamizh ilakkanam\nமும்பைச் சிறுகதைகள் - Mumbai sirukathaigal\nதொல்காப்பியம் ஒரு கண்ணோட்டம் - Tholkapiyam oru kannottam\nஇக்கால இலக்கியம் - Ikkaala ilakkiyam\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-20293.html?s=c8559f9462f74d5fa80973040b240e18", "date_download": "2020-08-13T11:10:25Z", "digest": "sha1:PDT42N3YGEAOMNEWXLMPJETUZ4ZW7LS5", "length": 17449, "nlines": 58, "source_domain": "www.tamilmantram.com", "title": "மாவீரருக்கு மரணமில்லை! [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > படித்ததில் பிடித்தது > மாவீரருக்கு மரணமில்லை\nView Full Version : மாவீரருக்கு மரணமில்லை\nஇதோ தற்கொலை செய்து கொண்டார், அதோ சுனாமியில் இறந்தார், இதோ சுடப்பட்டார், அதோ உடல் கிடைத்தது, இதோ தப்பிக்க முயன்றார், அதோ கடலில் வாய்க்காலில் கிடந்தார், இதோ என் கனவில் வந்தார், அதோ என் வீட்டருகே வந்து விட்டார், ஐயகோ, உண்மையில் வந்து விடுவாரோ, வந்தால் என்ன செய்வது\nஇது தான் நண்பர்களே ஒரு மனிதனின், ஒரு மாவீரனின், ஒரு விடுதலைப் போராளியின் பொய்யான மரணம் உலகிற்கு உணர்த்திய பாடம், எதிரிக்குத் தருகின்ற அச்சம்.\nஉலகின் மிகப் பெருமை வாய்ந்த தமிழ் அறம் சார்ந்த வழியில் தன் மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றை ஒரு இனத்தின் சித்தாந்தமாக மாற்றிக் காண்பித்த மாவீரன் மரணம் அடைந்தான் என்கிற கட்டுக் கதையோ அல்லது உண்மையோ எனக்குள் ஒரு போதும் வருத்தத்தை விழைவிக்கவில்லை.\nஅதற்கு அவர் செயற்கையாக மரணித்தது மட்டும் காரணம் இல்லை, அதைத் தாண்டி ஒரு தெளிவான பார்வையும் இருக்கிறது, உங்களுக்கும் அது இருக்க வேண்டும் என்கிற நோக்கிலேயே இந்தக் கட்டுரை எழுதுவதற்கான ஒரு தேவை உருவானது.\nபிரபாகரன் என்கிற தனி மனித அடையாளம் என்றாவது ஒரு நாள் அழிந்து போகும் என்பதும், எந்த ஒரு தனி மனிதனும் உடலால் இறப்பைத் தழுவியே தீர வேண்டும் என்பதும் இயற்கையின் நியதி. இந்த நியதிக்கு பிரபாகரனும் விலக்குப் பெற்றவர் அல்ல. அவர் பதினேழாவது முறையாகப் போலியாக இறந்தாலும் என்றாவது ஒரு நாள் அவர் உண்மையில் இறக்கத்தான் வேண்டும்.\nஅதற்கு நீண்ட காலத்திற்கு முன்னரே மரணத்தை வென்று ஒரு இனத்தின் அடையாளமாக, ஒரு இனத்தின் கலாச்சார வெளிப்பாடாக, ஒரு இனத்தின் மொழி சார்ந்த ஊடகமாக, ஒரு இனத்தின் விடுதலை உணர்வின் வடிகாலாக உலகெங்கும் வாழுகிற தமிழ் மக்களின் நெஞ்சங்களில் உறைந்து போன பண்பாட்டை மரணம் ஒரு போதும் கொள்ளை கொள்ள இயலாது நண்பர்களே. மரணம் வெறும் உடலின் அடக்கம், மரணம் வெறும் உடல் இயங்கியலின் முடிவே அன்றி அது ஒரு போதும் இயக்கத்தின் நிறுத்தம் அல்ல, அது ஒரு போதும் இன, மொழி அடையாளங்களை வென்றெடுத்த ஒரு முத்திரையின் அழிவு அல்ல.\nகடந்த நூற்றாண்டின் மையப் பகுதியில் இருந்தே சிதைக்கப்பட்டு வந்த ஒரு இனத்தின் அழிவை, தொன்மையை, கலை, கலாச்சார வெளிப்பாடுகளை, மொழியின் நுண்ணிய வடிவங்களை ஒரு தனி மனிதனின் விடுதலைப் போராட்டம் மீட்டெடுத்து எங்கள் இளைஞர்களின் கைகளில் கொடுத்திருக்கிறது.\nஅந்தத் தனி மனிதன் உலகின் எங்கோ ஒரு மூலையில் பிறந்தாலும், புவியெங்கும் பரந்து விரிந்த எம் தமிழ்ச் சகோதரர்களின் உளமெங்கும் நிறைந்து இருக்கிறான். திரைப்பட மாயைகளில், ஆன்மீக அழிவுகளில், திராவிடக் கட்சிகளின் நீர்த்துப் புரையோடிப் போன கொள்கைகளில் கரைந்து போய் அழிவின் விளிம்பில் நின்று ஊசலாடிக் கொண்டிருந்த எமது இனத்தின் இளைஞர்களை தமிழ் என்கிற ஒரே குடையின் கீழ் ஒருங்கிணைத்த ஒரு மாபெரும் அடையாளத்தை அழிப்பதற்கு இன்னும் பல நூற்றாண்டுகள் நீங்கள் முயன்றால் கூட முடியாது வீணர்களே…\nஉலகின் மூத்த குடிகளில் ஒன்றான எங்கள் இனம் தனது அடையாளங்களை உலகெங்கும் பொருளாதார ஓட்டங்களில் தொலைத்துக் கரைந்து கொண்டிருந்த போது இயற்கை எமக்கு வகுத்தக் கொடுத்த ஒரு கலங்கரை விளக்கம் தான் பிரபாகரன் என்கிற மனிதனின் விடுதலை வேட்கை. அந்த விடுதலை வேட்கையின் பின்னால் எண்ணற்ற தமிழ் இனத்தின் பண்பாட்டு வெளிப்பாடுகள் அணிவகுத்து நின்றன, தமிழ் இளைஞன் தமிழில் உரையாடுவதை பெருமையாக எண்ணத் துவங்கியதே இந்த மாவீரனின் வரவுக்குப் பின்னால் தானாய் நிகழ்ந்தது.\nஎங்கோ கிடக்கும் இன, மொழி அடையாள உறவுகளை எல்லாம் தனது உறவாய், தனது குருதியாய் தமிழன் சிந்தனை செய்யத் துவங்கியதே பிரபாகரன் என்கிற விடிவெள்ளி செய்த விடுதலை வேள்வி.\nகாலம் எங்கள் இனத்திற்கு ஒரு பன்னாட்டு அடையாளம் தருவதற்கு விளைவித்த அருந்தவம் தான் பிரபாகரன் என்கிற ஒரு அடையாளம்.\nகளப் போராட்டமாய் இருந்தாலும் அது அறவழிப் போராட்டமாய், பண்பாட்டு வெளியாய் நிகழ்ந்த ஒர�� அற்புதம் தான் மாவீரன் பிரபாகரன் என்கிற அடையாளம்.\nசாதிகள், மதங்கள், வர்க்க பேதங்கள், பாலின ஆளுமைகள் இவற்றை எல்லாம் கடந்த ஒரு அரசை, அறம் சார்ந்த தமிழ் கலாசார வலிமையை உலகின் எந்த ஒரு வல்லாதிக்க சக்திகளின் உதவியும் இன்றி தனி ஒருவனாய் நடத்தி வரலாற்றின் ஏடுகளில் பதிவு செய்த தமிழர்களின் நெறி தான் பிரபாகரன். உலகின் பல்வேறு சக்திகள் நடுங்கின அந்த மாவீரனைக் கண்டு.\nஉலகின் அடுத்த வல்லரசு என்று தன்னைத் தானே பறைசாற்றிக் கொள்ளும் இந்திய ஊழல் பெருச்சாளிகளுக்கு தங்கள் அருகாமையில் ஒரு அறநெறி ஆட்சி அமைந்து தங்கள் கொள்ளைகளுக்கு கொல்லி வைக்கப் போகிறதோ என்கிற அச்சம் நிறைந்து அதனை அழிக்கும் செயல்களில் ஆவலாய் இருந்தது.\nஇவற்றை எல்லாம் கடந்து 33 ஆண்டுகள் தொடர்ந்து தான் கொண்ட இலட்சியத்தில் தமிழின விடுதலை என்கிற நெருப்பை ஒரு அணையாத விளக்காய்க் கொண்டு வந்து நமது கைகளில் தவழ விட்டிருக்கிற அந்த மாவீரன் மரணம் அடைந்தான் என்கிற செய்தி வேண்டுமானால் அந்த மாவீரனைக் கொன்று வண்ணக் கலவைகள் பூசிக் கனவுகளில் திளைக்கும் தமிழின விரோதிகளுக்கு தித்திக்கும் செய்தியாய் சில காலங்கள் இருக்கலாம்… ஒரு போதும் உண்மையாய் தமிழ் உணர்வுகளின் இதய சிம்மாசனங்களில் இருக்கப் போவதில்லை.\nஉலகம் முழுதும் எதிர்த்து நின்று எங்கள் இன விடுதலையைக் கேலி பேசிய போதெல்லாம், தொன்மையான எங்கள் இனப் பெருமையைக் காத்த அந்த குல விளக்கு ஒரு போதும் எங்கள் இதயங்களில் இருந்து மரணிக்க இயலாது.\nமரணத்தை என்றோ வென்று பேரண்டத்தின் வெளிகளில் தமிழ் மொழிக்கான நிலையான இருக்கையை அமைத்த அந்த சித்தாந்தம் ஒரு தனி மனிதனின் புகழ் வெளிச்சம் அல்ல. மாறாக அது எங்கள் தமிழினத் தொன்மையின் வெளிச்சம், எங்கள் இன மொழி அடையாளங்களின் வீச்சு, அந்த வீச்சை நீண்ட நெடுங்காலமாக தனி ஒரு மனிதனாகச் சுமந்த அந்த மாவீரன் இன்று உலகெங்கும் நிரவிக் கிடக்கும் தமிழ் இளைஞர்களின் கைகளில் தன் விடுதலைப் போராட்டத்தை கையளித்திருக்கிறான்.\nமரணம் தாண்டி வாழும் விடுதலையின் முகவரியை அழிக்க நினைக்கும் மூடர்களுக்குத் தெரியாது விடுதலையின், வெற்றி முத்திரையை உலகெங்கும் தமிழரின் இதயத்தில் இருத்திக் காட்டிய மாவீரனுக்கு அழிவென்பது உடலால் இல்லையென்று\nஆனா தனி ஈழத்துக்கான பாதை தற்போதைக்கு மூடப்பட்டுவிட்டதாகவே தெரிகிறது..\nஆயுதப் போராட்ட வழியைத் தவிர்த்து வேறு ஒரு வழியைப் பற்றி சிந்திக்கவேண்டிய தருணம் இதுவென்றே தோன்றுகிறது பாஸ்..\nஆனா தனி ஈழத்துக்கான பாதை தற்போதைக்கு மூடப்பட்டுவிட்டதாகவே தெரிகிறது..\nஆயுதப் போராட்ட வழியைத் தவிர்த்து வேறு ஒரு வழியைப் பற்றி சிந்திக்கவேண்டிய தருணம் இதுவென்றே தோன்றுகிறது பாஸ்..\nதலை வரின் உடலை ஒத்த அந்த உடல், சூசைராஜ் என்கிற போராளியுடையது.\nபிரபாவின் தாடையில் உள்ள பள்ளம் போன்ற அமைப்பு இந்த உடலத்தில் காணப்படவில்லையே என்ற ஐயம் எனக்குமுண்டு.\nகாலம் ஒன்றே எல்லா வினாக்களுக்கும் விடைசொல்லக்கூடியது.\nஆனா தனி ஈழத்துக்கான பாதை தற்போதைக்கு மூடப்பட்டுவிட்டதாகவே தெரிகிறது..\nஇன்னும் மூடப்படவில்லை என நான் நினைகிறேன்.\nகாலம் ஒன்றே எல்லா வினாக்களுக்கும் விடைசொல்லக்கூடியது.\nசரியாக சொன்னீர்கள், விடைதெரியும்வரை நாம் காத்திருக்கத்தான்வேண்டும். அந்நாள் விரைவில்வரட்டும்... காத்திருப்போம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaavaa.co.uk/government-ignored-public-school-students-in-the-festivities.html", "date_download": "2020-08-13T11:43:21Z", "digest": "sha1:IE6HGGGVHKPUB4DWPOGR3L3ITQW5CF2R", "length": 15263, "nlines": 134, "source_domain": "www.vaavaa.co.uk", "title": "அரசு விழாக்களில் புறக்கணிக்கப்படும் அரசுப் பள்ளி மாணவர்கள்! | Vaavaa", "raw_content": "\nமீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு\nநாடு திரும்புவது பற்றி இலங்கை அகதிகளின் கருத்து\nHome » Education News » அரசு விழாக்களில் புறக்கணிக்கப்படும் அரசுப் பள்ளி மாணவர்கள்\nஅரசு விழாக்களில் புறக்கணிக்கப்படும் அரசுப் பள்ளி மாணவர்கள்\nஅரசு விழாக்களின்போது நடைபெறும் கலை நிகழ்ச்சிகளில், அரசு பள்ளி மாணவர்களை புறக்கணித்து, தனியார் பள்ளி மாணவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது, குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் வெட்டவெளிச்சமாகி உள்ளது. இது சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.\nதமிழகத்தில் அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டிற்கு ஆண்டு குறைந்து வருகிறது. அதே நேரத்தில் தனியார் பள்ளிகளில் சேர்க்கை பல மடங்கு அதிகரித்து வருகிறது. இதற்கு, தனியார் பள்ளிகளின் கல்வித்தரம், ஒழுக்கம், பல்திறன் வெளிப்பாடு என, பெற்றோர் மத்தியில் கவர்ச்சிகரமான பல விஷயங்கள் காணப்படுகின்றன.\nஇந்த சூழலுக்கு, அர��ு பள்ளிகளும் மாறவேண்டிய காலகட்டத்தில், விழிப்புணர்வு என்ற பெயரில் துண்டு பிரசுரம் வினியோகிப்பது மட்டுமே மாணவர் சேர்க்கைக்கு அரசு எடுக்கும் நடவடிக்கையாக உள்ளது. போட்டிகள் நிறைந்த உலகில் கல்வி, அறிவியல், விளையாட்டு, கலை என, பல வகைகளிலும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளால் போட்டி போட முடிவதில்லை.\nஅதற்கான முயற்சிகளும் அரசு பள்ளிகள் தரப்பில் எடுக்கப்படுவதில்லை. இப்படி முடங்கும் அரசு பள்ளிகளை, அரசும் கைகொடுத்து தூக்கி விட தயாராக இல்லை என்பதை, தலைநகர் சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் சுதந்திர, குடியரசு தினவிழாக்களின் கலை நிகழ்ச்சிகள் அம்பலமாக்கி வருகின்றன.\n* நேற்று(ஜனவரி 26) சென்னை தலைமை செயலகத்தில் நடந்த, குடியரசு தினவிழா கலை நிகழ்ச்சிகளில், ஒரு அரசு பள்ளி மட்டுமே இடம் பெற்றிருந்தது.\n* சென்னை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கலை நிகழ்ச்சிகளில், ஒரு அரசு பள்ளி கூட இடம் பெறவில்லை. ஆனால், சென்னை மாவட்டத்தில், 27 அரசு பள்ளிகள், 10 அரசு ஆதி திராவிடர் நல பள்ளிகள், மழலையர் பள்ளிகள் உட்பட, 314 மாநகராட்சி பள்ளிகள் உள்ளன. இது ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் நிகழ்வாகவே உள்ளது.\nகலை நிகழ்ச்சிகளில் அசத்தும் திறன், அரசு பள்ளி மாணவர்களுக்கு இல்லையா அல்லது அவர்களை தயார்படுத்தும் திறன் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இல்லையா அல்லது அவர்களை தயார்படுத்தும் திறன் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இல்லையா என்ற கேள்வியும் எழுகிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில், அரசு பள்ளிகளை பார்க்கும் பெற்றோர், தங்கள் குழந்தைகளை எப்படி அரசு பள்ளிகளில் மனமுவந்து சேர்ப்பர் என்பதே பொதுவான கேள்வியாக உள்ளது.\nகலை நிகழ்ச்சிகளில் அரசு பள்ளி மாணவர்கள் புறக்கணிக்கப்படுவது குறித்து, பெயர் வெளியிட விரும்பாத பொதுத்துறை அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: குடியரசு, சுதந்திர தின விழாக்கள் மட்டுமின்றி, பொதுவான அரசு விழா கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஆர்வம் உள்ள பள்ளிகளை வரவேற்கிறோம். ஆனால், தனியார் பள்ளிகள் அளவிற்கு, அரசு பள்ளிகள் ஆர்வம் காட்டுவதில்லை. இதற்கு பள்ளி கல்வித்துறைதான் பொறுப்பேற்க வேண்டும். அவர்கள் முன்வந்து, மாணவர்களை களம் இறக்கினால், நாங்கள் ஏன் தனியார் பள்ளிகளை நாட போகிறோம் இவ்வாறு, அந்த அதிகாரி கேள்வி எழுப்பினார்.\nஇதுகு��ித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: கூலி தொழிலாளிகள் கூட, தங்கள் குழந்தைகள் கலர் சட்டை அணிந்து, வேடங்கள் அணிந்து, கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை விரும்புகின்றனர். இது மாணவர்களின் திறனை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக அமையும். அப்படி ஒரு வாய்ப்பு பெரும்பாலான அரசு பள்ளிகளில் கிடைப்பது இல்லை.\nஇதற்கு முதலில் பள்ளிகளையும், அரசு பள்ளி ஆசிரியர்களையும் தான் தயார்படுத்த வேண்டும். அவர்கள் தயாராக இருந்தால்தானே, மாணவர்களை இதுபோன்ற விஷயங்களுக்கு தயார்படுத்த முடியும். இவ்வாறு சமூக ஆர்வலர்கள் கூறினர்.\nசென்னை மாநகராட்சியில் நடைபெறும் எந்த ஒரு விழாவிற்கும், மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியரின் அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள் மட்டுமே நடத்தப்படுகின்றன. இதுவரை மாநகராட்சி விழாக்களில் தனியார் பள்ளிகளுக்கு இடம் அளிக்கப்பட்டதில்லை. நேற்று நடந்த குடியரசு தினவிழாவில் கூட ஆறு கலை நிகழ்ச்சிகள், மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியரை கொண்டே நடத்தப்பட்டது.\nPrevious: பிளஸ் 2 தேர்வர்கள் 75% வருகைப் பதிவு வைத்திருந்தால் செய்முறைத் தேர்வில் தேர்ச்சி\nNext: தொடை, கால் பகுதியில் உள்ள அதிகப்படியான சதையை குறைக்கும் பயிற்சி\nரேடியோகிராபி படித்தால் வேலை ரெடி\nஅடிப்படைக் கல்வி உரிமை விழிப்புணர்வு பிரசாரத்தை மீண்டும் துவக்க அரசு உத்தரவு\nபிளஸ் 2 தேர்வுக்கு பிப்., 5 முதல் 7 வரை தத்கல் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்: தேர்வுத்துறை\nமாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு\nகுழந்தை தொழிலாளர் எண்ணிக்கையை குறைக்க அதிரடியில் இறங்கிய அரசு\nபுதிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் துவக்குவதற்கான கையேட்டை வெளியிட்ட ஏ.ஐ.சி.டி.இ\nதொடக்கக்கல்விப் பட்டயத் தேர்வு எழுதும் மாணவர்கள் விடைத்தாளின் நகல் கோரி விண்ணப்பிக்கலாம்\nபிளஸ் 2 தேர்வர்கள் 75% வருகைப் பதிவு வைத்திருந்தால் செய்முறைத் தேர்வில் தேர்ச்சி\nShriya on குடைமிளகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nPriya on ஐயப்பன் விரதம் ஆரம்பிக்க உகந்த நேரம்\nvaavaa.co.uk on சிகரெட் புகையை சுவாசித்தால் உடல் எடை அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்\nvaavaa.co.uk on குளிர்பானங்கள் அருந்துவதால் மனித உடலில் ஏற்படும் பாதிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/tag/this-day-in-history/", "date_download": "2020-08-13T11:18:54Z", "digest": "sha1:YJ3FFCRAK2MG5PKEIUWMQDH7SNH5LJ2C", "length": 9207, "nlines": 77, "source_domain": "adsayam.com", "title": "this day in history Archives - Adsayam", "raw_content": "\nThis day in history : இன்றைய நாளில் வரலாற்று சுவடுகள் – மார்ச் 04\nஇன்றைய நாள் நிகழ்வுகள்: (This day in history) 51 – பின்னாளைய உரோமைப் பேரரசர் நீரோவிற்கு இளைஞர்களின் தலைவன் என்ற பட்டம் கொடுக்கப்பட்டது. 1152 – பிரெடெரிக் பர்பரோசா ஜேர்மனியின் மன்னராக முடிசூடினார். 1275 – சீன வானியலாளர்கள் முழுமையான…\nThis day in history : இன்றைய நாளில் வரலாற்று சுவடுகள் – மார்ச் 03\nஇன்றைய நாள் நிகழ்வுகள்: (This day in history) 473 – கிளிசேரியஸ் மேற்கு உரோமைப் பேரரசராக நியமிக்கப்பட்டார். 724 – ஜப்பானியப் பேரரசி கென்சோ முடிதுறந்தார். ஷோமு புதிய பேரரசராகப் பதவியேற்றார். 1284 – வேல்ஸ் இங்கிலாந்துடன்…\nThis day in history : இன்றைய நாளில் வரலாற்று சுவடுகள் – மார்ச் 01\nஇன்றைய நாள் நிகழ்வுகள்: (This day in history) 1562 – பிரான்சில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புரட்டஸ்தாந்தர்கள் கத்தோலிக்கர்களால் கொல்லப்பட்டதில் பிரான்சில் மதப் போர் ஆரம்பமானது. 1565 – ரியோ டி ஜெனீரோ நகரம் அமைக்கப்பட்டது. 1628 –…\nThis day in history : இன்றைய நாளில் வரலாற்று சுவடுகள் – பெப்ரவரி 28\nஇன்றைய நாள் நிகழ்வுகள்: (This day in history) கிமு 202 – லியூ பாங் சீனாவின் பேரரசராக முடிசூடினார். இவருடன் அடுத்த நான்கு நூற்றாண்டுகால ஆன் அரசமரபு ஆட்சி ஆரம்பமானது. 628 – சாசானியப் பேரரசசின் கடைசி மன்னர் இரண்டாம் கொஸ்ரோ அவரது மகன்…\nThis day in history : இன்றைய நாளில் வரலாற்று சுவடுகள் – பெப்ரவரி 27\nஇன்றைய நாள் நிகழ்வுகள்: (This day in history) 380 – அனைத்து உரோம் குடிமக்களும் திரித்துவக் கிறித்தவத்தைத் தழுவ வேண்டும் என பேரரசர் முதலாம் தியோடோசியஸ் கேட்டுக் கொண்டார். 425 – கொன்ஸ்தாந்துநோபில் பல்கலைக்கழகம் பேரரசர் இரண்டாம்…\nThis day in history : இன்றைய நாளில் வரலாற்று சுவடுகள் – பெப்ரவரி 26\nஇன்றைய நாள் நிகழ்வுகள்: (This day in history) 364 – முதலாம் வலெந்தீனியன் உரோமைப் பேரரசராக அறிவிக்கப்பட்டார். 1233 – மங்கோலிய-சின் போர்: மங்கோலியர்கள் சீனாவின் சின் வம்சத்தின் தலைநகரான கைபெங் நகரைக் கைப்பற்றினர். 1606 – இடச்சு…\nThis day in history : இன்றைய நாளில் வரலாற்று சுவடுகள் – பெப்ரவரி 25\nஇன்றைய நாள் நிகழ்வுகள்: (This day in history) 138 – உரோமைப் பேரரசர் ஏட்ரியான் தனது வாரிசாக அந்தோனியஸ் பயஸ் என்பவனை அறிவித்தார். 628 – சாசானியப் பேரரசசின் கடைசி மன்னர் இரண்டாம் கொஸ்ரோவை அவரது மகன் இரண்டாம் கவாத் பதவிய��ல் இருந்து…\nThis day in history : இன்றைய நாளில் வரலாற்று சுவடுகள் – பெப்ரவரி 24\nஇன்றைய நாள் நிகழ்வுகள்: (This day in history) 1386 – நேப்பில்சு மற்றும் அங்கேரி மன்னன் மூன்றாம் சார்லசு கொல்லப்பட்டான். 1525 – எசுப்பானிய-ஆசுத்திரிய இராணுவம் பாவியா நகர சமரில் பிரெஞ்சுப் படைகளைத் தோற்கடித்தது. 1582 – கிரெகொரியின்…\nThis day in history : இன்றைய நாளில் வரலாற்று சுவடுகள் – பெப்ரவரி 22\nஇன்றைய நாள் நிகழ்வுகள்: (This day in history) 705 – பேரரசி வூசெத்தியான் முடிதுறந்தார், சீனாவில் தாங் அரசாட்சி ஆரம்பமானது. 1371 – இரண்டாம் இராபர்ட் ஸ்க்கொட்லாந்தின் அரசனாக முடி சூடினார். 1495 – பிரான்ஸ் மன்னர் எட்டாம் சார்ள்ஸ்…\nThis day in history : இன்றைய நாளில் வரலாற்று சுவடுகள் – பெப்ரவரி 20\nஇன்றைய நாள் நிகழ்வுகள்: (This day in history) 1472 – ஸ்கொட்லாந்தின் அரசியும், டென்மார்க்கின் இளவரசியுமான மார்கரெட்டுக்காக ஓர்க்னி, செட்லாந்து ஆகிய பகுதிகளை நோர்வே இசுக்கொட்லாந்துக்கு வரதட்சணையாக வழங்கியது. 1547 – ஆறாம் எட்வர்ட்…\nஇலங்கை: 28 அமைச்சர்கள், 48 ராஜாங்க அமைச்சர்களுக்கு நாளை கண்டியில் பதவிப்பிரமாணம்\nபாடசாலைகளுக்கு அடுத்த வருடம் வரை பூட்டு – சற்று முன்னர்…\nகொரோனாவுக்கு எதிரான முதலாவது தடுப்பூசி வெற்றி : தனது மகளுக்கும்…\nநடிகர் மகேஷ் பாபுவின் கிரீன் இந்தியா சேலஞ்சை ஏற்று, நடிகர் விஜய் தனது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2020-08-13T13:25:23Z", "digest": "sha1:A724TLJOVMBTOUMVAPGELIDMIYNIYCNN", "length": 13519, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "மில்லெனியம் பூங்கா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(மிலேனியம் பூங்கா இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nகிரான்ட் பார்க்(சிகாகோ), சிகாகோ, இல்லியநாய்ஸ்\nவருடம் முழுவதும் (தினமும் 6 a.m. முதல் 11 p.m. வரை)\nமில்லெனியம் பூங்கா (Millenium Park) அமெரிக்காவில் சிகாகோ நகரில் அமைந்துள்ள ஒரு பொது பூங்காவாகும். பொதுமக்கள் கூடுமிடமான இப்பூங்கா சிகாகோவின் மிச்சிகன் ஏரியின் கரையோரத்தில் அமைந்துள்ளது. இப்பூங்கா அமைந்துள்ள இடம் முன்னதாக தொடருந்து நிறுத்துமிடமாக இருந்தது.[1] மிச்சிகன் அவன்யு, ரான்டொல்ப் தெரு, கொலம்பஸ் டிரைவ் மற்றும் ஈஸ்ட் மன்ரோ டிரைவ் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு தரவுகளின் படி சிகாகோவில் அதிக சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடங்களில் மில்லெனியம் பூங்கா கடற்படை தூண்சுவர்களுக்கு அடுத்த இடம் பெற்றிருந்தது.[2]\nஇப்பூங்காவின கட்டுவதற்கான திட்டங்கள் அக்டோபர் 1997ஆம் ஆண்டில் தொடங்கின. கட்டடப்பணிகள் 1998ஆம் ஆண்டு தொடங்கி, நான்கு ஆண்டுகள் தொய்விற்குப் பின் 2004ஆம் ஆண்டு முடிந்தன. இப்பூங்கா ஜூலை 16, 2004 ஆம் நாள் திறக்கப்பட்டது. மூன்று நாள் திறப்பு விழா சுமார் மூன்று இலட்சம் மக்களை ஈர்த்தது. இப்பூங்கா தனது போதுச்சேவைக்காகவும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் படியான வடிவமைப்பிற்காகவும் பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளது.[3] இப்பூங்காவில் நுழைய கட்டணம் வசூலிக்க்ப்படுவதில்லை.[4] ஜே பிரித்கேர் பெவிலியன், க்லூது கேட்,மற்றும் கிறவுன் பௌண்டைன், லூரி கார்டன் மற்றும் பல பகுதிகள் மக்களை கவர்கின்றன. இப்பூஙகாவிலிருந்து பி.பீ நடைபாலம் மற்றும் நிகோலஸ் பாலவழியின் மூலம் கிரான்ட் பூங்காவின் மற்ற பகுதிகளை அணுகலாம்.\n1893இன் உலக கொலம்பிய கண்காட்சிக்குப் பிறகு இப்பூங்காவே சிகாகோ நகரத்தின் முக்கிய திட்டம் என்று கருதப்படுகிறது.[4][5] இதனைக் கட்ட 15 கோடி டாலர்கள் செலவாகும் என்று முதலில் செய்யப்பட்ட மதிப்பீடை விட மிக அதிகமாக செலவானது. கடைசியாக 47.5 கோடி டாலர்கள் செலவானது. சிகாகோ நகரம் 27கோடி டாலர்களை மட்டுமே கொடுத்தது மீதி பணம் தனியார் அன்பளிப்புகளால் கிடைத்தது.[6] கட்டடப்பணிகளின் தொய்வு மற்றும் பண விரையம் ஆகியவை சரியான திட்டமிடாதல், பல்வேறு திட்ட மாற்றங்கள் ஆகியவற்றால் தான் என்று பலர் கூறுகிறார்கள். அனைத்து தடைகளையும் மீறி பூங்காவை திறந்ததற்காக பலர் பாராட்டினர்.\nமக்கள் ஜே பிரித்கேர் பவிலியனில் நடக்கும்கச்சேரியில் பாட்டுக்கேட்கிறார்கள்\nமக்டோனல்ட்ஸ் ஈருருளை பகுதி பூங்கா திறக்கப்பட்ட போதே திறக்கப்பட்டது\nபூங்காவின் வடமேற்கு பகுதியில் உள்ள பார்வையாளர் அரங்கு\nநிகோலஸ் பாலவழியின் வடிவமைப்பு ஹல் ஆப் தி போட்டின் மூலம் உருவாக்கப்பட்டது\n2005 ஆம் ஆண்டின் கிரான்ட் பார்க் இசைத் திருவிழா\nசிகாகோ லூப் இல்லியநாய்ஸ் லகேஸ்ஷோர் ஈஸ்ட்\nசிகாகோ லூப் கிரான்ட் பூங்கா\nசிகாகோ லூப் சிகாகோவின் கலை நிறுவனம் கிரான்ட் பார்க்\n↑ இந்த படம் மில்லெனியம் பூங்கா கட்டப்படுவதற்கு முன்பாக இருக்கும் கிரான்ட் பார்க்கினை காண்பிக்கிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 பெப்ரவரி 2020, 14:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/12/13042642/In-viruthachalam-Agricultural-Rural-Workers-union.vpf", "date_download": "2020-08-13T12:03:20Z", "digest": "sha1:PD6RIB2UDGT7UHDTOH36TCNBHTAOBI6A", "length": 11030, "nlines": 116, "source_domain": "www.dailythanthi.com", "title": "In viruthachalam, Agricultural Rural Workers union rally || விருத்தாசலத்தில், விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கத்தினர் பேரணி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவிருத்தாசலத்தில், விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கத்தினர் பேரணி + \"||\" + In viruthachalam, Agricultural Rural Workers union rally\nவிருத்தாசலத்தில், விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கத்தினர் பேரணி\nவிருத்தாசலத்தில் விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் சார்பில் மக்கள் உரிமை பேரணி நடைபெற்றது.\nபதிவு: டிசம்பர் 13, 2019 03:45 AM மாற்றம்: டிசம்பர் 13, 2019 04:26 AM\nவிருத்தாசலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு மற்றும் அனைத்து இந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மக்கள் உரிமை பேரணி நடைபெற்றது. விவசாயிகள் மற்றும் விவசாயத்தை அழிக்கும் கார்ப்பரேட் திட்டங்களை ரத்து செய்ய வேண்டும். கடலூர் மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். பெண்களை அச்சுறுத்தும் தனியார் நுண் கடன்களை ரத்து செய்ய வேண்டும். தேசிய ஊரக வேலைத் திட்டத்தில் ஆண்டுக்கு 300 நாள் வேலை வழங்க வேண்டும். வீடு இல்லாதவர்களுக்கு வாழ தகுந்த அளவில் தரமான வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும். பஞ்சமி நிலத்தை மீட்க சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த பேரணிக்கு மாவட்ட செயலாளர் தெய்வசிகாமணி தலைமை தாங்கினார். பேரணியில் புகழேந்தி, குப்புசாமி, சுரே‌‌ஷ், கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட செயலாளர் தனவேல், மாநில குழு நிர்வாகி கொளஞ்சிநாதன், ராஜசங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nபேரணியானது விருத்தாசலம் ஸ்டேட் வங்கி பஸ் நிறுத்தத்தில் இருந்து தொடங்கி சப்-கலெக்டர் அலுவலகத் தில் முடிவடைந்தது. தொடர்ந்து அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌‌ஷம் எழுப்பியவாறு சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை சப்-கலெக்டர் அலுவலகத்தில் இருந்த அதிகாரிகளிடம் கொடுத்து விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\n1. கொரோனாவில் இருந்து தப்பிக்க சுய பாதுகாப்பு அவசியம்: தமிழக மக்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\n2. பாகிஸ்தான், சவுதி அரேபியா உறவில் விரிசல்: காஷ்மீர் விவகாரம் காரணமா\n3. அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லவே சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு செல்லப்பட்டது - ஐகோர்ட்டில் தி.மு.க. தரப்பில் வாதம்\n4. சுதந்திர தின விழாவையொட்டி நாடு முழுவதும் கண்காணிப்பு தீவிரம்: சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு\n5. கிருமி நாசினி தெளிப்பு சுரங்கங்களுக்கு தடை விதிக்கக்கோரி வழக்கு: மத்திய அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n1. முகநூல் அவதூறு கருத்தால் பெங்களூருவில் பயங்கர வன்முறை போலீஸ் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி\n2. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நவ்னீத் ராணா எம்.பி. ஆஸ்பத்திரியில் அனுமதி குடும்பத்தில் 12 பேருக்கு தொற்று\n3. ஆதரவற்ற மூதாட்டிகளின் குடிசை வீட்டில் குப்பைகளுக்குள் கிடந்த ரூ.2 லட்சம்\n4. கொப்பலில், விபத்தில் சிக்கி இறந்த மனைவிக்கு மெழுகு சிலை அமைத்த தொழில் அதிபர்\n5. பிரசவத்தில் இளம்பெண் திடீர் சாவு: ஆஸ்பத்திரி மீது தாக்குதல்; ஜன்னல் கண்ணாடிகள் உடைப்பு - அதிகாரியின் காரை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffna7news.com/2020/07/blog-post_16.html", "date_download": "2020-08-13T11:01:03Z", "digest": "sha1:KEI2AN3S3O64V4T52LSD43PRWWGRXUYQ", "length": 9191, "nlines": 54, "source_domain": "www.jaffna7news.com", "title": "யாழ் உரும்பிராயில் இளம் யுவதி திடீர் உயிரிழப்பு! சோகத்தில் குடும்பம் - Jaffna News", "raw_content": "\nJaffna News Jaffna news யாழ் உரும்பிராயில் இளம் யுவதி திடீர் உயிரிழப்பு\nயாழ் உரும்பிராயில் இளம் யுவதி திடீர் உயிரிழப்பு\nயாழ்ப்பாணம் உரும்பிராய் வடக்கு பகுதியில் இளம் யுவதி ஒருவர் இன்று அதிகாலை 1-00 மணியவில் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஉரும்பிராய் வடக்கு பகுதியைச் சேர்ந்த கமலதாஸ் லக்சிகா (வயது 22 ) என்ற இளம் யுவதி உயிரிழந்துள்ளார்.\nகுறித்த யுவதி இரத்த புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர் எனவும் அதற்கான அறிகுறிகள் தற்போது இல்லை என வைத்தியார் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த யுவதி நடனத்துறையில் விளங்கியவர் எனவும் தெரியவருகின்றது இந்த நிலையில் இன்று அதிகாலை வீட்டில் திடீரென உயிரிழந்துள்ளமை அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது\nஉப்பு நீர் கொரோனாவை அழிக்குமா மக்களிடையே பரவி வரும் போலியான தகவல்\nகொரோனா குறித்த செய்திகள் தீயாய் பரவி வரும் வேளையில் எவற்றை பின்பற்றுவதால் கொரோனா பாதிப்பு உண்டாகாமல் தடுக்க முடியும் என்பதை அறிந்து கொள்வ...\nபிறக்கும் தமிழ் வருட புத்தாண்டில் சனியால் துலாம் ராசிக்கு காத்திருக்கும் விபரீத ராஜயோகம் சனி, குரு சேர்க்கையால் என்ன நடக்கும் தெரியுமா\nசார்வரி தமிழ் புத்தாண்டு வரும் ஏப்ரல் 14ஆம் திகதி 2020, செவ்வாய்கிழமை பிறக்கிறது. திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஆண்டு பிறக்கும் போது மேஷத்த...\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்.. கன்னி ராசியின் வீட்டில் நடக்கப்போகும் சுபகாரியம் என்ன தெரியுமா\nமீன ராசிக்கு மூன்றாம் இடத்தில் ராகுவும், 9ம் இடத்தில் கேதுவும் உள்ளனர். ராகுவால் இளைய சகோதரர் அவ்ழியில் மிகச் சிறந்த பலன்கள் கிடைக்கும். ...\nயாழ் பல்கலைக்கழக துணைவேந்தர்களின் சிக்கலான லீலை வீடியோக்கள் சிக்கியது\nயாழ்.பல்கலைக்கழகத்தில் மாணவிகள் மீது நடாத்தப்பட்ட பாலியல் ரீதியான பகிடிவதை தமிழ் சமூகத்தை தலைகுனிவுக்கு உள்ளாக்கியுள்ள நிலையில் மாணவிகள் மீ...\nசின்ன வெங்காயத்தை அப்படியே சாப்பிடுங்க இந்த 10 நோயும் 10 அடி தள்ளி போகும் \nவெங்காயத்தில் உள்ள அலைல் புரோப்பைல்-டை-சல்பைடு எனும் எண்ணெய் பொருள் அதன் காரத்தன்மைக்கும், கண்களில் நீர் வருவதற்கும் காரணமாக உள்ளது. இதில...\nதனியார்- இபோ.ச பேரூந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து… ஒருவர் ஸ்தலத்தில் பலி…\nஇன்று அதிகாலை தனியார் பயணிகள் பேருந்தும், திருகோணமலை போக்குவரத்துச் சபை க்குச் சொந்தமான பேருந்தும் நேருக்கு நேர் மோதி கோர விபத்துக்குள...\nலட்சுமிமேனனுக்கு விருந்து வைத்த மதுரைக்கார பெண்கள்\nலட்சுமிமேனன் இதுவரை நடித்த எல்லா படங்களிலுமே குடும்பப்பாங்காகத்தான் ���டித்திருக்கிறார். அதோடு பார்ப்பதற்கும் இயல்பாக இருப்பதால், அவர் கொம...\nவீட்டில் உள்ளவர்கள் கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டிய 5 மருத்துவ குறிப்புகள். அனைவரும் அறிய அதிகம் பகிருங்கள்...\nவீட்டில் இருக்கும் ஒரு முதியவர் 100 வைத்தியசாலைகளுக்கு சமம் என்பார்கள். ஆனால் இன்று வீட்டில் பெரியவர்களை வைத்துக் கொள்ள தயங்குகின்றனர். ...\n75 வயதில் திருமணம் செய்து கொண்ட நடிகர்.. மறுநாளே ஏற்பட்ட சோக சம்பவம்..\n75 வயது நடிகர் ஒருவர், 49 வயதான சக நடிகையை நேற்று திருமணம் செய்துகொண்ட நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளது பெரும் பரப...\nஸ்திரமான அரசியல் தலைமை மூலமே மக்களுக்கான நீடித்த அரசியல் உரிமையை வென்றெடுக்க முடியும் - வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித்தலைவர்\nஸ்திரமான அரசியல் தலைமை மூலமே மக்களுக்கான நீடித்த அரசியல் உரிமை உள்ளிட்ட ஏனைய உரிமைகளையும் வென்றெடுக்க முடியும் என வடக்கு மாகாண சபை எதிர்கட்...\nயாழ் உரும்பிராயில் இளம் யுவதி திடீர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE?page=237", "date_download": "2020-08-13T11:01:36Z", "digest": "sha1:PQQRGJBZMNXLG2NW3PYOQRDYCM25EQXH", "length": 10235, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இந்தியா | Virakesari.lk", "raw_content": "\nசர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சஜித்\nமகள் முறையான சிறுமியை துஷ்பிரயோகப்படுத்திய பொலிஸ் கான்ஸ்டபிள் 4 வருடங்களின் பின் கைது\nசெஞ்சோலை படுகொலை நினைவேந்தலை நடாத்த பொலிஸார் தடை: ஏற்பாட்டாளர்கள் பொலிஸ் நிலையத்துக்கு அழைப்பு\nஒரு இலட்சம் வேலைவாய்ப்பு குறித்த விசேட கலந்துரையாடல் \nதனியார் காணில் புதையல் தோண்டிய ஐவர் சிக்கினர்\nபுதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஒழுங்கிணைப்பு குழுத் தலைவர்களின் முழு விபரம்\nபாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதிக்கு; ஏனைய அமைச்சர்களின் முழு விபரம்\nநியமனம் பெற்ற மாவட்ட ரீதியான அபிவிருத்தி தலைவர்களின் முழு விபரம்\nசற்றுநேரத்தில் தலதா மாளிகை வளாகத்தில் அமைச்சரவை பதவியேற்பு\nபுதிய அரசாங்கத்தில் 28 அமைச்சுக்கள் 40 இராஜாங்க அமைச்சுக்கள் - விசேட வர்த்தமானியை வெளியிட்டார் ஜனாதிபதி\nஇந்திய வைத்தியர்கள் இலங்கையில் மருத்துவ தொழில் செய்ய முடியாது : அரசாங்கம்\nஎட்கா என்றழைக��கப்படும் இந்தியாவுடனான பொருளாதார மற்றும் கூட்டுறவு ஒப்பந்தம் தொடர்பில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் மக்கள்...\nஅவசரம் காட்டவேண்டாம் : அரசை வலியுறுத்துகிறது ஜாதிக ஹெல உறுமய\nஇலங்கையின் சனத்தொகையை விட பன்மடங்கு பெருந் தொகையான சனத்தொகையுள்ள இந்தியாவில் எமது மக்களுக்கு தொழில்கள் கிடைப்பது என்பது...\nமூழ்கினால் மூழ்கியதுதான் மீளவும் எழுந்து நிற்க முடியாது மார்ச்சில் பதிலடி\nஇந்தியாவுடனும் சீனாவுடனும் ஒப்பந்தங் களை கைச்சாத்திட்டே தீருவோம். இதற்கு எதிராக வீண் போராட்டங்களை ஆரம்பித்து காலத்தை வீண...\nஇந்தியா, சீனாவுடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவோம் : வீதிக்கு இறங்க வேண்டாம்\nசீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடன் நாம் ஒப்பந்தம் ஒன்றில் கைசாத்திடுவோம். இவ்வாறான ஒப்பந்தங்களுக்கு எதிராக வீதியில் இற...\nபேஸ்புக்கில் அறிமுகமான காதலி : காதலர் தினத்தில் காதலனுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி\nபேஸ்புக்கில் பழக்கமான பெண்ணுடன் காதலர் தினத்தை கொண்டாடும் பொருட்டு சென்ற இளைஞனொருவன் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சிகர சம்பவம...\nஇருபதுக்கு20க்கு எதிரான இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரை 2-1 எனும் அடிப்படையில் இந்தியா கைப்பற்றியது.\nஉலகம் முழுவதும் 55 இலட்சம் பேர் உயிரிழப்பு\nஉலகம் முழுவதும் காற்று மாசால் ஆண்டொன்றுக்கு சுமார் 55 இலட்சம்பேர் உயிரிழந்து வருவதாக சர்வதேச ஆய்வொன்று தெரிவித்துள்ளது.\nமைத்துனரின் ஆணுறுப்பை வெட்டிய பெண்\nஇந்தியாவில் மத்திய பிரதேஸில் சித்தி மாவட்டத்தில் மூன்று பிள்ளைகளின் தாயொருவர் தன்னிடம் தவறாக நடந்துகொண்ட மைத்துனரின் ஆணு...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று காலை 07.45 மணியளவில் இந்தியாவின் கொச்சின் நகர் நோக்கி புறப்பட்டுச் சென்றதாக, எமது விமான...\n19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண போட்டிக்கு மேற்கிந்தியத் தீவுகள் தகுதி\n19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணப் போட்டிகளின் இறுதிப் போட்டிக்கு இந்தியாவுடன் மோத மேற்கிந்தியத் தீவுகள் அணி தகுதிப...\nசெஞ்சோலை படுகொலை நினைவேந்தலை நடாத்த பொலிஸார் தடை: ஏற்பாட்டாளர்கள் பொலிஸ் நிலையத்துக்கு அழைப்பு\nஒரு இலட்சம் வேலைவாய்ப்பு குறித்த விசேட கலந்துரையாடல் \nபாராளுமன்ற பிரவேசத்திற்கு முன் முள்ளிவாய்க்காலில் சி.வி. சத்தியப்பிரமாணம்\nபுதிதாக ஏற்ப���்டுள்ள ஆட்சி மாற்றத்தினால் அச்சம் - வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம்\nஅயோத்தி பிரமாண்ட நிகழ்வில் பங்குபற்றிய ஜெய் ஶ்ரீராம் ராம் ஜன்மபூமி அறக்கட்டளை தலைவருக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=1086&task=info", "date_download": "2020-08-13T11:04:53Z", "digest": "sha1:DQSPJ66K4JBDPMUHGAAPOCTNHXIHM3L5", "length": 8095, "nlines": 111, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை Get Help from Law\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nதொலைநகல் இலக்கங்கள்:+94 11 2 696514\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-10-30 12:03:57\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பய��ப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nஏற்றுமதிச் சேவைகள் (ததொதொ/வசெசெ மற்றும் உத்தியோக பூர்வ சேவைகள்)\nகைத்தொழிலை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திப் பொருட்கள் மற்றும் சந்தை தொடர்பான தகவல்கள்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/135089/", "date_download": "2020-08-13T11:11:03Z", "digest": "sha1:GG45QF52EYRIKY7KS2HLB662MJ2Q7FXA", "length": 5697, "nlines": 111, "source_domain": "www.pagetamil.com", "title": "குணமடைந்தவர்களின் எண்ணிக்கை! | Tamil Page", "raw_content": "\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 7 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஅதன்படி தற்போது வரை 1988 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nஇதுவரை 2646 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளனர்.\nஇவர்களில் 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 647 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nமன்னாரில் காயங்களுடன் நீரில் மிதந்த பெண்ணின் சடலம்: துன்புறுத்தலின் பின் கொலையா\nசெஞ்சோலை நினைவேந்தலிற்கு தடை: கோட்டா அரசின் ஆட்டம் ஆரம்பம்\nமணிவண்ணனை கழற்றி விட்டனர் முன்னணி தலைவர்கள்\nமன்னாரில் காயங்களுடன் நீரில் மிதந்த பெண்ணின் சடலம்: துன்புறுத்தலின் பின் கொலையா\nசெஞ்சோலை நினைவேந்தலிற்கு தடை: கோட்டா அரசின் ஆட்டம் ஆரம்பம்\nமணிவண்ணனை கழற்றி விட்டனர் முன்னணி தலைவர்கள்\nநியூசிலாந்தில் மேலும் புதிதாக 13 பேருக்கு கொரோனா தொற்று\nஅங்கொட லொக்கா ஏன் கொல்லப்பட்டார்… தமிழ் காதலியின் கைவரிசையா… தமிழ் காதலியின் கைவரிசையா: த்ரில்லர் சினிமாவை மிஞ்சிய திகில்...\nஇந்தவார ராசி பலன்கள் (9.8.2020- 15.8.2020)\n71 வயது தயாிப்பாளருடன் காதலியின் தகாத உறவு: சுஷாந்த் தற்கொலைக்கு காரணம்\nகுழந்தையை பார்க்க விடாத இளம் மனைவி: குத்திக் கொன்ற கணவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chenaitamilulaa.forumta.net/t51490-topic", "date_download": "2020-08-13T10:45:10Z", "digest": "sha1:U6IAB3GI3AYIO2YGX7SIVEJ6S2EO6TIK", "length": 21785, "nlines": 125, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "கல்வியோ கல்வி...!!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா: வேலை வாய்ப்புச்செய்திகள் , தினசரி செய்திகள், கவிதைகள், கதைகள், பொது அறிவு தகவல்கள், மகளிர் கட்டுரை.\n» உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல்\n» ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்\n» லாக் டவுன் கதைகள்\n» முயல் கண்ட கனவு - சிறுவர் கதை\n» நீங்கள் மட்டும் சந்தோஷமாக இருந்தால் போதாது…\n» ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான் – சிலிர்க்க வைக்கும் கதை\n» மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…\n» கூட்டுப்பலனின் பெருக்கம் சக்தியை குறைத்து மதிப்பிடக்கூடாது.\n» ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு\n» கொலை வழக்கின் தீர்ப்பு…\n» இதைப் புரிந்தவர்கள் தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்\n» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று\n» நீங்கள் தான் கடவுளின் மனைவி…\n» சினிமாவில் 28 ஆண்டுகள்: அஜித்துக்கு நடிகர், நடிகைகள் வாழ்த்து\n» நான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்’: வரலட்சுமி சரத்குமார்\n» 4-வது தலைமுறை பாடகி\n» என்.எஸ்.கிருஷ்ணனின் மனிதநேயத்தால் நெகிழ்ந்து போனார் மதுரம்.\n» 91 வயது, 'மிமிக்ரி' கலைஞர், சீனிவாசன்\n» ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குவோம் உதயநிதி - மீரா மிதுன் டுவிட்\n» அது, 'ரீல்' - இது, 'ரியல்\n» என்ன அப்படி சொல்லாதீங்க - கண்ணதாசன் பேரனிடம் சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\n» ரெட்டை ரோஜா’வுக்கு பை பை… வருத்தத்தில் ஷிவானி ரசிகர்கள்\n» போலீஸ் வேடத்திற்காக 20 கிலோ உடல் எடையை குறைத்த அருள்நிதி\n» வடிவேலுவுக்கு 'இம்சை அரசன்'- சந்தானத்துக்கு 'பிஸ்கோத்': இயக்குநர் கண்ணன்\n» வேட்டையாடு விளையாடு 2 படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்கப்போவது யார்\n» என்கவுண்ட்டரில் பலியான ரவுடி விகாஸ் துபே வாழ்க்கை சினிமா படமாகிறது\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: கல்விச்சோலை\nகல்வி என்பது அறிவு வளர்ச்சி சார்ந்தது. விழிப்புணர்வை உண்டாக்கக் கூடியது. அனைத்து துறைகளைப் பற்றி கற்றறிதல் என்பது கல்வியால் மட்டுமே சாத்தியப்படும். பழங்காலக் கல்வி முறை குருகுலக் கல்வியைச் சார்ந்தே வளர்ந்து வந்திருக்கிறது. அன்று கல்வி கற்க ஒரு குருவிடம் பிள்ளையைக் கொண்டு போய்விடும் பெற்றோர், குருவிற்கு காணிக்கையாகக் குருதட்சிணை அளி்த்து, கலாச்சாரப் பண்பாட்டு ரீதியாக சேர்த்து விட்டிருக்கிறார்கள். அந்நாளைய குருவிடம் நேர்மை உண்மை மனசாட்சி கற்பித்தல் மீதான அக்கறை என தீவிர வைராக்கியக் குணம் இருந்திருக்கிறது. அன்று குருதட்சிணையாகத் தொடங்கியதான் இன்று தனியார்த்துறைக் கல்வி நிறுவனங்களில் பெரும் அன்பளிப்பாக, நன்கொடையாக மாறி பணம் சம்பாதிக்கும் நோக்கம் வலுப்பெற்றுள்ளது என்றே சொல்லலாம். இன்றைய கல்வி நிறுவனங்களின் நோக்கம் தரமான கல்வியை அளிப்பதை விட, காற்றுள்ளபோதே தூற்றிக் கொள் என்ற பழமொழி்க்கேற்ப, இச்சந்தர்ப்பத்திலேயே பணத்தைச் சம்பாதித்துக் கொள்வோம் என்று நடுத்தர, மத்தியதர வர்க்கத்தினரிடம் பணத்தை கொள்ளடிக்கிறார்கள். அவர்களும் பிள்ளைகளின் எதிர்காலமாயிற்றே என்று பணத்தை எப்படியாவது சேர்த்து பிள்ளைகளைச் அங்குச் சேர்த்துவிட்டு, பல்வேறு துயரங்களுக்கு ஆளாகி வருகிறார்கள். இன்றைய கல்வியின் நிலைப்பாடு ஆரோக்கியமானதாக இல்லையென்றே சொல்லலாம். கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து மக்கள் மத்தியில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. அரசு தரப்பில் அங்கீகாரம், கண்காணிப்பு, செயல்பாடுகள் குறித்து ஆய்வுகள் என பல இருந்தாலும், நிறுவனங்கள் அவையெல்லாவற்றையும் மீறி அரசின் கண்ணில் மிளகாய் தூளைத் தூவிவிட்டு எமாற்றவே செய்து வருகின்றன. கல்விக்காகப் பெற்றோர்களை வசியம் செய்யும் மந்திரம் கல்விநிறுவனர்கள் தெளிவாகவே கற்றறிருந்திருக்கிறார்கள். இன்று அல்லல்படும் மக்களின் குமுறல்களைக் கொஞ்சம் காண்போமா\n3. சட்டம் என தமது பிள்ளைகளின் மேற் படிப்பிற்காக மத்தியதர வர்க்கத்து மக்கள் சம்பாதித்துச் சேமித்தப் பணமெல்லாம் கல்வி நிறுவனங்களிடம் கொட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்காக அவர்கள் மேலும் மேலும் கடன் வாங்கி வட்டிக் கட்டிக் கடன்காரர்களாக வேறு மாறி வருகிறார்கள்.\nமேற்படிப்பிற்காக மாணவ / மாணவிகள் கல்விப் பயிலும்போதே வங்கிகளில்\n; கல்விக் கடன் ‘ வாங்கி கடன்காரர்களாகி விடுகிறார்கள். அவர்கள் படித்து, வேலையில் சேர்ந்து, சம்பாதித்தப் பிறகு அக்கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும். இளமையிலேயே கடன்சுமையோடு தொடங்குகிறது அவர்களின் கல்வி வாழ்க்கை.\nகல்வி என்பது முழுக்க ம���ழுக்க வியாபாரமாகி விட்ட நிலையில்\nபிள்ளைகளின் பெற்றோர்கள் கவலையோடு தவித்து வருகிறார்கள்.\nகடந்த இருபது இருபத்தாண்டுகளுக்கு மேலாக கல்வி நிறுவனங்கள் நடத்துபவர்கள் மிகப்பெரிய கோடிஸ்வரர்களாகி விட்டார்கள்\nபட்டம் பெற்ற வெளியில் வந்த உடன் தனியார் நிறவனங்களில் குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்துவிட்டு திருப்தியில்லாமல் தவிக்கிறார்கள். வசதி படைத்த பணக்கார வீட்டு பிள்ளைகள் தனியாக தொழில் தொடங்கி இலாபமோ நஷ்டமோ தங்களது பெற்றோர்களின் உதவியுடன் தகுதியை உயர்த்திக் கொள்ள தொழில் செய்து முன்னேற முயற்சிக்கிறார்கள்.\nகிராமபுறத்து நகர்புறத்து மக்களின் படித்தப் பிள்ளைகளுக்கோ உரிய நேரத்தில் வேலை கிடைப்பதில்லை. பெற்றோர்களோ கடனில் கண்ணீர் வடித்து வெம்புகிறார்கள்\nஇன்றைய கார்ப்பரேட் சந்தை உலகம் எல்லாவற்றையும் வியாபாரமாக்கி விட்டது. அதிலும கல்வி சந்தை என்பது பெருத்த இலாபம் சம்பாதிக்கும் வர்த்தக நிறுவனங்களாகி விட்டன.\nமத்திய / மாநில அரசுகள் கல்வியை தனியார்மயமாக்கியதால், அத்தனியார் நிறுவனங்களில் நடைபெறும் ஊழல்கள் நாடறிந்த செய்தியாகியிருக்கிறது. அங்கே மாணவ / மாணவிகளைச் சுரண்டும் போக்கும், பாலியல் வன்கொடுமைகளும் சர்வ சாதாரணமாகி விட்டன.. அவர்களுக்கு அங்கு தகுந்தப் பாதுகாப்பு என்பதேயில்லை. அப்படியென்றால் நாட்டில் என்ன தான் நடந்துக் கொண்டிருக்கிறது.\nகல்வி வியாபாரப் போக்கினைக் கண்டித்து கல்வியலாளர்களும், நிபுணர்களும் போராடி வருகிறார்கள். உச்சநீதிமன்றமும் தலையிட்டு அவ்வப்பொழுது சீர்திருத்தம் பற்றி கேள்விக் கணைகளைத் தொடுத்து கண்டிக்கவும் செய்கின்றன. ஆனால், அரசு தரப்பின் பதில் என்ன\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: கல்விச்சோலை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-41-57/2014-03-14-11-17-78/2412-2010-01-21-12-45-26", "date_download": "2020-08-13T11:32:35Z", "digest": "sha1:FKK57Y5CEOYY4RB26K7HWXOP56XTK6CX", "length": 11152, "nlines": 231, "source_domain": "keetru.com", "title": "நண்டு குருமா", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nமூணாறு மண்ணில் உயிரோடு புதையுண்ட தமிழ்ப் பாட்டாளிகளின் துயரம் தணிக்க…\nபுதிய கல்விக் கொள்கை - திலகர் என்னும் மனு தர்மவாதியின் பார்வை\nநாங்கள் மிகச் சாதாரண மனிதர்கள்\nஉழவுத் தொழிலில் நாம் தவற விட்ட வள்ளுவ நெறிகளும் சிகப்புப் பார்வையும்\nவெளியிடப்பட்டது: 21 ஜனவரி 2010\nநண்டு - அரைக் கிலோ\nமஞ்சள் தூள் - அரைத் தேக்கரண்டி\nஇஞ்சி பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி\nசின்ன வெங்காயம் - 200 கிராம்\nமிளகாய்த்தூள் - 3 தேக்கரண்டி\nகரம் மசாலாத்தூள் - ஒரு தேக்கரண்டி\nபச்சை மிளகாய் - 10\nசோம்பு - 2 தேக்கரண்டி\nதேங்காயைத் துருவிக் கொள்ள வேண்டும். தக்காளியை நான்காக நறுக்கிக் கொள்ள வேண்டும். வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தக்காளியைப் போட்டு லேசாக வதக்கிக் கொள்ள வேண்டும். வதக்கியவற்றை அம்மியில் அல்லது மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். கடலைப் பருப்பையும் வறுத்து எடுத்து, துருவியத் தேங்காயுடன் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.\nஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சோம்பு, கறிவேப்பிலைத் தாளிக்க வேண்டும். பிறகு இதில் சுத்தம் செய்த நண்டு, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், மஞ்சள் தூள், தக்காளி வெங்காயம் விழுது மற்றும் நண்டு நனையும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி வேகவிட வேண்டும். நண்டு வெந்ததும் தேவையான உப்பு மற்றும் தேங்காய் விழுது சேர்த்து மேலும் இரண்டு நிமிடம் வேகவைத்து இறக்கி, கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாற வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்��ுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2134905", "date_download": "2020-08-13T12:35:14Z", "digest": "sha1:EETDRA4Y7K63ZHSUMOZ42D5AUZE4NCUP", "length": 3573, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ரத்தன் டாட்டா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ரத்தன் டாட்டா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n16:10, 24 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்\n3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n16:06, 24 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n16:10, 24 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nநானோ தானுந்து, 2009 ஆம் ஆண்டு மார்ச் 23 அன்று, பல மாதங்களுக்கு முன்னரே செய்த முன்பதிவுகளுடன், மிகுந்த கோலாகலத்திற்கிடையே வெளியானது.\nதிரு.ரத்தன் டாடா [24/10/2016] மீண்டும் தலைவரனார்தலைவரானார்.\n== சொந்த வாழ்க்கை ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-08-13T12:58:09Z", "digest": "sha1:IEAJ3S5EXRS5YVUI3K3IYZBRG2AOHSZE", "length": 5390, "nlines": 56, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பகேல்கண்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகேல்கண்ட் அல்லது வகேல்கண்ட் (Bagelkhand) புவியியல் மண்டலம் என்பது மத்திய இந்தியாவின் விந்திய மலைத்தொடர்களில் அமைந்த மத்தியப் பிரதேசத்தின் வடகிழக்கு மற்றும் உத்தரப் பிரதேசத்தின் தென்கிழக்கு பகுதிகளாகும்.\nமத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம்\nபகேல்கண்ட் புவியியல் பகுதியில் மத்தியப் பிரதேசத்தின் ரேவா மாவட்டம், சத்னா மாவட்டம், ஷட்டோல் மாவட்டம், சித்தி மாவட்டம் மற்றும் சிங்கரௌலி மாவட்டங்களும் மற்றும் உத்தரப் பிரதேசத்தின் சித்திரக்கூட மாவட்டம் அடங்கியுள்ளது. பகேல்கண்ட் மண்டலம் வடக்கிலும், கிழக்கிலும் கங்கைச் சமவெளியாலும், மேற்கில் புந்தேல்கண்ட் மண்டலத்தாலும், தெற்கில் விந்திய மலைத்தொடராலும் சூழப்பட்டுள்ளது.\nபகேல்கண்ட் பகுதிகளை இராஜபுத்திர சோலாங்கியின் வகேலா குல மன்னர்களால் ஆளப்பட்டதால் இப்பகுதிக்கு வகேல்கண்ட் அல்லது பகேல்கண்ட் எனப் பெயராயிற்று.[1]\nமத்திய பிரதேச பகேல்கண்ட் மண்டலத்தை விந்திய மண்டலம் என்றும் அழைப்பர்.\nஉத்தரப் பிரதேசத்தின் ரோகில்கண்ட், தோவாப்,அவத், புந்தேல்கண்ட், பூர்வாஞ்சல், பகேல்கண்ட் பகுதிகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 செப்டம்பர் 2016, 10:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF:2012/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-13T11:33:33Z", "digest": "sha1:HG67W4O2JSYJJYMYSMYMQOEOCWXOTAZB", "length": 10526, "nlines": 138, "source_domain": "ta.wikinews.org", "title": "விக்கிசெய்தி:2012/டிசம்பர் - விக்கிசெய்தி", "raw_content": "\n<நவம்பர் 2012 டிசம்பர் 2012 ஜனவரி 2013>\nபுதன் கோளின் வடமுனையில் நீர்ப் பனிக்கட்டி இருப்பது உறுதியானது\nயாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் புலனாய்வுப் பிரிவினரால் கைது\nகருக்கலைப்புத் தொடர்பான புதிய சட்டமூலத்திற்கு அயர்லாந்து மக்கள் ஆதரவு\nதென்சீனக் கடல் பகுதிக்கான உரிமை தொடர்பான சர்ச்சை விரிவடைகிறது\nஅமெரிக்காவின் ஆளில்லா விமானம் ஒன்றை ஈரான் கைப்பற்றியது\nவொயேஜர் விண்கலம் சூரியக் குடும்பத்தின் எல்லையில் 'காந்த நெடுஞ்சாலை' ஒன்றைக் கண்டுபிடித்தது\nஈரானின் கிழக்குப் பகுதியைப் பெரும் நிலநடுக்கம் தாக்கியது, எண்மர் உயிரிழப்பு\nசப்பானில் 7.3 அளவு நிலநடுக்கம், ஆழிப்பேரலை எச்சரிக்கை\nஅமாசு இயக்கத்தின் 25வது ஆண்டு நிறைவில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nகேத்தரின் வில்லியமுக்கு ஏமாற்ற அழைப்பு: மருத்துவமனை தாதி மரணம்\nஐரோப்பிய உரோமா மக்கள் இந்திய தலித்துகளின் சந்ததிகள் என ஆய்வுகள் தெரிவிப்பு\n1981 இனப்படுகொலைகளை விசாரணை செய்ய எல் சால்வடோருக்கு மனித உரிமைகளுக்கான நீதிமன்றம் பணிப்பு\nவட கொரியா நீண்ட தூர ஏவுகணையை வெற்றிகரமாக ஏவியது\nபோர்க் குற்றங்களுக்காக முன்னாள் பொசுனிய இராணுவ அதிகாரிக்கு ஆயுள் தண்டனை\nசனியின் துணைக்கோள் டைட்டனில் மாபெரும் ஐதரோகார்பன் ஆறு\nஅமெரிக்க ஆரம்பப் பள்ளியில் துப்பாக்கிச் சூடு, 20 மாணவர்கள் உட்பட 27 பேர் உயிரிழப்பு\nசீனாவில் 200 இற்கும் அதிகமான அரிதான வலசை செல்லும் பறவைகள் தனித்து விடப்பட்டன\nபாக்கித்தான் சந்தைக் குண்டுவெடிப்பில் 17 பேர் உயிரிழப்பு\nநாசாவின் கிரெயில் ஆய்வகங்கள் இரண்டும் நிலவில் மோதின\nமத்திய ஆப்பிரிக்கக் குடியரசுப் போராளிகளை அடக்க சாட் தனது படையினரை அனுப்பியது\nநமக்குக் கிட்டவுள்ள ’சூரியனை ஒத்த' விண்மீன் ஐந்து கோள்களைக் கொண்டுள்ளது\nமாயா ஊழியை நம்பும் பல்லாயிரக்கணக்கானோர் மெக்சிக்கோவில் கூடினர்\nஐநா உலங்குவானூர்தியை தெற்கு சூடான் இராணுவம் சுட்டு வீழ்த்தியது, நால்வர் உயிரிழப்பு\nசச்சின் டெண்டுல்கர் ஒரு நாள் துடுப்பாட்டப் போட்டிகளில் இருந்து ஓய்வு\nஇலங்கையின் பல பகுதிகளில் பெரு வெள்ளம், 42 பேர் உயிரிழப்பு\nபர்மாவில் பயணிகள் விமானம் தரையில் மோதியதில் இருவர் உயிரிழப்பு\nஉலகின் மிக நீளமான அதி-வேகத் தொடருந்து சேவை சீனாவில் ஆரம்பம்\nஅமெரிக்கா மத்திய ஆப்பிரிக்கக் குடியரசுக்கான தனது தூதரகத்தை மூடியது\nநிக்கராகுவாவில் சான் கிறித்தோபல் எரிமலை சீறியது, நூற்றுக்கணக்கானோர் இடம்பெயர்வு\nதில்லியில் கும்பல்-வன்புணர்வுக்குள்ளான பெண் சிங்கப்பூரில் உயிரிழப்பு\nமாஸ்கோவில் விமானம் தரையில் மோதி நொறுங்கியது, நால்வர் உயிரிழப்பு\nமத்திய ஆப்பிரிக்கக் குடியரசு: அரசுத்தலைவர் பொசீசே போராளிகளுடன் கூட்டரசு அமைக்க உறுதி\nஇப்பக்கம் கடைசியாக 9 செப்டம்பர் 2012, 18:24 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/national/national_113698.html", "date_download": "2020-08-13T11:12:21Z", "digest": "sha1:YQGMOMZFAO7E3TF2JMQVWSJV6FVNOJEO", "length": 17052, "nlines": 124, "source_domain": "jayanewslive.com", "title": "கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்‍கு கொரோனாவால் நாட்டின் பொருளாதாரம் பாதிப்பு - ரிசர்வ் வங்கி கவர்னர் பேச்சு", "raw_content": "\nதங்கத்தின் விலை மேலும் சரிவு - சவரனுக்கு ரூ.224 குறைந்து ரூ.40,608-க்‍கு விற்பனை\nசென்னை உட்பட 8 மாவட்டங்களில் மழைக்‍கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்\nஇந்தியாவின் 74-வது சுதந்திரதின விழா நாளை மறுதினம் கொண்டாட்டம் - டெல்லி செங்கோட்டையில் அணிவகுப்பு இறுதி ஒத்திகை\nவிநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு தடை விதித்தது தமிழக அரசு - வீடுகளிலேயே கொண்டாட வேண்டுகோள்\nகொரோனா ஊரடங்கால் தடைபட்டிருந்த ஸ்ரீரங்கம் ஆலயத்தின் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்‍கம் - நிகழ்ச்சிகளை Youtube-ல் பக்‍தர்கள் காண சிறப்பு ஏற்பாடு\nநீட் தேர்வை ஆன்லைனில் நடத்த இயலாது - உச்சநீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை தகவல்\nதி.மு.க-வில் இருந்து எம்.எல்.ஏ. கு.க செல்வம் நிரந்தரமாக நீக்கம் - அவரின் விளக்கம் ஏற்றுக்கொள்ளும்படி இல்லாததால் நடவடிக்‍கை\nநேர்மையாக வரி செலுத்துபவர்களை கவுரவிக்‍கும் புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோதி - வரி விதிப்பு வெளிப்படைத் தன்மையாக மாற்றப்பட்டுள்ளதாக தகவல்\nசென்னையில் கொரோனா பாதிப்பால் மேலும் 18 பேர் பலி : உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சம்\nசுதந்திர தின விழா நிகழ்சிக்‍கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு - கொரோனா அச்சம் காரணமாக மாணாக்‍கர்கள், மூத்த குடிமக்கள் பங்கேற்க வேண்டாம் என அறிவுறுத்தல்\nகடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்‍கு கொரோனாவால் நாட்டின் பொருளாதாரம் பாதிப்பு - ரிசர்வ் வங்கி கவர்னர் பேச்சு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nகொரோனாவின் தாக்‍கத்தால் 100 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார நெருக்கடியை இந்தியா சந்தித்து வருவதாக ரிசர்வ் வங்கி கவர்னர் திரு. சக்‍தி காந்த தாஸ் கூறியுள்ளார்.\nமும்பையில் இன்று காலை நடைபெற்ற பாரத ஸ்டேட் வங்கியின் வங்கியியல் மற்றும் பொருளாதார மாநாட்டில், ரிசர்வ் வங்கி கவர்னர் திரு. சக்‍தி காந்த தாஸ் காணொலி வாயிலாக பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய அவர், கொரோனா தாக்‍கத்தால், போரில்லா காலத்தில் ஏற்பட்டுள்ள மிகப்பெரும் நெருக்கடியை உலகம் சந்தித்து வருவதாக தெரிவித்தார். 100 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார நெருக்கடியை இந்தியா சந்தித்து வருவதாகவும், அதேநேரம், கொரோனா நெருக்‍கடியை, இந்திய தொழில் நிறுவனங்கள் திறம்பட கையாண்டதாகவும் கூறினார். சரிந்த இந்திய பொருளாதாரத்தை நிலைநிறுத்த, பல்வேறு வங்கிகளுடன் இணைந்து, ரிசர்வ் வங்கி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும், இதன்மூலம், நாட்டில் பொருளாதார வளர்ச்சி தென்படுவதாகவும் தெரிவித்தார். கடந்த ஆண்டு ஃபிப்ரவரி முதல், தற்போதுவரை, ஒட்டுமொத்த அடிப்படையில், ரெப்போ விகிதம் 135 அடிப்படை புள்ளிகள் குறைக்‍கப்பட்டுள்ளதாகவும் திரு. சக்‍தி காந்த தாஸ் குறிப்பிட்டார்.\nஇந்தியாவின் 74-வது சுதந்திரதின விழா நாளை மறுதினம் கொண்டாட்டம் - டெல்லி செங்கோட்டையில் அணிவகுப்பு இறுதி ஒத்திகை\nநீட் தேர்வை ஆன்லைனில் நடத்த இயலாது - உச்சநீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை தகவல்\nகேரளா தங்கம் கடத்தல் வழக்கு : ஸ்வப்னா ஜாமீன் மனு தள்ளுபடி - பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nநேர்மையாக வரி செலுத்துபவர்களை கவுரவிக்‍கும் புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோதி - வரி விதிப்பு வெளிப்படைத் தன்மையாக மாற்றப்பட்டுள்ளதாக தகவல்\nசுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கையை உடனடியாக திரும்ப பெற வேண்டும் - ராகுல் வலியுறுத்தல்\nகேரளாவில் 88 லட்சம் குடும்பங்களுக்கு இலவச பொருட்கள் : ஓணம் பண்டிகையையொட்டி முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு\nலடாக் எல்லையில் போர் ஹெலிகாப்டர்கள் நிலைநிறுத்தம் - எல்லையோரத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படும்\nஇமயமலை​யொட்டிய பகுதிகளில் பொதுமுடக்‍கம் அமல் : இந்தியா - பூடான் இடையே வா்த்தகம் நிறுத்தம்\nகுடியரசு முன்னாள் தலைவர் ​பிரணப் முகர்ஜிக்‍கு வென்டிலேட்டர் உதவியுடன் தொடர்ந்து தீவிர சிகிச்சை- வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பிரணப் மகன் வேண்டுகள்\nஇந்தியாவில் புதிதாக 66,999 பேருக்‍கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்‍கை 24 லட்சத்தை நெருங்கிறது\nரிசர்வ் வங்கி கவர்னருக்‍கு உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை நோட்டீஸ் - கடன் தவணையை வசூலிக்‍க இடைக்‍காலத் தடை விதிக்‍கக்‍ கோரி தொடரப்பட்ட வழக்‍கில் உத்தரவு\nமுல்லைப் பெரியாறு அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு - தேவைக்‍கேற்ப தண்ணீரின் அளவு மாற்றப்படும் என மாவட்ட ஆட்சியர் தகவல்\nதங்கத்தின் விலை மேலும் சரிவு - சவரனுக்கு ரூ.224 குறைந்து ரூ.40,608-க்‍கு விற்பனை\nசுதந்திர தினவிழா கொண்டாடப்படுவதையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் ஒத்திகை நிகழ்ச்சி\nகோவை செட்டிபாளையம் அருகே இரண்டு லாரிகள் மோதிக்‍கொண்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே 2 பேர் பலி\nஅரக்கோணத்திலிருந்து ஆந்திராவிற்கு ரேஷன் அரிசியை கடத்த முயன்ற 4 பேர் கைது\nசென்னை உட்பட 8 மாவட்டங்களில் மழைக்‍க�� வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்\nஇந்தியாவின் 74-வது சுதந்திரதின விழா நாளை மறுதினம் கொண்டாட்டம் - டெல்லி செங்கோட்டையில் அணிவகுப்பு இறுதி ஒத்திகை\nபுதுக்கோட்டை அருகே, ஆடு மேய்க்க 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட 10 வயது சிறுவன் - குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினர் மீட்பு\nசென்னையில் கொரோனா தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்\nரிசர்வ் வங்கி கவர்னருக்‍கு உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை நோட்டீஸ் - கடன் தவணையை வசூலிக்‍க இடைக்‍கா ....\nமுல்லைப் பெரியாறு அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு - தேவைக்‍கேற்ப தண்ணீரின் அளவு மாற ....\nதங்கத்தின் விலை மேலும் சரிவு - சவரனுக்கு ரூ.224 குறைந்து ரூ.40,608-க்‍கு விற்பனை ....\nசுதந்திர தினவிழா கொண்டாடப்படுவதையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் ஒத்திகை நிகழ்ச்சி ....\nகோவை செட்டிபாளையம் அருகே இரண்டு லாரிகள் மோதிக்‍கொண்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே 2 பேர் பலி ....\nமண்ணையே உரமாகவும், பூச்சிக்‍கொல்லி மருந்தாகவும் பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பம் - புதுச்சேரி ....\nதிருப்பூரில் 2,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த அரிய கல்வட்டங்கள் கண்டுபிடிப்பு ....\n7 வயது சிறுவன் கழுத்தில் பாய்ந்த கொக்கி அகற்றம் : கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை ....\nகேரளாவில் ஊரடங்கில் பைக் தயாரித்துள்ள 9-ம் வகுப்பு மாணவன் - குவியும் பாராட்டுக்கள் ....\nகிருமி நாசினி தெளிக்கும் புதிய சென்சார் கருவி கண்டுபிடிப்பு - காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக ம ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/general/immigration-detention-special-officer-cannot-relieve/c77058-w2931-cid317350-su6269.htm", "date_download": "2020-08-13T11:42:32Z", "digest": "sha1:FYTAYPFHRN67TYRH4AQF4BRRHLQ4TNRV", "length": 3991, "nlines": 19, "source_domain": "newstm.in", "title": "சிலைகடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரி பொறுப்பில் இருந்து தம்மை விடுவிக்க முடியாது: பொன்.மாணிக்கவேல் கடிதம்!!", "raw_content": "\nசிலைகடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரி பொறுப்பில் இருந்து தம்மை விடுவிக்க முடியாது: பொன்.மாணிக்கவேல் கடிதம்\nசென்னை: சிலைகடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரி பொறுப்பில் இருந்து தமிழக அரசு தன்ன�� விடுவிக்க முடியாது என்ற பொன்.மாணிக்கவேல் தமிழக அரசின் உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nசென்னை: சிலைகடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரி பொறுப்பில் இருந்து தமிழக அரசு தன்னை விடுவிக்க முடியாது என்ற பொன்.மாணிக்கவேல் தமிழக அரசின் உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nசிலை கடத்தல் தொடர்பான வழக்கு சம்பந்தபட்ட ஆவணங்களை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏஜிபியிடம் ஒப்படைக்குமாறு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேலுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.\nமேலும், சென்னை உயர்நீதிமன்றத்தால் சிலைகடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட மாணிக்கவேலின் பதிவிக்காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில், அதை நீடிக்க முடியாது என்றும் மறுப்பு தெரிவித்திருக்கிறது தமிழக அரசு.\nஇதை தொடர்ந்து, தமிழக அரசின் இந்த உத்தரவினால் அதிருப்தியடைந்த பொன்.மாணிக்கவேல், உயர்நீதிமன்றம் தான் தம்மை நியமித்ததாகவும், அதனால் தமிழக அரசின் முடிவை ஏற்க முடியாது என்றும் தலைமை செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.\nமேலும், உயர்நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் தம்மிடமுள்ள வழக்கு விசாரணை ஆவணங்களை யாரிடமும் ஒப்படைக்க இயலாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijay.sangarramu.com/2008/08/26.html", "date_download": "2020-08-13T11:48:09Z", "digest": "sha1:K3G4F3KGOUP2MTXBTOEKAZ5GC4S5GTMQ", "length": 5893, "nlines": 88, "source_domain": "vijay.sangarramu.com", "title": ":: ஈர்த்ததில்: 26.குன்றக் குறவன் பத்து.", "raw_content": "\nகுன்றக் குறவன் ஆர்ப்பின் எழிலி\nநுன்பல் அழிதுளி பொழியும் நாட\nகடுவரல் அருவி காணினும் அழுமே.\nகுன்றக் குறவன் புல்வேய்க் குரம்பை\nமன்றாடு இளமழை மறைக்கும் நாடன்\nபுரையோன் வாழி தோழி விரைபெயல்\nபெருந்தண் வாடையின் முந்துவந் தனனே.\nகுன்றக் குறவன் சார்ந்த நறும்புகை\nதேஙகமழ் சிலம்பின் வரையகம் கமழும்\nமன்றலும் உடையள்கொல் தோழி யாயே.\nகுன்றக் குறவன் ஆரம் அறுத்தென\nநறும்புகை சூழ்ந்து காந்தள் நாறும்\nகொண்டனர் செல்வர்தம் குன்றுகெழு நாட்டே.\nகுன்றக் குறவன் காதல் மடமகள்\nவரையர மகளிர்ப் புரையுஞ் சாயலள்\nசெய்ய வாயினள் மார்பினள் சுணங்கே.\nகுன்றக் குறவன் காதல் மடமகள்\nவண்படு கூந்தல் தந்தழைக் கொடிச்சி\nஇளையள் ஆயினும் ஆரணங் கினனே.\nகுன்றக் குறவன் கடவுட் பேணி\nஇரந்தனன் பெற்ற வெள்வளைக் குறுமகள்\nசேயதால் தெய்யநீ பிரியும் நாடே.\nகுன்றக் குறுவன் காதல் மடமகள்\nஅணிமயில் அன்ன அசைநடைக் கொடிச்சியைப்\nபெருவரை நாடன் வரையும் ஆயின்\nஇன்னும் ஆனாது நன்னுதல் துயிரே.\nகுன்றக் குறவன் காதல் மடமகள்\nமன்ற வேங்கை மலர்சில கொண்டு\nமலையுறை கடவுள் குலமுதல் வழுத்தித்\nதேம்பலிச் செய்த ஈர்நறுங் கையள்\nகவிழ்ந்த கண்ணள்எம் அணங்கி யோளே.\nகுன்றக் குறவன் காதல் மடமகள்\nமெந்தோள் கொடிச்சியைப் பெறற்கரிது தில்ல\nபுன்புல மயக்கத்து விளைந்தன தினையே.\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/actress-seethas-father-died/", "date_download": "2020-08-13T12:13:08Z", "digest": "sha1:A2TOCDQHGLXVVSCUFZLPNZRRKAT6QFAI", "length": 5134, "nlines": 53, "source_domain": "www.behindframes.com", "title": "நடிகை சீதாவின் தந்தை காலமானார் - Behind Frames", "raw_content": "\n11:36 AM “ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nநடிகை சீதாவின் தந்தை காலமானார்\n‘குரு சிஷ்யன்’, ‘ஆண் பாவம்’ உள்ளிட்ட படங்களில் நடித்து 80-90களில் தமிழ்சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சீதா. இன்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவரது தந்தை பி.எஸ்.மோகன்பாபு. 76 வயதான அவர் சிலநாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று அதிகாலை மூன்று மணியளவில் மாரடைப்பால் காலமானார்.\nஇறந்த மோகன்பாபுவுக்கு அவர்களுக்கு பி.எஸ்.சந்திராவதி என்ற மனைவியும் பாண்டு, துஷ்யந்த் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள புஷ்பா காலனியில் அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பின்பு இறுதி சடங்குகள் இன்று மாலை 3.30 மணியளவில் போரூரில் உள்ள மின்மயானத்தில் நடைபெற உள்ளது.\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nபிரபல காமெடி மற்றும் குணச்சித்திர நடிகரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளருமா��� தாடி பாலாஜி நடிப்பது மட்டும் இல்லாது, அவ்வப்போது...\nஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா\nகடந்த 25 வருடங்களுக்கும் மேலாக நூற்றுக்கணக்கான படங்களுக்கு மேல் நடன இயக்குனராக பணியாற்றி வரும் பிருந்தா தமிழ் தவிர மலையாளம் தெலுங்கு...\nஆன்லைன் மோசடிகளை அம்பலப்படுத்த வரும் விஷாலின் ‘சக்ரா’\nமத்திய அரசின் அதிரடி நடவடிக்கைகளுக்கு பிறகு ஆன்லைன் மூலம் வியாபாரம் செய்வது, பொருட்களை வாங்குவது அதிகரித்திருக்கிறது. இதனால் பணத்தை வெளியே எடுத்து...\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/11959/", "date_download": "2020-08-13T11:44:42Z", "digest": "sha1:DASFTORXOXJQATARAXMTCLKDNCKG746B", "length": 7368, "nlines": 112, "source_domain": "www.pagetamil.com", "title": "கன்றுக்குட்டியுடன் உல்லாசம் அனுபவித்தவர் கைது: இதற்கு முன்னும் இப்படி செய்தாராம்! | Tamil Page", "raw_content": "\nகன்றுக்குட்டியுடன் உல்லாசம் அனுபவித்தவர் கைது: இதற்கு முன்னும் இப்படி செய்தாராம்\nகாலி அக்விமன பகுதியில் கன்று குட்டியொன்றுடன் பாலியல் செயற்பாட்டில் ஈடுபட்ட நபரொருவர் தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\n28 நாட்களேயான கன்றுக் குட்டியுடனோயே அந்த நபர் பாலியல் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகடந்த 16ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. காட்டு பகுதியில் தனது மாடுகளை கட்டிவிட்டிருந்த அதன் உரிமையாளர்கள் மாடுகளை அழைத்து வருவதற்காக அங்கு சென்றிருந்த போது நபரொருவர் கன்று குட்டியுடன் பாலியல் செயற்பாட்டில் ஈடுபடுவதை அவதானித்து கூச்சலிட்டுள்ளார்.\nஇவ்வேளையில் அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பின்னர் அது தொடர்பாக அவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.\nஇந்நிலையில் இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளின் போது 38 வயதுடைய நபரொருவரே இந்த செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதாகவும் இதற்கு முன்னரும் இந்த நபர் இவ்வாறாக பசுவுடன் பாலியல் செயற்பட்டில் ஈடுபட்டுள்ளதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nயாழ் நல்லூரில் விடுத�� சிக்கியது: விபச்சார சந்தேகத்தில் இரண்டு சிங்கள அழகிகள் கைது\nநெல்லியடி பொதுச்சந்தையில் சட்டவிரோத கடைகளிற்கு சீல்\nஅரசியல்வாதிகளை மக்களே வழிநடத்தும் புதிய யாப்பு: தமிழ் மக்கள் பேரவை\nஒன்றுக்கும் பலனில்லாத அமைச்சரவை: சுரேஷ்\nமன்னாரில் காயங்களுடன் நீரில் மிதந்த பெண்ணின் சடலம்: துன்புறுத்தலின் பின் கொலையா\nசெஞ்சோலை நினைவேந்தலிற்கு தடை: கோட்டா அரசின் ஆட்டம் ஆரம்பம்\nமணிவண்ணனை கழற்றி விட்டனர் முன்னணி தலைவர்கள்\nஅங்கொட லொக்கா ஏன் கொல்லப்பட்டார்… தமிழ் காதலியின் கைவரிசையா… தமிழ் காதலியின் கைவரிசையா: த்ரில்லர் சினிமாவை மிஞ்சிய திகில்...\nஇந்தவார ராசி பலன்கள் (9.8.2020- 15.8.2020)\n71 வயது தயாிப்பாளருடன் காதலியின் தகாத உறவு: சுஷாந்த் தற்கொலைக்கு காரணம்\nகுழந்தையை பார்க்க விடாத இளம் மனைவி: குத்திக் கொன்ற கணவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2020/07/12/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-08-13T11:22:51Z", "digest": "sha1:7VRRRNLKSYEJUZGTJPP3R423R6UCBNUU", "length": 29590, "nlines": 120, "source_domain": "adsayam.com", "title": "பள்ளிக்கல்வி ஆன்லைன் வகுப்புகளில் இருக்கும் இந்த பெரும் சிக்கலை கவனித்தீர்களா? சுட்டிக்காட்டும் செயற்பாட்டாளர்கள் - Adsayam", "raw_content": "\nபள்ளிக்கல்வி ஆன்லைன் வகுப்புகளில் இருக்கும் இந்த பெரும் சிக்கலை கவனித்தீர்களா\nபள்ளிக்கல்வி ஆன்லைன் வகுப்புகளில் இருக்கும் இந்த பெரும் சிக்கலை கவனித்தீர்களா\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nகொரோனா பொது முடக்கம் நமது வாழ்க்கையில் பல புதிய விஷயங்களை பரிச்சயமாக்கிகொண்டு வருகிறது. அதில் ஒன்றுதான் ஆன்லைன் வகுப்புகள்.\nகொரோனா பரவலை தடுக்க பள்ளி கல்லூரிகள் கிட்டதட்ட 4 நான்கு மாதங்களாக மூடிக்கிடக்கின்றன. பல தனியார் பள்ளிகள் இணையத்தில் மாணவர்களுக்குப் பாடம் நடத்தி வருகின்றன.\nஇந்நிலையில் இணைய வகுப்புகள் என்ற பெயரில் பல மணி நேரம் அலைபேசி அல்லது கணினியில் குழந்தைகள் நேரம் செலவிடுவது குறித்தும் இதனால் ஏற்படக்கூடிய பொருளாதார மற்றும் சமூக பிரச்சனைகள் குறித்தும் கேள்வி எழுப்பும் குழந்தைகள் நல ஆர்வலர்கள் இணைய வகுப்புகளுக்கு மாற்றாக சில வழிமுறைகளை முன் வைக்கின்றனர்.\nஇணைய வகுப்பில் உள்ள சிக்கல்கள்\nஇணைய வகுப்ப��களை எதிர்ப்பதற்கான முக்கிய காரணம் ‘சமத்துவமின்மை’ என்கின்றனர் ஆர்வலர்கள். ஆம் தனியார் பள்ளியில் பயிலும் மாணவராக இருந்தாலும் அந்த மாணவர் வீட்டில் அவருக்கென தனியாக அலைபேசியோ அல்லது இணைய சேவையோ வழங்குவது கடினமான ஒன்றுதான் என்கின்றனர் ஆர்வலர்கள்.\n“நூறுநாள் வேலைக்கு செல்லும் ஒரு பெற்றோர் கடன் வாங்கி தனது குழந்தையை பள்ளியில் சேர்த்திருக்கும் பட்சத்தில் திடீரென அவர்களால் ஒரு செல்போனும் அதற்கான இணைய சேவையையும் ஏற்பாடு செய்வதில் பல சிரமம் ஏற்படுகிறது,” என்கிறார் குழந்தைகள் நல ஆர்வலர் இனியன்.\nதற்போதைய சூழலில் பல வீடுகளில் தீவிர பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இணைய வகுப்புகளுக்காகப் பணம் செலவிடுவது என்பது இந்த சூழலின் பளுவை மேலும் கூட்டுவதாகவே உள்ளது என்கின்றனர் பெற்றோர்கள்.\nமேலும், ஒன்றுக்கும் மேற்பட்ட பிள்ளைகள் இருக்கும் வீட்டில் அவர்கள் அனைவருக்கும் அலைப்பேசியோ அல்லது கணினியோ வழங்குவது சாத்தியமற்ற சூழலாகவும் உள்ளது.\nஇதைத்தவிர்த்து குழந்தைகள் அலைப்பேசி பயன்படுத்துவதை எதிர்த்துவிட்டு நாமே தற்போது அவர்கள் கையில் அலைப்பேசியை திணிக்கிறோம் என்ற வாதமும் முன் வைக்கப்படுகிறது.\n“இது ஒரு நெருக்கடியான சூழல்தான் இருப்பினும் குழந்தைகளை அலைப்பேசி மற்றும் கணினியிலிருந்து விலகியிருக்குமாறு நாமே கூறிவிட்டு தற்போது நாமே அவர்கள் கையில் இந்த தொழில்நுட்பங்களைப் புகுத்துவதில்தான் சிக்கல் ஏற்படுகிறது,” என்கிறார் குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கான ஆலோசகர் வசந்தி சண்முகம்.\nஇந்த நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் குழந்தைகளுக்குப் பாடம் கற்றுத் தருவது அவசியம் என்றாலும்கூட அது குழந்தைகள் மத்தியில் எம்மாதிரியான உளவியல் தாக்கங்களை ஏற்படுத்துகிறது என்பது குறித்தும் நாம் யோசிக்க வேண்டும் என்கிறார் வசந்தி.\n“பல தனியார் பள்ளிகள் கிண்டர் கார்டன் குழந்தைகளுக்கும்கூட இணைய வழி வகுப்புகளை நடத்தி வருகின்றனர். பல சமயங்களில் இந்த இணைய வகுப்புகளில் குழந்தைகள் சரியாக கவனிக்கிறார்களா, அவர்களுக்கு அந்த பாடம் புரிகிறதா என்பதைக்கூட ஆசிரியர்களால் பார்க்க முடிவதில்லை,” என்கிறார் வசந்தி.\n“எல்லாக் குழந்தைகளும் ஒரே மாதிரியான புரிதல் தன்மையோடு இருப்பதில்லை அப்படியிருக்கும் பட்சத்தில் அனைத்து விதமான குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான கற்பித்தல் முறையாக இந்த இணைய வகுப்புகள் இருக்கின்றன என்பதால் அதில் பெரிதும் பலன் இல்லை,” என்கிறார் அவர்.\nகுழந்தைகள் பெரும்பாலும் பாடம் கற்பதைவிட தனது சக தோழர்களுடன் இருப்பதைத்தான் அதிகம் விரும்புவார்கள். அதன் வழியாக கற்றலும் ஏற்படும் ஆனால் இந்த இணைய வகுப்புகளில் அதற்கு வாய்ப்பில்லாமல் போகிறது.\n“பள்ளிகளில் நேருக்கு நேர் பார்த்து பேசி பழகி நண்பர்களுடன் கற்றபோது பள்ளிகள் கொடுக்கும் உளவியல் விடுதலையை ஒருபோதும் இணைய வகுப்புகள் வழங்குவதில்லை,” என்கிறார் குழந்தைகள் நல ஆர்வலர் இனியன்.\nஇம்மாதிரியான இணைய வகுப்புகள் தொடர்பான தொழில்நுட்பங்களைப் பழகுவதில் பல நடைமுறை சிக்கல்களை எதிர்கொள்கின்றனர் பெற்றோர்கள்.\n“நான்காம் வகுப்பு படிக்கும் என் மகனுக்கு சில சமயங்களில் வீட்டுப்பாடத்தை வாட்சப்பில் அனுப்புகிறார்கள் பின் அதை பிரிண்ட் அவுட் எடுத்து நிரப்ப சொல்கிறார்கள். எங்கள் வீட்டில் பிரிண்டர் வசதி கிடையாது. அருகாமையில் கடைகளும் இல்லை. எனவே எங்களால் அந்த வீட்டுப்பாடத்தைச் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது,” என்கிறார் லதா.\nஇம்மாதிரியான நடைமுறை சிக்கல்களை தாண்டி பிள்ளைகள் ஏதேனும் ஆபாச வலைதளங்களை பார்க்க நேரிடும் என்ற பயம்தான் பெற்றோர்கள் மத்தியில் பிரதானமாக உள்ளது.\nஇந்த ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் கோரிய மனுவிலும் இதைதான் குறிப்பிட்டிருந்தார்கள்.\n“குழந்தைகளைக் காட்டிலும் வளர் இளம் பருவத்தினர் தொடர்ந்து இம்மாதிரியான இணைய வகுப்புகளில் பங்கேற்பது மேலும் ஆபத்தானது. அதிகப்படியான நேரங்களுக்கு அலைப்பேசியோ அல்லது கணினியோ அவர்களுக்கு கொடுக்கும்போது இதை தவறாக பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பை நாமே அவர்களுக்கு அளிக்கிறோம்,” என்கிறார் குழந்தைகள் நல எழுத்தாளர் விழியன்.\nஇலங்கை: 28 அமைச்சர்கள், 48 ராஜாங்க அமைச்சர்களுக்கு நாளை கண்டியில்…\nநடிகர் மகேஷ் பாபுவின் கிரீன் இந்தியா சேலஞ்சை ஏற்று, நடிகர் விஜய் தனது…\nபாடசாலைகளுக்கு அடுத்த வருடம் வரை பூட்டு – சற்று முன்னர்…\nகொரோனாவுக்கு எதிரான முதலாவது தடுப்பூசி வெற்றி : தனது மகளுக்கும்…\nஇந்த இணைய வழி வகுப்புகளால் ஏற்படும் சாதக பாதகங்கள் க��றித்துப் பேசும்போது பெற்றோர்களுக்கு இருக்கும் அதே அளவிலான சுமை பல தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் உண்டு என்கிறார்கள் ஆர்வலர்கள்.\nஇணைய வகுப்புகளில் மாணவர்களின் கவனத்தைத் தொடர்ந்து தக்க வைப்பதற்குப் பல சுவாரஸ்யமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது ஆனால் அதற்கான தொழில்நுட்ப வசதிதான் இல்லை என்கிறார் தனியார் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வந்த காயத்ரி.\n“நாங்கள் படத்தொகுப்புக்குப் பயன்படுத்தப்படும் செயலிகள் போன்றவற்றின் மூலம் ஒரு வீடியோ தொகுப்பை உருவாக்கி அதை மாணவர்களுக்கு அனுப்ப வேண்டும் என்றனர், பல ஆசிரியர்களிடம் அந்த தொழில்நுட்ப வசதி இல்லாத காரணத்தால் பெரும் சிரமத்திற்கு உள்ளானார்கள், எனக்கு பணியிலிருந்து விலகும் வாய்ப்பு இருந்ததால் நான் விலகிவிட்டேன். ஆனால் குடும்பத்தில் தனது ஊதியத்தை மட்டுமே நம்பி வாழும் எனது சக ஆசிரியருக்கு அந்த வாய்ப்பும் இல்லை,” என்கிறார் காயத்ரி.\nஇணைய வகுப்புகளுக்கு ஒரு பக்கம் எதிர்ப்புகள் எழுந்தாலும் பல மாதங்களாக மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்காமல் இருப்பதைக் காட்டிலும் ஏதேனும் ஒரு வழியில் அவர்களுக்குப் பாடங்களைக் கொண்டு சேர்ப்பதற்கு இந்த இணைய வகுப்புகள் வழி செய்கின்றன என்கிறார் தனியார் பள்ளி முதல்வர் அனு.\n“எந்த ஒரு புதிய தொழில்நுட்பமும் காலெடுத்து வைக்கும்போது அது சவால்களை கொண்டுதான் அமைந்திருக்கும். ஏற்கனவே நாம் டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்குப் பழகிக் கொண்ட சூழலில் இந்த முடக்கக் காலத்தில் இந்த இணைய வகுப்பிற்கும் நாம் பழகிக் கொள்ள வேண்டியது அவசியமே,” என்கிறார் அவர்.\nஇணைய வகுப்புகளுக்காக அதிக நேரம் அலைப்பேசியைப் பார்ப்பதால் பல உடல்நலம் சார்ந்த பிரச்சனைகளும் குழந்தைகளுக்கு ஏற்படும் என தெரிவிக்கிறார் கண் மருத்துவர் ஸ்ரீ வித்யா.\n“அதிகப்படியாக அலைப்பேசியை பார்ப்பதால், கண்கள் உலர்ந்து போதல், தலைவலி போன்ற பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் அடிக்கடி அலைபேசி அல்லது மடிக்கணினியைப் பார்ப்பதால் அவர்கள் அதற்கு அடிமையாவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. அதிக நேரம் அவர்கள் அலைபேசியைப் பார்ப்பதால் அவர்களால் எந்த ஒரு விஷயத்திலும் தீவிர கவனம் செலுத்த முடியாமல் போகும்” என்கிறார் ஸ்ரீவித்யா.\n“எப்போது��ே ஒரு தொழில்நுட்பம் கல்விக்குள் நுழையும்போது அது ஒரு சமூக வலியுடன்தான் நுழையும் அதை நாம் மறுக்க முடியாது. ஆனால் இந்த சமயமானது தொழில்நுட்பத்தைப் புகுத்துவதற்கான ஒரு காலம் இல்லை. நீண்ட நேரம் குழந்தைகள் அலைபேசி அல்லது மடிக்கணினி பயன்படுத்துவதால் அவர்கள் கண்ணுக்கு மட்டுமல்ல காதுகளுக்கும் பிரச்சனை ஏற்படுகிறது,” என்கிறார் குழந்தை எழுத்தாளர் விழியன்.\nஇத்தனை சிரமங்களுக்கு மத்தியில் இணைய வகுப்புகளால் மாணவர்கள் எந்த அளவு பயனடைகிறார்கள் என்று கேட்டால் அது அவ்வளவு பயனளிப்பதாக இல்லை என்கின்றனர் குழந்தை நல ஆர்வலர்கள்.\n“இணைய வகுப்புகளுக்காகச் செலவிடும் உழைப்பிற்கான விளைவு நிச்சயம் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. இது ஒரு தேவையற்ற ஏற்பாடே. பெரும்பாலான காலங்களில் சக மாணவர்களின் மூலமாகத்தான் கற்றல் ஏற்படுகிறது இந்த இணைய வகுப்புகளில் அதற்கு சாத்தியமில்லாமல் போகிறது.” என்கிறார் விழியன்.\nஇந்தச்சூழல் அருகாமை பள்ளியின் முக்கியத்துவத்தைப் பல பெற்றோர்களுக்குப் புரியவைத்துள்ளது என்கிறார் அவர்.\n“எத்தனை சிக்கல்கள் இருந்தாலும் இணையக் கல்வியே வேண்டாம் என்று நாம் புறக்கணித்துவிட முடியாது. ஒவ்வொரு வகுப்பிற்குமான நிலையான இயக்க நடைமுறைகளை அரசாங்கம் வழங்க வேண்டும். மேலும் இந்த சமயத்தில் புத்தக பாடத்தை மட்டுமே பயில்விக்காமல்,. இந்த வாய்ப்புகளைக் கருத்து அடிப்படையிலான கற்றல் ஆகியவற்றிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்,” என்கிறார் விழியன்.\n“ஆன்லைன் வகுப்புகள் வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை மட்டும் பேசாமல் இவ்வாறு டிஜிட்டல் கற்றல்தான் முக்கியம் என்றால் அதற்கான சரியான வழிமுறைகள் மற்றும் தொழில்நுட்பங்களை கண்டறிவது அவசியம்.” என்கிறார் அவர்.\nஇந்த சமூக முடக்கக் காலத்தில் குழந்தைகளின் படைப்பாற்றல் திறனை ஊக்குவிக்கும் கல்வி முறைகளில் கவனம் செலுத்தலாம் என்கிறார் ஆர்வலர் இனியன்.\n“நான்கு மாதங்கள் தொடர்ந்து பள்ளிக்கு வரவில்லை என்றால், குழந்தைகள் பாடத்தை மறந்துவிடுவார்கள் என்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். இங்கு கல்வி என்பது மனப்பாடம் செய்வது என்ற நிலையில் மட்டும் இருக்கும் பட்சத்தில்தான் இம்மாதிரியான கூற்றுகள் வருகின்றன. இது ஒரு நெருக்கடியான காலம் என்றாலும் இந்த சூழலைக் குழந்த��கள் அனுமானித்துக் கொண்டிருப்பார்கள். இந்த சூழலில் குழந்தைகள் தங்களை தகவமைத்துக் கொள்ளத் தயாராகத்தான் இருக்கிறார்கள். குழந்தைகளை நாம் குறைத்து மதிப்பிடுகிறோம். குழந்தைகள் நிச்சயம் இந்த சூழலிலிருந்து மீண்டு வருவார்கள்,” என்கிறார் இனியன்.\n“இந்த சூழலில் குழந்தைகளுக்குக் கலை போன்ற அம்சங்களை கற்றுக் கொடுக்கலாம். கல்வி முறையை மறுசீரமைப்பு செய்வதற்கான காலமாகவும் நாம் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்,” என்கிறார் அவர்.\nஇந்த முடக்கக் காலம் தொடரும் பட்சத்தில் மாற்று வழிகளையும் திட்டங்களையும் அரசு வகுக்க வேண்டும் என்கிறார் அவர்.\n“செலவில்லாத தொழில்நுட்பங்கள் மூலமாகப் பாடங்கள் குழந்தைகளைச் சென்று சேரும் சாத்தியங்கள் குறித்தும் யோசிக்க வேண்டும். இந்த முடக்கம் தொடரும் பட்சத்தில் ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் ஒருங்கிணைத்து ஒவ்வொரு மூன்று கிலோ மீட்டர்கள் தொலைவில் அருகாமை பள்ளி என்ற திட்டத்தைக் கொண்டு வருவது குறித்தும் யோசிக்கலாம்.” என்கிறார் அவர்.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nராஜாங்கனையில் 4 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்; இலங்கையில் அதிகரிக்கும் தொற்றாளர்கள்\nமொரட்டுவ துப்பாக்கி சூடு ; மூன்று பொலிஸார் பணி நீக்கம்\nஇலங்கை: 28 அமைச்சர்கள், 48 ராஜாங்க அமைச்சர்களுக்கு நாளை கண்டியில் பதவிப்பிரமாணம்\nநடிகர் மகேஷ் பாபுவின் கிரீன் இந்தியா சேலஞ்சை ஏற்று, நடிகர் விஜய் தனது வீட்டில்…\nபாடசாலைகளுக்கு அடுத்த வருடம் வரை பூட்டு – சற்று முன்னர் இந்தியாவில் அதிரடி…\nகொரோனாவுக்கு எதிரான முதலாவது தடுப்பூசி வெற்றி : தனது மகளுக்கும் செலுத்தியதாக புட்டின்…\nஇலங்கை: 28 அமைச்சர்கள், 48 ராஜாங்க அமைச்சர்களுக்கு நாளை கண்டியில் பதவிப்பிரமாணம்\nபாடசாலைகளுக்கு அடுத்த வருடம் வரை பூட்டு – சற்று முன்னர்…\nகொரோனாவுக்கு எதிரான முதலாவது தடுப்பூசி வெற்றி : தனது மகளுக்கும்…\nநடிகர் மகேஷ் பாபுவின் கிரீன் இந்தியா சேலஞ்சை ஏற்று, நடிகர் விஜய் தனது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/555332/amp?ref=entity&keyword=Sitaram%20Yechury", "date_download": "2020-08-13T10:52:57Z", "digest": "sha1:HB2FM4CSEHSJTXENH5ISASXUFBQKX5NW", "length": 9872, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "People are angry with Modi Did not come to Assam ?: Yechury question | மக்கள் கோபத்தால் மோடி அசாம் வ���வில்லையா?: யெச்சூரி கேள்வி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமக்கள் கோபத்தால் மோடி அசாம் வரவில்லையா\nபுதுடெல்லி: ‘அசாமில் பொதுமக்கள் கோபமாக இருப்பதால்தான், கடந்த முறை கூட பிரதமர் மோடி மாநிலத்தை பார்வையிட வரவில்லையா’ என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கேள்வி எழுப்பியுள்ளார். அசாம் மாநிலம், கவுகாத்தியில் இன்று கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு-2020 தொடங்குகிறது. இதனை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்த அசாம் பாஜ செய்தி தொடர்பாளர் ரூபாயம் கோஸ்வாமி, மோடியின் கவுகாத்தி வருகை இன்னும் உறுதியாகவில்லை என்று கூறினார். குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராட்டங்கள் வெடித்த நிலையில், பிரதமர் மோடியின் அசாம் வருகை தள்ளி வைக்கப்படுவது இது 2வது முறையாகும். ஏற்கனவே இங்கு நடக்க இருந்த இந்தோ-ஜப்பான் ஆண்டு மாநாடு, போராட்���ம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.\nஇந்நிலையில் மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசியமக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்களின் எண்ணிக்கையும், தீவிரமும் அதிகரித்துள்ளது. எனவேதான், பிரதமர் மோடி 2வது முறையாக தனது அசாம் பயணத்தை ரத்து செய்துள்ளார். கடந்த முறையும் பிரதமர் மோடி தனது கட்சி ஆளும் மாநிலத்தை பார்வையிட கூட வரவில்லை. ஏனென்றால், பொதுமக்களின் கோபம்\nமார்ச் 31ம் தேதிக்கு முன் வாங்கப்பட்ட பிஎஸ்-4 எஞ்சின் ரக வாகனங்களை பதிவு செய்யலாம்: உச்சநீதிமன்றம்\nராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையில் அசோக் கெலாட் அரசு மீது நாளை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிறது பாஜக\nஇந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 70.76% ஆக உயர்வு: மத்திய சுகாதாரத்துறை தகவல்...\nகேரள மாநில நிலச்சரிவால் பாதிக்கபட்ட இடங்களில் முதல்வர் பினராயி விஜயன் ஆய்வு....\nகாவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழுவின் 31வது கூட்டம் நாளைக்கு ஒத்திவைப்பு\nமருத்துவப் படிப்பில் ஓபிசிக்கு 50 சதவீத இடஒதுக்கீடு இந்த ஆண்டே சட்டம் நடைமுறைக்கு வருமா: உச்ச நீதிமன்றம் நாளை விசாரணை\nகர்நாடகாவில் பட்டப்பகலில் இளம்பெண் கடத்தல்\nஅரசு ஆவணங்களில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் யோசனை\nமார்ச் 31-ம் தேதிக்கு முன் வாங்கப்பட்ட பி.எஸ் -4 எஞ்சின் ரக வாகனங்கள் பதிவு செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி\nநீட் தேர்வை ஆன்லைன் மூலம் நடத்த இயலாது... ஒத்திவைக்கவும் முடியாது : தேசிய தேர்வு முகமை திட்டவட்டம்\n× RELATED லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் வெடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/emergency-officials/", "date_download": "2020-08-13T11:09:38Z", "digest": "sha1:3EK5NXQAV72LLUYJCZJDVQ47Y3SU2OTE", "length": 11368, "nlines": 141, "source_domain": "athavannews.com", "title": "emergency officials | Athavan News", "raw_content": "\nகிழக்கு மத்தியதரைக் கடலில் இராணுவ இருப்பை அதிகரிக்க பிரான்ஸ் திட்டம்\nசுற்றுச்சூழல் விதிமுறைகளை சீர்குலைக்க வேண்டாம் – சோனியா காந்தி\nமன்னாரில் பலத்த காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு\nபுதிய வர்த்தகக் கொள்கை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் – பந்துல குணவர்தன\nபாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்ட��வது டெஸ்ட்: 14பேர் கொண்ட அணியில் ஒல்லி ரொபின்சனுக்கு வாய்ப்பு\nஅனைவரும் இணைந்து வழங்கினால் மட்டும் தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்கத் தயார்- ஸ்ரீதரன்\nசிங்கள பௌத்த பேரினவாதத்தை எதிர்கொள்ள தமிழ் பிரதிநிதிகள் ஒன்றுபடுவோம்- சி.வி.\nசசிகலாவிற்கு நீதிவேண்டி யாழில் போராட்டம்\nசசிகலா ரவிராஜுக்கு சட்ட உதவிகளை வழங்க தயார்\nஅரசாங்கத்துடன் சேர்ந்து பயணிக்கத் தயார்- சம்பந்தன் அறிவிப்பு\nபொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் விபரம் வெளியானது- சுரேன் ராகவனுக்கு வாய்ப்பு\nதமிழ் பிரதிநிதிகள் எல்லோரும் ஒன்றாக செயற்படும் சந்தர்ப்பத்தை உருவாக்க முயற்சிப்போம்- செல்வம்\nதமிழ் மக்களின் விருப்பங்களை அறிந்து கூட்டமைப்பு முடிவுகளை எடுக்கவேண்டும் - ஜனா\n2020 பொதுத் தேர்தல் - நாடாளுமன்றுக்கு தெரிவான உறுப்பினர்களின் விபரங்கள் ஒரே பார்வையில்..\nவன்னி மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பேன்- டக்ளஸ்\nநல்லூர் திருவிழாவில் அதிகளவான இராணுவத்தினரை ஈடுபடுத்த நடவடிக்கை\nபுனித ஹஜ் பெருநாளை எதிர்வரும் முதலாம் திகதி கொண்டாடத் தீர்மானம்\nகதிர்காம கந்தனின் ஆடிவேல் உற்சவம் ஆரம்பம்\nமாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கேணியில் சிரமதான பணிகள்\nபுதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா\nஜப்பான் தீ விபத்து : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33ஆக அதிகரிப்பு\nஐப்பானில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33ஆக அதிகரித்துள்ளது. ஜப்பானின் கியோட்டோவிலுள்ள அனிமேஷன் ஸ்டுடியோ ஒன்றிலேயே நேற்று(வியாழக்கிழமை) காலை இந்த தீ விபத்து ஏற்பட்டது. ஆரம்பத்தில் 12 ... More\nUPDATE – ஐப்பானில் பயங்கர தீ விபத்து : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23ஆக அதிகரிப்பு\nஐப்பானில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23ஆக அதிகரித்துள்ளது. ஜப்பானின் கியோட்டோவிலுள்ள அனிமேஷன் ஸ்டுடியோ ஒன்றிலேயே இன்று(வியாழக்கிழமை) காலை இந்த தீ விபத்து ஏற்பட்டது. அதில் ஆரம்பத்தில... More\nமுள்ளிவாய்க்காலில் சி.வி. உள்ளிட்ட தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளர்கள் அஞ்சலி\nதயாசிறி அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டாரா\nதலைவர் பதவியில் இருந்து விலகல் – ரணில் அதிரடி முடிவு\nசலுகையா உரிமையா என்ற போராட்டத்தில் நாம் சலுகைக்கு இடமளித்து விட்டோம் – சி.வீ.விக்னேஸ்வரன்\nதமிழர் பகுதிகளில் அபிவிருத்தி திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்படும் -பிரதமர் உறுதி\nதாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nமன்னாரில் பலத்த காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு\nபுதிய வர்த்தகக் கொள்கை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் – பந்துல குணவர்தன\nபாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட்: 14பேர் கொண்ட அணியில் ஒல்லி ரொபின்சனுக்கு வாய்ப்பு\nஇலையுதிர்காலத்தில் மாணவர்கள் பாடசாலைகளுக்கு திரும்புவதற்கான திட்டம் அறிவிப்பு\nஅனைத்து ஊடகவியலாளர்களினதும் பிரச்சினைகள் தீர்க்கப்படும் – வியாழேந்திரன் உறுதி\nமாலைதீவில் சிக்கித் தவித்த 179 பேர் நாடு திரும்பினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/politics/elections-to-39-lok-sabha-constituencies-in-puducherry/c77058-w2931-cid311793-su6271.htm", "date_download": "2020-08-13T11:46:56Z", "digest": "sha1:H3OFYSVWDLMI3PRTXPZLNGJA2EUKABJC", "length": 10112, "nlines": 31, "source_domain": "newstm.in", "title": "தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 மக்களவை தொகுதிகளுக்கு தேர்தல் - வாக்குப்பதிவு தொடங்கியது", "raw_content": "\nதமிழ்நாடு, புதுச்சேரியில் 39 மக்களவை தொகுதிகளுக்கு தேர்தல் - வாக்குப்பதிவு தொடங்கியது\nமக்களவைக்கு 2-வது கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.\nமக்களவைக்கு 2-வது கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.\nதமிழ்நாட்டில் 38 மக்களவை தொகுதிகளுக்கும், புதுச்சேரி தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பணப்பட்டுவாடா புகாரால் வேலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.\nவாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னதாக காலை 6 மணிக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் சோதனை செய்து பார்க்கப்பட்டது. வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் இந்த மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற வருகிறது.\nஇ���்த மக்களவை தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்டசபை தொகுதிகளில் 18 சட்டசபை தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.\nஇந்த தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் ஓர் அணியும், தி.மு.க. தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிடுகின்றன. இதுதவிர அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் உள்ளன.\nதமிழகத்தில் தேர்தல் நடைபெறும் 38 நாடாளுமன்ற தொகுதிகளில் மொத்தம் 822 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதேபோல், 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் 269 பேர் போட்டியிடுகின்றனர். புதுச்சேரி மக்களவை தொகுதியில் 18 பேரும், அங்குள்ள ஒரு சட்டசபை தொகுதியில் 8 பேரும் போட்டியிடுகின்றனர்.\nகடந்த 2 வாரங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த அனல் பறக்கும் பிரசாரம் நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. இதைத்தொடர்ந்து வாக்காளர்கள் அல்லாத வெளியாட்கள் தொகுதியை விட்டு வெளியேற்றப்பட்டனர்.\nஇந்த நிலையில், இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. மதிய உணவு இடைவேளை இன்றி மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு இடைவிடாமல் நடைபெறும்.\nஇதற்காக தமிழகம் முழுவதும் 67,720 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. வாக்குப்பதிவுக்கு தேவையான மின்னணு எந்திரங்கள் உள்ளிட்ட சாதனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.\nசித்திரை திருவிழாவை முன்னிட்டு, மதுரை மக்களவை தொகுதியில் மட்டும் வாக்குப்பதிவு 2 மணி நேரம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதாவது அந்த தொகுதியில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.\nமின்னணு வாக்குப்பதிவு எந்திரத்துடன் ‘விவிபாட்’ கருவியும் இணைக்கப்பட்டு இருக்கும். தான் அளித்த வாக்கு உரிய வேட்பாளருக்கு சரியாக பதிவாகி இருக்கிறதா என்பதை வாக்காளர் அந்த கருவியில் பார்த்து உறுதி செய்து கொள்ளலாம்.\nவாக்களிக்க செல்லும்போது வாக்காளர்கள் கையில் செல்போன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதனால், வாக்காளர்கள் வீட்டிலேயே செல்போனை வைத்துவிட்டு செல்வது நல்லது.\nமாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தாலும், அதற்கு முன்பாக வாக்குப்பதிவு மையத்துக்குள் வாக்காளர்கள் வந்துவிட்டால், அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். கடைசி நேரத்தில் கூட்டம் அதிகம��க இருந்தால், டோக்கன் கொடுத்து வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்.\nகாலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு முதல் 2 மணி நேர இடைவெளியில் பதிவான வாக்கு சதவீத விவரங்கள் வெளியிடப்படும்.\nவாக்குப்பதிவு முடிவடைந்ததும், வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக பெட்டியில் வைத்து அடைக்கப்பட்டு சீல் செய்யப்படும். பின்னர், போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்படும்.\nஅடுத்த மாதம் 19-ந் தேதி, தமிழகத்தில் மீதமுள்ள அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் பாராளுமன்ற தேர்தல் அன்றுடன் முடிவடைகிறது.மே மாதம் 23-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.\nதமிழகத்தில் இன்று வாக்குப்பதிவை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்து இருக்கிறது. மாநில போலீசாருடன், துணை ராணுவப்படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=125679", "date_download": "2020-08-13T12:04:32Z", "digest": "sha1:VKQ6RJRPS5NQWSVLXQBSLRAXM7T5QJJP", "length": 4175, "nlines": 46, "source_domain": "tamil.adaderana.lk", "title": "18 ஆயிரம் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்?", "raw_content": "\n18 ஆயிரம் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்\nசௌபாக்கியத்தின் தொலைநோக்கு கொள்கை பிரகடனத்திற்கு இணங்க பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் அரசாங்க வேலைத்திட்டத்தின் கீழ் 18 ஆயிரம் ஆசிரியர் நியமனங்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nபட்டதாரிகளுக்கு வழங்கப்படும் 54 ஆயிரம் தொழில் வாய்ப்புக்களில் 18 ஆயிரம் நியமனங்கள் ஆசிரியர் நியமனங்களாகும் என கல்வி, விளையாட்டுத்துறை, இளைஞர் அலுவல்கள் அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.\nதிஹகொட பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.\nஉள்வாரி வெளிவாரி பட்டதாரிகள் என கருத்திற் கொள்ளாமல் அனைத்து பட்டதாரிகளுக்கும் தொழில் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.\nவிதிமுறையை மீறியதால் தனிமைப்படுத்தப்பட்ட கிரிக்கெட் வீரர்\nவிபத்தில் பெண் ஒருவர் பலி\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரும் ச���்டத்தின் முன் நிறுத்தப்படுவர்\nமக்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும் வகையில் பணி தொடரும்\nமாலைத்தீவில் சிக்கியிருந்த 179 பேர் நாடு திரும்பினர்\nபாடசாலைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் தேர்தல் ஆணைக்குழுவில் கையளிப்பு\nபிரதமர் வழிபாட்டுத் தலங்களுக்கு விஜயம்\nமர்மமான முறையில் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு\nநீதிமன்றத்தின் ஊடாக தேசிய பட்டியல் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-21572.html?s=c8559f9462f74d5fa80973040b240e18", "date_download": "2020-08-13T12:01:12Z", "digest": "sha1:KEIF4LIPPNZ2FEQHZQXZTGBAEK4MCYO3", "length": 4307, "nlines": 66, "source_domain": "www.tamilmantram.com", "title": "ஒரு கவிதை ஒரு காமெடி [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > படித்ததில் பிடித்தது > ஒரு கவிதை ஒரு காமெடி\nView Full Version : ஒரு கவிதை ஒரு காமெடி\nஇந்தப் பிரபலங்கள் வீட்டில், தங்கள் மனைவியிடம் இப்படித்தான் காபி கேட்பார்கள்..\n”எனக்கு வேணும். இப்ப வேணும்..”\n”ஏன்னா.. கேஸ்ல சாப்பாடும் சாம்பாரும் வெந்துட்டிருக்கு”\n”நாலு பேருக்கு காபி போடணும்ன்னா சாம்பாரை நிறுத்தறது தப்பே இல்ல..”\nரமீஸ் ராஜா ஒரு முறை நோ-பாலில் பிடிபட்டார். அம்பயர் கூறிய நோ-பால் அறிவிப்பை சரியாக கேட்காமல் பெவிலியன் சென்று விட்டார். இறுதியில் அவர் ரன் அவுட் ஆகியதாக ஸ்கொயர் லெக் அம்பயர் அறிவித்தார்.\nஎன்று அடம் பிடித்து வாங்கி\nநல்லகாலம் அடுத்த தடவை மணிரத்னம் வீட்டிற்கு போகும்போது காப்பி சாப்பிடாமல் இருப்பதே நலம்.\nநல்லதொரு காமெடி... நல்ல கவிதை. நன்றி \nகஷ்டங்களை மறைமுகமாக சொல்லும் ஊடகங்கள் சிறுகதை . அதுவும் ஒரு கலையே.\nஎப்படி மனரத்தினம் வீட்டுக்குள் போனீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inamtamil.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-08-13T10:51:15Z", "digest": "sha1:V4EMZRDCTFSO22HXFE66322LOREM7XOQ", "length": 3418, "nlines": 48, "source_domain": "inamtamil.com", "title": "மருதனிளநாகனார் பாடல்கள் காட்டும் பண்டைய வழிபாட்டு முறைகள் • IIETS", "raw_content": "\nமருதனிளநாகனார் பாடல்கள் காட்டும் பண்டைய வழிபாட்டு முறைகள்\nசங்க இலக்கியப் பாடல் புனைவில் குறிப்பிடத்தகுந்த இடத்தைப் பெறுபவர் மருதனி�� நாகனார் என்னும் கவிஞர் ஆவார். மதுரை மருதனிளநாகன் என்றும் சில பாடல் பதிவுகள் இவரைக் குறிப்பிடுகின்றன. கலித்தொகையில் மருதக்கலியில் அமைந்துள்ள அனைத்துப் பாடல்களையும்(35) இவர் பாடியுள்ளதால் மருதத் திணைப் பாடல் பாடுவதில் இவர் தனிச்சிறப்புப் பெற்றவர் என்று கூற்று அவ்வளவு பொருத்தமானதாக இல்லை எனலாம்(2007:29). இவர் மற்றத் திணைகளில் அமைந்துள்ள பாடல்களையும் சிறப்பாகவே புனைந்துள்ளார். குறிப்பாகப் பாலைத் திணைப் பாடல்கள் போதுமான கவனத்தைப் பெறும் வகையில் அமைந்துள்ளன எனலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-41-57/2014-03-14-11-17-77/18782-2012-03-01-04-51-26", "date_download": "2020-08-13T10:55:14Z", "digest": "sha1:LXU4PQXWSH3TFCJWDJA5NXQTUCAMG7LC", "length": 10236, "nlines": 227, "source_domain": "keetru.com", "title": "தக்காளி சட்னி", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nமூணாறு மண்ணில் உயிரோடு புதையுண்ட தமிழ்ப் பாட்டாளிகளின் துயரம் தணிக்க…\nபுதிய கல்விக் கொள்கை - திலகர் என்னும் மனு தர்மவாதியின் பார்வை\nநாங்கள் மிகச் சாதாரண மனிதர்கள்\nஉழவுத் தொழிலில் நாம் தவற விட்ட வள்ளுவ நெறிகளும் சிகப்புப் பார்வையும்\nவெளியிடப்பட்டது: 01 மார்ச் 2012\nக.பருப்பு... 1 /2 தேக்கரண்டி\nகறிவேப்பிலை.. உப்பு.. தேவையான அளவு\nவெங்காயத்தை உரிக்கவும். தக்காளியை நறுக்கவும். அடுப்பில் கடாயை வைத்து மிளகாய், மல்லி, பருப்பு போட்டு வறுக்கவும். மீண்டும் கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், அதில் வெங்காயம் + உப்புத்தூள் துளியூண்டு போட்டு வதக்கவும். வெங்காயம் எளிதாக சீக்கிரம் வதங்கும். தக்காளியையும் வதக்கி எடுக்கவும்.\nமிக்சியில் வறுத்த மிளகாய், மல்லி பருப்பைப் போட்டு நீர்விடாமல் அரைக்கவும். பின்னர் அதில் வெங்காயம், தக்காளி, புளி + உப்பு போட்டு கொஞ்சம் நீர் விட்டு அரைக்கவும். எடுத்து கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு + உ.பருப்பு போட்டு தாளிக்கவும். இதோ சுவையான தக்காளி சட்னி ரெடி.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்ட��ரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-08-13T12:46:23Z", "digest": "sha1:QFZTXI2N43H4YYYPHS62LN5U3OMUO4HQ", "length": 6388, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிரவின் பிரைன்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமூலம்: கிரிக்இன்ஃபோ, பிப்ரவரி 11 2006\nகிரவின் பிரைன்ட் (Gavin Briant, பிறப்பு: ஏப்ரல் 11 1969 ), சிம்பாப்வே அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிலும் , ஐந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1993 - 1995 ஆண்டுகளில், சிம்பாப்வே தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 14:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88_%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-13T12:43:48Z", "digest": "sha1:BCTGTN73QMD3WEVOJFTPREXL7UJNVSDS", "length": 4795, "nlines": 71, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மும்பை நேரம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மும்பை நேரம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமும்பை நேரம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகொல்கத்தா நேரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபோர்ட் பிளேர் இடைநிலை நேரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசென்னை நேரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-08-13T12:01:21Z", "digest": "sha1:6X2UNI4SS3WNODOVVD57BWPC2UDQJTYY", "length": 5609, "nlines": 85, "source_domain": "ta.wiktionary.org", "title": "தொண்டு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதொண்டு என்பது சேவை. நாட்டுக்குச் செய்யும் சேவை \"தேசத்தொண்டு' எனப்படும். இறைவனுக்குச் செய்யும் சேவை \"திருத்தொண்டு\" எனப்படும். \"தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே\" என்னும் வாய்மொழி (ஔவையார்) பண்டைக் காலத்தே தமிழ்நாட்டில் எழுந்தது. இத்தகைய சொல், கொங்கு நாட்டிலே இப்பொழுது இழிந்த பொருளில் வழங்குகின்றது. ஒழுக்கம் கெட்டவரைக் குறிக்கின்றது அச்சொல். (பழகு தமிழ்: வேருக்கு நீர் வார்த்தவர்கள் -1, இடைமருதூர் கி.மஞ்சுளா, தமிழ்மணி, 14 ஆக 2011)\nவாடிக்கையாளர் சேவையே எமது தேவை.\nதொண்டுபோல வெவ்வுலகமுந் தோன்றுதல் வேண்டும் (விநாயகபு.)(இலக்கியப் பயன்பாடு)\nஆதாரங்கள் ---தொண்டு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி\nசேவை - உதவி - தொண்டன்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 29 சனவரி 2012, 19:51 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/monthly-horoscope-august-2020-in-tamil-028866.html", "date_download": "2020-08-13T11:27:00Z", "digest": "sha1:NEQ4P6ACAVWTHQP3IC2B2Q5XMN25EPPP", "length": 50292, "nlines": 228, "source_domain": "tamil.boldsky.com", "title": "August Month rasi palan 2020: ஆகஸ்ட் மாசம் இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்தானதாக இருக்கபோகுதாம்... ரொம்ப ஜாக்கிரதையா இருங்க...! - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n1 hr ago அகோரிகள் ஏன் எப்போதும் நிர்வாணமாகவும், பிணங்களுடனும் வாழ்கிறார்கள் தெரியுமா\n1 hr ago நடிகை காஜல் அகர்வாலின் அழகு ரகசியத்தை தெரிஞ்சுக்கணுமா\n2 hrs ago இதை நீங்க தொடர்ந்து செய்து வந்தால் உங்க செக்ஸ் வாழ்க்கை வேற லெவலில் இருக்குமாம்...\n3 hrs ago இந்த 2 பொருள் இருந்தா போதும், இனி சானிடைசர் வாங்குற அவசியமே இருக்காது…\nNews மொத்தம் 7 பேர்.. ஒரே நேரத்தில் மண்ணெண்ணெய்யை எடுத்து.. அலறிய கலெக்டர் ஆபீஸ்.. மிரட்டும் கந்துவட்டி\nMovies பண மோசடி வழக்கு.. விஷாலின் முன்னாள் கணக்காளர் ரம்யாவின் முன் ஜாமின் மனு தள்ளுபடி\nFinance அமெரிக்காவினை பகிரங்கமாக எச்சரிக்கும் சீனா.. நிதானம் காக்கும் அமெரிக்கா.. வர்த்தக ஒப்பந்தம்\nSports இங்கிலாந்து -பாகிஸ்தான் 2வது டெஸ்ட் போட்டி... விட்டதை பிடிக்குமா பாகிஸ்தான் அணி\nAutomobiles எந்திரம் உதவியின்றி கைகளினாலயே உருவாக்கப்பட்ட ராயல் என்ஃபீல்டு மினி பைக்... திறமைமிக்க இந்திய இளைஞர்\nEducation UPSC 2020: எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு யுபிஎஸ்சி-யில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆகஸ்ட் மாசம் இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்தானதாக இருக்கபோகுதாம்... ரொம்ப ஜாக்கிரதையா இருங்க...\nஒவ்வொரு மாதமும் தொடங்கும்போது இந்த மாதம் நமக்கு எப்படி இருக்கப்போகிறது என்ற ஆர்வமும், அச்சமும் இயற்கையாகவே நமக்குள் எழத்தொடங்கும். இந்த மாதம் சிலருக்கு சவால்கள் நிறைந்ததாக இருக்கும், சிலருக்கு மகிழ்ச்சியை அள்ளித்தரும் மாதமாக இருக்கும். நமது கிரக நிலைகளை பொறுத்தே நமது எதிர்காலம் நிர்ணயிக்கப்படுகிறது.\nஉங்கள் மாத ஜாதகத்தைப் தெரிந்து கொள்வதன் மூலம் உங்கள் எதிர்காலம் தொடர்பான முக்கியமான தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இதன் மூலம் நீங்கள் தொல்லைகளைத் தவிர்க்கலாம் மற்றும் உங்கள் தோல்விகளை வெற்றியாக மாற்றலாம். இந்த மாதம் உங்கள் ராசிக்கு என்ன காத்திருக்கிறது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த மாதம் வேலை அடிப்படையில் உங்களுக்கு சிரமங்கள் நிறைந்திருக்கும். ஒருபுறம் நீங்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். மறுபுறம், தனிப்பட்ட வாழ்க்கையின் சிக்கல்களும் உங்கள் வேலையில் ஆதிக்கம் செலுத்தும். இந்த நேரம் வணிகர்களுக்கு விசேஷமாக இருக்காது. உங்கள் வணிகம் மெதுவாக இருக்கும். உங்கள் வேலை தற்காலிகமாக இருந்தால், உங்கள் பெரும்பாலான நேரம் இந்த மாதத்தில் மன அழுத்தத்தில் செலவிடப்படும். இருப்பினும், நீங்கள் விரும்பினால், உங்கள் கடின உழைப்பின் பலத்தின் அடிப்படையில் உங்கள் தோல்வியை வெற்றியாக மாற்ற முடியும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசும்போது, ​​உங்கள் கட்டுப்பாடற்ற கோபம் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் முரண்பாட்டை அதிகரிக்கும். உங்கள் வீட்டின் பெரியவர் உங்களுக்கு மகிழ்ச்சியற்றவராக இருப்பார். மாத இறுதியில் பணத்தின் அடிப்படையில் உங்களுக்கு மிகவும் நல்லது என்பதை நிரூபிக்கும். இந்த நேரத்தில், செல்வத்தின் வழிகள் உங்களுக்கு திறக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இந்த நேரத்தில் நீங்கள் கலக்கப்படுவீர்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நேரத்தில் உங்கள் பெரும்பாலான நேரம் கவலையில் செலவிடப்படும்.\nஅதிர்ஷ்ட நாட்கள்: திங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி\nநல்ல நிறம்: இளஞ்சிவப்பு, அடர் மஞ்சள், சிவப்பு, ஸ்கை ப்ளூ\nஉடல்நலம் அடிப்படையில் இந்த மாதம் உங்களுக்கு பலவீனமாக தெரிகிறது. இந்த நேரத்தில், உங்கள் உடல்நலம் குறித்து நீங்கள் மிகவும் கவலைப்படுவீர்கள். நீங்கள் குணமடைய நீண்ட நேரம் எடுக்கும் சில நோய்கள் தாக்கவும் வாய்ப்புள்ளது. பணத்தின் அடிப்படையில் இந்த மாதம் உங்களுக்காக கலக்கத்தை ஏற்படுத்தப் போகிறது. இந்த நேரத்தில் உங்கள் செலவுகள் அதிகரித்து வருகின்றன. மறுபுறம், பணம் சம்பாதிப்பதற்கான அறிகுறியும் உள்ளது. நீங்கள் ஒருவரிடமிருந்து கடன் வாங்கியிருந்தால், அதை திருப்பிச் செலுத்த உங்களால் முடிந்தவரை முயற்சிக்கவும். மறுபரிசீலனை செய்வது சரியாக இருக்காது. நீங்கள் திருமணமானவராக இருந்தால், இந்த நேரம் உங்கள் மனைவியுடன் சரியாக கடக்காது. உங்களுக்கிடையில் அதிகரித்த பதற்றம் வீட்டில் முரண்பாட்டை ஏற்படுத்தும். இந்த வகையான விஷயங்கள் உங்கள் முழு குடும்பத்தையும் எதிர்மறையாக பாதிக்கும். வர்த்தகர்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த நேரத்தில் உங்கள் எதிரிகள் வலிமையாக இருப்பார்கள்.\nஅதிர்ஷ்ட நாட்கள்: செவ்வாய், திங்கள், புதன், ஞாயிறு\nநல்ல நிறம்: வெள்ளை, மஞ்சள், கிரீம், இளஞ்சிவப்பு, ஸ்கை ப்ளூ\nசில காலமாக உங்கள் திருமண வாழ்க்கையில் தொடர்ந்து ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டிருந்தால், இந்த மாதம், உங்களுக்கிடையில் தவறான புரிதல்கள் குறையும். நீங்கள் திருமணமாகாதவர் மற்றும் காதல் திருமணம் செய்ய விரும்பினால் ஆனால் உங்கள் உறவு குடும்பத்தின் அங்கீகாரத்தைப் பெறவில்லை என்றால், இந்த மாதம் சூழ்நிலை ���ங்களுக்கு சாதகமாக மாறக்கூடும். பொருளாதார முன்னணியில் இது உங்களுக்கு சரியான நேரம் அல்ல. பணத்தின் அடிப்படையில் சவால்களால் சூழப்பட்டிருப்பதை இப்போது நீங்கள் உணர்வீர்கள். இந்த நேரத்தில் உங்கள் செலவுகள் கணிசமாக அதிகரிக்கும். வருமானத்தை விட அதிகமாக செலவு செய்வதால் சேமிப்பில் நீங்கள் சரியான கவனம் செலுத்த முடியாது. நீங்கள் கடன் வாங்க வேண்டியிருக்கலாம். இந்த நேரத்தில் உங்களுக்கு சில நல்ல வணிக சலுகைகளும் கிடைக்கும். மறுபுறம், நீங்கள் வேலையில்லாமல் இருந்தால், நல்ல வேலை தேடுகிறீர்கள் என்றால், உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கக்கூடும். உடல்நலத்தின் மீது நீங்கள் அதிக அக்கறை செலுத்த வேண்டியிருக்கும்.\nஅதிர்ஷ்ட நாட்கள்: வெள்ளி, புதன், சனி, திங்கள்\nநல்ல நிறம்: பச்சை, சிவப்பு, நீலம், கிரீம்\nMOST READ: நாம் வேஸ்ட்டென நினைக்கும் அரிசி வேகவைத்த நீரால் நம் உடலில் ஏற்படும் அற்புத மாற்றங்கள் என்ன தெரியுமா\nஇந்த நேரம் உங்கள் வாழ்க்கைக்கு நல்லதாக இருக்கும். நீங்கள் சமீபத்தில் உங்கள் பழைய வேலையை விட்டுவிட்டு ஒரு புதிய வேலையில் சேர்ந்திருந்தால், இந்த நேரத்தில் உங்களுக்கு அதிக பொறுப்புகள் இருக்கலாம். இருப்பினும், உங்கள் கடின உழைப்பு மற்றும் நம்பிக்கையின் காரணமாக அனைத்தும் சுமூகமாக நடக்கும். வணிகர்கள் மாத தொடக்கத்தில் சில சிரமங்களை சந்திக்க நேரிடும். சந்தையில் அதிகரித்து வரும் போட்டி காரணமாக, நீங்கள் சிறிது நேரம் மன அழுத்தத்தில் இருப்பீர்கள், ஆனால் விரைவில் நீங்கள் முழு உற்சாகத்துடன் திரும்பி வருவீர்கள். உங்கள் வணிக முடிவுகளை நீங்கள் கவனமாக எடுக்க வேண்டும். உங்கள் பெரிய வாடிக்கையாளர்களுடன் நல்லுறவை வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். இந்த காலகட்டத்தில், பணத்தின் நிலைமையில் சில முன்னேற்றங்கள் இருக்கலாம். இந்த காலகட்டத்தில் நீங்கள் ஒரு புதிய வருமான ஆதாரத்தைப் பெறலாம். மறுபுறம், இந்த நேரத்தில், உங்கள் செலவுகள் கிட்டத்தட்ட ஒவ்வொரு பகுதியிலும் அதிகரிக்கக்கூடும். பணத்தின் அடிப்படையில் நீங்கள் கவனமாக இருப்பது நல்லது. உங்கள் உடல்நலத்தைப் பற்றிப் பேசினால், நீங்கள் சிறிய பிரச்சினைகளை ஒதுக்கி வைத்தால், இந்த காலகட்டத்தில் உங்கள் உடல்நலம் நன்றாக இருக்கும்.\nஅதிர்ஷ்ட நாட்கள்: திங்கள், சனி, புதன், வெள்ள���\nநல்ல நிறம்: அடர் மஞ்சள், கிரீம், சிவப்பு, வெள்ளை\nபணத்தின் அடிப்படையில் இந்த நேரம் உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் எந்தவிதமான நிதி நெருக்கடியையும் எதிர்கொள்ள வேண்டியதில்லை, நீங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்துவீர்கள். புதிய நான்கு சக்கர வாகனம் வாங்க நினைத்தால், இந்த நேரத்தில் உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற முடியும். ஒட்டுமொத்தமாக, நீங்கள் பொருளாதார முன்னணியில் வலுவாக நிற்பீர்கள். நீங்கள் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்தால், நீங்கள் ஒரு உயர் பதவியைப் பெறலாம். இது தவிர, சம்பள உயர்வுக்கு வலுவான வாய்ப்பு உள்ளது. அலுவலகத்தில், நீங்கள் உங்கள் சொந்த அடையாளத்தை உருவாக்க முடியும். அதே நேரத்தில், வணிகர்களும் இந்த காலகட்டத்தில் மீண்டும் இயங்கத் தொடங்குவார்கள். திருமண வாழ்க்கையில் நிலைமைகள் சாதகமாக இருக்கும். உங்கள் மனைவியுடனான உங்கள் உறவு நன்றாக இருக்கும். உங்கள் உடல்நலம் குறித்து எச்சரிக்கையாக இருங்கள், இல்லையெனில் வயிறு அல்லது முழங்கால் வலி காரணமாக இந்த நேரத்தில் நீங்கள் வருத்தப்படலாம்.\nஅதிர்ஷ்ட நாட்கள்: ஞாயிறு, வெள்ளி, புதன், செவ்வாய்\nநல்ல நிறம்: பழுப்பு, பச்சை, சிவப்பு, ஆரஞ்சு\nகன்னி ராசியைப் பொறுத்தவரை, இந்த மாதம் சில சந்தர்ப்பங்களில் சிறந்த முடிவுகளைத் தரும். இந்த நேரத்தில் உங்கள் இமேஜைப் பற்றி மிகவும் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். உங்கள் வேலையைப் பற்றிப் பேசினால், நீங்கள் எவ்வளவு அதிகமாக வேலை செய்கிறீர்களோ அவ்வளவு உங்களுக்கு நல்லது. இந்த நேரத்தில் உங்கள் கடின உழைப்பு உங்கள் எதிர்காலத்திற்கு அடித்தளத்தை அமைக்கும். நீங்கள் ஒரு வேலையைச் செய்து, உயர் பதவியைப் பெற விரும்பினால், இந்த நேரத்தில் உங்கள் வேலையைப் பற்றி கொஞ்சம் கவனக்குறைவாக இருக்க வேண்டாம். இந்த நேரத்தில், நீங்கள் புதிய திட்டங்களில் வேலை செய்யத் தொடங்கலாம். இது தவிர, உங்களிடம் ஒரு புதிய வணிக திட்டம் இருந்தால், அதைப் பற்றி யோசித்தபின் உங்கள் முடிவையும் எடுக்கலாம். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் எந்த புதிய மற்றும் மதிப்புமிக்க விஷயத்தையும் உங்கள் வீட்டிற்கு கொண்டு வரலாம். உங்கள் குழந்தைகளுக்கும் நேரம் ஒதுக்க முயற்��ிப்பது நல்லது. உங்கள் உடல்நலம் பற்றிப் பேசும்போது, ​​உங்கள் உடல்நலம் குறித்து நீங்கள் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும்.\nஅதிர்ஷ்ட நாட்கள்: ஞாயிறு, வியாழன், சனி, புதன்\nநல்ல நிறம்: நீலம், ஊதா, இளஞ்சிவப்பு, வெள்ளை\nஇந்த மாதம் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் குடும்பத்தினருடனான உங்கள் உறவுகள் வலுவாக இருக்கும், மேலும் பாதகமான சூழ்நிலைகளில் கூட உங்கள் அன்புக்குரியவர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். நீங்கள் திருமணம் செய்து கொண்டால், இந்த நேரம் உங்கள் துணைக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். அவர்கள் துறையில் எந்த பெரிய வெற்றிகளையும் பெற முடியும். . நீங்கள் சில காலமாக பொருளாதார முன்னணியில் தொடர்ந்து சவால்களை எதிர்கொண்டு வருகிறீர்கள், ஆனால் இந்த நேரத்தில் உங்கள் போராட்டம் முடிவுக்கு வரக்கூடும். இந்த தொல்லைகளை நீங்கள் முற்றிலுமாக அகற்ற மாட்டீர்கள் என்றாலும், நீங்கள் ஒரு பெரிய அளவிற்கு நிவாரணம் பெறலாம். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு நெருக்கமான ஒருவரிடமிருந்து நீங்கள் நிதி உதவி பெறலாம். இது தவிர, சிறிய கடன்களிலிருந்தும் உங்களுக்கு நிவாரணம் கிடைக்கும். இந்த நேரத்தில் உங்கள் வணிக கூட்டாளருடன் எந்தவிதமான விவாதத்தையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள், இல்லையெனில் அவர்கள் உங்களுக்கு எதிரான ஒரு முடிவை எடுக்க முடியும். உங்கள் உடல்நிலையைப் பற்றிப் பேசுகையில் அதிக ஓய்வெடுக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள்.\nஅதிர்ஷ்ட நாட்கள்: புதன், சனி, வியாழன், ஞாயிறு\nநல்ல நிறம்: சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், மெரூன்\nMOST READ:நீங்கள் எந்த எண்ணெயில் சமைக்கிறீங்க நீங்க சமைக்கிற எண்ணெய்களில் இருக்கும் ஆபத்து என்ன தெரியுமா\nஇந்த நேரத்தில் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் சில சிக்கல்களை நீங்கள் சந்திக்க நேரிடும். உங்கள் மனைவியின் மாற்றப்பட்ட நடத்தை உங்கள் வீட்டில் கருத்து வேறுபாட்டிற்கு ஒரு காரணமாக மாறும். இது தவிர, உங்கள் பெற்றோருடன் அவர்களின் நடத்தை சரியாக இருக்காது. உடல்நலம் தொடர்பாக இந்த காலகட்டத்தில் பல பிரச்சினைகள் ஏற்படலாம். வலி, மூச்சுத் திணறல் போன்றவை பிரச்சினைகள் ஏற்படலாம். தற்போதைய சூழ்நிலையில் உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள்எச்சரிக்கையுடன் கவனித்துக் கொள்ள வேண்டும். பாதகமா�� சூழ்நிலைகளில் கூட உறுதியாக நிற்க உங்கள் மனசாட்சி உங்களுக்கு உதவும். மறுபுறம், இந்த காலகட்டத்தில் வணிகர்கள் தங்கள் கோபத்தை கட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள். உங்கள் கட்டுப்பாடற்ற கோபம் உங்கள் வணிகத்தில் பெரிய இழப்பை ஏற்படுத்தும்.\nஅதிர்ஷ்ட கிரகங்கள்: செவ்வாய் மற்றும் புளூட்டோ\nஅதிர்ஷ்ட நாட்கள்: செவ்வாய், திங்கள், ஞாயிறு, புதன்\nநல்ல நிறம்: வெள்ளை, பழுப்பு, இளஞ்சிவப்பு, நீலம்\nநீங்கள் வேலை செய்தால் மாதத்தின் ஆரம்பம் உங்களுக்கு நல்லதாக இருக்காது. இந்த நேரத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும், மேலும் நீங்கள் மிகவும் மன அழுத்தத்தையும், சலிப்பையும் உணருவீர்கள். நீங்கள் ஒரு பெரிய திட்டத்தில் பணிபுரிகிறீர்கள் என்றால், உங்கள் குழுவின் உறுப்பினர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றி, நல்ல ஒருங்கிணைப்பை வைத்திருக்க முயற்சிக்கவும். இருப்பினும், எல்லாவற்றிற்கும் அவர்களைச் சார்ந்து இருக்காதீர்கள், இல்லையெனில் நீங்கள் சிக்கலில் மாட்டலாம். த காலகட்டத்தில், நீங்கள் பல சிறிய லாபங்களைப் பெறலாம். இது தவிர, வணிகத்தை மாற்ற சில முக்கியமான முடிவுகளையும் நீங்கள் எடுக்கலாம். பொருளாதார கண்ணோட்டத்தில், இந்த மாதம் கலவையான முடிவுகளைத் தரும். இந்த காலகட்டத்தில், பணம் தொடர்பான சில சிக்கல்கள் எழலாம். தாய் அல்லது தந்தையின் ஆரோக்கியத்திற்காக நீங்கள் அதிக பணம் செலவழிக்க வாய்ப்புள்ளது. இது தவிர, உங்கள் வருமானமும் குறையக்கூடும். இத்தகைய சூழ்நிலையில், ஒரு முழு மாத வரவு செலவுத் திட்டத்தை முன்கூட்டியே தயாரித்து, தேவையான விஷயங்களுக்கு மட்டுமே செலவிடுவது உங்களுக்கு நல்லது. நீங்கள் திருமணமானவராக இருந்தால், உங்கள் திருமண வாழ்க்கையில் நிறைய சலிப்பை உணருவீர்கள். உடல்நலம் அடிப்படையில் இந்த மாதம் உங்களுக்கு இயல்பாக இருக்கும்.\nஅதிர்ஷ்ட நாட்கள்: வெள்ளி, சனி, வியாழன், புதன்\nநல்ல நிறம்: சிவப்பு, பச்சை, இளஞ்சிவப்பு, மஞ்சள்\nஉங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், இந்த மாதம் முந்தைய மாதத்தை விட சிறப்பாக இருக்கும். இருப்பினும், இந்த நேரத்தில் உங்கள் வீட்டில் சிறிய சண்டைகள் ஏற்படலாம். உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் நீங்கள் வாதங்களை வைத்திருக்கலாம், ஆனால் பெரிய பிரச்சினை இருக்காது. உங்கள் அன்புக்குரியவ��்களுடனான உங்கள் உறவில் இனிமையைப் பராமரிக்க விரும்பினால், அவர்களை பணிவுடன் நடத்துங்கள். உங்கள் ஆக்ரோஷமான தன்மை உங்கள் அன்புக்குரியவர்களிடமிருந்து உங்களை விரட்டக்கூடும். நீங்கள் வேலையைப் பற்றி மிகவும் தீவிரமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். வேலையைப் பற்றிய உங்கள் அலட்சியம் காரணமாக, நீங்கள் அலுவலகத்தில் விமர்சனங்களை எதிர்கொள்ளக்கூடும். உங்கள் மேலதிகாரிகளின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வாழ நீங்கள் முயற்சி செய்கிறீர்கள். அதே நேரத்தில், வணிகர்கள் இந்த மாதத்தில் மிகப்பெரிய லாபத்தைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்கள் நிதிரீதியாகவும் பலப்படுவீர்கள். உங்கள் உடல்நலம் பற்றிப் பேசும்போது, ​​உங்கள் ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.\nஅதிர்ஷ்ட நாட்கள்: சனி, திங்கள், புதன், செவ்வாய்\nநல்ல நிறம்: ஊதா, மஞ்சள், மெரூன், வெள்ளை, ஆரஞ்சு\nமற்றவர்கள் கூறுவதன் மூலம் உங்கள் முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டாம், குறிப்பாக நீங்கள் வியாபாரம் செய்தால், வணிக விஷயங்களில் அவசரப்பட வேண்டாம், உங்கள் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்துங்கள். தற்போதைய சூழ்நிலையைப் பொறுத்தவரை, அதிகமாக சேமிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறீர்கள், இல்லையெனில் உங்களுக்கு இழப்புகள் ஏற்படக்கூடும். வேலையில் உங்கள் முயற்சிகளையும் கடின உழைப்பையும் தொடரட்டும், விரைவில் உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். பணத்தைப் பொறுத்தவரை நிலைமை சிறப்பாக இருக்கும். இந்த மாதத்தில் நீங்கள் நிறைய பணம் சம்பாதிக்க முடியும். நீங்கள் சேமிப்பிலும் கவனம் செலுத்த முடியும். சிறிய செலவுகள் இருக்கலாம் என்றாலும், எந்த பிரச்சனையும் இருக்காது. நிதிரீதியாக நீங்கள் ஏழைகளுக்கு உதவ முன்வருவீர்கள். இந்த காலகட்டத்தில் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். பெற்றோர் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பார்கள், உங்களுக்கு உணர்ச்சிபூர்வமான ஆதரவு கிடைக்கும். நீங்கள் திருமணமாகாதவர் மற்றும் காதல் திருமணம் செய்ய விரும்பினால், உங்கள் உறவை உங்கள் குடும்பத்தினர் அங்கீகரிக்க அதிக வாய்ப்பு உள்ளது. உங்கள் உடல்நலம் பற்றி பேசினால், இந்த நேரத்தில் அது நன்றாக இருக்கும்.\nஅதிர்ஷ்ட கிரகங்கள்: யுரேனஸ், சனி\nஅதிர்ஷ்ட நாட்கள்: புதன், வியாழன், திங்கள், சனி\nநல்ல நிறம்: அடர் பச்சை, இளஞ்சிவப்பு, வெள்ளை, மஞ்சள், சிவப்பு\nMOST READ:இந்த ராசிக்காரங்க வாழ்க்கையில பயத்துக்கு இடமே இல்லையாம்... தைரியம் இவங்க இரத்தத்துலயே இருக்காம்...\nஉங்கள் வேலையைப் பற்றி பேசும்போது, உங்கள் வேலையில் கவனம் செலுத்த வேண்டும். மேலும், உங்கள் முதலாளியுடனான உங்கள் உறவுகள் நன்றாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சில தவறான புரிதல்களால், அனைவருடனான உங்கள் ஒருங்கிணைப்பு பாதிக்கப்படக்கூடும். நீங்கள் வியாபாரம் செய்தால், அதில் கலவையான முடிவுகளைப் பெறுவீர்கள். இந்த நேரத்தில் பெரிய ஒன்றைச் செய்வதற்கு இந்த நேரம் சாதகமாக இல்லை, இந்த நேரத்தில் நீங்கள் அதில் திருப்தி அடைய அறிவுறுத்தப்படுகிறீர்கள். இருப்பினும், நீங்கள் கடினமாக உழைப்பதில் பின்வாங்கக்கூடாது. இந்த நேரத்தில் நீங்கள் ஒரு பொருளாதார நெருக்கடியையும் சந்திக்க நேரிடலாம். உங்கள் வீட்டு உறுப்பினர்களுடன் நீங்கள் நல்ல உறவைக் கொண்டிருப்பீர்கள். மறுபுறம், சில உறுப்பினர்கள் உங்களிடம் மகிழ்ச்சியற்றவர்களாக இருப்பார்கள். உங்கள் மனைவியின் எதிர்மறையான அணுகுமுறை உங்களை காயப்படுத்தும். உங்கள் உடல்நிலையைப் பற்றி பேசுகையில், ஆரோக்கியமாக இருக்க நீங்கள் நிறைய தூக்கத்தைப் பெற வேண்டும்.\nஅதிர்ஷ்ட நாட்கள்: சனி, திங்கள், செவ்வாய், ஞாயிறு\nநல்ல நிறம்: பச்சை, இளஞ்சிவப்பு, ஸ்கை நீலம், வெள்ளை, மஞ்சள்\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபொன்னான புதன்கிழமையில் இந்த ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாக போகுதாம்...\nசெவ்வாயால் இன்னைக்கு இந்த ராசிக்காரங்க படாதபாடு படப்போறாங்களாம்... உஷாரா இருங்க...\nஇன்னைக்கு இந்த 3 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கூரையை பிச்சுக்கிட்டு கொட்டப்போகுதாம்...\nஇந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா இந்த 3 ராசிக்காரங்க காட்டுல பண மழைதானாம்...\nஇன்னைக்கு இந்த 3 ராசிக்காரங்களுக்கு நாள் ரொம்ப அதிர்ஷ்டமான நாளாக இருக்கப்போகுதாம்...\nசனிபகவான் இன்னைக்கு இந்த ராசிக்காரங்கள வைச்சு செய்யப்போறாராம்... உஷாரா இருங்க...\nஆடி வெள்ளிக்கிழமை இந்த 4 ராசிக்காரங்களுக்கு நாள் ரொம்ப மோசமா இருக்கப் போகுதாம்... உஷாரா இருங்க...\nஇன்னைக்கு இந்த ராசிக்காரங்க வாய வைச்சுக்கிட்டு சும்மா இருக்கணும் இல்லனா பிரச்சினைதான்...\nபொன் விளையும் புதன் கிழமையில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து பலமா அடிக்கப்போகுதாம்...\nஇன்னைக்கு இந்த ராசிக்காரங்க பண விஷயத்துல பெருசா ஏமாறப்போறாங்களாம்... உஷாரா இருங்க...\nஇன்னைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு அவங்க மனைவியோட எக்கச்சக்க ரொமான்ஸ் இருக்காம்...\nஆகஸ்ட் மாசம் முதல் வாரம் உங்கள் ராசிக்கு அதிர்ஷ்டமான நாள் எதுன்னு தெரியுமா\nRead more about: horoscope astrology pulse insync ஜோதிடம் ராசி பலன்கள் சுவாரஸ்யங்கள் உலக நடப்புகள்\nநாக்குல அடிக்கடி கொப்புளம் வருதா இத ட்ரை பண்ணுங்க உடனே சரியாகிடும்…\nஎந்த மருந்துமே இல்லாமல் உங்களின் செக்ஸ் செயல்திறனை அதிகரிக்க இந்த விஷயங்களை பண்ணுனா போதும்...\nஉங்க காதலில் இந்த அறிகுறிகள் இருந்தால் நீங்க கண்ட்ரோல் பண்ற சைக்கோவிடம் சிக்கியுள்ளீர்களாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/land-rover-range-rover-velar-and-mercedes-benz-gls.htm", "date_download": "2020-08-13T12:21:16Z", "digest": "sha1:VNQFDYGVENPUY76RDNXOGRFH7GGAKBJP", "length": 35849, "nlines": 954, "source_domain": "tamil.cardekho.com", "title": "மெர்சிடீஸ் ஜிஎல்எஸ் விஎஸ் லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புநியூ கார்கள்ஒப்பீடு கார்கள்ஜிஎல்எஸ் போட்டியாக ரேன்ஞ் ரோவர் விலர்\nமெர்சிடீஸ் ஜிஎல்எஸ் ஒப்பீடு போட்டியாக லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் விலர்\nலேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வேலார் ஆர்-டைனமிக் எஸ் பெட்ரோல்\nமெர்சிடீஸ் ஜிஎல்எஸ் போட்டியாக லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nநீங்கள் வாங்க வேண்டுமா லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar அல்லது மெர்சிடீஸ் ஜிஎல்எஸ் நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar மெர்சிடீஸ் ஜிஎல்எஸ் மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 73.3 லட்சம் லட்சத்திற்கு லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வேலார் ஆர்-டைனமிக் எஸ் பெட்ரோல் (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 99.9 லட்சம் லட்சத்திற்கு 400d 4மேடிக் (டீசல்). ரேன்��் ரோவர் விலர் வில் 1997 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் ஜிஎல்எஸ் ல் 2999 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த ரேன்ஞ் ரோவர் விலர் வின் மைலேஜ் 15.8 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model) மற்றும் இந்த ஜிஎல்எஸ் ன் மைலேஜ் - (பெட்ரோல் top model).\nலேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வேலார் ஆர்-டைனமிக் எஸ் பெட்ரோல்\nகிடைக்கப்பெறும் நிறங்கள் ஃபயர்ன்ஸ் சிவப்புசிலிக்கான் வெள்ளிகைக ou ரா கல்யுலாங் வைட்நார்விக் பிளாக்கார்பதியன் கிரேeiger சாம்பல்பைரன் ப்ளூசாண்டோரினி பிளாக்புஜி வெள்ளை+6 More ஹையன்டிச் ரெட்செலனைட் கிரே மெட்டாலிக்மொஜாவே வெள்ளிஅப்சிடியன் பிளாக்கேவன்சைட் ப்ளூ கிரிஸ்டல் வெள்ளை முத்து உலோகம்ஒளிரும் மணல் உலோகம்ஓனிக்ஸ் பிளாக்அந்தி வெண்கல உலோகம்பிரகாசமான வெள்ளி உலோகம்ஐஸ் வெள்ளைசவிலே கிரே மெட்டாலிக்ஆஸ்மியம் கிரே மெட்டாலிக்மின்சார வெள்ளி உலோகம்+4 More\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nபவர் ஸ்டீயரிங் Yes Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes Yes\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes Yes Yes\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes Yes Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் Yes\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes Yes\nட்ரங் லைட் Yes Yes Yes\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல்\nவெனிட்டி மிரர் Yes Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் No Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes Yes\nசீட் தொடை ஆதரவு Yes Yes Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes Yes\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும்\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஸ்மார்ட் கீ பேண்ட் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் No Yes Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் Yes Yes Yes\nடெயில்கேட் ஆஜர் No Yes Yes\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் No Yes No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் No\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No Yes Yes\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் Yes Yes Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes Yes\nபின்பக்க கேமரா Yes Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes No\nknee ஏர்பேக்குகள் Yes Yes Yes\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes Yes Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் No Yes No\nமலை இறக்க கட்டுப்பாடு Yes Yes Yes\nமலை இறக்க உதவி Yes Yes Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி No Yes No\nசிடி பிளேயர் No No Yes\nசிடி சார்ஜர் No No No\nடிவிடி பிளேயர் No No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் No Yes No\nபேச்சாளர்கள் முன் Yes Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes No Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes Yes\nதொடு திரை Yes Yes Yes\nஆண்ட்ராய்டு ஆட்டோ Yes Yes\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No Yes No\nப்ரோ சேவை மற்றும் wi-fi hotspot\nஉயர் செயல்பாடு audio system\nடச்சோமீட்டர் Yes Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes Yes\nதுணி அப்ஹோல்டரி No Yes No\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes Yes\nகிளெவ் அறை Yes Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் No Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes\nசிகரெட் லைட்டர் Yes Yes Yes\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு No Yes Yes\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes Yes\nமழை உணரும் வைப்பர் Yes Yes Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes\nபின்பக்க விண்டோ வாஷர் Yes Yes No\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes Yes\nஅலாய் வீல்கள் Yes Yes Yes\nபின்பக்க ஸ்பாயிலர் Yes Yes Yes\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes Yes\nr டைனமிக் வெளி அமைப்பு pack\nவெள்ளி roof rails மீது பிளாக் foot\nமைலேஜ் (சிட்டி) No No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக��� கோஎப்பிஷன்டு No No No\ntwin டர்போ டீசல் engine\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் ((மிமீ))\nகிளெச் வகை No No No\nஅறிமுக தேதி No No No\nஉத்தரவாதத்தை time No No No\nஉத்தரவாதத்தை distance No No No\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nஒத்த கார்களுடன் ரேன்ஞ் ரோவர் விலர் ஒப்பீடு\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque போட்டியாக லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nபிஎன்டபில்யூ எக்ஸ்3 போட்டியாக லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nபிஎன்டபில்யூ எக்ஸ்5 போட்டியாக லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nபோர்ஸ்சி மாகன் போட்டியாக லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nலேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்\nலேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் போட்டியாக லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nஒத்த கார்களுடன் ஜிஎல்எஸ் ஒப்பீடு\nவோல்வோ எக்ஸ்சி90 போட்டியாக மெர்சிடீஸ் ஜிஎல்எஸ்\nபிஎன்டபில்யூ எக்ஸ7் போட்டியாக மெர்சிடீஸ் ஜிஎல்எஸ்\nமெர்சிடீஸ் ஜிஎல்இ போட்டியாக மெர்சிடீஸ் ஜிஎல்எஸ்\nபிஎன்டபில்யூ எக்ஸ்5 போட்டியாக மெர்சிடீஸ் ஜிஎல்எஸ்\nலேண்டு ரோவர் டிஸ்கவரி போட்டியாக மெர்சிடீஸ் ஜிஎல்எஸ்\nரெசெர்ச் மோர் ஒன ரேன்ஞ் ரோவர் velar மற்றும் ஜிஎல்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/factcheck-fake-news-card-on-tamil-nadu-minister-kadambur-raju/", "date_download": "2020-08-13T11:53:40Z", "digest": "sha1:XT44VDHBOPD3AY2PFWS57R6QKHR5R7LA", "length": 15513, "nlines": 114, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ பற்றி பரவும் போலி நியூஸ் கார்டு! | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nதமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ பற்றி பரவும் போலி நியூஸ் கார்டு\nJuly 23, 2020 July 23, 2020 Pankaj IyerLeave a Comment on தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ பற்றி பரவும் போலி நியூஸ் கார்டு\n‘’தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ, எச்.ராஜாவுக்கு ஆதரவாகப் பேசினார்,’’ என்று கூறி பகிரப்படும் நியூஸ் கார்டின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.\nமேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், அமைச்சர் கடம்பூர் ராஜூ பற்றி புதிய தலைமுறை ஊடகம் வெளியிட்டதைப் போன்ற நியூஸ் கார்டு ஒன்றை பகிர்ந்துள்ளனர். அதில், ‘’எச்.ராஜாவை தவிர எந்த மதத்தை யார் புண்படுத்தினாலும் தமிழக அரசு வேடிக்கை பார்க்காது – அமைச்சர் கடம்பூர் ராஜூ,’’ என்று எழுதப்பட்டுள்ளது.\nஇதனைப் பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.\nதமிழகத்தில் தற்போது, அதிமுக – பாஜக கூட்டணியில் இருந்தாலும், அவ்வப்போது இரு தரப்பினரும் பரஸ்பரம் ஏதேனும் விமர்சிப்பதும், மாறுபட்ட கருத்துகளை தெரிவிப்பது வழக்கமான விசயமாக உள்ளது.\nஅதேசமயம், ஒரு சில விசயங்களில் இரு தரப்பினரும் ஒருமித்த கருத்து உடையவராகவும் செயல்படுகிறார்கள். அப்படிப்பட்ட சூழலில், சமீபத்தில் கறுப்பர் கூட்டம் என்ற யூடியுப் சேனல் இந்து மதத்தை விமர்சித்ததாக சர்ச்சை எழுந்தது.\nஇதன்பேரில், பல தரப்பிலும் கடுமையான கண்டனங்கள் கூறப்படுவதோடு, சம்பந்தப்பட்ட நபர்களையும் கைது செய்யும் அளவுக்கு இந்த விவகாரம் சூடுபிடித்துள்ளது.\nஇந்த சூழலில்தான் நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவில் தகவல் வெளியாகியுள்ளது.\nஎனவே, இந்த செய்தி உண்மையா என்ற சந்தேகத்தில் புதிய தலைமுறையின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கம் சென்று தகவல் தேடினோம். அப்போது, ஜூலை 21, 2020 அன்று கடம்பூர் ராஜூ பற்றி புதிய தலைமுறை ஊடகம் வெளியிட்ட உண்மையான நியூஸ் கார்டின் விவரம் கிடைத்தது. அதில், வேறு ஒரு விசயம் எழுதப்பட்டதைக் கண்டோம்.\nஎனவே, மேற்கண்ட ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் போலி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளதாக, உறுதி செய்யப்படுகிறது.\nஉரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால் +91 9049044263 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு தகவல் தெரிவியுங்கள்.\nTitle:தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ பற்றி பரவும் போலி நியூஸ் கார்டு\nஉல்லாச விடுதியில் காயத்ரி ரகுராம் சிக்கியதாக புதிய தலைமுறை நியூஸ் கார்டு வெளியிட்டதா\nதிமுகவிடம் பணம் வாங்கியதாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் ஒப்புக் கொண்டாரா\nஉதய சூரியன் சின்னத்துடன் கன்றுக்குட்டி- இது தமிழ் நாட்டைச் சேர்ந்ததா\nபார்லே ஜி பிஸ்கட் பாக்கெட்டில் இருக்கும் சிறுமி இவரா\nதூத்துக்குடியில் போலீசார் துப்பாக்கியால் சுடும்போது குறுக்கே போனதால் 13 பேர் இறந்தனர் – அன்புமணி கூறியதாக பரவும் வதந்தி\nதேவி லால் இந்தியில் பேசியதை கனிமொழி தமிழில் மொழி பெயர்த்தாரா ‘’கனிமொழிக்கு இந்தி தெரியும்,’’ என்ற தலைப்பில் ஒரு... by Pankaj Iyer\nFact Check: ஜப்பானில் மனித இறைச்சி விற்கப்படுகிறதா- வதந்தியை நம்பாதீர் ‘’ஜப்பானில் மனித இறைச்சி விற்பனை செய்யப்படுகிறது,’... by Pankaj Iyer\nஇது ஜபல்பூர் நர்மதா நீர்வீழ்ச்சி கிடையாது ‘’இது ஜபல்பூர் நர்மதா நீர்வீழ்ச்சி,’’ என்ற தலைப்பி... by Pankaj Iyer\nலண்டன் விதவை போன் நம்பர் வேண்டுமா– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார்– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார் லண்டனில் இருக்கும் 34 வயது விதவை என்று ஒரு புகைப்ப... by Chendur Pandian\nதிண்டுக்கல் இடைத்தேர்தலில் எம்ஜிஆர் போட்டியிட்டாரா ‘’திண்டுக்கல் தொகுதியில் எம்ஜிஆர் வெற்றி பெற்றது ப... by Pankaj Iyer\nதேங்காய் லாரியை கடத்திய பாஜக நிர்வாகிகள்: ஃபேஸ்புக் பதிவு உண்மையா 10 டன் தேங்காய் ஏற்றிய லாரியை பா.ஜ.க நிர்வாகிகள் க... by Chendur Pandian\nகொரோனா விதிமுறையை மீறி நடந்த ஊர்வலமா இது\nராஜஸ்தானில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றனரா\nஇது ஜபல்பூர் நர்மதா நீர்வீழ்ச்சி கிடையாது\nFact Check: ஜப்பானில் மனித இறைச்சி விற்கப்படுகிறதா\nபாகிஸ்தானில் மரக் கன்றுகள் பிடுங்கி வீசப்பட்டதாக பரவும் வதந்தி\nprincenrsama commented on தந்தை பெரியார் திராவிடர் கழகம் பன்றிக்கு பூணூல் போடும் போராட்டம் அறிவித்ததா: தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் திரு.கு.\nEdwin Prabhakaran MG commented on தந்தை பெரியார் திராவிடர் கழகம் பன்றிக்கு பூணூல் போடும் போராட்டம் அறிவித்ததா: தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி\nRajmohan commented on சத்யராஜ் மகள் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இதுவா\nRamanujam commented on பாஜகவை சேர்ந்த கல்யாணராமன் நடிகர்கள் கார்த்தி, சூர்யாவை மிரட்டினாரா: பாஜகவுக்கு எப்ப எடுப்பா மாறினீங்க\nNithyanandam commented on இந்த இடம் இந்தியாவில் இல்லை; எங்கே உள்ளது தெரியுமா\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (109) அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (866) அரசியல் சார்ந்தவை (25) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (9) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (10) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (233) இலங்கை (1) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (39) உலகம் (9) கல்வி (9) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,164) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (214) சமூகம் சார்ந்தவை I Social (10) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (65) சினிமா (49) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (130) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ்நாடு (79) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (2) பாஜக (2) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (54) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (30) விலங்கியல் (1) விளையாட்டு (12) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanmeegam.in/spiritual/kula-deivam-vazhipadu/", "date_download": "2020-08-13T12:15:05Z", "digest": "sha1:OIGDR6BFSYWWEGYTP6D242A3KUPFSTFC", "length": 13819, "nlines": 94, "source_domain": "www.aanmeegam.in", "title": "Kula Deivam Vazhipadu in Tamil - Family Deity Meaning in Tamil", "raw_content": "\nகுல தெய்வ வழிபாட்டின் முக்கியத்துவம்\nகுல தெய்வ வழிபாட்டின் முக்கியத்துவம்\nகுல தெய்வ வழிபாட்டின் முக்கியத்துவம்\nகுலதெய்வம் என்பது உங்களுக்கு பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் அதை வணங்க நீங்கள் சென்றே ஆக வேண்டும். குலதெய்வம் என்பது தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமாக இருந்து நம்மை முதன்மைப்படுத்தி, முக்கியத்துவம் கொடுத்து, நம்முடைய நலன்களில் அக்கறை செலுத்தக்கூடியது. தேவைகளை உணர்ந்து நமக்கு உடனடியாக தரக் கூடியதுதான் குலதெய்வம்.\nஅதனால், குலதெய்வ வழிபாடு என்பது முக்கியம். குலதெய்வ வழிபாட்டால் குழந்தை பாக்கியம் உட்பட எல்லாம் நமக்கு கிடைக்கும். ஒவ்வொரு குடும்பத்தினரும் அவர்களது குலதெய்வத்தை பரம்பரை பரம்பரையாக வணங்கி வருகின்றனர். அந்தக் குடும்பத்தினருக்கு அந்த தெய்வம் மிகப் பரிச்சயமானதாக இருக்கும்.\nகடந்த காலங்களில் பங்காளிகளுக்குள் ஏற்படும் தகராறுகளை தீர்த்து வைக்கும் இடமாக குலதெய்வக் கோயில்கள் விளங்கின. ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்காக உருவாக்கப்பட்ட குலதெய்வக் கோயில், அவர்களின் சந்ததிகளுக்கு பரம்பரை பரம்பரையாக முழுமுதற் கடவுளாக விளங்குகிறது. அதனால்தான் அந்த சமூகத்தில் எந்த சுபகாரியம் நடந்தாலும் முதலில் குலதெய்வத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.\nஉதாரணமாக திருமணம் என்று எடுத்துக் கொண்டாலும், முதல் பத்திரிகை குல தெய்வத்திற்கு வழங்கப்படுகிறது. இது குழந்தைக்கு முதல் மொட்டை அடிப்பதற்கும் பொருந்தும். ஒரு குழந்தைக்கு, குல தெய்வக் கோயிலில் முதல் மொட்டை அடித்தால், அந்தக் குழந்தை ஆரோக்கியமாக வளரும் என்று நம்பப்படுகிறது.\nதலைமுறைகள் கடந்து வாழும் நம்மில் பலருக்குத் தங்களின் குலதெய்வம் என்ன என்பது தெரிவதே இல்லை. தகவல் பரிமாற்றத்தால் ஏற்பட்ட இடைவெளி அல்லது குறைபாடு குலதெய்வ வழிபாட்டை மறக்க வைத்திருக்கிறது. சிவனும் விஷ்ணுவும் பிள்ளையாரும் முருகனும் வழிபாட்டு தெய்வங்கள் வரிசையில் வருவார்களே தவிர, குலதெய்வ வரிசையில் வருவதில்லை.\nகுலதெய்வம் என்பது ஸ்ரீராமனை போல் மனித குலத்தில் அவதரித்து மக்களோடு மக்களாக வாழ்ந்து அவர்கள் குறைகளை களைந்து காத்த காரணத்தால் தங்கள் குலத்தை காத்தவர்களை வணங்கும் வழக்கமும், அவர்களை குலதெய்வம் என்று ஆராதிக்கவும் செய்கிறார்கள். இதுதான் அதன் அடிப்படை.\nஒருவருக்கு ஏற்பட்ட நம்பிக்கை அவரை சார்ந்தவர்களுக்கு பரவி, அவர் சமூகத்தவரால் அங்கீகரிக்கப்பட்டு, வழி வழியாய் வருபவைதான் குலதெய்வ வழிபாடு. அதாவது முன்னோர் வழிபாடுதான் மருவி குலதெய்வமாக வருகிறது. அந்த வகையில் எந்த காரியம் செய்தாலும் முதலில் குலதெய்வ வழிப்பாட்டை செய்ய வேண்டும் என்பதால் தான் சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை, குலதெய்வத்திற்கு மிஞ்சிய கடவுளும் இல்லை என்கிற பழமொழியே உருவானது.\nஇந்த குலதெய்வ வழிப்பாட்டில் குறைபாடுகள் ஏற்படும் போது எண்ணிய காரியங்கள் ஈடேறுவதில் சிக்கல், பொருளாதார நிலையில் மந்தமான போக்கு, செய்தொழில் முடக்கம், சேர்ந்தவரால் விரையம், பிள்ளைகள் வழியில் தொல்லை என்று பல்வேறு இடர்பாடுகள் தோன்றும்.\nஒருவரது குலம் ஆல்போல் தழைத்து அருகுபோல வேரூன்ற வேண்டுமானால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம். குலதெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுக்கிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்நத ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான்.\nகுலதெய்வத்தின் ஆசி இல்லையென்றால் திருமணத்தடை, குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பது, நிரந்தர வேலை இல்லாமல் இருப்பது, குடும்பத்தில் பிரச்சனை, உடல் உபாதைகள் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. எனவே வருடத்திற்கு ஒ���ு முறையாவது பங்குனி உத்திர நாளில் குலதெய்வ கோயிலில் வணங்கினால், வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும்.\nஎப்போது வழிபடுவது: கிராம கோவில் திருவிழா மற்றும் முக்கிய பண்டிகை திருவிழா நாட்களிலும், குல தெய்வ சிறப்பு பூஜைகளை ஒன்றாக இணைத்து செய்வதுண்டு குடும்பத்தில் நடைபெறும் பிறந்த நாள் விழா, காதணி விழா, பூப்புனித நீராட்டு விழா, திருமண விழா போன்ற விசேச நாட்களில் குல தெய்வத்திற்கு முதல் அழைப்பிதழ் வைக்கும் பழக்கம் இருக்கிறது.\nதிருமண நிச்சயம் குலதெய்வத்தின் முன்பு நடக்கும் வழக்கமும் சில இடங்களில் இருக்கிறது. வருடத்திற்கு ஒரு முறை சுற்றமும், கோவில் பங்காளிகளும் ஒன்றாக இணைந்து ஆட்டு கிடாவெட்டி பொங்கல் வைத்து விழாவை போல சிறப்பாக வழிபாடு செய்கின்றார்கள்.\nவழிபாடு பலன்கள்: குலதெய்வம் வழிபாட்டின் மூலம் மணமாகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். குழந்தை வரம் பெறுவது, தீராத நோய்களுக்கு பரிகாரம் பெறுவது, கல்வி, தொழில் விருத்தி கிடைப்பது, வழக்குகளில் நீதி கிடைப்பது முதலிய பயன்கள் பெறப்படுகிறது.\nகாரடையான் நோன்பு கடைப்பிடிக்கும் முறை\nதிருவக்கரை ஸ்ரீ வக்ரகாளியம்மன் ஆலயம்\nவரலட்சுமி விரதம் – வரலட்சுமி பூஜை\nஅஷ்டலட்சுமி திருக்கோவில் – சென்னை\nதேவிபட்டினம் நவபாஷாண நவக்கிரக திருக்கோவில்\nகுல தெய்வ வழிபாட்டின் முக்கியத்துவம்\nஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில், பெருநா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanmeegam.in/temple/51-sakthi-peetam-list-tamil/", "date_download": "2020-08-13T10:32:00Z", "digest": "sha1:ZRKQUUJFHCCTLNE7XZW3KDJOCWNR5J5C", "length": 10793, "nlines": 164, "source_domain": "www.aanmeegam.in", "title": "51 Sakthi Peetam List in Tamil", "raw_content": "\nதக்ச மகாராஜன் தனது புதல்வியான சக்தியை மட்டும் யாகத்திற்கு அழைத்திருந்தார், ஆனால் அவரின் மருமகனான சிவபெருமானை அழைக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சக்தி கோபத்துடன் அவரின் தந்தை தக்சனிடம் சண்டையிட்டாள். அச்சண்டையில் தக்சன் சிவபெருமானை இழிவுபடுத்தியதால், ஆத்திரமடைந்த சக்தி யாக குண்டத்தில் விழுந்தாள்.\nஇந்த செய்தியறிந்த சிவபெருமான் கோபத்துடன் வந்து நெருப்பில் இருந்த சக்தியின் உடலை எடுத்து ருத்ர தாண்டவம் ஆடினார். இதனால் இந்த அண்ட சராசரமே ஆடியது. தேவர்கள் அனைவரும் பயந்து விஷ்ணுவை நோக்கி மன்றாடினார்கள் .\nஉடனே விஷ்ணு பகவான் தனது சக்ராயுதத்தை சக்தி தேவி மீது எறிந்தார். அதனால் சக்தி தேவியின் உடல் துண்டு துண்டாக பூமியின் பல்வேறு இடங்களில் சிதறின. அவ்வாறு சிதறிய பாகங்களே சக்தி பீடங்கள்.\n1 காமாட்சி-காஞ்சிபுரம் – (காமகோடி பீடம்)\n2 மீனாட்சி-மதுரை – (மந்திரிணி பீடம்)\n3 பர்வதவர்த்தினி-ராமேஸ்வரம் – (சேது பீடம்)\n4 அகிலாண்டேஸ்வரி-திருவானைக்கா – (ஞானபீடம்)\n5 அபீதகுஜாம்பாள்-திருவண்ணாமலை – (அருணை பீடம்)\n6 கமலாம்பாள்-திருவாரூர் – (கமலை பீடம்)\n7 பகவதி அம்மன் – கன்னியாகுமரி – (குமரி பீடம்)\n8 மங்களாம்பிகை-கும்பகோணம் – (விஷ்ணு சக்தி பீடம்)\n9 அபிராமி-திருக்கடையூர் – (கால பீடம்)\n10 மகாகாளி-திருவாலங்காடு – (காளி பீடம்)\n11 பராசக்தி-திருக்குற்றாலம் – (பராசக்தி பீடம்)\n12 லலிதா-ஈங்கோய் மலை,குளித்தலை – (சாயா பீடம்)\n13 விமலை, உலகநாயகி-பாபநாசம் – (விமலை பீடம்)\n14 காந்திமதி-திருநெல்வேலி – (காந்தி பீடம்)\n15 பிரம்மவித்யா-திருவெண்காடு – (பிரணவ பீடம்)\n16 தர்மசம்வர்த்தினி-திருவையாறு – (தர்ம பீடம்)\n17 திரிபுரசுந்தரி-திருவொற்றியூர் – (இஷீபீடம்)\n18 மகிஷமர்த்தினி-தேவிபட்டினம் – (வீரசக்தி பீடம்)\n1 பைரவி-பூரி – (பைரவி பீடம்)\n1 பவானி-துளஜாபுரம் – (உத்பலா பீடம்)\n2 திரியம்பக தேவி-திரியம்பகம் – (திரிகோணபீடம்)\n3 மகாலட்சுமி-கோலாப்பூர் – (கரவீரபீடம்)\n1 சந்திரபாகா-சோமநாதம் – (பிரபாஸா பீடம்)\n2 அம்பாஜி-துவாரகை-பத்ரகாளி – (சக்தி பீடம்)\n1 பவானி பசுபதி-காட்மாண்ட் – (சக்தி பீடம்)\n1 காயத்ரி-ஆஜ்மீர் அருகில் புஷ்கரம – (காயத்ரிபீடம்)\n1 ஸ்ரீலலிதா-பிரயாகை – (பிரயாகை பீடம்)\n2 நீலாம்பிகை-சிம்லா – (சியாமள பீடம்)\n3 நாகுலேஸ்வரி-நாகுலம் – (உட்டியாணபீடம்)\n4 மார்க்கதாயினி-ருத்ரகோடி – (ருத்ரசக்தி பீடம்)\n1 சாமுண்டீஸ்வரி-மைசூர் – (சம்பப்பிரத பீடம்)\n2 பத்ரகர்ணி-கோகர்ணம் – (கர்ணபீடம்)\n3 மூகாம்பிகை-கொல்லூர் – (அர்த்தநாரி பீடம்)\n1 விசாலாட்சி-காசி – (மணிகர்ணிகா பீடம்)\n2 விரஜை ஸ்தம்பேஸ்வரி-ஹஜ்பூர் – (விரஜாபீடம்)\n1 சங்கரி-மகாகாளம் – (மகோத்பலா பீடம்)\n2 மகாகாளி-உஜ்ஜையினி – (ருத்ராணி பீடம்)\n1 பிரம்மராம்பாள்-ஸ்ரீ சைலம் – (சைல பீடம்)\n2 ஞானாம்பிகை-காளஹஸ்தி – (ஞான பீடம்)\n3 மாணிக்காம்பாள்-திராக்ஷõராமா – (மாணிக்க பீடம்)\n1 ஸ்தாணுபிரியை-குருக்ஷேத்திரம் – (உபதேசபீடம்)\n2 முக்தி நாயகி-ஹஸ்தினாபுரம் – (ஜெயந்தி பீடம்)\n1 காமாக்யா-கவுகாத்தி – (காமகிரி பீடம்)\n1 நந்தா தேவி-விந்தியாசலம் – (விந்தியா ���ீடம்)\n1 பிரதான காளி-கொல்கத்தா – (உத்ர சக்தி பீடம்)\n1 மந்த்ரிணி-கயை – (திரிவேணிபீடம்)\n1 திரிபுர மாலினி-கூர்ஜரம் – (ஜாலந்திர பீடம்)\n1 வைஷ்ணவி-ஜம்மு – (வைஷ்ணவி பீடம்)\n2 சம்புநாதேஸ்வரி-ஸ்ரீநகர் – (ஜ்வாலாமுகி பீடம்)\n1 தாட்சாயிணி-மானஸரோவர் – (தியாகபீடம்)\nகாரடையான் நோன்பு கடைப்பிடிக்கும் முறை\nதிருவக்கரை ஸ்ரீ வக்ரகாளியம்மன் ஆலயம்\nவரலட்சுமி விரதம் – வரலட்சுமி பூஜை\nஅஷ்டலட்சுமி திருக்கோவில் – சென்னை\nதேவிபட்டினம் நவபாஷாண நவக்கிரக திருக்கோவில்\nகுல தெய்வ வழிபாட்டின் முக்கியத்துவம்\nஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில், பெருநா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2564241&Print=1", "date_download": "2020-08-13T11:26:50Z", "digest": "sha1:SA4QHY74UTMP3JLCTD4HPM4PZKH5DPDU", "length": 6222, "nlines": 86, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "மத்துார் ஊராட்சியில் சுகாதார பணி| Dinamalar\nமத்துார் ஊராட்சியில் சுகாதார பணி\nதிருத்தணி : மத்துார் ஊராட்சியில், 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், பஜாரில், கடைகள் அடைத்து, வெளியூர் மக்கள் வராத வண்ணம் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.\nதிருத்தணி ஒன்றியம், மத்துார் ஊராட்சியில், மத்துார், கொத்துார் மற்றும் மூலமத்துார் ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர்.மேலும், மத்துார் பஜாரில், 60க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்நிலையில், பஜாருக்குள், தினமும் நுாற்றுக்கணக்கான மக்கள் தேவையில்லாமல் சுற்றித் திரிந்து வந்தனர்.மேலும், சென்னையில் இருந்து, சிலர் மத்துாரில் உள்ள உறவினர் வீடுகளுக்கு வந்தனர். இதனால், நான்கு நாட்களில், 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.\nஇதையடுத்து, வருவாய் துறை, சுகாதாரத் துறை மற்றும் ஊராட்சி நிர்வாகம் இணைந்து, கிருமி நாசினி தெளித்து, சுகாதாரப் பணிகள் மேற்கொண்டனர்.மேலும், வெளியூர் ஆட்கள் யாரும் வராத வண்ணம், கிராம எல்லைகளில் தடுப்புகள் ஏற்படுத்தி கண்காணிக்கப்படுகிறது. பஜாரில் கடைகள் மூடப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகிராம மக்களின் முயற்சியால் நீர் தேங்கிய குளம்\n'மீண்டும் கொதிக்கிறது கபசுர குடிநீர்'\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffna7news.com/2020/07/17.html", "date_download": "2020-08-13T11:48:16Z", "digest": "sha1:VMVDUJFFRC3LSLNVYDVIP2UXDRDA2UI3", "length": 8517, "nlines": 55, "source_domain": "www.jaffna7news.com", "title": "17ம் திகதி வரை பாடசாலைகளுக்கு பூட்டு! - Jaffna News", "raw_content": "\nJaffna News Srilanka 17ம் திகதி வரை பாடசாலைகளுக்கு பூட்டு\n17ம் திகதி வரை பாடசாலைகளுக்கு பூட்டு\nநாட்டில் உள்ள அனைத்து படசாலைகளும் நாளை முதல் வரும் 17ம் திகதி வர மூட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nஅரச பாடசாலைகளை ஒருவார காலத்திற்கு தற்காலிகமாக மூட அரசாங்கம் ஆலோசித்து வருகிறது.\nகொரோனா வைரஸ் தீரவிரமடைந்துள்ள நிலையில், பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் மற்றும் ஒருவாரத்திற்கு விடுமுறை அளிக்கவும் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது என்று தகவல் வெளியாகி இருந்தது.\nஇந்த நிலையில் கல்வி அமைச்சு இன்று மாலை இந்த அறிவிப்பை வெளியிட்டது.\nஉப்பு நீர் கொரோனாவை அழிக்குமா மக்களிடையே பரவி வரும் போலியான தகவல்\nகொரோனா குறித்த செய்திகள் தீயாய் பரவி வரும் வேளையில் எவற்றை பின்பற்றுவதால் கொரோனா பாதிப்பு உண்டாகாமல் தடுக்க முடியும் என்பதை அறிந்து கொள்வ...\nபிறக்கும் தமிழ் வருட புத்தாண்டில் சனியால் துலாம் ராசிக்கு காத்திருக்கும் விபரீத ராஜயோகம் சனி, குரு சேர்க்கையால் என்ன நடக்கும் தெரியுமா\nசார்வரி தமிழ் புத்தாண்டு வரும் ஏப்ரல் 14ஆம் திகதி 2020, செவ்வாய்கிழமை பிறக்கிறது. திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஆண்டு பிறக்கும் போது மேஷத்த...\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்.. கன்னி ராசியின் வீட்டில் நடக்கப்போகும் சுபகாரியம் என்ன தெரியுமா\nமீன ராசிக்கு மூன்றாம் இடத்தில் ராகுவும், 9ம் இடத்தில் கேதுவும் உள்ளனர். ராகுவால் இளைய சகோதரர் அவ்ழியில் மிகச் சிறந்த பலன்கள் கிடைக்கும். ...\nயாழ் பல்கலைக்கழக துணைவேந்தர்களின் சிக்கலான லீலை வீடியோக்கள் சிக்கியது\nயாழ்.பல்கலைக்கழகத்தில் மாணவிகள் மீது நடாத்தப்பட்ட பாலியல் ரீதியான பகிடிவதை தமிழ் சமூகத்தை தலைகுனிவுக்கு உள்ளாக்கியுள்ள நிலையில் மாணவிகள் மீ...\nசின்ன வெங்காயத்த��� அப்படியே சாப்பிடுங்க இந்த 10 நோயும் 10 அடி தள்ளி போகும் \nவெங்காயத்தில் உள்ள அலைல் புரோப்பைல்-டை-சல்பைடு எனும் எண்ணெய் பொருள் அதன் காரத்தன்மைக்கும், கண்களில் நீர் வருவதற்கும் காரணமாக உள்ளது. இதில...\nதனியார்- இபோ.ச பேரூந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து… ஒருவர் ஸ்தலத்தில் பலி…\nஇன்று அதிகாலை தனியார் பயணிகள் பேருந்தும், திருகோணமலை போக்குவரத்துச் சபை க்குச் சொந்தமான பேருந்தும் நேருக்கு நேர் மோதி கோர விபத்துக்குள...\nலட்சுமிமேனனுக்கு விருந்து வைத்த மதுரைக்கார பெண்கள்\nலட்சுமிமேனன் இதுவரை நடித்த எல்லா படங்களிலுமே குடும்பப்பாங்காகத்தான் நடித்திருக்கிறார். அதோடு பார்ப்பதற்கும் இயல்பாக இருப்பதால், அவர் கொம...\nவீட்டில் உள்ளவர்கள் கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டிய 5 மருத்துவ குறிப்புகள். அனைவரும் அறிய அதிகம் பகிருங்கள்...\nவீட்டில் இருக்கும் ஒரு முதியவர் 100 வைத்தியசாலைகளுக்கு சமம் என்பார்கள். ஆனால் இன்று வீட்டில் பெரியவர்களை வைத்துக் கொள்ள தயங்குகின்றனர். ...\n75 வயதில் திருமணம் செய்து கொண்ட நடிகர்.. மறுநாளே ஏற்பட்ட சோக சம்பவம்..\n75 வயது நடிகர் ஒருவர், 49 வயதான சக நடிகையை நேற்று திருமணம் செய்துகொண்ட நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளது பெரும் பரப...\nஸ்திரமான அரசியல் தலைமை மூலமே மக்களுக்கான நீடித்த அரசியல் உரிமையை வென்றெடுக்க முடியும் - வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித்தலைவர்\nஸ்திரமான அரசியல் தலைமை மூலமே மக்களுக்கான நீடித்த அரசியல் உரிமை உள்ளிட்ட ஏனைய உரிமைகளையும் வென்றெடுக்க முடியும் என வடக்கு மாகாண சபை எதிர்கட்...\nயாழ் உரும்பிராயில் இளம் யுவதி திடீர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/3793.html", "date_download": "2020-08-13T11:06:41Z", "digest": "sha1:BV6WTQMJJIHYQBA4SEQXRD6K3RCGUVOM", "length": 5249, "nlines": 70, "source_domain": "www.jaffnajournal.com", "title": "மின்சாரசபைக்கு எதிராக பாவனையாளர்கள் மூவர் வழக்குத்தாக்கல் – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nமின்சாரசபைக்கு எதிராக பாவனையாளர்கள் மூவர் வழக்குத்தாக்கல்\nஇலங்கை மின்சார சபையின் யாழ்.பிராந்திய அலுவலகத்திற்கு எதிராக மின்பாவனையாளர்கள் மூவர் வழக்கு தாக்கல் செய்திருப்பதாக யாழ்.மவட்ட நீதிமன்றப் பதிவாளர் எஸ். ரெட்ண��ிங்கம் தெரிவித்துள்ளார்.யாழ்.மாவட்டத்தில் சட்ட விரோத மின்பாவனையாளர்கள் அண்மையில் கைது செய்தமை தொடர்பாக பிரபல வர்த்தகர்கள் இந்த வழக்கைத் தொடுத்திருப்பதாகவும் அவர்களுக்கான வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 22 ஆம் திகதி மன்றில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக யாழ்.நீதவான் ஆ.ஆனந்தராஜா தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nயாழ்.மாவட்டத்தில் சட்டவிரோதமான முறையில் மின்பாவனையில் ஈடுபட்ட 156 பேர் அண்மையில் கைது செய்யப்பட்டு தலா 10 ஆயிரம் ரூபாய் காசுப்பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.இந்த மின்பாவனையாளர்களில் மூவர் தாம் கைது செய்யப்பட்டது முறையற்றது எனவும் தங்களுக்கு எதிரான குற்றம் சோடிக்கப்பட்டது எனக்கூறி இந்த வழக்கை இலங்கை மின்சார சபையின் யாழ்.பிராந்திய நிலையத்திற்கு எதிராக தாக்கல் செய்துள்ளதாக பதிவாளர் மேலும் தெரிவித்துள்ளார்.\nமுள்ளிவாய்க்காலில் சத்தியப்பிரமாணம் செய்து நாடாளுமன்றப் பயணத்தைத் தொடங்கினார் விக்னேஸ்வரன்\nமாணவர்களுக்கான வருகை நேரம் தொடர்பில் திருத்தம் – கல்வி அமைச்சு\nதென்னிலங்கை பெண்கள் இருவர் யாழில் கைது\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%90", "date_download": "2020-08-13T12:30:06Z", "digest": "sha1:BKNB5XGWR7RC5G4CFZAUW4XOPL5DQQO3", "length": 17601, "nlines": 148, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: பிசிசிஐ - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஐபிஎல் போட்டியை நடத்த மத்திய அரசின் முறையான அனுமதி கிடைத்துவிட்டது: பிரிஜேஷ் பட்டேல்\nஐபிஎல் போட்டியை ஷார்ஜா, அபு தாபி மற்றும் துபாயில் நடத்த மத்திய அரசின் அனுமதி கிடைத்து விட்டதாக ஐபிஎல் சேர்மன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.\nஐபிஎல் 2020 டைட்டில் ஸ்பான்சராகிறதா சாமியார் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம்\nஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டியின் டைட்டில் ஸ்பான்சராக விளம்பர ஒப்பந்தம் செய்ய பதஞ்சலி நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஐபிஎல் 2020: விவோ நிறுவனத்துடனான விளம்பர ஒப்பந்தத்தை ரத்து செய்தது பிசிசிஐ\nசீனாவின் விவோ நிறுவனத்துடனான ஐபிஎல் விளம்பர ஒப்பந்த‌த்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ரத்து செய்துள்ளதாக ஐபிஎல் தெரிவித்துள்ளது.\nசஞ்சய் மஞ்ச்ரேக்கரின் கோரிக்கையை நிராகரித்த பிசிசிஐ\nமீண்டும் வர்ணனையாளர் குழுவில் சேர்த்துக்கொள்ள மஞ்ச்ரேக்கர் வேண்டுகோள் விடுத்த நிலையில், பிசிசிஐ அதை நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது.\nபிரதமரை பதவி விலக சொல்கிறார்களா- பெங்கால் அணி பயிற்சியாளர் பாய்ச்சல்\nஉள்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி மேற்கொள்வதற்கு பிசிசிஐ வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ள நிலையில், பயிற்சியாளர் அருண் லால் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.\nகிரிக்கெட் வீரர்கள் குற்றத்தை தானாக முன்வந்து ஒப்புக்கொண்டால் பொது மன்னிப்பு: பிசிசிஐ\nவயது குறித்த முறைகேட்டில் ஈடுபட்டிருக்கும் கிரிக்கெட் வீரர்கள் தானாக முன்வந்து குற்றத்தை ஒப்புக்கொண்டால் பொது மன்னிப்பு வழங்கப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.\nஐபிஎல் 2020 லீக் செப்டம்பர் 19-ந்தேதி முதல் நவம்பர் 10 வரை நடைபெறும்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஐபிஎல் 2020 லீக்கை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10-ந்தேதி வரை நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nபி.சி.சி.ஐ. வர்ணனையாளர் குழுவில் மீண்டும் சேர்க்கக்கோரி சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கடிதம்\nஇனிமேல் விதிகளை மீற மாட்டேன் எனத் தெரிவித்துள்ள சஞ்சய் மஞ்ச்ரேக்கர், பி.சி.சி.ஐ. வர்ணனையாளர் குழுவில் மீண்டும் சேர்க்க வேண்டும் என கடிதம் எழுதியுள்ளார்.\nஏன் தடைசெய்தார்கள் என்று உண்மையிலேயே எனக்கு தெரியவில்லை: முகமது அசாருதீன்\nஎன்னை தடை செய்ததற்கான காரணங்கள் குறித்து எனக்கு உண்மையிலேயே தெரியவில்லை என்று முகமது அசாருதீன் தெரிவித்துள்ளார்.\nபிசிசிஐ தலைவராக கங்குலி 2023 உலக கோப்பை வரை நீடிக்க வேண்டும்: கவாஸ்கர் விருப்பம்\nகங்குலியின் பிசிசிஐ தலைவர் பதவி 2023 வரை நீட்டிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் விருப்பம் தெரிவித்துள்ளார்.\nபிசிசிஐ என்னை தொழில்முறை வீரராக நடத்தவில்லை: யுவராஜ் சிங் ஆதங்கம்\nஇந்திய கிரிக்கெட் வாரியம் என்னை தொழில்முறை வீரராக நடத்தவில்லை என்று ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.\nபிசிசிஐ பதவிக்காலம் விவகாரம்: கங்குலி, ஜெய் ஷா மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்\nபிசிசிஐ-யில் கங்குலியின் தலைவர் பதவிக்காலம் ஜூலை 27-ந்தேதி முடிவடைய��ம் நிலையில், ஜெய் ஷாவின் பதவிக்காலம் ஏற்கனவே முடிவடைந்துள்ளது.\nடெக்கான் சார்ஜர்ஸ் நிறுவனத்திற்கு ரூ.4,800 கோடி வழங்க உத்தரவு: பிசிசிஐ-க்கு பின்னடைவு\nஇந்திய கிரிக்கெட் வாரியம் டெக்கான் சார்ஜர்ஸ் நிறுவனத்திற்கு 4800 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று நடுவர் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.\nபிசிசிஐ-யின் தற்காலிக தலைமைச் செயல் அதிகாரியாக ஹேமங் அமின் நியமனம்\nராகுல் ஜோரியின் ராஜினாமா ஏற்கப்பட்டதை தொடர்ந்து ஹேமங் அமின் பிசிசிஐ-யின் தற்காலிக தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.\nபிசிசிஐ தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரியின் ராஜினாமா ஏற்கப்பட்டது\nஇந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரியின் ராஜினாமா ஏற்கப்பட்டதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.\nபெரும்பாலான போட்டிகளில் முடிவு வராது: நான்கு நாள் டெஸ்டுக்கு கங்குலி எதிர்ப்பு\nடெஸ்ட் போட்டிகள் நான்கு நாட்களாக குறைக்கப்பட்டால் பெரும்பாலான போட்டிகளில் முடிவு வராது என்று கங்குலி தெரிவித்துள்ளார்.\n3 நாடுகள் விருப்பம்: ஐ.பி.எல்.-ஐ வெளிநாட்டில் நடத்துவது கடைசி கட்ட முயற்சி மட்டுமே- பிசிசிஐ\nவெளிநாட்டில் ஐபிஎல் தொடரை நடத்தும் என்ற பேச்சு பிசிசிஐ-யின் கடைசி கட்ட முயற்சி என்று பொருளாளர் துமல் தெரிவித்துள்ளார்.\nஐபிஎல் சூதாட்ட விவகாரத்தில் பெற்ற ஆயுட்கால தடையை நீக்க வேண்டும்: பிசிசிஐ-க்கு அங்கீத் சவான் கோரிக்கை\nதனது மீதான ஆயுட்கால தண்டனையை குறைக்க வேண்டும் என்று அங்கீத் சவான், பிசிசிஐ மற்றும் மும்பை கிரிக்கடெ் சங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஐ.பி.எல். 2020 இந்தியாவில் நடைபெற வாய்ப்பில்லை: வெளிநாட்டில் நடத்த திட்டம்\nஐபிஎல் 2020 சீசன் இலங்கை அல்லது ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற வாய்ப்புள்ளதாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஷசாங்க் மனோகர் இந்தியாவுக்கு எதிரானவர்: என். ஸ்ரீனிவாசன் கடும் தாக்கு\nஐசிசி-யின் தலைவர் ஷசாங்க் மனோகர் பதவி விலகியதால் பிசிசிஐ மிக்க மகிழ்ச்சி அடையும் என பிசிசிஐ முன்னாள் தலைவர் என். ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.\nஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nசென்னையில் 143 கி.மீ. வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை மேற்கொள்ளும் தெற்கு ரெயில்���ே\nபெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க...\nரத்தசோகையை போக்கும் முருங்கை கீரை ஆம்லெட்\nபயனர்களுக்கு தினமும் 1ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல்\nஅரசு பள்ளிகளில் 1, 6, 9 வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 17 முதல் மாணவர் சேர்க்கை- அமைச்சர் செங்கோட்டையன்\nமாஸ்டரில் விஜய் சேதுபதியின் இளம் வயது கதாபாத்திரத்தில் நடித்துள்ளது இவர்தானாம்\n‘சடக் 2’ டிரெய்லர்... ஒரே நாளில் 6 மில்லியன் டிஸ்லைக் - ஆலியா பட் அதிர்ச்சி\nஅரண்மனை 3 - அதிரடி முடிவெடுத்த சுந்தர் சி\nவிஜய்யின் கிரீன் இந்தியா சேலஞ்ச்... டெலிபதி போல் உணர்ந்ததாக பிரபல நடிகர் டுவிட்\nகொரோனாவில் இருந்து மீண்ட ராஜமவுலி.... பிளாஸ்மா தானம் செய்ய திட்டம்\nஎஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி: முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து முகநூலில் பதிவிட்ட மாணவர்\nவிநாயகர் சதுர்த்தி: சிலைகளை கடலில் கரைக்க தடை இல்லை- மும்பை மாநகராட்சி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Human-activity-is-reason-increase-sea-water-Study-6601", "date_download": "2020-08-13T11:37:25Z", "digest": "sha1:R5CAL6B4S3QW54AJ7OCXFTR6EOYTRIL2", "length": 11505, "nlines": 123, "source_domain": "www.newsj.tv", "title": "கடல் நீர்மட்டம் அதிகரித்து வருவதற்கு மனித செயல்பாடுகளே காரணம் - ஆய்வில் பகீர் தகவல்", "raw_content": "\nநேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்\nஜனநாயக கட்சி வேட்பாளராக களமிறங்குகிறார் கமலாதேவி ஹாரிஸ்\nகைலாசா நாட்டிற்கென ரிசர்வ் வங்கி - நித்தியானந்தா அறிவிப்பு…\nஎம்எல்ஏ வீட்டின் மீதான தாக்குதலுக்கு முதல்வர் எடியூரப்பா கண்டனம்\nஅஇஅதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் - கே.பி.முனுசாமி…\n2-வது இடத்தை பிடிக்க திமுக - பாஜக இடையே போட்டி - அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலடி…\nஜனநாயக கட்சி வேட்பாளராக களமிறங்குகிறார் கமலாதேவி ஹாரிஸ்\nஇந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீஸூக்கு துணை முதலமைச்சர் வாழ்த்து\nபிளாஸ்மா தானம் செய்ய உள்ளதாக பிரமாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி ட்வீட்\nநடிகர் பிறந்தநாளுக்கு வித்தியசமாக வாழ்த்து தெரிவித்த நடிகர் விஜய்\nஇயக்குநர் மணிவண்ணனின் 67 வது பிறந்தநாள் இன்று\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ��ுடங்கிய சினிமா படப்பிடிப்பு\nதொற்றில் இருந்து குணமடைந்த காவலர்கள் பிளாஸ்மா தானம்\nவிநாயகர் சிலை ஊர்வலத்திற்கு அனுமதி இல்லை\nஅஇஅதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் - கே.பி.முனுசாமி…\nபள்ளியில் சேருவதற்காக செல்லும் மாணவர்கள் டி.சி மூலம் இ-பாஸ் பெறலாம் - அமைச்சர் செங்கோட்டையன்…\nதொற்றில் இருந்து குணமடைந்த காவலர்கள் பிளாஸ்மா தானம்\nவிநாயகர் சிலை ஊர்வலத்திற்கு அனுமதி இல்லை\nபள்ளியில் சேருவதற்காக செல்லும் மாணவர்கள் டி.சி மூலம் இ-பாஸ் பெறலாம் - அமைச்சர் செங்கோட்டையன்…\nகன்னத்தில் அறைந்த ரவுடியின் கன்னத்தை வெட்டி எடுத்து கொலை\nஜனநாயக கட்சி வேட்பாளராக களமிறங்குகிறார் கமலாதேவி ஹாரிஸ்\n100 குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டாலும், ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது\nகெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து 120 நாட்களுக்கு நீர் திறக்குமாறு முதலமைச்சர் உத்தரவு\nஉச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு முதலமைச்சர் வரவேற்பு\nகடல் நீர்மட்டம் அதிகரித்து வருவதற்கு மனித செயல்பாடுகளே காரணம் - ஆய்வில் பகீர் தகவல்\nஉலகில் கடல் நீர்மட்டம் அதிகரித்து வருவதற்கு, இயற்கை காரணம் அல்ல, மனிதச் செயல்பாடுகள் தான் காரணம் என்பது, புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.\nமனித உற்பத்தி மற்றும் பல நடவடிக்கைகளால், புவி வெப்பமடைந்து, கடல் நீர் மட்டம் சராசரி அளவைவிட அதிகமாகவும், வேகமாகவும் உயர்ந்து வருகிறது. உயர் தொழில்நுட்பம் மூலமாக, 1993-ம் ஆண்டு முதல் கடல் நீர்மட்ட உயர்வை ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி, அண்டார்டிகா மற்றும் அமெரிக்க மேற்குக் கடற்கரைப் பகுதிகளைச் சுற்றியுள்ள கடல் நீர்மட்டம், ஆண்டு சராசரியைக் காட்டிலும் குறைவாக உயர்ந்தால், அமெரிக்க கிழக்கு கடல் மற்றும் தெற்காசியாவில் சராசரியைக் காட்டிலும் அதிகம் கடல் நீர்மட்டம் உயர்வதாக ஆய்வு கூறுகிறது.\nசில பிராந்தியங்களில் உள்ளூர் கடல் நீர்மட்ட அதிகரிப்பு, உலக சராசரியைக் காட்டிலும் இருமடங்கு அதிகமாக உள்ளதும் தெரியவந்துள்ளது. இது மனித காரணங்களினால் ஏற்படும் பருவநிலை மாற்றங்களினாலேயே என்றும் இயற்கையாக மாறும் கடல்சார் சூழல்களினால் அல்ல என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. அதனால், இது இயற்கை மாற்றம் என்று தவறாக கணிக்கக் கூடாது என��று இந்த ஆய்வு எச்சரிக்கிறது.\n« மருத்துவர்கள் போராட்டத்தை நிறுத்த தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும் - உயர்நீதிமன்ற நீதிபதிகள் நம்பிக்கை திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சுகப்பிரசவத்திற்கு அதிக முக்கியத்துவம் »\nஉலக வெப்பமயமாதல் காரணமாக வேகமாக உருகி வரும் பனிப்பாறைகள்\n4 இந்திய நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயம் என ஐபிசிசி எச்சரிக்கை\nகடல் நீர்மட்டம் 50 செ.மீ. உயர்ந்தால் பாதிக்கப்படும் நகரங்கள்\nநேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்\nதொற்றில் இருந்து குணமடைந்த காவலர்கள் பிளாஸ்மா தானம்\nவிநாயகர் சிலை ஊர்வலத்திற்கு அனுமதி இல்லை\nஅஇஅதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் - கே.பி.முனுசாமி…\nபள்ளியில் சேருவதற்காக செல்லும் மாணவர்கள் டி.சி மூலம் இ-பாஸ் பெறலாம் - அமைச்சர் செங்கோட்டையன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-13T12:01:53Z", "digest": "sha1:XKL4SD6GDWN4CDGBZXNN7NIETAERHXBG", "length": 3528, "nlines": 51, "source_domain": "www.behindframes.com", "title": "பன்னீர் செல்வம் Archives - Behind Frames", "raw_content": "\n11:36 AM “ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nஅக்மார்க் கிராமத்து கதையில் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் தான் இந்த ‘கருப்பன்’. மாடுபிடி வீரரான விஜய்சேதுபதி, யாராலும் அடக்கவே...\nசெப்-29ல் களம் இறங்குறான் ‘கருப்பன்’…\nஇந்தமாதம் மட்டும் விஜய்சேதுபதியின் மூன்று படங்கள் ரிலீஸ் என்பது ஆச்சர்யமான விஷயம் தான்.. அவர் சில வருடங்களுக்கு முன்பே நடித்த புரியாத...\nவிஜய்சேதுபதியின் புதிய படம் துவங்கியது..\nவிஜய்சேதுபதிக்கு இந்த 2016ஆம் ஆண்டு வெற்றிகரமான ஆண்டாகவே அமைந்துவிட்டது.. அவர் நடித்துள்ள ‘புரியாத புதிர்’ படம் தற்போது ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது....\n‘வா’ – ஆடியோ ரிலீஸ் சுவராஸ்யங்கள்..\nரேணிகுண்டா இயக்குனர் பன்னீர்செல்வத்தின் உதவியாளர் ரத்தினசிவா இயக்குனராக அறிமுகமாகியுள்ள படம் ‘வா’. அருண்விஜய் ஹீரோ.. கார்த்திகா ஹீரோயின்.. இசை தமன்....\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.naitamilnadu.in/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-08-13T10:41:43Z", "digest": "sha1:7JX7AWXIEC65U3WXOY42CKPNGANBM7DY", "length": 4887, "nlines": 66, "source_domain": "www.naitamilnadu.in", "title": "சங்கத்தின் தேசிய உயர்மட்ட குழு உறுப்பினர்கள் – NAI Tamil", "raw_content": "\nசங்கத்தின் தேசிய உயர்மட்ட குழு உறுப்பினர்கள்\nதேசிய ஆலோசனை குழு அவைத்தலைவர் (National Chairman – Advisory Board)\nஉயர்திரு. PCR சுரேஷ் அவர்கள்\nஆலோசனை ஆசிரியர் – போலீஸ் நியூஸ் பிளஸ் தினமின்னிதழ்\nஉயர்திரு. பிஷப். எம்.பிரகாஷ் அவர்கள்\nதலைவர் – மாநில சிறுபான்மையினர் நலதுறை\nஉறுப்பினர் – மாநில காவல்துறை வாரியம்\nஉறுப்பினர் – தமிழ்நாடு ஜெருசலேம் கமிட்டி\nசட்ட ஆலோசனை குழு உறுப்பினர் (National Advisory Board – Legal)\nஉயர்திரு. பால் கனகராஜ் அவர்கள்\nமுன்னாள் தலைவர் – சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள் சங்கம்\nமுதன்மை ஆசிரியர் – போலீஸ் நியூஸ் பிளஸ் மின்னிதழ்\nஆசிரியர் – இந்திய சுடர் மாத இதழ்\nஉதவி ஆசிரியர் – பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் மாத இதழ்\nதேசிய செயற்குழு உறுப்பினர்கள் (National Committee Members)\nமுதன்மை ஆசிரியர் – மெகா டிவி\nவிநியோக மேலாளர் – இந்திய சுடர் மாத இதழ்\nஅச்சு ஊடகத் துறை விண்ணப்படிவம் (Print Media)\nஒளிபரப்பு ஊடக விண்ணப்படிவம் (Broadcasting Media))\nபல்லூடக துறை விண்ணப்படிவம் (Digital Media)\nகுடியுரிமை நிருபர் விண்ணப்படிவம் (Citizen Reporter)\nகுடியுரிமை நிருபர் விண்ணப்ப படிவம்\nஅச்சு ஊடகம் விண்ணப்ப படிவம்\nஒளிபரப்பு ஊடகம் விண்ணப்ப படிவம்\nவலை ஊடகம் விண்ணப்ப படிவம்\nநியூஸ்மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா\nலஷ்மி நரேன் டவர், 3வது மாடி, 71/72, வாலாஜா ரோடு, சென்னை – 34.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/traders", "date_download": "2020-08-13T12:27:03Z", "digest": "sha1:T5UAPSRYR4GXITHTJO3GDZ3U752NL4WW", "length": 3105, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | traders", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nகடலூரில் மீன் வரத்து ம...\nவணிகர்களுக்கு ரூ. 5 லட...\nசென்னை: குப்பைகளாக நிறைந்து கிடந்த வீட்டில் 2 லட்சம் ரூபாய்; ஆச்சர்யத்தில் மக்கள்\nதவறான சித்தரிப்பு... 'குஞ்சன் சக்சேனா' திரைப்படம் குறித்து இந்திய விமானப் படை கடிதம்\nபிடல் காஸ்ட்ரோ (1926 – 2016): \"வரலாறு என்னை விடுதலை செய்யும்\"\nஇன்றும் என்றும் மறக்க முடியாத 'மயிலு' ஸ்ரீதேவி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-14294.html?s=c8559f9462f74d5fa80973040b240e18", "date_download": "2020-08-13T11:12:05Z", "digest": "sha1:ICY2KSKFU4M3C2QG7VOKSK7KPGIYPBCG", "length": 23096, "nlines": 200, "source_domain": "www.tamilmantram.com", "title": "காளான் குழம்பு [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > படித்ததில் பிடித்தது > காளான் குழம்பு\nமிளகாய்த் தூள் 2 தேக்கரண்டி\nமிளகு, ஏலக்காய், பட்டை, கிராம்பு, பூண்டு ஆகியவற்றை அரைக்கவும். தேங்காய் துருவலை அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும்.\nகாளானை கழுவி அதை இரண்டு இரண்டு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பின்பு தக்காளியையும், வெங்காயத்தையும் பொடியாக நறுக்கவும்.\nவாணலியில் எண்ணெய் விட்டு அதில் கறிவேப்பிலை, காளான், முதலில் அரைத்து வைத்திருக்கும் மசாலாத்தூள் ஆகியவற்றையுப் போட்டு நன்றாக வதக்கவும்.\nபிறகு அத்துடன் வெங்காயம், தக்காளியையும் சேர்த்துக் கிளர வேண்டும். தேங்காய்ப் பாலையும் அத்துடன் விட்டுக் கலக்கவும். இறுதியில் மல்லித்தூள், மிளகாயத் தூள் அதில் உப்பும் சேர்த்துக் கிளறி இறக்கவும்.\nஆஹா காளான் கறியா, எனக்கு பிடிக்காதே......\n சும்மா லுலுவாயிக்கு இல்லங்க உண்மையாக காளன் சுவைக்கு நான் அடிமை. அதிலும் செயற்கையாய் விளைவித்த காளான்களை விட, இயற்கையான காளான்களின் சுவை அதிகம். முதல்நாள் இரவில் இடி மின்னலுடன் மழை பெய்தால் மயில்களுக்கு மகிழ்ச்சி வருமோ இல்லையோ என் மனம் மகிழ்ச்சியில் தாண்டவமாடும். அதிகாலையில் என் பாட்டி எழுந்து தோப்பு, வயல்களுக்கு பார்வையிட சென்றுவிட்டு வரும்போது, காளான்களை பிடுங்கி வருவார். அதை அப்படியே முழு வெங்கயாத்துடன் சேர்த்து வறுத்து சாப்பிடும் சுவை... அப்பப்பா...... செத்துப்போன என் பாட்டியை நினைவுபடுத்திவிட்டீர்களே அனு.... \nஆஹா காளான் கறியா, எனக்கு பிடிக்காதே......\nஓவியண்ணா...அக்கம் பக்கம் திரும்பாம மூக்கு முட்ட புடிச்சது மறந்துபோச்சா... :fragend005: :fragend005:\nஅனு அக்கா படிக்கிறப்போ ஈஸியா தான் இருக்கு...\nசெய்து பாத்தால் தான் தெரியும்.... :rolleyes: :rolleyes:\nஅனுவுக்கு வாழ்த்துக்கள். சமையல் பற்றி எழுதினால் தான் எதிர் தாக்குதல் வராது என்று நினைத்திருப்பார் போல. அனுவின் பதிப்புகள் மன்றத்தை அலங்கரிக்க வேண்டும். காளான் சாப்பிட்டது இல்லை. முயற்சிக்கனும்...\nஆஹா காளான் கறியா, எனக்கு பிடிக்காதே......\nஒரு தடவ செய்து பாருங்கள் ஓவியன்..\nஅப்பரம் தெரியும் அதன் சுவை..\nம்ம் லொள்ளுக்கு கூட இருக்கு..\nமுதல்நாள் இரவில் இடி மின்னலுடன் மழை பெய்தால் மயில்களுக்கு மகிழ்ச்சி வருமோ இல்லையோ என் மனம் மகிழ்ச்சியில் தாண்டவமாடும். அதிகாலையில் என் பாட்டி எழுந்து தோப்பு, வயல்களுக்கு பார்வையிட சென்றுவிட்டு வரும்போது, காளான்களை பிடுங்கி வருவார்.\nஓ அப்படியா பாட்டி இல்லையினா பரவாயில்லை.\nநீங்களே செய்துபாத்துவிட்டு பதில் சொல்லுங்க ஜெயஸ்தா...\nம்ம் என் நன்றி உங்களுக்கு\nசமையல் பற்றி எழுதினால் தான் எதிர் தாக்குதல் வராது என்று நினைத்திருப்பார் போல. அனுவின் பதிப்புகள் மன்றத்தை அலங்கரிக்க வேண்டும். காளான் சாப்பிட்டது இல்லை. முயற்சிக்கனும்...\nமுதலில் என்ன எதிர் தாக்குதல் புரியலையே என்ன..\nஅப்பரம் ஒருதடவை சுவைத்து பாருங்க...\nசுவையான குழம்பு.. மல்லித்தூளுக்குப் பதிலாக ஒரு நெட்டு மல்லி இலை போட்டால் சுவை அதிகரிக்கும்.. இதுபோன்ற சமயல்குறிப்புகளை தொடர்ந்து கொடுங்கள் அனு.\nஆகா... யவனியக்கா யவனியக்கா... தம்பிக்கு ஒரு பார்சல் ஜித்தாக்கு....\nசெய்து பாத்தால் தான் தெரியும்.... :rolleyes: :rolleyes:\nஅதானே.. உங்களுக்கு செய்யறத பாக்க மட்டும் தானே தெரியும்..... :p\nஆகா... யவனியக்கா யவனியக்கா... தம்பிக்கு ஒரு பார்சல் ஜித்தாக்கு....\nஅதானே.. உங்களுக்கு செய்யறத பாக்க மட்டும் தானே தெரியும்..... :p\nசெல்வா நீங்கள் செய்து பாருங்களேன்..\nமல்லித்தூளுக்குப் பதிலாக ஒரு நெட்டு மல்லி இலை போட்டால் சுவை அதிகரிக்கும்..\nம்ம் நல்ல அனுபவம் போல..\nவெளிநாடுகளில் ஆண்களும் தனியேதான் சமைக்கிறார்கள்..\nஇந்த செய்முறை உங்களுடையது என்றால் அதைப் பரீட்ச்சித்துப் பார்க்க எனக்கு பயமாகத்தான் இருக்கிறது. என்ன செய்வது சமையல் குறிப்பு என்றாலே இப்போதெல்லாம் பயம்தான்.\nஇப்படித்தான் ஒருமுறை என் மனைவியை சத்தம் போட்டு காளான் குழம்பு வைக்கச் சொன்னேன். என்ன கோபத்தில் இருந்தாலோ தெரியவில்லை. காரத்தை அதிகம் போட்டு காளானைக் குறைத்துவிட்டாள்.. சதிகாரி.. (சதின்னால�� மனைவின்னு அர்த்தம்... அப்போ சதிகாரி என்னையா) அன்றைக்கு உடல் எல்லாம் எரியத் துவங்கியது. என் மனைவியோ அதில்தான் குளிர் காய்ந்தாள்.. அதனால் காளான் குழம்புக்கும் எனக்கு ஆகவே ஆகாது...\nசரி நாம்தான் செய்வோமே என்று சிரமப்பட்டு செய்தால், குழம்பில் வெறும் தண்ணீருடன் காளான் இருந்தது... அதனோடு என்னென்ன போடுவது என்றே தெரியவில்லை. ஒரே குழப்பம். அன்று எடுத்த முடிவுதான். இனிமேல் காளான் குழம்பே சாப்பிடுவதில்லை என்று........\nஇதெல்லாம் நடந்து இருபத்திமூன்று வருடங்கள் ஆகிவிட்டது சகோதரி. இப்போது என் பேத்தி நன்றாக சமைக்கிறாள். ஹி ஹி சாப்பிடத்தான் பற்கள் இல்லை..\nசெய்து பார்த்து விட்டு சொல்கிறேன் அனு. நல்லா வந்தா நான் சாப்பிடறேன். வரலேன்னா அதுக்குன்னு ஆளு வெச்சிருக்கமல்ல...\nஅவங்க தலையில கட்டிட வேண்டியது தான். குறிப்புக்கு நன்றி அனு.\nஇப்படித்தான் ஒருமுறை என் மனைவியை சத்தம் போட்டு காளான் குழம்பு வைக்கச் சொன்னேன்.\nஇதெல்லாம் நடந்து இருபத்திமூன்று வருடங்கள் ஆகிவிட்டது சகோதரி. இப்போது என் பேத்தி நன்றாக சமைக்கிறாள். ஹி ஹி சாப்பிடத்தான் பற்கள் இல்லை..\nஇப்படித்தான் ஒருமுறை என் மனைவியை சத்தம் போட்டு காளான் குழம்பு வைக்கச் சொன்னேன்.\nஇதெல்லாம் நடந்து இருபத்திமூன்று வருடங்கள் ஆகிவிட்டது சகோதரி. இப்போது என் பேத்தி நன்றாக சமைக்கிறாள். ஹி ஹி சாப்பிடத்தான் பற்கள் இல்லை..\nஅது புரியாம தான் நாங்களும் போட்டிருக்கமில்ல.....\nவிளக்கம் குடுக்குற உட்டுட்டு நீங்களும் :confused: இப்பிடி போட்டா..:icon_rollout:\nஅது புரியாம தான் நாங்களும் போட்டிருக்கமில்ல.....\nவிளக்கம் குடுக்குற உட்டுட்டு நீங்களும் :confused: இப்பிடி போட்டா..:icon_rollout:\nம்ம் சுத்தமா ஒண்ணும் புரியலை..... :fragend005: :fragend005:\nஇதுக்கு போயி ஐஎஸ்டி போட்டு அம்மாவை உயிர வாங்கி செய்தா அப்படியும் சரியா வரலை.பாவம் சாப்டவர் ஒன்னும் சொல்லமுடியாம ஒருவலியா சாப்ட்டார்\nம்ம் சுத்தமா ஒண்ணும் புரியலை..... :fragend005: :fragend005:\nகவலைபடாதே மலரு, அதுக்கெல்லாம் ஆதவா மதிரி புத்திசாலியா இருக்கோனும்.\nசெய்து பார்த்து விட்டு சொல்கிறேன் அனு. நல்லா வந்தா நான் சாப்பிடறேன். வரலேன்னா அதுக்குன்னு ஆளு வெச்சிருக்கமல்ல...\nஅவங்க தலையில கட்டிட வேண்டியது தான். குறிப்புக்கு நன்றி அனு.\nஅய்யயோ ..... இதுக்கு பேர் தான் சத்தமில்லாமல் கொலை செய்வதோ....\nசெய்து பார��த்து விட்டு சொல்கிறேன் அனு. நல்லா வந்தா நான் சாப்பிடறேன். வரலேன்னா அதுக்குன்னு ஆளு வெச்சிருக்கமல்ல...\nஅவங்க தலையில கட்டிட வேண்டியது தான். குறிப்புக்கு நன்றி அனு.\nஅய்யயோ ..... இதுக்கு பேர் தான் சத்தமில்லாமல் கொலை செய்வதோ....\nஎன்ன செய்வது சில மனிதர்களின் நடத்தையே ....\nம்ம் சமையல்பக்கம் சண்டை வேண்டாம்\nஇதுக்கு போயி ஐஎஸ்டி போட்டு அம்மாவை உயிர வாங்கி செய்தா அப்படியும் சரியா வரலை.பாவம் சாப்டவர் ஒன்னும் சொல்லமுடியாம ஒருவலியா சாப்ட்டார்\nஅப்ப சாப்பிட்டவர் உடல்நிலை எப்படியிருக்கு.\nசிறுவயதில் சாப்பிட்டிருக்கிறேன். நல்ல காளான், பேய்க்காளான் என்று சொல்லி தவத்தி எடுப்பர். எனக்கு சாப்பிட மட்டுமே தெரியும் ;) .\nஇருந்தாலும் ஒரு தடவை முயற்சிக்கலாம். பகிர்விற்கு நன்றி அனு.\nஅசைவப்பிரியர்களை சைவமாக்க காளான் கறி மிக்க உதவும்\nஅனு நான் முயற்சி செய்தேன் நல்லா இருக்கு\nஇதுவரை நான் காளான் மசாலா, காளான் 65 தான் செய்திருக்கிறேன் இதுவும் கொஞ்சம் வித்தியாசமாக உள்ளது\nஆஹா காளான் கறியா, எனக்கு பிடிக்காதே......\nஆகா காளான் கறியா எனக்கு ரொம்ப பிடிக்கும்\nஉண்மையாதான். அனு அக்கா ஒர்ர் ஆன்டி கிட்ட சொல்லி உங்க பங்க எனக்கு அனுப்பிடுங்க:icon_rollout::icon_rollout:\nகாளான் சாப்பிட்டா உடம்பு போடாதாங்கிறதையும் சொல்லுங்கள்.. இப்பவே சில வீடுகளில் கதவுகளை பெரிதாக்குவதாக கேள்விப்பட்டேன்..\nஅசைவப்பிரியர்களை சைவமாக்க காளான் கறி மிக்க உதவும்\nஅசைவப்பிரியர்களைக் காளான் கறி சைவமாக்குகிறதா, இல்லை சைவமான அசைவப்பிரியர்கள் காளான் கறியை அசைவக் கறிகளுக்கு இணையாகக் கருதுகிறார்களா...\nஇதெல்லாம் நடந்து இருபத்திமூன்று வருடங்கள் ஆகிவிட்டது சகோதரி. இப்போது என் பேத்தி நன்றாக சமைக்கிறாள். ஹி ஹி சாப்பிடத்தான் பற்கள் இல்லை..\nஅடடே ஆதவாவின் வயது கூட இப்படித்தான் வெளியே தெரிகிறது...:aetsch013:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.indiaonline.in/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3196899", "date_download": "2020-08-13T12:41:50Z", "digest": "sha1:EL6L4LEHMMAQ3RX7FORL7X5AEKQZWC3D", "length": 12959, "nlines": 397, "source_domain": "news.indiaonline.in", "title": "மதுரையில் தற்கொலைக்கு முயன்ற கொரோனா நோயாளி உயிரிழப்பு - By news.indiaonline.in", "raw_content": "\nமதுரையில் தற்கொலைக்கு முயன்ற கொரோனா நோயாளி உயிரிழப்பு\nமதுரை: மதுரையில் தனிமைப்படுத்துதல் முகாமில் தற்கொலைக்கு முயற்சித்த கொரோனா நோயாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தனிமைப்படுத்துதல் முகாமில் உரிய சிகிச்சை, உணவு தரவில்லை என கூறி முதியவர் மாடியில் இருந்து குதித்துள்ளார். மாடியில் இருந்து குதித்ததில் படுகாயமடைந்த முதியவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nரஷ்யாவில் தமிழக மாணவர்கள் 4பேர் பலி: உடலை எடுத்து வர முதலமைச்சர் உதவ வேண்டும்- உறவினர்கள் கோரிக்கை\nரஷ்யாவில் தமிழக மாணவர்கள் 4பேர் பலி: உடலை எடுத்து வர முதலமைச்சர் உதவ வேண்டும்- உறவினர்கள் கோரிக்கை .....\nஅவிநாசி அருகே தாய், மகன் ஒரே சேலையில் தூக்கிட்டு தற்கொலை\nஅவிநாசி: அவிநாசியை அடுத்த நல்லகாளிப்பாலையத்தில் தாய், மகன் ஒரே சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். சர்க்கரை நோயால .....\nகோவையில் டிரவுசர் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைப்பு\nகோவை: கோவையில் தொடர்ந்து அட்டகாசம் செய்துவரும் டிரவுசர் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. வேறு ஆடை அணியாமல் டி .....\nகுடியாத்தம் அருகே பரபரப்பு; பழுதாகி நின்ற 108 ஆம்புலன்சை தள்ளி விட்ட கொரோனா நோயாளி: அதிகாரிகள் விசாரணை\nகுடியாத்தம்: குடியாத்தம் அருகே கொரோனா நோயாளியை அழைத்து சென்ற 108 ஆம்புலன்ஸ் பழுதாகி பாதியில் நின்றது. இதையடுத்து அந்த நோயாளியு .....\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக மேலும் 5 பேர் உயிரிழப்பு\nகன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கொர .....\nபேஸ்புக் நேரலையில் பதிவிட்டு டிரைவர் தூக்கிட்டு தற்கொலை\nதிருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்தவர் ராம்குமார் (37). டிரைவர்.  இவரது மனைவி சுகாசினி (34). ராம்குமார், .....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/technology-news-184/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=technology-news-184", "date_download": "2020-08-13T10:43:52Z", "digest": "sha1:CWIBHWMJ4T2AWM75J2MPCZW2NZMO37FW", "length": 6778, "nlines": 66, "source_domain": "puradsi.com", "title": "5 பில்லியன் டொலர் அபராதம் செலுத்தவுள்ள கூகுள் நிறுவனம்..!! | Puradsi \" \"\" \"", "raw_content": "\n5 பில்லியன் டொலர் அபராதம் செலுத்தவுள்ள கூகுள் நிறுவனம்..\n5 ���ில்லியன் டொலர் அபராதம் செலுத்தவுள்ள கூகுள் நிறுவனம்..\nஉலக அளவில் பிரபல்லியம் அடைந்த முன்னணி உலாவியான கூகுளின் குரோம் Incognito எனும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. அதன் மூலம் கூகுள் குரோம் பாவனையாளர்கள் பாதுகாப்பாக இணைய உலாவலில் ஈடுபட முடியும்.\nஆனாலும் அவ்வாறான நிலையில் இணைய உலாவலில் ஈடுபட்ட பாவனையாளர்களை கூகுள் நிறுவனம் ட்ராக் செய்துள்ளது. இந்த சம்பவம் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்றுள்ளது. இதன் காரணமாக கூகுள் நிறுவனத்திற்கு தற்போது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி சுமார் 5 பில்லியன் டொலர்களை கூகுள் நிறுவனம் அபராதமாக செலுத்த வேண்டியுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் வடக்கு மாவட்டத்திலுள்ள மாவட்ட நீதிமன்றமே இந்த அபராதத்தினை விதிததுள்ளது.\nCOOL10 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியை அறிமுகம் செய்யவுள்ள Coolpad நிறுவனம்..\nவயிற்று வலியால் துடிதுடித்த இளைஞனுக்கு மருத்துவனையில் காத்திருந்த பேரதிர்ச்சி\nடிக்டாக் ஆப்க்கு எதிராக களமிறங்கிய சிங்காரி ஆப்..\nPin Tab வசதியை கூகுள் குரோமில் உருவாக்கியது ஏன் தெரியுமா\nCOOL10 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியை அறிமுகம்…\nLock Your Profile எனும் வசதியினை அறிமுகம் செய்த பேஸ்புக்…\nஅனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்\nஇளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.\n200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், ஒரே தளத்தில்\nதிருமணத்திற்கு முன் இந்த பிரச்சனை இருந்தால் குழந்தை பாக்கியம்…\nவனிதாவின் மூன்றாவது திருமணத்தால் முதல் கணவரின் மகன் ஸ்ரீஹரி…\nஜூன் 21 அன்று ஏற்பட போகும் சூரிய கிரகணத்தால் ஆபத்து.\nஇந்த செடி உங்கள் வீட்டில் அல்லது ஊரில் இருக்கா..\nஜெயராஜ், பென்னிக்ஸ் கைது செய்யப் பட்டதன் பின்னர் காவல்…\n“இந்த தகவல் முற்றிலும் தவறானது…என்னைப் பற்றி…\nகுடி போதையில் மிக மோசமான புகைப்படங்களை பகிரும் சூப்பர்…\n13 வயதில் கரு கலைப்பு செய்த மீரா மிதுன்..\nஇந்தியாவில் தொடரும் மருத்துவ கொலைகள்..\nநாய்களை மனிதர் மீது ஏவி கற்பழிக்கும் கொடூர தண்டனை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-13T12:19:25Z", "digest": "sha1:4VR6B2QRXMR5PDEPE2666HVZ5SVXLQUM", "length": 5953, "nlines": 70, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆனைமலை ஊராட்சி ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தியாவின் தமிழ்நாட்டில், கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.\nஆனைமலை ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பனிரெண்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். ஆனைமலை ஊராட்சி ஒன்றியம் பத்தொன்பது ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது.ஆனைமலை வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆனைமலையில் இயங்குகிறது. [1]\n2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 71,786 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 16,747 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 3,637 ஆக உள்ளது. [2]\nஆனைமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பத்தொன்பது ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3][4]\nகோயம்புத்தூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\n↑ மாவட்டம் மற்றும் வட்டார (ஊராட்சி ஒன்றியம்) வாரியான ஊராட்சி மன்றங்களின் பட்டியல்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சூன் 2020, 16:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/340358", "date_download": "2020-08-13T11:23:48Z", "digest": "sha1:QSB5UBDT6QQESCRRYTQCHEXB6ZJ4LKK3", "length": 2798, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"1970கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"1970கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n22:01, 15 பெப்ரவரி 2009 இல் நிலவும் திருத்தம்\n30 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 ஆண்டுகளுக்கு முன்\n19:35, 13 பெப்ரவரி 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSynthebot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி மாற்றல்: ia:Annos 1970)\n22:01, 15 பெப்ரவரி 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJAnDbot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாக��் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_2011:_%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_65_%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-13T12:12:26Z", "digest": "sha1:E42UMCOXOEPTOZYEVSLGQ6FY6V5OSUWI", "length": 14407, "nlines": 99, "source_domain": "ta.wikinews.org", "title": "இலங்கை உள்ளூராட்சித் தேர்தல் 2011: யாழ்ப்பாண மாவட்டம் உள்ளிட்ட 65 சபைகளுக்கு தேர்தல் - விக்கிசெய்தி", "raw_content": "இலங்கை உள்ளூராட்சித் தேர்தல் 2011: யாழ்ப்பாண மாவட்டம் உள்ளிட்ட 65 சபைகளுக்கு தேர்தல்\nயாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து ஏனைய செய்திகள்\n17 நவம்பர் 2013: பிரித்தானியப் பிரதமர் கேமரனின் வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணப் பயணம்\n25 அக்டோபர் 2013: வட மாகாண சபையின் முதல் அமர்வு கைதடியில் புதிய கட்டடத்தில் தொடங்கியது\n12 அக்டோபர் 2013: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் முதலமைச்சர் முன்னிலையில் பதவியேற்றனர்\n7 அக்டோபர் 2013: வடமாகாண சபையின் முதலமைச்சராக சி. வி. விக்னேசுவரன் அரசுத்தலைவர் முன்னிலையில் பதவியேற்றார்\n24 செப்டம்பர் 2013: வட மாகாணசபை முதலமைச்சர் பதவிக்கு சி. வி. விக்னேசுவரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவு\nஇலங்கையில் யாழ்ப்பாண மாவட்டத்தின் அமைவிடம்\nவெள்ளி, சூலை 22, 2011\nஇலங்கையில் 65 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் நாளை சூலை 23 சனிக்கிழமை நடைபெறவுள்ளது. ஒரு மாநகரசபை, 9 நகர சபைகள், 55 பிரதேச சபைகளில் தேர்தல்கள் நடைபெறும்.\nயாழ்ப்பாண மாவட்டத்தில் வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, சாவகச்சேரி ஆகிய 3 நகர சபைகள், மற்றும் 13 பிரதேச சபைகளுக்கு நடைபெறவுள்ள தேர்தலில் 3 இலட்சத்து 74 ஆயிரத்து 30 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். இந்த 16 உள்ளூராட்சி சபைகளுக்காக 201 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.\nயாழ்ப்பாண மாவட்டத்தில் வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, சாவகச்சேரி, காரைநகர், ஊர்காவற்துறை, நெடுந்தீவு, வேலணை, வலிகாமம் மேற்கு, வலிகாமம் வடக்கு, வலிகாமம் தென்மேற்கு, வலிகாமம் தெற்கு, வலிகாமம் கிழக்கு, வடமராட்சி தென்மேற்கு, பருத்தித்துறை, சாவகச்சேரி, நல்லூர் ஆகிய 16 சபைகளுக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிளைபள்ளி, கராச்சி, பூநகரி ஆகிய மூன்று சபைகளுக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் பிரதேச சபைக்கும், அம்பாறை மாவட்டத்தில் காரைதீவு, திருக்கோவில் ஆகியவற்றுக்கும், திருகோணமலை மாவட்டத்தில் சேருவில, கந்தளாய், திருகோணமலை பட்டினமும் சூழலும், குச்சவெளி ஆகிய சபைகளுக்கும் தேர்தல்கள் நடைபெறுகின்றன.\nநடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் இன்று காலை யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. தேர்தலுக்கான சுவரொட்டிகள் நேற்றுடன் அகற்றப்படவேண்டும் என தேர்தல் ஆணையாளர் அறிவித்திருந்தபோதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் சுவரொட்டிகள் அனைத்தும் அகற்றப்பட்ட நிலையில், அரச ஆதரவுச் சுவரொட்டிகள் எதுவும் அகற்றப்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபாரியளவில் சேதமடைந்து காணப்படும் வீதிகள் மற்றும் பொதுப் போக்குவரத்து சேவையின் குறைபாடு போன்ற காரணங்களினால் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களின் பெரும்பாலான வாக்காளர்களுக்கு வாக்களிக்கும் உரிமை மீறப்படலாம் என சுயாதீன தேர்தல் கண்காணிப்பு அமைப்பு கபே அறிவித்துள்ளது. மாவட்ட செயலாளர்களுக்கும் கட்சி தலைவர்களுக்குமிடையே கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும் நேற்று இடம்பெற்ற கூட்டத்தின்போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.\nஇதற்கிடையில், ஒரு போதும் இல்லாத வகையில் வடக்கின் தேர்தல் பிரசாரப் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்ற அதேவேளை ஆயுதக் குழுக்கள் பகிரங்கமாக உலா வருகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக் காட்டியுள்ளார். வடக்கில் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவது அவசியமாகும். தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் அரசாங்கம் நடத்தி வரும் பேச்சுவார்த்தை, இந்தியா வலியுறுத்தி வருகின்ற தீர்வு என்பவற்றின் வெற்றிகள் இந்தத் தேர்தலில் நடத்தப்படுகின்ற வழிமுறைகளிலேயே தங்கியுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.\nகடந்த மார்ச் மாதத்தில் இலங்கை முழுவதும் நடத்தப்பட்ட உள்ளூராட்சி சபை தேர்தல்களின் போது 452 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதை அடுத்து, யாழ்ப்பாணம் உட்பட 65 உள்ளூராட்சி சபைக��ுக்கான தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டிருந்தன. அவற்றுக்கான தேர்தல்களே நாளை நடைபெறுகிறது.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇலங்கை உள்ளூராட்சித் தேர்தல் 2011: தமிழர் பகுதிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும் வெற்றி, மார்ச் 19, 2011\nஇலங்கையில் இன்று உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள், மார்ச் 17, 2011\nஉள்ளூராட்சித் தேர்தல்கள்: ஆளும் கட்சி வேட்புமனுக்கள் யாழ்ப்பாணத்தில் முழுமையாக நிராகரிப்பு, சனவரி 28, 2011\n65 உள்ளூராட்சி சபைகளுக்கு நாளை தேர்தல், தினகரன், சூலை 22, 2011\nஆயிரக்கணக்கானோருக்கு வாக்களிக்கும் உரிமை மீறப்படலாம்: கபே, வீரகேசரி, சூலை 22, 2011\nவடக்கின் தேர்தல் பிரசாரப் பணிகளில் இராணுவத்தினர்: ரணில், வீரகேசர், சூலை 22, 2011\nஇலங்கை உள்ளூராட்சித் தேர்தல்கள், 2011\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 22:38 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akuranatoday.com/general-articles/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5/", "date_download": "2020-08-13T11:17:06Z", "digest": "sha1:3XEGGPD2TGC5T26QRV7OWPKRMXOKBJ2F", "length": 8114, "nlines": 86, "source_domain": "www.akuranatoday.com", "title": "முஸ்லிம் பெண்ணின் பர்தாவை கழற்ற கோரி , மூக்குடை பட்ட பெண் காவலாளி.. பேராதனை வைத்தியசாலையில் சம்பவம். | Akurana Today", "raw_content": "\nமுஸ்லிம் பெண்ணின் பர்தாவை கழற்ற கோரி , மூக்குடை பட்ட பெண் காவலாளி.. பேராதனை வைத்தியசாலையில் சம்பவம்.\nமுஸ்லிம் பெண்ணின் ( முகம் மூடாத ) பர்தாவை கழற்ற கோரி பிரச்சினை படுத்திய , பெரும்பான்மையின பெண் காவலாளி ஒருவர் (தனியார் நிறுவன வேலையாள்) , குறிப்பிட்ட பெண்ணின் உறவினர் எடுத்த நடவடிக்கையால் மூக்குடை பட்டு தற்போது தொழிலையும் இழக்கும் நிலைக்கு உள்ளான சம்பவம் பேராதனை வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.\nபேராதனை வைத்தியசாலை சிறுவர்கள் பிரிவில் அனுமதிக்கபப்ட்டுள்ள சிறுவனை பார்வையிட சென்ற வேளை அங்கு கடமையில் இருந்த பெரும்பான்மையின பெண் காவலாளி ஒருவர் பர்தாவை கழற்ற கோரி பிரச்சினை படுத்தி உள்ளார்.\nஇதனை அடுத்து உடனடியாக அந்த இடத்தில் இருந்தே சம்பந்தப்பட்ட வைத்தியசாலை அதிகாரிகளுக்கும், காவல்துறைக்கும் , சுகாதார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு அப்பெண்ணின் உறவினரால் (முன்னாள் மனித உரிமை ஆர்வலர் ) அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனை அடுத்து அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கபட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nகுறிப்பிட்ட காவலாளி பெண் இதற்கு முன்னரும் வைத்தியசாலைக்கு வரும் முஸ்லிம் பெண்களின் ஆடைகளுக்கு எதிராக பிரச்சினை செய்துள்ளதாக இச்சம்பவத்தின் போது அங்கிருந்த பெண்கள் தெரிவித்துள்ளனர் .\nஇச்சம்பவம் தொடர்பில் நடவடிக்கை எடுத்த உரிமை அமைப்பின் உறுப்பினர் ஹனீப் ஹாஜி அவர்கள் , “நாம் இவற்றை சிறு விடயமாக எடுத்து கண்டுக்காமல் விடும்போது , நமது பெரிய உரிமைகளில் கைவைக்க தொடங்குவார்கள். சிறு விடயம் என்றாலும் நாம் அவற்றுக்கு எதிராக சட்ட ரீதியாக போராடும் போது தான் இந்நாட்டில் சகல உரிமைகளையும் பாதுகாக்கவும் முடியும், அதேவேளை எமது உரிமைகளில் கை வைப்பவர்களை பின்வாங்க வைக்கவும் முடியும் என தெரிவித்தார்.\nஇந்நிலையில் நேற்று மத்திய மாகாண சபை உறுப்பினர் ஹிதாயத் சத்தார் அவர்கள் குறிப்பிட்ட வைத்தியசாலைக்கு விஜயம் செய்து சம்பந்தபட்ட அதிகாரிகளை சந்தித்து இது தொடர்பில் விளக்கம் கோரி உள்ளார்.\nஅதேவேளை குறிப்பிட்ட பெண் காவலாளியின் தொழில் இழப்பு ஏற்படும் என்பவதால் அவரை மன்னித்து இந்த விடயத்தை பெரிது படுத்தாமல் கைவிடும் படி ஹனீப் ஹாஜி யிடம் காவலாளி சார்பில் ஒருவரால் கோரிக்கையும் முன் வைக்கப் பட்டுள்ளது.\nஇச்சம்பவம் தொடர்பில் மேலுள்ள விடயங்களை குறிப்பிட்டு நடவடிக்கை எடுக்குமாறு கோரி பேராதெனிய வைத்தியசாலை வைத்திய அத்தியட்கருக்கு அனுப்பப்பட்ட கடிதம்.\nமூன்றிலிரண்டு பெரும்பான்மையும் முஸ்லிம் பிரதிநிதித்துவமும்.\nகோரோனாவால் பாதிக்கும் வேலை, தொழில்துறைகள்\nஇராணுவ மயமாக்கலை நோக்கி இலங்கை பயணம் – 10 சர்வதேச மனித உரிமை அமைப்புகள் எச்சரிக்கை\nஐ.தே.க புதிய முகங்களுக்கு இடமளித்துள்ளது\nஜனாஸா அறிவித்தல் – 7ம் கட்டை, அப்துல் ஜப்பார்\nதிங்கள் முதல் அலவத்துகொடை பொலிஸ் பிரிவு ஊடரங்கு தளர்ப்பு விபரம்\nஅக்குறணை பஸாரினை திறக்கும் போது கடைபிடிக்கப்பட வேண்டிய ஒழுங்குகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.deivatamil.com/latest-news/525-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF-2.html", "date_download": "2020-08-13T11:46:54Z", "digest": "sha1:JHIPPFHZWURCSU3LLHVQYYFYI6ZOLNJL", "length": 6469, "nlines": 92, "source_domain": "www.deivatamil.com", "title": "ஸ���ரீசோமேஸ்வரசுவாமி கோயிலுக்கு திருக்குட நன்னீராட்டு பெருவிழா - தெய்வத்தமிழ்", "raw_content": "\n4 . வட இந்தியா\nஸ்ரீசோமேஸ்வரசுவாமி கோயிலுக்கு திருக்குட நன்னீராட்டு பெருவிழா\nஸ்ரீசோமேஸ்வரசுவாமி கோயிலுக்கு திருக்குட நன்னீராட்டு பெருவிழா\n06/02/2011 10:02 AM செங்கோட்டை ஸ்ரீராம்Leave a Comment on ஸ்ரீசோமேஸ்வரசுவாமி கோயிலுக்கு திருக்குட நன்னீராட்டு பெருவிழா\nஇக்கோயில் 13-ம் நூற்றாண்டில் கர்நாடகத்தின் ஹேய்சால மன்னர் வீரசோமேஸ்வரத் தேவரால் கட்டப்பட்டது. 20-ம் நூற்றாண்டில் சிதிலமடைந்த இக்கோயிலை சேலம் ஏ.எல்.சி நிர்வாக இயக்குநர் ஏ.அழகரசன் தலைமையிலான இறைப்பணி நற்பணி மன்றத்தார் 7 ஆண்டுகளாக முயற்சித்து சுமார் 2 கோடியில் புதுப்பித்துள்ளனர்.\nகோயில் கருவறை, அர்த்த மண்டபம், மஹா மண்டபம், ராஜகோபுரம் அனைத்தும் கல்ஹார திருப்பணியாக செய்து முடிக்கப்பட்டுள்ளது. மூலவர் விமானம், அம்பாள் விமானம், சாலாகார விமானம் உள்ளிட்டவை சிற்ப சாஸ்திர முறைப்படி அமைக்கப்பட்டுள்ளதாக கோயில் திருப்பணிக்குழுத் தலைவர் ஏ.அழகரசன், கவுரவத் தலைவர் என்.கே.சரவணன் மற்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.\nநான்குனேரி பெருமாள் கோயிலில் தெப்ப உற்சவம்\nபொன்னேரி – கரிகிருஷ்ணப் பெருமாள் மரத்தேர் வெள்ளோட்டம்\nபிப்ரவரி 25 முதல் மார்ச்-9 வரை- காளஹஸ்தியில் சிவராத்திரி பிரம்மோற்சவம்\n16/02/2011 6:43 AM செங்கோட்டை ஸ்ரீராம்\nரூ.100 கோடியில் ஆயிரம் கோவில்களுக்கு குடமுழுக்கு\n06/02/2011 9:52 AM செங்கோட்டை ஸ்ரீராம்\nதிருவடிசூலம் :: மருத்துவ வல்லுநர்\n26/12/2010 3:40 PM செங்கோட்டை ஸ்ரீராம்\nஅனுமனுக்கு உதவிய கருடனும், பல்லியும் பெற்ற சாபம்\nதிருமயம் பைரவருக்கு சிறப்பு வழிபாடு\nதங்க மீனை சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்த அதிபத்த நாயனார்\nஆடி வெள்ளிக்கிழமை: விரதமகிமையும் பலன்களும்..\nஅனுமனுக்கு உதவிய கருடனும், பல்லியும் பெற்ற சாபம் 12/08/2020 10:00 AM\nவேதவானில் விளங்கி… 12/08/2020 9:32 AM\nதிருமயம் பைரவருக்கு சிறப்பு வழிபாடு\nதங்க மீனை சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்த அதிபத்த நாயனார்\nஆடி வெள்ளிக்கிழமை: விரதமகிமையும் பலன்களும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/ta/idli-recipes/rice-flakes-idli/", "date_download": "2020-08-13T11:22:40Z", "digest": "sha1:DPU67RAB4CN2ZFNYK27NKH2JXSQ4SK2Q", "length": 6188, "nlines": 74, "source_domain": "www.lekhafoods.com", "title": "அவல் இட்லி", "raw_content": "\nPreparation Time: 3 மணிநேரம் 20 நிமிடங்கள்\nதய��ர் (புளிப்பானது) 1 கப்\nஇதயம் நல்லெண்ணெய் 3 மேஜைக்கரண்டி\nஅரிசியை 3 மணி நேரம் ஊற வைக்கவும்.\nஅவலை தயிரில் 1 மணி நேரம் ஊற வைக்கவும்.\nஅரிசியும், அவலும் ஊறியதும் தேங்காய்த்துறுவல், பச்சை மிளகாய் சேர்த்து சற்று கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.\nஉப்பு சேர்த்து கலக்கி கொள்ளவும்.\nமிளகு, சீரகம், கடலைப்பருப்பு இவற்றை மாவின் மேல் தூவி, மூடி வைக்கவும்.\nஇஞ்சியை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nகாலையில் மாவுடன் பெருங்காயத்தூள், இஞ்சி, சமையல் சோடா, சிறிதளவு சூடேற்றிய இதயம் நல்லெண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கவும்.\nஇட்லி தட்டுகளில் இதயம் நல்லெண்ணெய் தடவி மாவிலிருந்து சிறிதளவு எடுத்து ஊற்றி இட்லிகளாக வேக வைத்து, எடுத்து பரிமாறவும்.\nடூ இன் ஒன் மஸாலா இட்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2017/01/27/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-13T11:48:22Z", "digest": "sha1:WDBJ7WAN3G6JJWGJVOCYPMYT6L7JLH2B", "length": 9621, "nlines": 94, "source_domain": "www.newsfirst.lk", "title": "மழையுடனான வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல் - Newsfirst", "raw_content": "\nமழையுடனான வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்\nமழையுடனான வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்\nமழையுடனான வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.\nநாட்டின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என திணைக்களம் சுட்டிகாட்டுகின்றது.\nநாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்வதுடன், நீர்த்தேக்கங்கள் மற்றும் குளங்களின் நீர்மட்டம் அதிகரித்து வருகின்றது.\nவவுனியாவில் தொடர்ச்சியாக பெய்வதுவரும் பலத்த மழை காரணமாக தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.\nவௌ்ளம் காரணமாக வவுனியா – மன்னார் பிரதான வீதியூடான போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.\nபுதிதாக நிர்மாணிக்கப்பட்ட வவுனியா பஸ் நிலையத்தில் வௌ்ளம் தேங்கியுள்ளதால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.\nவவுனியா – பெரியகுளம் பகுதியிலுள்ள வீடுகளிலும் வௌ்ளம் நிறைந்துள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nவுவனியா – திருநாவற்குளம் கிராமத்திலுள்ள வீடுகளில் வௌ்ளம் நிறைந்துள்ளதால் பாதிக்கப்பட்ட மக���கள் இடம்பெயர்ந்து உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர்.\nஇதேவேளை, அம்பாறை மாவட்டத்திலும் தொடர்ந்தும் பலத்த மழை பெய்வதால் மக்களின் இயழ்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nகல்முனை – நாவிதன்வெளி பிரதான வீதியிலுள்ள கிட்டங்கி பாலத்தினூடாக வௌ்ளம் பாய்வதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.\nமட்டக்களப்பில் தொடர்ச்சியாக பெய்துவந்த மழை தற்போது ஓரளவு குறைவடைந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தனர்.\nவெள்ளம் நிறைந்துள்ளதால் மண்டூர் – வெல்லாவெளி, வீரமுனை – சொறிக்கல் முனை வீதிகளின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.\nஅத்துடன் தாழ் நிலப்பகுதிகள் பல நீரில் மூழ்கியுள்ளன.\nதிருகோணமலையில் தொடர்ச்சியாக பெய்த மழை தற்போது ஓரளவு குறைவடைந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.\nகடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரிப்பு\nநாட்டின் சில பகுதிகளில் 75 மி.மீ. வரையிலான மழைவீழ்ச்சி\nகாற்றின் ​வேகம் அதிகரிக்கலாம் என அறிவுறுத்தல்\nநாட்டின் பல பகுதிகளில் இன்றும் கடும் மழை\n5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை\nநாட்டின் பல பகுதிகளில் கடும் மழை\nகடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரிப்பு\nநாட்டின் சில பகுதிகளில் 75 மி.மீ. வரையிலான மழை\nகாற்றின் ​வேகம் அதிகரிக்கலாம் என அறிவுறுத்தல்\nநாட்டின் பல பகுதிகளில் இன்றும் கடும் மழை\n5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை\nநாட்டின் பல பகுதிகளில் கடும் மழை\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் விபரம்\nஅங்கொட லொக்கா மரண வழக்கு: மூவரிடம் விசாரணை\nதுப்பாக்கி தயாரிப்பு நிலையமொன்று சுற்றிவளைப்பு\nஊழியர் சேமலாப நிதியத்திற்கு 39,000மில்லியன் நட்டம்\nஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கொரோனா அபாயம்\nஇங்கிலாந்து - பாகிஸ்தான் 2ஆவது டெஸ்ட் இன்று\nசுற்றுலா பயணிகளுக்கான செயலி அறிமுகம்\nசவாலை ஏற்று மரக்கன்று நாட்டிய இளைய தளபதி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப��புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/parliament-speaker-om-birla-kota-says-that-religious-talk-does-not-enter-into-parliament/", "date_download": "2020-08-13T10:41:42Z", "digest": "sha1:B7ONXHPDQ6TBRPRAOHBLGOHT5KIFRJTO", "length": 15998, "nlines": 190, "source_domain": "www.sathiyam.tv", "title": "நாடாளுமன்றத்தில் மதரீதியான முழக்கம்! எச்சரிக்கை கொடுத்த சபாநாயகர்! - Sathiyam TV", "raw_content": "\nசுதந்திர தின விழாவையொட்டி போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்\nமுழுமையான அளவில் மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு\nமருத்துவ படிப்புக்காக விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு\n10ஆம் வகுப்பு மாணவர்கள் கண்ணீர் மல்க பேட்டி\nசர்வதேச யானைகள் தினம் : யானைகள் சந்திக்கும் அவலநிலை என்ன..\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\nமிமிக்ரி செய்து நோயாளிகளை உற்சாகப்படுத்திய ரோபோ சங்கர்\nஅரசு மருத்துவமனைக்கு ஜோதிகா அளித்த மிகப்பெரிய உதவி..\nமாஸ்க் இருந்தும் அணியாத கமல்..\n‘விஷாலுக்கு கெட் அவுட்.. பாரதிராஜாவுக்கு கட் அவுட்..’ – புதிய அறிவிப்பு\n12 Noon Headlines | 13 Aug 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nToday Headlines – 13th Aug 2020 | இன்றைய தலைப்புச் செய்திகள்\nஇரவு தலைப்புச் செய்திகள் | 12 Aug 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 12 Aug 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India நாடாளுமன்றத்தில் மதரீதியான முழக்கம்\n17 -வது மக்களவையின் உறுப்பினர்���ள் கடந்த சில தினங்களுக்கு முன்பு பதவியேற்றுக்கொண்டனர். அப்போது தமிழக எம்.பி-க்கள், தமிழ் வாழ்க, பெரியார் வாழ்க, அம்பேத்கர் வாழ்க போன்ற முழக்கங்களை எழுப்பினர்.\nஇதற்கு பாஜக-வினர், ஜெய் ஸ்ரீ ராம், வந்தே மாதரம், பாரத் மாதா கீ ஜே போன்ற எதிர் முழக்கங்களை எழுப்பினர். மேலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பிக்கள், ஜெய் காளி போன்ற முழக்கங்களை எழுப்பினர்.\nஇதையடுத்து நாடாளுமன்றத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி அதிர் ரஞ்சன் சௌத்திரி, “பல கட்சிகள் கொண்ட ஜனநாயகத்தில், இதுபோன்ற முழக்கங்கள் நல்லதல்ல” என்று பேசினார்.\nஇவரது கருத்தை வரவேற்ற சபாநாயகர் ஓம் பிர்லா,\n“இந்த விஷயத்தில் நான் தெளிவாக இருக்கிறேன். நாடாளுமன்றம் என்பது ஜனநாயகத்தின் கோயில். இந்தக் கோயில், நாடாளுமன்ற விதிகளின்படி செயல்படும். இந்த இடத்தின் நன்மதிப்பை உணர்ந்து செயல்பட அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களையும் கேட்டுக்கொள்கிறேன். இந்த உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு நம்முடையது.\nஉலகம் நம்மை கவனிக்கிறது. நமது நடவடிக்கைகள் மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். நாடாளுமன்றம், மத ரீதியான முழக்கங்களை முன்வைக்கும் இடம் கிடையாது. பதாகைகளை ஏந்தும் இடம் கிடையாது. அதற்கான இடங்கள் பல இருக்கின்றன.\nஉறுப்பினர் அவர்களுக்கு என்ன சொல்ல வேண்டுமோ அதைச் சொல்லலாம். என்ன குற்றச்சாட்டுகள் இருந்தாலும் அது இங்கு விவாதிக்கப்படும். அரசின் திட்டங்களை விமர்சிக்கலாம். ஆனால், இங்கு வந்து மத ரீதியான முழக்கங்கள் செய்ய வேண்டாம். அனைத்துக் கட்சிகளும் என்மீது நம்பிக்கை கொண்டுள்ளது. அந்த நம்பிக்கையைக் காப்பதே எனது கடமை.\nஇங்கு இருக்கும் அனைவருக்கு அவர்களின் கருத்துகளைச் சொல்ல உரிமை இருக்கிறது. இந்த அரசு, தனி மெஜாரிட்டியில் வெற்றிபெற்றுள்ளது. அதனால் அரசாங்கமும் கூடுதல் பொறுப்புடன் நடந்துகொள்வது மிக அவசியம். எழும் அனைத்துக் கேள்விகளுக்கும் பதில்சொல்வது அவர்களின் கடமை.\nநான் கண்டிப்புடன் அவையை நடத்த விரும்பவில்லை. அனைவரும் தங்களின் மனத்தில் இருப்பதை இங்கு பேசலாம். ஆனால், விதிகளுக்கு உட்பட்டு பேச வேண்டும்”\nஅரிவாளுடன் வந்த கொள்ளையன்.. தைரியமாக எதிர்த்த பெண்.. CCTV காட்சிகள்..\nசீன நிறுவனங்களில் சோதனை – வருமானவரித்துறை அதிரடி\n3 மதங்களும் இணைந��த புதுமை திருமணம்..\nசாலையிலேயே பிரசவம் பார்த்த சுகாதாரத்துறை உதவியாளர்கள்\nடெங்கு மற்றும் எலிக்காய்ச்சலும் பரவுகிறது – பினராயி விஜயன்\nநீண்ட நாட்களுக்கு பிறகு ஜெய்ப்பூர் திரும்பிய சச்சின் பைலட்\nமாநில மொழிகளில் கற்பிக்கவும் கற்கவும் இலகுவான வசதி வாய்ப்புகள் இருக்கும்போது கடினமான மொழிகளை கற்பிக்கவும் கற்கவும் கட்டாயப்படுத்த முற்படுவது பிரச்சினைகளை உருவாக்கும். கடினமான மொழிகளை கற்கவும் கற்பிக்கவும் ஒருவர் விருப்பப்பட்டால் அவரை தடுக்க முற்படுவதும் பிரச்சினைகளை உருவாக்கும்.\nசுதந்திர தின விழாவையொட்டி போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்\nமுழுமையான அளவில் மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு\nமருத்துவ படிப்புக்காக விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு\n10ஆம் வகுப்பு மாணவர்கள் கண்ணீர் மல்க பேட்டி\nசெவ்வாய்க்கிழமை தோறும் முழு ஊரடங்கு – நாராயணசாமி\nஅரிவாளுடன் வந்த கொள்ளையன்.. தைரியமாக எதிர்த்த பெண்.. CCTV காட்சிகள்..\n12 Noon Headlines | 13 Aug 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nToday Headlines – 13th Aug 2020 | இன்றைய தலைப்புச் செய்திகள்\nஇரவு தலைப்புச் செய்திகள் | 12 Aug 2020 |\nபோதைப் பொருள் கடத்திய பாஜக மாவட்ட துணைத் தலைவர்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/34723-", "date_download": "2020-08-13T11:46:40Z", "digest": "sha1:JPEPZX7LUR2S5HRUYGGM3WAH3GFVSLK3", "length": 10859, "nlines": 148, "source_domain": "www.vikatan.com", "title": "'காவிரி பிரச்னை தீர நதிகளை தேசிய மயமாக்குவதே நிரந்தர தீர்வு' | Cauvery rivers National mayamakkuvate permanent solution to the problem is solved!", "raw_content": "\n'காவிரி பிரச்னை தீர நதிகளை தேசிய மயமாக்குவதே நிரந்தர தீர்வு'\n'காவிரி பிரச்னை தீர நதிகளை தேசிய மயமாக்குவதே நிரந்தர தீர்வு'\n'காவிரி பிரச்னை தீர நதிகளை தேசிய மயமாக்குவதே நிரந்தர தீர்வு'\nசென்னை: காவிரி பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமானால் நதிகளை இணைத்து தேசிய மயமாக்க வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், \"கர்நாடக அரசு காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீர் பங்கினை தராமல் மறுத்து கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், காவிரி ஆற்றின் குறுக்கே மேலும் இரண்டு புதிய அணைகளை கட்டுவோம் என்று அம்மாநில நீர்வள துறை அமைச்சர் கூறி உள்ளது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. காவிரி நதிநீர் ஆணைய தீர்ப்பு, உச்ச நீதிமன்ற தீர்ப்பு என எதையும் மதிக்காமல் தொடர்ந்து தமிழகத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுகின்ற கர்நாடகா அரசின் ஆணவ போக்கு வன்மையாக கண்டிக்கக்கூடியது.\nமத்திய அரசு கர்நாடகா மாநிலத்தின் இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்க கூடாது. தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களுடான தண்ணீர் பங்கீட்டில் தொடர்ந்து பிரச்னை நிலவி வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலுள்ள அரசியல் கட்சிகளும், தமிழகத்திற்கு வருகின்ற தண்ணீரை தடுத்து நிறுத்தி சர்ச்சைகளை ஏற்படுத்தி அதன் மூலம் அரசியல் பலனடைய முற்படுகிறார்கள். மத்திய அரசும் அரசியல் சுயநிலத்தை கருத்தில் கொண்டு அமைதி காத்து நிரந்தர தீர்வு எடுக்காமல் விட்டு விடுகின்றன. இதனால் அண்டை மாநிலங்களின் அரசுகளுக்கிடையேயும், விவசாயிகளுக்கிடையேயும், பொதுமக்களிடையேயும் பகைமை உணர்வு நாளுக்குநாள் அதிகமாகி கொண்டே வருகின்றது.\nகேரளா அளவுக்கு அதிகமான தண்ணீரை வைத்து இருந்தாலும் தமிழகத்திற்கு தர மறுக்கின்றது. கர்நாடகா அரசோ தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை கூட தர மறுக்கின்றது. தமிழக விவசாயிகள் ஒவ்வொரு வருடமும் அண்டை மாநிலங்களின் தண்ணீரை எதிர்பார்த்து உரிய நேரத்தில் கிடைக்காமல் தவித்துக் கொண்டு வருகின்றனர். மத்திய, மாநில அரசுகள் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமானால் நதிகளை இணைத்து தேசிய மயமாக்க வேண்டும். அப்பொழுதுதான் மாநில அரசுகளுக்கிடையே உள்ள தண்ணீர் பங்கீட்டு பிரச்னைகளை களைந்து, அனைத்து மாநில மக்களும் பகைமையுணர்வுயின்றி வாழ முடியும்.\nஇந்த திட்டத்தை கர்நாடகா அரசு நிறைவேற்றுவதன் மூலம் மழை குறைவான வறட்சி காலங்களில் தமிழகத்தின் அணைகளுக்கு வரக்கூடிய குறைந்த அளவு தண்ணீரை தேக்கி கர்நாடகமே பயன்படுத்தக்கூடிய சூழ்நிலை உருவாகும். தமிழகத்திற்கு கொடுக்கக்கூடிய தண்ணீரின் உரிமையை கொஞ்சம் கொஞ்சமாக பறிக்கவே கர்நாடகம் திட்டமிட்டு செயல்படுகிறது. தமிழக அரசு உடனடியாக இத்திட்டத்தை தடுக்க தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும். மத்திய அர���ு நதிகளை இணைத்து தேசிய மயமாக்குதல் மூலமே இப்பிரச்னைகளை தீர்க்க முடியும்\" என்று கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijay.sangarramu.com/2008/09/blog-post_20.html", "date_download": "2020-08-13T10:48:07Z", "digest": "sha1:RZPH5DXAXGLTP5EXQZCAQCCEEU7VZCL7", "length": 25686, "nlines": 114, "source_domain": "vijay.sangarramu.com", "title": ":: ஈர்த்ததில்: தாலி இல்லை ... ஆனால் 'தாளம்' உண்டு", "raw_content": "\nதாலி இல்லை ... ஆனால் 'தாளம்' உண்டு\nஇம்மாதிரியான கிளுகிளுப்பான விடயங்கள் சுவாரசியத்தைக் கொடுக்கும். இப்பதிவு உங்களிடம் சுவாரசியத்தை ஏற்படுத்துவதற்கு அல்ல.\nதாங்களும், தாங்களின் சுற்றுப்புறமும் தூய்மையாய் இருக்க உங்களை சுதாகரிப்பாக்கவே இந்த பதிவுகள் என்பதை தெளிவுபடுத்திக் கொள்கிறேன்.\nகொஞ்சம் மனச திடப்படுத்திக்கிட்டே படிங்க... .\nகுமுதம்.காம் - லிருந்து ....\nவேளச்சேரி அபார்ட்மெண்ட். பத்தாவது தளம். டி.வி.யின் மெகா ஸ்கிரீனில் இரைச்சலாய் ஹாலிவுட் நடிகர்கள் சண்டைபோட்டுக் கொண்டிருக் கிறார்கள். ``அரேன்ஜ் பண்ணிட்டியா ராகுல்...'' சோப்புநுரையுடன் பாத்ரூமிலிருந்து குரல் கொடுக்கிறாள் அந்த இளம்பெண்.\n``ம்... சொல்லியாச்சு லேகா. இப்போ வந்துடும்.'' லேப்டாப்பை தட்டிக் கொண்டே `கோக்' உறிஞ்சுகிறான் அந்த மீசை மழித்த இளைஞன்.\n``ஏண்டா வரும்போதே `காண்டம்ஸ்' வாங்கணும்னு தெரியாதா\nஃப்ரிட்ஜில் பீர் பாட்டில்களை எடுத்துக்கொண்டு விளையாட்டாக இன்னொருவன் அடிக்கப் பாய்கிறான்.\nசெல்போனில் தீவிரமாய்ப் பேசிக்கொண்டே கதவைத் திறக்கிறாள் நைட்டி அணிந்த இன்னொரு யுவதி. வெளியே வாட்ச்மேன் பல் தெரிய சிரிக்கிறார். காண்டம்ஸ் பாக்கெட்டுகள் கைமாறுகின்றன. அழுக்குப் பாக்கெட்டில் ஐநூறு ரூபாயை பத்திரப்படுத்துகிறார் அந்தக் கிழட்டு வாட்ச்மேன். கதவு சாத்தப்படுகிறது. கொண்டாட்டங்களுக்கு அறிகுறியாய் மெல்லியதாய் உள்ளே சில சில `கிளுகிளு' சப்தங்கள்.\nசாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை. நாற்பதாயிரத்துக்கும் அதிகமான சம்பளம். ஃப்ரீயா இருக்கணும். முடிஞ்சவரை என்ஜாய் பண்ணணும். இரண்டு இளம்பெண்கள். கூடவே அலுவலக ஆண் நண்பர்கள். ஒன்றாகச் சேர்ந்து அபார்ட்மெண்ட்டில் `குடும்பம்' அமைக்கிறார்கள்.\nலிவிங் டூகெதர். `தாலியே தேவையில்ல... நீதான் எம் பொஞ்சாதி'னு ஒரு பாட்டு வருமே. அதே சங்கதிதான். எதையும் ருசி பார்க்கத் துடிக்கும் சாஃப்ட்வேர் ஊழியர்களின் இந்த `���ஸ்ட் லைக் தட்' செக்ஸ் வாழ்க்கைதான் இப்போதைய லேட்டஸ்ட் பரபரப்பு.\n``லேடீஸ் ஹாஸ்டல் செம போர். நமக்குன்னு டி.வி. வச்சுக்க முடியாது. சத்தமா பாட்டுக் கேட்க முடியாது. `லேப்டாப்' மாதிரியான காஸ்ட்லி பொருட்களுக்கும் பாதுகாப்பு இல்ல. நைட்டுல சீக்கிரமா வந்துரணும், பாய் ஃப்ரெண்ட்ஸுங்க பார்க்க வரக்கூடாதுனு ஏகப்பட்ட கண்டிஷன். முப்பதாயிரம் சம்பளம் வாங்கி எதுக்காக இப்படி கஷ்டப்படணும் ஸோ... அபார்ட்மெண்ட்தான் வசதி. இருபதாயிரம் வாடகை. நாலு லட்சம் அட்வான்ஸ். ஆபிஸ் நண்பர்களோட ஷேர் பண்ணிகிட்டு ஒண்ணா தங்குறோம். இதுல தப்பு என்ன இருக்கு ஸோ... அபார்ட்மெண்ட்தான் வசதி. இருபதாயிரம் வாடகை. நாலு லட்சம் அட்வான்ஸ். ஆபிஸ் நண்பர்களோட ஷேர் பண்ணிகிட்டு ஒண்ணா தங்குறோம். இதுல தப்பு என்ன இருக்கு'' என்கிறார் பூரணி. பிரபல ஐ.டி கம்பெனிகளின் சாஃப்ட்வேர் டெவலப்பர்.\nவேளச்சேரியில் கொத்துக் கொத்தாய் நிறைய அடுக்குமாடிக் கட்டங்கள். அதிகபட்சமாய் பதினைந்து மாடிகள் கூட உண்டு. அங்குள்ள ஒரு அபார்ட்மெண்டில் சுகந்திக்கு துணி துவைப்பது, வீடு கழுவுவது என வீட்டு வேலை. ``எல்லாமே பெரிய எடத்துப் புள்ளைங்க சார்... பொண்ணுங்க. பசங்கனு கும்பலா குடும்பம் நடத்திக் கிட்டிருக்காங்க'' என்கிறார் அதிர்ச்சியாக.\nபெரும்பாலும் இந்த சாஃப்ட்வேர் குடும்பங்கள் பத்தாவது மாடியைத்தான் தேர்ந்தெடுக்கின்றனர். அவ்வளவு சீக்கிரம் யாருமே வந்து பார்க்க சிரமப்படுகிற உயரம் என்பதால் இந்த வசதி. பக்கத்து குடும்பங்களுக்கு பகலில் வேலையென்றால் இவர்களின் வேலையோ இரவு நேரத்தில். இந்த ஷிஃப்ட் முறையும் சாஃப்ட்வேர் ஊழியர்களின் சல்லாபங்களுக்கு நிறையவே கை கொடுக்கிறது. வீட்டு உரிமையாளர்கள் வெகுதூரத்தில் இருக்கிறார்கள். மாத வாடகை இருபதாயிரமாக சுலபத்தில் கிடைப்பதால் பிரச்னைகள் ஏதுமில்லை.\nவீடு பார்ப்பதில்தான் இந்த `லிவிங் டூகெதர்' வில்லங்கம் முளைக்கிறதா என்றால் அதைத் தவிரவும் வேறு காரணங்களைச் சொல்லி நம்மை மிரள வைக்கிறார்கள்.\n``எங்கள்ல பல பேருக்கு ட்ரிங்ஸ் சாப்பிடுற பழக்கம் இருக்கு. இதுல பொண்ணுங்களும் தண்ணி சாப்பிடுவாங்க. பாய் ஃப்ரெண்ட்ஸ் வச்சுக்கறது, கேர்ள் ஃப்ரெண்ட்ஸோட `டேட்டிங்' போறதுனு எல்லாமே உண்டு. தனியா இருந்தா எதையுமே அனுபவிக்க முடியாது. அதனாலதான் இந்த அபார்ட்மெண்ட் டெக்னிக். வீக் என்ட் சமயத்துல யாரும், யாரையும் கூட்டி வரலாம். பார்ட்டி வைச்சுப்போம். உங்ககூட என்னால தாலிகட்டி வாழ முடியுமான்னு தோணலை. இதுவே சந்தோஷமா இருக்கு. இப்படியே கொஞ்ச நாளைக்கு இருப்போம்''னு பொண்ணுங்களே சொல்றாங்க. ஸோ... அவளுக்கு கல்யாணம் ஆகுற வரை அல்லது எனக்கு பொண்ணு பார்க்குற வரையில ஒன்னா இருக்கறதுன்னு முடிவு பண்ணியிருக்கோம்.'' கூலாகச் சொல்கிறார் கௌதம்.\nமதுரையைச் சேர்ந்த வைத்தியநாதனை இந்தக் கலாச்சாரம் ரொம்பவே பாதித்திருக்கிறது. காரணம் அவரது இளைய பெண் அனுஷா. அனுஷாவுக்கு சென்னை சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை. திடுதிப்பென்று மகளைப் பார்க்க சென்னையில் உள்ள வேளச்சேரிக்கு போயிருக்கிறார் அந்த அன்பு அப்பா. வீட்டிற்குள் பீர் பாட்டில்கள் உருண்டு கிடக்கின்றன. ஒரு இளைஞன் அரை மயக்கத்தில் இடுப்பிலிருந்து நழுவின பேண்ட் சகிதமாய் கட்டிலில். அப்பா முகத்தில் அதிர்ச்சி. அனுஷாவிடம் பதட்டம். ``நம்ம சுகுணாவோட தம்பிதான். இவன்... இண்டர்வியூக்காக வந்திருக்கான்...'' ``பார்த்து இருந்துக்கோ அனு...'' அவ்வளவுதான். அவர் புறப்பட்டு விட்டார். அதே வருடத்தின் இறுதியில் ``அப்பா எனக்கு கல்யாண மாயிடுச்சு...'' என்று ஒரு இளைஞனுடன் ஜோடியாக வந்து நின்றிருக்கிறாள் அந்த செல்ல மகள். முன்பு, கட்டிலில் அரை குறையாய்க் கிடந்த அதே இளைஞன்தான் மாப்பிள்ளை.\n``லிவிங் டூ கெதர்' விஷயத்துல நடவடிக்கை எடுக்க வாய்ப்பே இல்ல. ரெண்டு பேருமே மேஜர். இது தவிர பணிமாற்றம், கல்யாணம் நடக்கிற வரை என சில `லிமிட்ஸ்' வைச்சுகிட்டு ஒண்ணா இருக்காங்க. ப்ளாக்மெயில் நடக்கும் போதுதான் இதுல நிறையப் பிரச்னைகள் ஏற்படுது. `பொஸஸிவ்' காரணமா இதுல நடக்குற தற்கொலைகளும் அதிகம்'' என்கிறார் அடையாறு துணை கமிஷனர் ஷ்ரீதர்..\nடாக்டர் ஷாலினி (மனநல மருத்துவர்)\nஆண்களும் பெண்களும் கல்யாணம் செய்து கொள்ளாமல் லிவிங் டூ கெதர்&ஆக இருப்பது இப்போது பெருகிவர ஆரம்பித்துவிட்டது. இதற்கு மூலகாரணமாக இருப்பது ஆண்கள்தான். இந்த விஷயத்தில் பெண் மூளைச்சலவை செய்யப்படுகிறார். தன்னோடு நெருங்கிப் பழகும் ஒரு பெண்ணிடம் ``எனக்குக் கல்யாணத்தில் நம்பிக்கையில்லை. உன்னிடம் நான் உண்மையாக இருக்க விரும்புகிறேன். தாலி என்கிற சம்பிரதாயமும் கல்யாணம் என்ற சடங்கும் நமக்கு எதற்கு என் மேல் உனக்கு ��ம்பிக்கை இல்லையா என் மேல் உனக்கு நம்பிக்கை இல்லையா நம்மால் ஒரே வீட்டில் எந்தத் தப்பும் செய்யாமல் நண்பர்களாக வாழ முடியும்'' என்றெல்லாம் பேசி சம்மதம் பெற்று விடுகிறார்கள். அதற்குப்பின் ஆடம்பர வாழ்க்கை மோகத்தில் பெண்கள் தண்ணி அடிப்பதும், பாதுகாப்பான முறையில் உடலுறவு கொள்வதும், பின்னர் இன்னொரு நண்பர் கிடைத்ததும் பழைய ஆண்/பெண் நண்பர்களைக் கழற்றி விடுவதும் சகஜமாகி விடுகிறது\nவகைகள் : அக்கம்-பக்கம், ஈர்த்ததில், தமிழ்நாடு\nஎன்ன கொடுமை இது தமிழ் நாடு தமிழ் கலாச்சாரம் எங்கே போயீகொண்டிருக்கிறது கடவுள் தான் காப்பாற்றவேண்டும்.\n\"நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைந்துவிட்டால்\" என்னும் வரிகள் தான் ஞாபகத்திற்கு வருகிறது.\nஒரு வேளை, \"கூடி வாழ்\" ன்றதை தப்பா புரிஞ்சுகிட்டாய்ங்களோ \nஇம்மாதிரியான கிளுகிளுப்பான விடயங்கள் சுவாரசியத்தைக் கொடுக்கும். இப்பதிவு உங்களிடம் சுவாரசியத்தை ஏற்படுத்துவதற்கு அல்ல.\nதாங்களும், தாங்களின் சுற்றுப்புறமும் தூய்மையாய் இருக்க உங்களை சுதாகரிப்பாக்கவே இந்த பதிவுகள் என்பதை தெளிவுபடுத்திக் கொள்கிறேன்.\nமாப்பு நீ அடங்க மாட்டே போலிருக்கே \nவேணும் ஒரு விளம்பரம் போடு இங்கே \n// வேணும் ஒரு விளம்பரம் போடு இங்கே \nமன்னிக்கவும். வேணும்னா ஒரு விளம்பரம் போடு இங்கே ...\nகூடவே எய்ட்ஸ் வரும் பரவாயில்லையா \nமிகச் சரியாகச் சொன்னீர்கள் அரிகரன்,\nஉங்கள் தந்தை கூறுவது மிகச்சரி.\nஆணும் பெண்ணும் ஒன்று தான். ஆணுக்கு கிடைக்கிற உரிமைகள் பெண்ணுக்கும் கிடைக்க வேண்டும் தான். ஆனால் ஆண் ஒருவன் கிடைக்கின்ற சுதந்திரத்தில் தவறேனும் ஏற்படும் சமயத்தில் அவன் அடையும் பாதிப்புகள் மிகக் குறைவு. ஆனால் பெண் ஒருவள் சிறு பிழை ஏற்படின் அவளால் அதிலிருந்து வெளிவருமுடியா துன்பம் ஏற்பட பெரும் சாத்தியமுள்ளது. ஆக வயதுப் பிரச்சனையால் ஏற்படும் இக்கொடுமைகளிடமிருந்து பெண்களை காக்க வேண்டியது பெற்றோரின் கடமை தானே \nபெண் ஒருவள் தனனை முழுதாய் புரிந்து கொள்வது நல்லது. தானும் இம்மாதிரியான இன்பத்தை அனுபவித்தாலும், தான் போகப் பொருளாய் ஆண்களால் பயன்படுத்தப் படுகிறோம் என்பதை உணர்ந்து நடப்பது நன்று. ஆனால் எதற்கும் கவலையின்றி, எப்படியும் வாழலாம் எனும் மனநிலையில் பணம் என்ற முதலையின் பிடியில் மாட்ட��க்கொள்ளும் பெண்களை என்ன வென்று சொலவது \n\"திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது\"\nஎதிர்கால சந்ததியினரை வளர்ப்பதும், வாழ வைப்பதும் பெரும் சவாலாகத் தான் அமையும் என்பதில் சந்தேகமே யில்லை. ....\nவீட்டை விட்டு தனியா இருக்கிறதுனால கிடைக்கிற கட்டுப்பாடில்லா சுதந்திரம்.. மேற்கத்திய கலாச்சாரத்தை நம்ம கலாச்சாரத்தோட குழப்பிகிட்டது.. இதெல்லாம் தான் முக்கிய காரணம். டாக்டர் ஷாலினி ஆண்கள் தான் பெரிதும் காரணம்ன்னு ஒரு காரணம் சொல்லி இருக்காங்க.. இது சுத்த பேத்தல். பொண்ணுங்களோட சம்பந்தம் இல்லாம எப்படி ஒரு ஆண் நடந்துக்க முடியும்.\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2019/12/83.html", "date_download": "2020-08-13T11:37:06Z", "digest": "sha1:6D3J3PO2VM76KSMEM3K2GQENXQSUZGYK", "length": 10506, "nlines": 97, "source_domain": "www.kurunews.com", "title": "பல்கலைக்கழகங்களுக்கு 83 ஆயிரம் மாணவர்களை உள்வாங்க நடவடிக்கை - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » பல்கலைக்கழகங்களுக்கு 83 ஆயிரம் மாணவர்களை உள்வாங்க நடவடிக்கை\nபல்கலைக்கழகங்களுக்கு 83 ஆயிரம் மாணவர்களை உள்வாங்க நடவடிக்கை\nஅடுத்த வருடம் தொடக்கம் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை 33 ஆயிரத்தில் இருந்து 83 ஆயிரம் வரையில் அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nஇதன் மூலம் ஆகக்கூடுதலாக 50 ஆயிரம் மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்களுக்கான சந்தர்ப்பம் கிடைக்கும் என்று தகவல் தொடர்பாடல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக தமது அமைச்சும் அரசாங்கமும் விரிவாக பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் தெரிவித்த அமைச்சர் பல்கலைக்கழகங்களின் வசதிகள் தொடர்பில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவிருப்பதாகவும் கூறினார்.\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கை ப���ரகடனத்திற்கு அமைவாக இளைஞர் யுவதிகளுக்கு விசேட இடம் கிடைப்பதாகவும் இதன் கீழ் பல்வேறு நிறுவனங்கள் உருவாகும் என்றும் அமைச்சர் கூறினார்.\nஇதேவேளை அரசாங்கத்தின் 1,000 புதிய தேசிய பாடசாலைகள் நிர்மாணிக்கப்படுவதால் கிராம பிரதேசத்தில் உள்ள 1 இலட்சத்து 30 ஆயிரம் மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோருக்கு நன்மை கிடைப்பதாகவும் அவர் கூறினார்.\nகல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர்.எம்.எஸ்.ரத்நாயக்க இது தொடர்பாக தெரிவிக்கையில் தற்பொழுது உள்ள பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்துவதற்கு 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.\nபுதிதாக தேசிய பாடசாலை ஒன்றை ஆரம்பிப்பதற்கு 1,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படும். இதற்கு அமைவாக இதற்கான திட்டத்தை முழுமைப்படுத்துவதற்காக 500 பில்லியன் ரூபா தொடக்கம் 1,000 பில்லியன் ரூபா வரையில் செலவாகும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nகிழக்கின் புதிய ஆளுனராக கருணா அம்மான்.\nகிழக்கு மாகாண ஆளுநராக தற்போது செயற்பட்டு வரும் அநுராதா யஹம்பத் முக்கிய வெளிநாடு ஒன்றின் துாதுவராக செல்லவுள்ளதாக உயர்மட்ட தகவல்கள் வெளிவந்த...\n28 புதிய அமைச்சர்கள், 40 இராஜாங்க அமைச்சர்கள் விபரம்\nபுதிய அரசாங்கத்தின் புதிய இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்கும் நிகழ்வு சற்று முன்னர் ஆரம்பமானது. கண்டி, மகுல்மடுவவில் இந்நிகழ்வு தற்போது இடம்...\nஇடைநிறுத்தப்பட்டிருந்த பட்டதாரிகள் நியமனம் தொடர்பில் புதிய அறிவிப்பு வெளியானது..\nநாடாளுமன்ற தேர்தல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த பட்டதாரிகள் நியமனம் இம் மாதம் 25ம் திகதி தொடக்கம் வழங்கப்படவிருக்கின்றது. நியமன கடிதங்களை...\nஅன்று பிரேமதாசாவுக்கு பாதுகாப்புக்கு சென்ற கோத்தபாய- இன்று அதே ஜனாதிபதியாக பாருங்கள்\n1989ம் ஆண்டு பிரேமதாச இலங்கை ஜனாதிபதியாக இருந்தவேளை, அவர் ராணுவ மரியாதையை ஏற்றுக் கொள்ளும் காட்சி. கூடவே பாதுகாப்பிற்கு செல்வது யார் என்று...\nமட்டக்களப்பு தொகுதி வாரியான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் வெளியாகின\nபாராளுமன்ற பொதுத் தேர்தல் 2020 இற்கான மட்டக்களப்பு மாவட்ட உத்தியோகபூர்வ இறுதி முடிவுகளை தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட அரசாங்க அதிபருமாகிய...\nபொதுஜன பெரமுன தேசிய பட்டியல் உறுப்பினர்கள் விபரம் சற்றுமுன் வெளியீடு\nஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தமது கட்சி சார்பில் தேசியப்பட்டியில் பாராளுமன்றிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களின் பெயர் பட்டியலை தேர்தல் ஆணைக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2019/07/25/17000-crore-project-for-indian-army/", "date_download": "2020-08-13T11:11:26Z", "digest": "sha1:EEKQYZ424DSRWHQG6O2DDTLCAAFKZQAS", "length": 11650, "nlines": 114, "source_domain": "kathir.news", "title": "சீனாவின் நடவடிக்கைக்கு பதிலடி.! வலிமை பெறும் இந்திய கடற்படை - 17,000 கோடி ரூபாய் செலவில் உருபெறும் மாபெரும் திட்டம்.!", "raw_content": "\n வலிமை பெறும் இந்திய கடற்படை - 17,000 கோடி ரூபாய் செலவில் உருபெறும் மாபெரும் திட்டம்.\nஇந்திய கடற்படைக்கு அமெரிக்காவிடம் இருந்து 17,000 கோடி ரூபாய் செலவில் நவீன ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆயுதங்கள் வாங்க உள்ளதாக கடற்படை தளபதி கூறியுள்ளார். சீன கடற்படைக்கு நிகரான வலிமையை பெற மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nகப்பல் கட்டும் தொழிலால் நாட்டின் பொருளாதாரத்தை வளர்ப்பது என்ற தலைப்பில் டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் இந்திய கடற்படை தலைமை தளபதி கரம்பீர் சிங் பங்கேற்று பேசினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்திய கடற்படையை மேலும் வலிமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.\nஐ.என்.எஸ் விக்ரமாதித்யா என்ற விமானம் தாங்கி கப்பல் உள்ள நிலையில், கட்டப்பட்டு வரும் புதிய கப்பலான ஐ.என்.எஸ்.விக்ராந்த் அடுத்த ஆண்டு கடற்படையில் இணைக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.\nமேலும் 65,000 டன் எடை கொண்ட மற்றொரு பிரமாண்ட விமானம் தாங்கி கப்பலை கட்டும் பணி நடைபெற உள்ளதாக கூறிய அவர், இந்த பணியும் முடிவடைந்தால் இந்த கடற்படையில் விமானம் தாங்கி கப்பல்கள் மூன்று முழு நேரமும் பணியில் இருக்கும் என்றார்.\n2012 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில் சீனாவின் ராணுவ நிதி ஒதுக்கீடு சராசரியாக 9.2 % உயர்ந்துள்ளது குறித்து கேள்விக்கு பதில் அளித்த அவர், சீனாவின் ராணுவ நடவடிக்கைகளை இந்தியா கவனித்து வருகிறது என்றார்.\nஎந்த ஒரு கால கட்டத்திலும் குறைந்தது பத்து போர்க்கப்பல்கள் அல்லது நீர்மூழ்கிகளை இந்திய பெருங்கடலில் சீனா நிறுத்தி வருவதை அவர் சுட்டிக்காட்டினார். சீன கடற்படைக்கு இணையாக இந்��ியா கடற்படையும் தனது வலுவை அதிகரிக்கும் என்ற அவர், இதற்கு தொடர்ந்து கூடுதல் நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்றார்.\nகடற்படையை மேலும் வலுவாக்க அமெரிக்காவிடம் இருந்து 17,000 கோடி ரூபாய் செலவில் ஹெலிகாப்டர் மற்றும் ஆயுதங்கள் வாங்கப்பட உள்ளதாக அவர் கூறினார். எம்.ஹெச்.60 ரக பல் திறன் ஹெலிகாப்டர்கள் 24 -யை வாங்க இந்திய கடற்படை திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.\nகடற் பருந்து என்று அழைக்கப்படும் அந்த ரக ஹெலிகாப்டர்கள் தாக்குதலுக்கும், படையினரின் போக்குவரத்திற்கும், சரக்கு போக்குவரத்திற்கும் என பன்முக பயன்பாட்டிற்கு உதவும் என்று அவர் குறிப்பிட்டார்.\nமேலும் வருகிற 2050 ஆண்டுக்குள் 200 போர்க்கப்பல்கள், 500 விமானங்களை கொண்டதாக இந்திய கடற்படையை உருவாக்க மத்திய அரசு மாபெரும் திட்டம் வகுத்து செயல்படுத்தி வருவதாக கரம்பீர் சிங் தெரிவித்தார். இந்திய கடற்படையில் இப்போது 67,228 வீரர்களும், 137 போர்க்கப்பல்களும், 235 விமானங்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nகோழிக்கோடு: பயணிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கக் கலவை, கச்சா ஆபரணங்கள்.\nஇந்தியப் பயணிகளை நம்பி இருக்கும் நேபாள சுற்றுலாத் துறை.\nH-1B விசா தடையைத் தளர்வுபடுத்திய அமெரிக்கா. ஏற்கனவே இருந்த பணிக்குத் திரும்ப அனுமதி.\n#BREAKING : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலை வைக்க அனுமதி இல்லை.\n200 பேரை காணவில்லை, 18 ஆயிரம் கோடி இழப்பு - திக்கு தெரியாமல் திண்டாடும் சீனா\nதற்காத்துக் கொள்ள துப்பாக்கிச் சூடு நடத்த உயரதிகாரிகளிடம் அனுமதி கேட்டு கெஞ்சிய காவலர்கள் - பெங்களூரு வன்முறையில் நடந்தது என்ன\n6 மணி நேரத்தில் காஷ்மீரிலிருந்து டெல்லி செல்லலாம் - மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்.\nசர்வதேச திரைப்பட விழா திட்டமிட்டபடியே நடைபெறும் - கோவா முதல்வர் தகவல்.\nஇந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 70.76 சதவீதமாக அதிகரிப்பு.\nஉள்நாட்டிலேயே சூரிய மின்சக்தி உபகரணங்களை தயாரிக்க அனுமதி கேட்டு வரிசை கட்டும் நிறுவனங்கள் - சீன இறக்குமதியைக் குறைக்கும் நடவடிக்கையின் எதிரொலி.\nகேரளா தங்கம் கடத்தல் வழக்கு : ஸ்வப்னா சுரேஷ் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-84/18535-2012-02-15-07-29-12", "date_download": "2020-08-13T11:27:33Z", "digest": "sha1:2UZRKMJWKGTMXPOETIKKDIH6AWT2MBLS", "length": 12712, "nlines": 233, "source_domain": "keetru.com", "title": "உறங்கி விழிக்கும்போது கனாக்கள் எங்கே செல்கின்றன?", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nமூணாறு மண்ணில் உயிரோடு புதையுண்ட தமிழ்ப் பாட்டாளிகளின் துயரம் தணிக்க…\nபுதிய கல்விக் கொள்கை - திலகர் என்னும் மனு தர்மவாதியின் பார்வை\nநாங்கள் மிகச் சாதாரண மனிதர்கள்\nஉழவுத் தொழிலில் நாம் தவற விட்ட வள்ளுவ நெறிகளும் சிகப்புப் பார்வையும்\nவெளியிடப்பட்டது: 15 பிப்ரவரி 2012\nஉறங்கி விழிக்கும்போது கனாக்கள் எங்கே செல்கின்றன\nவிழிக்கும்போது கனாக்கள் மூளையின் நினைவுப் பகுதியில் சேமிப்புக் கிடங்கில் தங்கியிருக்கும் அல்லது மறக்கப்பட்டிருக்கும் எனக் கூறுவது இக்கேள்விக்குரிய எளிய விடையாகும்.\nநினைவில் நிற்பனவாயிருப்பினும் அல்லது மறப்பனவாயிருப்பினும் நாம் ஒவ்வொரு இரவிலும் கனாக்கள் காண்பது மனத்தை நலமாக வைக்கும் எனச் சில நிபுணர்கள் கூறுகிறார்கள். ஒவ்வொரு நாள் காலையிலும் தான் இரவில் கண்ட கனாக்களைக் குறித்து வைத்ததோடு சில வேளைகளில் எதிர்காலத்தில் நிகழ இருப்பனவற்றை முன்கூட்டியே அறிவிப்பனவாய்ச் சில கனாக்கள் இருந்ததையும் தன் “நேரத்தைப் பற்றிய சோதனை” (An Experiment with Time) என்ற நூலில் ஜே.டபிள்யூ.டன்னே (J.W.Dunne)) என்பார் வரைந்துள்ளார்.\nநாம் நனவு நிலையில் விழித்திருக்கும்போது நம் நிகழ்கால உணர்வுகளை மட்டும் அறிதற்கேற்ப காலப்புலனுணர்வு செங்குத்து நிலையுடையதாயும் நாம் தூங்கும் நிலையில் நம் இறந்தகால எதிர்கால உணர்வுகளில் பயணம் செய்வதற்கேற்பக் காலப் புலனுணர்வு படுக்கை நிலையுடையதாயும் அமையும் என அந்த நிபுணர் டன்னே தன் கருத்தாகக் குறித்துள்ளார். நாம் பகலில் தொழில்பட்டுக் கொண்டிருக்கும் போது பல்வேறு காரணங்களால் நம்மால் செயலுருவாக்க முடியாமல் போனவை நாம் தூங்கும்போது கனாக்களாகக் காணப்படுகின்றன என்றும் பகலில் செயலுருவாக்க இயலாத நம் விருப்பங்கள் தூங்கும்போது நம் கனாக்களில் செயலுருவாக்கம் பெற முயல்கின்றன என்றும் மற்ற நிபுணர்கள் கூறுகிறார்கள்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்���ிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nநல்ல தகவல் இது போன்ற செய்திகள் நமக்கு அதிகமாக தேவையானவையாக இருக்கும்.வெளிய ிட்ட அன்பருக்கு எனது மனமார்ந்த நன்றிகள், மற்றும் நமது கீற்றுக்கு மிகவும் நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2020-08-13T11:46:34Z", "digest": "sha1:LFVWZIUQMAFLWZJRZA63MUAHA3GBVKTN", "length": 15841, "nlines": 184, "source_domain": "newuthayan.com", "title": "புலிகளைத் தோற்கடிக்க எண்ணியோரே தமிழ்க் கூட்டமைப்பையும் வீழ்த்த முயற்சி - சரவணபவன் | NewUthayan", "raw_content": "\nடிப்பர் மோதி 18 மாடுகள் பலி\nகண்ணிவெடி வெடித்து பெண் படுகாயம்\nநல்லூரில் விபத்து; இருவர் காயம்…\nசற்றுமுன் நடந்த விபத்து; ஒருவர் பலி\nகொரோனா – மொத்த எண்ணிக்கை 2037 ஆக உயர்வு\nபாடசாலை மாணவர்களது பெற்றோருக்கான முக்கிய அறிவித்தல்\n‘ என் இனிய தமிழ்மக்களே ‘ பாரதிராஜாவுக்கு இன்றுடன் அகவை…\nசிவகார்திகேயனின் ‘டாக்டர்’ பட பாடல் சமூக வலைத்தளங்களில் வைரல்\nநீரில் மூழ்கி இருவர் பலி\n“துப்பாக்கி படத்தில் நடித்ததற்கு வருத்தப்படுகிறேன்” – நடிகை அக்‌ஷரா கவுடா\nபுலிகளைத் தோற்கடிக்க எண்ணியோரே தமிழ்க் கூட்டமைப்பையும் வீழ்த்த முயற்சி – சரவணபவன்\nசெய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்\nபுலிகளைத் தோற்கடிக்க எண்ணியோரே தமிழ்க் கூட்டமைப்பையும் வீழ்த்த முயற்சி – சரவணபவன்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தோற்கடித்து விடுதலைப் புலிகளின் அரசியல் பலத்தையும் அடியோடு வேரறுத்துவிட்டோம் என்பதைக்கூற ராஜபக்ஷவினர் தலையால் நடக்கின்றனர் என்று கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், தமிழீழ விடுதலைப் புலிகளால் காலத்தின் தேவை கருதி உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியானது, தனியே அந்தக் கட்சியின் வெற்றி மட்டுமல்ல எனவும் அது தமிழ் மக்களினதும், தாயக தேசத்தினதும் வெற்றியாகவே கணிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nயாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பில இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும்,\n“தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டது. 2001ம் ஆண்டு அப்போதைய அரசியல் சூழலில் தமிழ் கட்சிகளின் ஒற்றுமையை உணர்ந்து இந்த உருவாக்கம் மேற்கொள்ளப்பட்டது. கூட்டமைப்பின் உருவாக்கம் தொடர்பாக இன்று பலர் பலதையும் கூறலாம். ஆனால், தாயக தேசத்து மக்களுக்கு கூட்டமைப்பை உருவாக்கியது யார் என்ற உண்மை தெரியாததல்ல.\n2004ம் ஆண்டு கூட்டமைப்புக்கான ஆதரவை தமிழீழ விடுதலைப் புலிகள் வழங்கியிருந்தார்கள். விடுதலைப் புலிகளை ஏக பிரதிநிதிகளாக கூட்டமைப்பு தனது தேர்தல் அறிக்கையிலும் ஏற்றுக்கொண்டிருந்தது. சிங்களவர்களும் ஆட்சியிலிருக்கும் ராஜபக்ஷக்களும் விடுதலைப் புலிகளை ஆயுத ரீதியாகத் தோற்கடித்ததை பெரும் வெற்றியாகக் கொண்டாடுகின்றார்கள்.\nஅவர்களுக்கு இப்போது இருக்கின்ற ஒரேயொரு தேவை, தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கைகளை அரசியல் ரீதியாக செயற்படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை தோற்கடிக்க வேண்டும் என்பதுதான். தமிழ் தேசியக் கூட்டமைப்பை தோற்கடிப்பதன் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுத, அரசியல் பலத்தை அடியோடு வேரறுத்து விட்டோம் என்று மார்தட்ட முடியும். அதற்காகவே கூட்டமைப்பை தோற்கடிப்பதற்கு ராஜபக்ஷவினர் தலையால் நடக்கின்றனர்.\nராஜபக்ஷவினரின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில், அவர்கள் விரும்பும் வகையில் கூட்டமைப்பைத் தோற்கடிக்க இங்கே பல கோடரிக் காம்புகளும் களமிறங்கியிருக்கின்றன. பாலும், கள்ளும் நிறத்தால் ஒன்று. ஆனால், அதன் தரமும் சுவையும் வெவ்வேறானவை. தமிழ் கூட்டமைப்புபோல் வேடமிட்டு களமிறங்கியுள்ள புல்லுருவிகள் தொடர்பாகவும் விழிப்பு அவசியம். இல்லையேல், தமிழ் மக்களின் எதிர்காலம் இருண்ட யுகத்துக்குள்தான் தள்ளப்படும்.\nராஜபக்ஷவினரின் விருப்பத்தை தமிழ் மக்கள் நிறைவேற்றப் போகின்றனரா, இல்லையேல் ராஜபக்சவினரைத் தோற்கடிக்கப் போகின்றனரா\nசடலமாக மீட்கப்பட்ட சிறுவன் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை\n19 மாவட்டங்களில் ஊரடங்குத் தளர்வு\nநிசாந்த சில்வா குறித்து ஷானி – திஸ்ஸேராவிடம் விசாரணை\nசடலமாக மீட்கப்பட்ட சிறுவன் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை\nசிறைக்குள் சிம்களுடன் சென்ற பூனை சிக்கியது\nகோஹ்லி – தமன்னாவை கைது செய்யக் கோரி மனுத் தாக்கல்\nஐந்து முக்கிய கூட்டணிகளில் 59 பெண் வேட்பாளர்கள் மட்டுமே போட்டி\nஅமெரிக்காவிலும் டிக் டொக் செயலிக்கு தடை\nபுலிகளைத் தோற்கடிக்க எண்ணியோரே தமிழ்க் கூட்டமைப்பையும் வீழ்த்த முயற்சி – சரவணபவன்\nசடலமாக மீட்கப்பட்ட சிறுவன் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை\nசிறைக்குள் சிம்களுடன் சென்ற பூனை சிக்கியது\nகோஹ்லி – தமன்னாவை கைது செய்யக் கோரி மனுத் தாக்கல்\nஐந்து முக்கிய கூட்டணிகளில் 59 பெண் வேட்பாளர்கள் மட்டுமே போட்டி\nவடக்கில் நாளை மின் தடை\nவடக்கின் சில பகுதிகளில் நாளை (19) மின் தடை அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் மின்வழங்கல்...\nவடக்கின் சில இடங்களில் நாளை மின் தடை\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nவேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்கள் சித்தி\nஐந்து ஆசனங்களுக்கு 304 பேர் போட்டி – மட்டக்களப்பின் நிலை இது\nமட்டக்களப்பில் அதிகரித்து காணப்படும் போதை வியாபாரம் – காரணம்\nஉலக பாரம்பரிய தினம் – ஏப்ரல் 18\nசடலமாக மீட்கப்பட்ட சிறுவன் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை\nசிறைக்குள் சிம்களுடன் சென்ற பூனை சிக்கியது\nஐந்து முக்கிய கூட்டணிகளில் 59 பெண் வேட்பாளர்கள் மட்டுமே போட்டி\nடிப்பர் மோதி 18 மாடுகள் பலி\nகண்ணிவெடி வெடித்து பெண் படுகாயம்\nநல்லூரில் விபத்து; இருவர் காயம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/tamanah-kohli/", "date_download": "2020-08-13T11:32:12Z", "digest": "sha1:RPXV6EIUXC7TVO5PHJFXKK2VEIZ6P2DR", "length": 9056, "nlines": 80, "source_domain": "puradsi.com", "title": "நடிகை தமன்னா மற்றும் விராட் கோலி மீது பொலீஸில் பரபரப்பு புகார்..! உடனடியாக கைது செய்யும் படி வேண்டுகோள்..! காரணம் இது தானாம்..!! | Puradsi \" \"\" \"", "raw_content": "\nநடிகை தமன்னா மற்றும் விராட் கோலி மீது பொலீஸில் பரபரப்பு புகார்.. உடனடியாக கைது செய்யும் படி வேண்டுகோள்.. உடனடியாக கைது செய்யும் படி வேண்டுகோள்..\nநடிகை தமன்னா மற்றும் விராட் கோலி மீது பொலீஸில் பரபரப்பு புகார்.. உடனடியாக கைது செய்யும் படி வேண்டுகோள்.. உடனடியாக கைது செய்யும் படி வேண்டுகோள்..\nநடிகை தமன்னா மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மீது பரபரப்பு புகார் ஒன்றினை ஐயா வைகுண்டர் மக்கள் கட்சி டிஜிபியிடம் கையளித்துள்ளது. உலகம் முழுவதும் நோய்த்தொற்று காரணமாக இந்தியா லாக் டவுண் செய்யப் பட்டுள்ளது.\nஆரம்பத்தில் நோய்தொற்று குறைவாக இருந்த போதும் தற்போது இந்தியா முழுவதும் பரவிவிட்டது. இதனை கட்டுப் படுத்தும் நோக்கில் ஆகஸ்ட் 31ம் திகதி வரை ஊரடங்கு சட்டம் போடப்பட்டுள்ளது. இந்த காலங்களில் இந்தியாவில் குற்றச் செயல்களும் அதிகரித்துள்ளது.\nஒன்லைன் விளையாட்டுக்கள், ஒன்லைன் மூலம் ஏமாற்றி பணம் பறிக்கும் செயல்கள் என அதிகரித்து வருகிறது. இதில் ஏமாறும் பல கல்லூரி மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்த ஒன்லைன் விளையாட்டுக்கள், ஒன்லைன் சூதாட்டங்களாக மாறியுள்ளன,\nஇதற்கு தீர்வு வேண்டும் என குறிப்பிட்டுள்ள குறித்த கட்சியினர். இந்த சூதாட்ட விளம்பரத்தில் நடித்து மக்களை ஏமாற்றும் விராட் கோலி மற்றும் தமன்னா மீது நடவடிக்கை எடுக்கும் படியும் புகாரில் குறிப்பிட்டுள்ளனர். இவை தற்போது வைரலாகி வருகிறது..\nஇந்தியவை அதிர வைத்த கேரளா விமான விபத்தில் நடந்தது என்ன\nபேஸ் புக் பதிவினால் தீ பற்றி எரியும் பெங்களூர்..\nஇந்தியாவில் இதுவரை யாரும் அறியாக 5 மர்மங்கள் பற்றி தெரியுமா.\nகொரோனா வைரஸிற்காக 24 வயது பெண்ணின் பிறப்புறுப்பில் இருந்து மாதிரிகள் எடுத்த பரிசோதகர்.. இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்..\nஇன்றைய ராசி பலன் – 31.07.2020\nஇந்தியவை அதிர வைத்த கேரளா விமான விபத்தில் நடந்தது என்ன\nபேஸ் புக் பதிவினால் தீ பற்றி எரியும் பெங்களூர்..\nஇந்தியாவில் இதுவரை யாரும் அறியாக 5 மர்மங்கள் பற்றி…\nஇறந்து மூன்று வருடங்களின் பின் புது வீடு திறப்புவிழாவில்…\nஅனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்\nஇளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.\n200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், ஒரே தளத்தில்\nதிருமணத்திற்கு முன் இந்த பிரச்சனை இருந்தால் குழந்தை பாக்கியம்…\nவனிதாவின் மூன்றாவது திருமணத்தால் முதல் கணவரின் மகன் ஸ்ரீஹரி…\nஜூன் 21 அன்று ஏற்பட போகும் சூரிய கிரகணத்தால் ஆபத்து.\nஇந்த செடி உங்கள் வீட்டில் அல்லது ஊரில் இருக்கா..\nஜெயராஜ், பென்னிக்ஸ் கைது செய்யப் பட்டதன் பின்னர் காவல்…\nஇன்றைய ராசி பலன் – 13.08.2020\nஇந்தியவை அதிர வைத்த கேரளா விமான விபத்தில் நடந்தது என்ன\nமார்டன் உடையில் அசத்தும் குடும்ப குத்து விளக்காக இர���ந்த…\n46 வயதை கடந்த பின்பும் இன்னும் கல்லூரி பையன் போல் இருக்கும்…\nஆண்களே உங்கள் விந்தணுவில் இந்த அறிகுறிகள் இருக்கிறதா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2575575", "date_download": "2020-08-13T12:36:29Z", "digest": "sha1:IJRPKO33WPZAGZ2E7QEXEMGHVBJZWGFF", "length": 4038, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சிதறல் பார்வை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சிதறல் பார்வை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n07:52, 11 செப்டம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்\n18 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n18:25, 27 செப்டம்பர் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKalaiarasy (பேச்சு | பங்களிப்புகள்)\n07:52, 11 செப்டம்பர் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKalaiarasy (பேச்சு | பங்களிப்புகள்)\nஒரு '''சிதறல் பார்வை''' அல்லது '''உருப்பிறழ்ச்சி''' (''Astigmatism (optical systems)'') கொண்ட [[ஒளியியல்]] அமைப்பில், வெவ்வேறான [[குவியம்|குவியங்களைக்]] கொண்ட கதிர்கள் இரு செங்குத்துத் தளங்களில் பரவுகிறது. [[சிலுவை]] வடிவை உருவாக்க, உருப்பிறழ்ச்சியுடைய ஒளியியல் அமைப்புப் பயன்படுத்தப்படும்போது, கிடைக்கின்ற சிலுவையின் செங்குத்துக்கோடுகளும் கிடைமட்டக்கோடுகளும் இரு வெவ்வேறான தூரத்தில், கூரிய குவியத்தில் இருக்கும்.\n“Astigmatism” என்ற சொல் கிரேக்கம் மொழியில் இருந்து வருகிறது. இந்த சொல்லின் பொருள் பின்வருமாறு உள்ளது:\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/ford-freestyle-and-hyundai-i20.htm", "date_download": "2020-08-13T11:56:34Z", "digest": "sha1:5OZNAMRJA72ACZA6X5WD5KM2V7XULUJO", "length": 28181, "nlines": 674, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹூண்டாய் ஐ20 விஎஸ் போர்டு ப்ரீஸ்டைல் ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புநியூ கார்கள்ஒப்பீடு கார்கள்எலைட் ஐ20 போட்டியாக ப்ரீஸ்டைல்\nஹூண்டாய் எலைட் ஐ20 ஒப்பீடு போட்டியாக போர்டு ப்ரீஸ்டைல்\nஹூண்டாய் எலைட் ஐ20 போட்டியாக போர்டு ப்ரீஸ்டைல்\nநீங்கள் வாங்க வேண்டுமா போர்டு ப்ரீஸ்டைல் அல்லது ஹூண்டாய் எலைட் ஐ20 நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை வில��, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. போர்டு ப்ரீஸ்டைல் ஹூண்டாய் எலைட் ஐ20 மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 5.99 லட்சம் லட்சத்திற்கு ஃ ஆம்பியன்ட் (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 6.49 லட்சம் லட்சத்திற்கு மேக்னா பிளஸ் (பெட்ரோல்). ப்ரீஸ்டைல் வில் 1499 cc (டீசல் top model) engine, ஆனால் எலைட் ஐ20 ல் 1197 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த ப்ரீஸ்டைல் வின் மைலேஜ் 23.8 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model) மற்றும் இந்த எலைட் ஐ20 ன் மைலேஜ் 18.6 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model).\nகிடைக்கப்பெறும் நிறங்கள் வைர வெள்ளைமூண்டஸ்ட் வெள்ளிரூபி சிவப்புவெள்ளை தங்கம்கனியன்-ரிட்ஜ்ஸ்மோக் கிரே+1 More நட்சத்திர தூசிஉமிழும் சிவப்புசூறாவளி வெள்ளிதுருவ வெள்ளை இரட்டை டோன்துருவ வெள்ளை\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு No Yes\nரிமோட் ட்ரங் ஓப்பனர் No No\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் No No\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் No Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் No Yes\nபின்புற ஏசி செல்வழிகள் No Yes\nசீட் தொடை ஆதரவு No Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் No No\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் No Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் No Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் No\nடெயில்கேட் ஆஜர் No Yes\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் Yes Yes\nபின்பக்க கர்ட்டன் No No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி No Yes\nmassage இருக்கைகள் No No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் No No\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes No\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No\nday night பின்புற கண்ணாடி No No\nஸினான் ஹெட்லெம்ப்கள் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes No\nடயர் அழுத்த மானிட்டர் No No\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes No\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps No Yes\nகிளெச் லாக் No Yes\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes\nknee ஏர்பேக்குகள் No No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் No Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் No No\nமலை இறக்க கட்டுப்பாடு No No\nமலை இறக்க உதவி Yes No\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி No Yes\nசிடி பிளேயர் No No\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் No Yes\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes No\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஉள்ளக சேமிப்பு No No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nleather இருக்கைகள் No No\nதுணி அப்ஹோல்டரி Yes Yes\nleather ஸ்டீயரிங் சக்கர No Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை No No\nசிகரெட் லைட்டர் No No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் No No\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு No Yes\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் No Yes\nபின்பக்க பேக் லைட்கள் Yes No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nமழை உணரும் வைப்பர் No No\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வாஷர் Yes Yes\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No No\nடின்டேடு கிளாஸ் No No\nபின்பக்க ஸ்பாயிலர் Yes Yes\nரூப் கேரியர் No No\nசன் ரூப் No No\nமூன் ரூப் No No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nபுகை ஹெட்லெம்ப்கள் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nரூப் ரெயில் Yes No\nமைலேஜ் (சிட்டி) No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nடர்போ சார்ஜர் No No\nசூப்பர் சார்ஜர் No No\nகிளெச் வகை No No\nஅறிமுக தேத��� No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nVideos of போர்டு ப்ரீஸ்டைல் மற்றும் ஹூண்டாய் எலைட் ஐ20\nஒத்த கார்களுடன் ப்ரீஸ்டைல் ஒப்பீடு\nபோர்டு ஃபிகோ போட்டியாக போர்டு ப்ரீஸ்டைல்\nடாடா ஆல்டரோஸ் போட்டியாக போர்டு ப்ரீஸ்டைல்\nமாருதி பாலினோ போட்டியாக போர்டு ப்ரீஸ்டைல்\nமாருதி ஸ்விப்ட் போட்டியாக போர்டு ப்ரீஸ்டைல்\nபோர்டு ஆஸ்பியர் போட்டியாக போர்டு ப்ரீஸ்டைல்\nஒத்த கார்களுடன் எலைட் ஐ20 ஒப்பீடு\nமாருதி பாலினோ போட்டியாக ஹூண்டாய் எலைட் ஐ20\nடாடா ஆல்டரோஸ் போட்டியாக ஹூண்டாய் எலைட் ஐ20\nஹூண்டாய் வேணு போட்டியாக ஹூண்டாய் எலைட் ஐ20\nமாருதி ஸ்விப்ட் போட்டியாக ஹூண்டாய் எலைட் ஐ20\nஹூண்டாய் கிராண்டு ஐ10 போட்டியாக ஹூண்டாய் எலைட் ஐ20\nரெசெர்ச் மோர் ஒன ப்ரீஸ்டைல் மற்றும் ஐ20\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/ford-figo/car-price-in-mumbai.htm", "date_download": "2020-08-13T12:21:48Z", "digest": "sha1:AHLHS6DIC6BAYSRUM5TEQPKWOK7IGWZD", "length": 29479, "nlines": 550, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்டு ஃபிகோ மும்பை விலை: ஃபிகோ காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand போர்டு ஃபிகோ\nமுகப்புநியூ கார்கள்போர்டுஃபிகோroad price மும்பை ஒன\nமும்பை சாலை விலைக்கு போர்டு ஃபிகோ\nடிரெண்டு டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு மும்பை : Rs.8,56,692**அறிக்கை தவறானது விலை\nBring முகப்பு போர்டு ஃபிகோ மற்றும் Get இஎம்ஐ அதன் Rs. 1,...\nடைட்டானியம் டீசல்(டீசல்) மேல் விற்பனை\nசாலை விலைக்கு மும்பை : Rs.9,02,370**அறிக்கை தவறானது விலை\nBring முகப்பு போர்டு ஃபிகோ மற்றும் Get இஎம்ஐ அதன் Rs. 1,...\nடைட்டானியம் டீசல்(டீசல்)மேல் விற்பனைRs.9.02 லட்சம்**\nஃ டைட்டானியம் ப்ளூ டீசல்(டீசல்) (top மாடல்)\nசாலை விலைக்கு மும்பை : Rs.9,72,645**அறிக்கை தவறானது விலை\nBring முகப்பு போர்டு ஃபிகோ மற்றும் Get இஎம்ஐ அதன் Rs. 1,...\nஃ டைட்டானியம் ப்ளூ டீசல்(டீசல்)(top மாடல்)Rs.9.72 லட்சம்**\nஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு மும்பை : Rs.6,49,893**அறிக்கை தவறானது விலை\nBring முகப்பு போர்டு ஃபிகோ மற்றும் Get இஎம்ஐ அதன் Rs. 1,...\nஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.6.49 லட்சம்**\nசாலை விலைக்கு மும்பை : Rs.7,18,944**அறிக்கை தவறானது விலை\nBring முகப்பு போர்டு ஃபிகோ மற்றும் Get இஎம்ஐ அதன் Rs. 1,...\nசாலை விலைக்கு மும்பை : Rs.7,60,374**அறிக்கை தவறானது விலை\nBring முகப்பு போர்டு ஃபிகோ மற்றும் Get இஎம்ஐ அதன் Rs. 1,...\nஃ டைட்டானியம் ப்ளூ(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு மும்பை : Rs.8,29,425**அறிக்கை தவறானது விலை\nBring முகப்பு போர்டு ஃபிகோ மற்றும் Get இஎம்ஐ அதன் Rs. 1,...\nஃ டைட்டானியம் ப்ளூ(பெட்ரோல்)(top மாடல்)Rs.8.29 லட்சம்**\nடிரெண்டு டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு மும்பை : Rs.8,56,692**அறிக்கை தவறானது விலை\nBring முகப்பு போர்டு ஃபிகோ மற்றும் Get இஎம்ஐ அதன் Rs. 1,...\nடைட்டானியம் டீசல்(டீசல்) மேல் விற்பனை\nசாலை விலைக்கு மும்பை : Rs.9,02,370**அறிக்கை தவறானது விலை\nBring முகப்பு போர்டு ஃபிகோ மற்றும் Get இஎம்ஐ அதன் Rs. 1,...\nடைட்டானியம் டீசல்(டீசல்)மேல் விற்பனைRs.9.02 லட்சம்**\nஃ டைட்டானியம் ப்ளூ டீசல்(டீசல்) (top மாடல்)\nசாலை விலைக்கு மும்பை : Rs.9,72,645**அறிக்கை தவறானது விலை\nBring முகப்பு போர்டு ஃபிகோ மற்றும் Get இஎம்ஐ அதன் Rs. 1,...\nஃ டைட்டானியம் ப்ளூ டீசல்(டீசல்)(top மாடல்)Rs.9.72 லட்சம்**\nஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு மும்பை : Rs.6,49,893**அறிக்கை தவறானது விலை\nBring முகப்பு போர்டு ஃபிகோ மற்றும் Get இஎம்ஐ அதன் Rs. 1,...\nசாலை விலைக்கு மும்பை : Rs.7,18,944**அறிக்கை தவறானது விலை\nBring முகப்பு போர்டு ஃபிகோ மற்றும் Get இஎம்ஐ அதன் Rs. 1,...\nசாலை விலைக்கு மும்பை : Rs.7,60,374**அறிக்கை தவறானது விலை\nBring முகப்பு போர்டு ஃபிகோ மற்றும் Get இஎம்ஐ அதன் Rs. 1,...\nஃ டைட்டானியம் ப்ளூ(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு மும்பை : Rs.8,29,425**அறிக்கை தவறானது விலை\nBring முகப்பு போர்டு ஃபிகோ மற்றும் Get இஎம்ஐ அதன் Rs. 1,...\nஃ டைட்டானியம் ப்ளூ(பெட்ரோல்)(top மாடல்)Rs.8.29 லட்சம்**\nபோர்டு ஃபிகோ விலை மும்பை ஆரம்பிப்பது Rs. 5.49 லட்சம் குறைந்த விலை மாடல் போர்டு ஃபிகோ ஃ ஆம்பியன்ட் மற்றும் மிக அதிக விலை மாதிரி போர்டு ஃபிகோ டைட்டானியம் blu டீசல் உடன் விலை Rs. 8.15 Lakh.பயன்படுத்திய போர்டு ஃபிகோ இல் மும்பை விற்பனைக்கு கிடைக்கும் Rs. 1.26 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள போர்டு ஃபிகோ ஷோரூம் மும்பை சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் போர்டு ப்ரீஸ்டைல் விலை மும்பை Rs. 5.99 லட்சம் மற்றும் மாருதி ஸ்விப்ட் விலை மும்பை தொடங்கி Rs. 5.19 லட்சம்.தொடங்கி\nஃபிகோ ஃ ஆம்பியன்ட் bsiv Rs. 5.23 லட்சம்*\nஃபிகோ டிரெண்டு Rs. 7.18 லட்சம்*\nஃபிகோ டைட்டானியம் bsiv Rs. 5.99 லட்சம்*\nஃபிகோ டைட்டானியம் blu bsiv Rs. 6.64 லட்சம்*\nஃபிகோ டைட்டானியம் blu டீசல் Rs. 9.72 லட்சம்*\nஃபிகோ ஃ ஆம்பியன்ட் Rs. 6.49 லட்சம்*\nஃபிகோ டைட்டானியம் Rs. 7.6 லட்சம்*\nஃபிகோ டைட்டானியம் டீசல் Rs. 9.02 லட்சம்*\nஃபிகோ டிரெண்டு டீசல் Rs. 8.56 லட்சம்*\nஃபிகோ டைட்டானியம் blu டீசல் bsiv Rs. 7.64 லட்சம்*\nஃபிகோ டைட்டானியம் டீசல் bsiv Rs. 6.99 லட்சம்*\nஃபிகோ டைட்டானியம் ஏடி Rs. 7.69 லட்சம்*\nஃபிகோ டைட்டானியம் blu Rs. 8.29 லட்சம்*\nஃபிகோ ஃ ஆம்பியன்ட் டீசல் Rs. 6.23 லட்சம்*\nஃபிகோ மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nமும்பை இல் ப்ரீஸ்டைல் இன் விலை\nமும்பை இல் ஸ்விப்ட் இன் விலை\nமும்பை இல் டியாகோ இன் விலை\nமும்பை இல் ஆல்டரோஸ் இன் விலை\nமும்பை இல் பாலினோ இன் விலை\nமும்பை இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா ஃபிகோ mileage ஐயும் காண்க\nடீசல் மேனுவல் Rs. 1,616 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,657 1\nடீசல் மேனுவல் Rs. 4,362 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,859 2\nடீசல் மேனுவல் Rs. 6,100 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,037 3\nடீசல் மேனுவல் Rs. 4,362 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,859 4\nடீசல் மேனுவல் Rs. 3,839 5\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,338 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா ஃபிகோ சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா ஃபிகோ உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nபோர்டு ஃபிகோ விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஃபிகோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஃபிகோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஃபிகோ விதேஒஸ் ஐயும் காண்க\nமும்பை இல் உள்ள போர்டு கார் டீலர்கள்\n இல் போர்டு ஃபிகோ டிரெண்டு பெட்ரோல் க்கு What is the சாலை விலை\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ஃபிகோ இன் விலை\nநவி மும்பை Rs. 5.23 - 9.72 லட்சம்\nபான்வேல் Rs. 5.23 - 9.61 லட்சம்\nடோம்பிவ்லி Rs. 5.23 - 9.72 லட்சம்\nகல்யாண் Rs. 5.23 - 9.72 லட்சம்\nவடகால் Rs. 5.23 - 9.61 லட்சம்\nபோய்சர் Rs. 5.23 - 9.61 லட்சம்\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 15, 2021\nஎல்லா உபகமிங் போர்டு கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/9742.html", "date_download": "2020-08-13T11:07:53Z", "digest": "sha1:JDWPHARS75IUNTPTCP7I2NHEHRVDRFGW", "length": 5179, "nlines": 73, "source_domain": "www.jaffnajournal.com", "title": "யாழ். மாணவர் கைது தொடர்பில் உரிய நடவடிக்கைகள் உடன் தேவை – சர்வதேச மன்னிப்புச் சபை – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nயாழ். மாணவர் கைது தொடர்பில் உரிய நடவடிக்கைகள் உடன் த���வை – சர்வதேச மன்னிப்புச் சபை\nகைதுசெய்யப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு உள்நாட்டில் மாத்திரமன்றி வெளி நாடுகளிலிருந்தும் இலங்கை அரசுக்கு அழுத்தங்கள் குவிந்து வருகின்றன.\nஇந்த நிலையில் மாணவர்களை விடுவிக்க அரசு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.\nபயங்கரவாதத் தடுப்புப்பிரிவுப் பொலிஸாரினால் கடந்த முதலாம் திகதி நான்கு பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் வவுனியா சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனவும், இவர்கள் துன்புறுத்தப்படக் கூடிய அபாயம் காணப்படுகிறது என்றும் மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.\nகுறித்த மாணவர்களுக்கு எதிராக உத்தியோகபூர்வமாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளனவா என்பது இதுவரை தெரியவில்லை என்பதனையும் மன்னிப்புச் சபை அறிவித்துள்ளது.\nகைதுசெய்யப்பட்ட நான்கு மாணவர்களில் ஒருவர் நேற்றுமுன்தினம் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.\nமுள்ளிவாய்க்காலில் சத்தியப்பிரமாணம் செய்து நாடாளுமன்றப் பயணத்தைத் தொடங்கினார் விக்னேஸ்வரன்\nமாணவர்களுக்கான வருகை நேரம் தொடர்பில் திருத்தம் – கல்வி அமைச்சு\nதென்னிலங்கை பெண்கள் இருவர் யாழில் கைது\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4-4/", "date_download": "2020-08-13T11:59:52Z", "digest": "sha1:VWK26H7RWHGSPWDKJLVAH2C4TDWSJG5S", "length": 12164, "nlines": 88, "source_domain": "athavannews.com", "title": "இலங்கை குண்டுத் தாக்குதல் குறித்து முன்கூட்டியே தெரியுமா? – அமெரிக்கா தகவல் | Athavan News", "raw_content": "\nநாட்டிலுள்ள அனைத்து மக்களுக்காகவே அமைச்சு பொறுப்பை ஏற்றுள்ளேன்- அலி சப்ரி\nவெள்ளப்பெருக்கினால் வட கொரியாவின் முக்கிய அணுசக்தி நிலையம் பாதிக்கப்பட்டிருக்கலாம்\nஇங்கிலாந்தில் கிட்டத்தட்ட 6 சதவீதமான மக்கள் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம்\nபிரதமர் அனுராதபுரம் ஸ்ரீ மஹா போதி ,ருவன்வெலி மஹா சாய புனித தளங்களில் வழிபாடு\nகொரோனா தொற்றில் இருந்து மீண்டார் பாகுபலி இயக்குனர்\nஇலங்கை குண்டுத் தாக்குதல் குறித்து முன்கூட்டியே தெரியுமா\nஇலங்கை குண்டுத் தாக்குதல் குறித்து முன்கூட்டியே தெரியுமா\n��லங்கையில் ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டு தாக்குதல்கள் குறித்து அமெரிக்கா முன்கூட்டியே அறிந்திருக்கவில்லை என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், இந்த தாக்குதல் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையிலும் இலங்கை அதிகாரிகள் அதனை பகிர்ந்துகொள்வதில் தோல்வியை கண்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nவெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் குறிப்பிடுகையில், “இந்த தாக்குதல் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. எனினும், இலங்கை அதிகாரிகள் அதனை பகிர்ந்துகொள்வதில் தோல்வியடைந்துள்ளனர்.\nநாங்கள் எச்சரிக்கையுடன் இல்லை என்பதை உறுதியாக கூறமுடியும். இலங்கையின் தற்போதையை அரசியல் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது.\nஎவ்வாறாயினும், இலங்கையில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல் குறித்து அமெரிக்கா முன்கூட்டி அறிந்திருக்கவும் இல்லை, இலங்கைக்கு தகவல் வழங்கவும் இல்லை. குறித்த தாக்குதலை அமெரிக்கா முன்கூட்டியே அறிந்திருந்தது என தெரிவிக்கப்படும் கருத்தும் தவறானது.\nஅத்துடன், இலங்கைக்கு கிடைத்த புலனாய்வுத் தகவல்களை பகிர்வதில் இடைவெளியேற்பட்டுள்ளது என்பதை அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது” எனவும் அவர் கூறியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநாட்டிலுள்ள அனைத்து மக்களுக்காகவே அமைச்சு பொறுப்பை ஏற்றுள்ளேன்- அலி சப்ரி\nஅமைச்சு பொறுப்பை ஏற்றுள்ளமை ஒரு பிரிவை சார்ந்த மக்களுக்காக மாத்திரம் அல்லாது அனைத்து நாட்டு மக்களுக்\nவெள்ளப்பெருக்கினால் வட கொரியாவின் முக்கிய அணுசக்தி நிலையம் பாதிக்கப்பட்டிருக்கலாம்\nவட கொரியாவில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு நாட்டின் முக்கிய அணுசக்தி நிலையத்துடன் இணைக்கப்பட்ட\nஇங்கிலாந்தில் கிட்டத்தட்ட 6 சதவீதமான மக்கள் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம்\nதொற்றுநோயின் உச்சகட்டத்தில் இங்கிலாந்தில் கிட்டத்தட்ட 6 சதவீதமான மக்கள் கொவிட்-19 நோயால் பாதிக்கப்பட\nபிரதமர் அனுராதபுரம் ஸ்ரீ மஹா போதி ,ருவன்வெலி மஹா ச��ய புனித தளங்களில் வழிபாடு\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அனுராதபுரம் ஸ்ரீ மஹா போதி இ ருவன்வெலி மஹா சாய வழிபாட்டு தலங்களில் வழிபாடு புத\nகொரோனா தொற்றில் இருந்து மீண்டார் பாகுபலி இயக்குனர்\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பல திரையுலக பிரபலங்களும் முகம் கொடுத்து வரும் நிலையில், பாகுபலி\nசெஞ்சோலை படுகொலை நினைவுகூரல் நிகழ்வை நடத்தத் தடை\nசெஞ்சோலை படுகொலையின் 14ஆம் ஆண்டு நினைவுகூரல் நிகழ்வுகளை நடத்த முடியாது என புதுக்குடியிருப்பு பொலிஸார\nதமிழுக்கு முதலிடம் என்னும் திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் வகையிலான பிரேரணை நிறைவேற்றம்\nமட்டக்களப்பு மாநகர சபையில் நிறைவேற்றப்பட்ட ‘தமிழுக்கு முதலிடம்’ என்னும் திட்டத்தினை நடைம\nஅசாம் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nஅசாம் மாநிலத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறித்த வெள்ளப\nகிழக்கு மத்தியதரைக் கடலில் இராணுவ இருப்பை அதிகரிக்க பிரான்ஸ் திட்டம்\nசர்ச்சைக்குரிய கடற்பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு தொடர்பாக கிரேக்கம் மற்றும் துருக்கி இடையே\nசுற்றுச்சூழல் விதிமுறைகளை சீர்குலைக்க வேண்டாம் – சோனியா காந்தி\nசுற்றுச்சூழல் விதிமுறைகளை சீர்குலைக்க வேண்டாம் என்றும் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தெரி\nநாட்டிலுள்ள அனைத்து மக்களுக்காகவே அமைச்சு பொறுப்பை ஏற்றுள்ளேன்- அலி சப்ரி\nவெள்ளப்பெருக்கினால் வட கொரியாவின் முக்கிய அணுசக்தி நிலையம் பாதிக்கப்பட்டிருக்கலாம்\nஇங்கிலாந்தில் கிட்டத்தட்ட 6 சதவீதமான மக்கள் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம்\nபிரதமர் அனுராதபுரம் ஸ்ரீ மஹா போதி ,ருவன்வெலி மஹா சாய புனித தளங்களில் வழிபாடு\nகொரோனா தொற்றில் இருந்து மீண்டார் பாகுபலி இயக்குனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3057&id1=140&issue=20190601", "date_download": "2020-08-13T10:59:21Z", "digest": "sha1:HCF5RFUSZGKXEDKX22JVHIULLGU3TWQY", "length": 31733, "nlines": 72, "source_domain": "kungumam.co.in", "title": "உணர்ச்சியும் ஒரு தொற்றுநோய்தான்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nவைரஸ், பாக்டீரியா, பூஞ்சைகள் போன்றவற்றால் உடலில் ஏற்படும் தொற்றுநோய்கள் பற்றி நமக்குத் தெரியும். அதேபோல் உணர்வுகளும் ஒரு தொற்றுநோய்தான் என்கிறார் பிரபல அமெரிக்க தன்னம்பிக்கை பேச்சாளரான ஜிம் ரோஹன். நாம் யார் என்பதைத் தீர்மானிப்பதில் நம்மைச் சுற்றி இருப்பவர்களின் உணர்வுகள் மிகுதியான செல்வாக்கு செலுத்துகிறது என்பதையும் அழுத்தமாகக் கூறுகிறார்.\n‘நம்மைச்சுற்றி, எப்போதுமே ஒரு 4 பேர் இருப்பார்கள். பெரும்பாலான நேரத்தை அவர்களுடன்தான் செலவழிப்போம். அவர்களின் சிந்தனை, சொல், செயல் இவற்றைத்தான் நாம் பிரதிபலிப்போம். சத்தமில்லாமல் அந்த நான்கு பேரின் எண்ணங்களே நம்மை ஆளத் தொடங்கியிருக்கும். மற்றவர்கள் நம்மீது உணர்ச்சிரீதியான ஆதிக்கம் செலுத்துவதை நாம் விரும்பாவிட்டாலும் கூட, உணர்ச்சித்தொற்று ஓர் அமைதிக்கொல்லி நோய்.\nஇந்நோய் நெருங்கிய உறவுகள், நட்புகள், சக ஊழியர்கள், குடும்ப உறுப்பினர்கள் உட்பட உங்கள் வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் பரவிவிடும். பழக்க வழக்கங்கள் மற்றும் நடத்தைகளுக்கு அப்பாற்பட்ட தாக்கங்களை இவர்கள் ஏற்படுத்தி விடுவார்கள். சில நேரங்களில் அது உடல்ரீதியான பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடும்’ என்கிறார் ஜிம் ரோஹன்.\nஇதற்கே இப்படி என்றால் இன்னும் போகப்போக, நேரடித் தொடர்பில் உள்ளவர்கள் மட்டுமில்லாமல் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் குரூப் போன்ற சமூக ஊடகங்கள் மூலம் உலகின் மூலை, முடுக்குகளிலும் ஏற்பட்ட தொடர்பு கூட நம் வாழ்க்கையில் விபரீதத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதை உணராமல் இருக்கிறோம்.\nஊக்கமளிக்கக்கூடிய அல்லது உற்சாகம் தரக்கூடிய நபர்களைச் சுற்றி நாம் இருக்கிறோமா அல்லது அந்த மாதிரி நபர்களோடு இருக்க வேண்டும் என்று எப்போதாவது யோசித்திருக்கிறோமா\nஒன்று எப்போதும், எல்லாவற்றையும் பற்றி புகார் செய்கிற ஒரு நபர் அல்லது எந்த காரணமுமே இல்லாமல், உங்களைத் தூண்டிவிடக்கூடிய, கட்டாயப்படுத்தக்கூடிய ஒரு நபர் உங்களோடு இருக்கிறார் என்பதை எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா எப்போதும் சோம்பேறியாக, வெட்டியாக வாட்ஸ் அப் சாட் அரட்டையில் தானும் இருந்து கொண்டு, வினாடிக்குள் உங்களையும் இழுத்துவிடும் ஒரு ஆபத்தான நண்பர் கண்டிப்பாக\nஇதற்கு பேர்தான் உணர்ச்சித் தொற்று. கிட்டத்தட்ட 30 வருட ஆராய்ச்சி, இந்த உணர்ச்சித்தொற்றின் வலிமையை நிரூபித்துள்ளது. குறிப்பாக, உறவு வட்டத்தை உருவாக்கவும், மற்றவர்களுக்கு உதவவும் விரும்பும் ஒரு��ரை இந்த உணர்ச்சி தொற்று மிக அதிகமாகவே தாக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது’ என்ற உண்மையை இந்த ஆய்வுகள் எச்சரிக்கின்றன.\nநம்மிடத்தில் உணர்ச்சித் தொற்று எப்படியெல்லாம் பரவுகிறது எந்த வகையிலெல்லாம் பாதிப்பை ஏற்படுத்துகிறது எந்த வகையிலெல்லாம் பாதிப்பை ஏற்படுத்துகிறது அதிலிருந்து எப்படி நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம் அதிலிருந்து எப்படி நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்\nமுதலில் உணர்ச்சித் தொற்றின் அறிவியல் என்ன\nஉறவு விஞ்ஞானத்தின்(Relationship Science) ஒரு முன்னோடி ஆராய்ச்சியாளரான எலைன்ஹாட்ஃபீல்டின் வரையறைப்படி, மற்றொரு நபரைத் தானாகவே, தன்னுடைய உணர்ச்சிகள், குரல்வழிகள், தோரணைகள் மற்றும் இயக்கங்கள் ஆகியவற்றோடு ஒற்றுமைப்படுத்தி அதன்விளைவாக தொடர்ச்சியாக அவரை ஒத்திசைக்க வைப்பதே உணர்ச்சித் தொற்று.\n1992-ம் ஆண்டில் Guacomo Rizzolatti -ஆல் நடத்தப்பட்ட ஒரு மிகப்பெரிய ஆய்வில், ஒருவருடைய தற்போதைய செயலில், அதற்கு முன்பு அதே செயலை வேறொருவர் செய்த காட்சியை அப்படியே படம் பிடித்து மூளையின் செல்கள் சமமாக பிரதிபலித்தது’ கண்டறியப்பட்டுள்ளது. ‘ஒருவரின் சோகம், கோபம், மகிழ்ச்சி என எந்த உணர்வாக இருந்தாலும், அதை படம் பிடிக்கும் மூளையின் செல்கள், அதே உணர்வை பிரதிபலிக்கிறது.’\nநரம்பியல் விஞ்ஞானத்தில் குறிப்பிட்ட அந்த செல்களை Mirror neurons என்று சொல்லும் அறிவியலாளர்கள், அவை எப்போதும் உணர்ச்சிப் பரிமாற்றத்தை அப்படியே படம் பிடிப்பதற்கான அடித்தளத்தை கொண்டுள்ளதாகவும் சொல்கிறார்கள். மேலும் இந்த ஆய்வின்படி, உணர்ச்சித்தொற்று செயல்முறையானது, இந்த மிரர் நரம்பணுக்களை மூன்று நிலைகளில் பாதிக்கிறது.\nமிமிக்ரி (Mimicry) : மனிதர்கள், தங்களுடைய மிரர்நியூரான்களில் பதிந்துள்ள சுற்றியுள்ளவர்களின் முகபாவங்கள், குரல் வெளிப்பாடுகள், தோரணைகள் மற்றும் நடத்தைகளை தானாகவே அப்படியே பிரதிபலிக்கின்றனர்.பின்னூட்டம் (Feedback) : பிறருடைய உணர்ச்சிகளின் வெளிப்படையான\nபகிர்தல் (Contagion): இதன் விளைவாக மக்கள் ஒருவரிடமிருந்து உணர்ச்சிகளைப் பற்றிக்கொள்ள முற்படுகிறார்கள். மேற்கூறிய சூழ்நிலைகளை நாம் உடைத்து வெளிவர நினைக்கும்போது, இந்த செயல்முறையை எளிதாக்குவது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும், உணர்ச்சியின் தீவிரம் எவ்வளவு வெளிப்படையானது என்பதையும் தெ��ிவாக உணர முடிகிறது.\nஎவ்வளவுக்கு எவ்வளவு ஒருவரோடு நாம் உறவில் நெருக்கமாக இருக்கிறோமோ, அந்த அளவிற்கு அவர்களது நடத்தைகளையும், உணர்ச்சிகளையும் அப்படியே பிரதிபலிக்கத் தொடங்குகிறோம். அதேபோல அவர்களது வலிமையான உணர்ச்சிகள் நம்முள் இறங்கி, தீவிர தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. உதாரணமாக, நெருங்கிய நண்பன் அழுதுகொண்டிருந்தால் உங்களுக்கு சம்பந்தமே இல்லாத சூழலாக இருந்தாலும், நீங்களும் அவரோடு சேர்ந்து அழ ஆரம்பித்துவிடுவீர்கள்.\nநண்பனுடனான நெருங்கிய உறவினால் வரும் இந்த சோகம், மிமிக்ரி மற்றும் உணர்ச்சித் தொற்றுக்கு சரியான உதாரணம். அதாவது, முன்பு எப்போதோ உங்கள் வாழ்வில் நடந்த இதேபோன்ற துயர சம்பவத்துடன் தொடர்புபடுத்திப் பார்த்து, அந்த சோகத்தினால் அழுவோம் அல்லது பல சந்தர்ப்பங்களில், நம்மை அறியாமலேயே உணர்ச்சிகளை அடக்கிக் கொள்வோம்.\nவாழ்க்கையின் சில சந்தர்ப்பங்களில், நம்மையும் அறியாமல் எப்படி உணர்ச்சித் தொற்றுக்கு உள்ளாகிறோம் என்பதையும், தேவையற்ற இந்த உணர்ச்சித்தொற்று நமக்குள் பரவுவதை எப்படி கவனமாக தடுப்பதற்கான வழிமுறைகளையும் பார்ப்போம்.\nஒரு காதல் உறவில் இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொண்டால், நீங்கள் இருவரும் உணர்ச்சிப்பூர்வமான நிலைப்பாட்டில் இருக்கும்போது, ஒருவருக்கொருவர் என்ன கொண்டு செல்கிறீர்கள் உங்கள் உரையாடலின்போது அதிக வலுவான உணர்வுகள் எவை உங்கள் உரையாடலின்போது அதிக வலுவான உணர்வுகள் எவை அந்த உணர்வுகள் இருவரில் யாரால் உருவானவை அந்த உணர்வுகள் இருவரில் யாரால் உருவானவை என்பதை நேர்மையாக மதிப்பீடு செய்யுங்கள்.\nஉணர்ச்சித்தொற்று ஏற்படும் சூழலில் எந்த உணர்வு வலுவாக இருக்கிறதோ அதுவே வெற்றி பெறும் என்பதை இருவரும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இயல்பாகவே எதிர்மறையான அல்லது நம்பிக்கையற்றவராக இருந்தாலும், உங்களுடைய காதலர் அல்லது காதலி என்பதாலேயே, அவரை உங்களுக்குப் பிடித்துவிடும். அதுபோன்ற சந்தர்ப்பங்களில், உங்களுடைய காதலன் / காதலியின் உணர்ச்சி நிலை அடிக்கடி உங்களைத் தொற்றிக் கொள்கிறதா இது நேர்மையாக பதில் சொல்ல வேண்டிய மற்றும் உங்களை நீங்களே அடிக்கடி கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி.\nசாத்தியமில்லை என்று தெரிந்தாலும், நம்முடைய துணைக்கு தன்னை மாற்றிக் கொள்வதற்கான வ��ய்ப்பை அடிக்கடி கொடுக்கிறோம். அது தவறான முடிவு.நம்மில் பலர் குறிப்பாக உறவுகளில், நம்முடைய துணையின் குறைகளை சரி செய்வதையே விரும்புகிறோம். அதற்கு பதில், உணர்ச்சி ரீதியாக நன்மை பயக்கும் ஒருவரைக் கண்டுபிடிக்கலாமே\nவாழ்க்கையில், லட்சியம், குறிக்கோள், நேர்மறை எண்ணங்கள், பேரார்வம் அல்லது குறைந்தபட்ச நேர்மை உள்ள ஒருவரை சிறந்த துணையாக தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இருக்கும்போது, அதெல்லாம் இல்லாத ஒரு நபரை காதலித்து, அவரை மாற்றும் அபாயகரமான முயற்சியில் இறங்க வேண்டிய அவசியம் என்ன\nநட்பில் ஆழ்ந்த அன்பை பகிர்ந்துகொள்ள வேண்டும் அல்லது அவருக்கு உதவ வேண்டும் என்று நினைக்கும் நபர் என்றால், நீங்களே உங்களை பாதுகாப்பதற்கும், நண்பருடன் நேரத்தை செலவழிப்பதில் கடுமையான முடிவுகளை எடுப்பதற்கும் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில், அவர்கள் பிரச்னைகளை பகிர்ந்து கொண்டு, அதற்கான தீர்வை நண்பர்களிடமிருந்து பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருப்பார்கள். இந்த விஷயத்தில் நண்பர்களுக்குள் ஒரு தெளிவான புரிதல் இருக்க வேண்டும்.\nஉங்கள் நெருங்கிய நண்பர் தன்னுடைய துயரங்களை சொல்லும்போது, அதற்கு உடனடியாக உங்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. அதற்காக மனிதாபிமானமில்லாமல் நடந்து கொள்ள வேண்டும் என்று அர்த்தமில்லை. உங்கள் உணர்ச்சிகளைக கட்டுப்படுத்திக் கொண்டு, உங்களை அந்த உணர்ச்சித் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.\nஇதற்கு சரியான உதாரணம் சொல்ல வேண்டும் எனில், சிலர் நம்மையும் குழப்பி, தானும் குழம்பி, நம்மிடம் எல்லா ஆலோசனைகளையும் கேட்டுக் கொண்டு, நாம் கூறியவற்றை காற்றில் பறக்கவிட்டு, தான் என்ன செய்ய விரும்புகிறாரோ, அதை மட்டுமே செய்வார். நாம் கூறும் ஆலோசனையால், அவருடைய சூழலில் எந்த ஒரு மாற்றமும் நடக்கப்போவதில்லை. அதே நேரத்தில், அதைப் பற்றி எதுவும் செய்ய விருப்பமில்லாதவர்களாகவும் அல்லது அந்தப்பக்கம் போய் மிகவும் உற்சாகத்தோடும் கூட இருக்கலாம். இவர்களால் நம்முடைய நேரமும், மனநிலையும் பாழாவதுதான் மிச்சம்.\nஇதுபோன்ற நட்புக்களை எப்படி கையாள்வது\nஅவர்களின் சோகம் உங்களைத் தொற்றுவதைத் தடுக்கும் அளவிற்கு உங்களுடைய ஆற்றலையும், நேர்மறைத் தன்���ையையும் உயர்த்திக் கொள்ளுங்கள். கூடியவரை, உங்கள் நட்பு வட்டத்தில் நேர்மறையான மக்களை வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உணர்ச்சிகளை மற்றவர்கள் மாசுபடுத்துவதை ஒருபோதும் அனுமதிக்காதீர்கள்.\nஉங்களுடைய கடினமான சூழலில், உங்களுடைய பிரச்னைக்கு தீர்வு சொல்லும் சரியான நபரிடம் ஆலோசனை பெறலாம். ஒன்றிரண்டு நண்பர்களின் ஆலோசனைகளை மட்டும் பின்பற்றலாம். எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ளவும், எல்லாருடைய ஆலோசனைகளையும் கேட்க வேண்டும் என்ற அவசியமில்லை. அது அவர்களின் விருப்பு, வெறுப்புகளை நம் மீது திணிக்கவும், நம் வாழ்வில் கும்மியடிக்கவும் வழி வகுக்கும். விழிப்புடன் இருங்கள்.\nசமூக வலைதளம் இதுபோன்று சகமனிதர்களிடையே நேரிடையாக நடக்கும் உணர்ச்சிதொற்றுப் போராட்டம் ஒரு பக்கம் என்றால், தற்போது சமூக வலைதளங்களினால் நம் வாழ்க்கையில் நடக்கும் சீரழிவுகள் ஏராளம்.\nஃபேஸ்புக் 2014-ல் ஆய்வு ஒன்றை நடத்தியதில், ‘சமூக வலைதளங்கள் மூலம் மிகப் பெரிய அளவிலான உணர்ச்சி ஊடுருவல் நடக்கிறது’ என்ற நம்பமுடியாத சர்ச்சைக்குரிய ஆதாரத்தைக்கூறி மக்களை எச்சரித்துள்ளது. பயனாளிகளின் செய்தியூட்டங்களில் (News feed) நேர்மறையான தகவல்களும், பலநேரங்களில் எதிர்மறைத் தகவல்களும் வெளிவருகின்றன. எதிர்மறை செய்திகளை படிக்கும் பலரும் தங்களுடைய ஸ்டேட்டஸில் சொந்த உணர்ச்சிக் கொந்தளிப்பை கொட்டுகிறார்கள். இது அப்படியே பகிர்வு செய்யப்பட்டு பரவி, எதிர்மறை உணர்ச்சிகள் பலரிடத்தில் வைரஸாக ஊடுருவி விடுகின்றன.\nஅந்த செய்திக்குப் பின்னணியில் நடப்பதைப்பற்றி புரிந்து கொள்ளாமல் அல்லது பொருட்படுத்தாமல், ஒருவரது உணர்வுகள் எப்படி மறைமுகமாகவும், உரை மூலமாகவும், எழுத்துமூலமாகவும் பிறரிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை நிரூபிக்கும் பல ஆதாரங்களை இந்த ஆய்வறிக்கை கொடுத்துள்ளது. சமீபத்திய அரசியல் மற்றும் சமூக நிகழ்வுகளின்போது, நம்முடைய வாட்ஸ்அப்பிலும், ஃபேஸ்புக்கிலும், அதிக அளவு கோபம், வெறுப்பு, கவலை மற்றும் கருத்து மோதல்களை பார்த்திருக்க முடியும்.\nஎவ்வளவு நேரம் சமூக ஊடகத்தில் செலவிடுகிறீர்கள் எந்த மாதிரியான நண்பர்கள் உங்கள் நட்பு வட்டத்தில் இருக்கிறார்கள் எந்த மாதிரியான நண்பர்கள் உங்கள் நட்பு வட்டத்தில் இருக்கிறார்கள் நீங்கள் இருக்கும�� குழுவின் தரம் என்ன நீங்கள் இருக்கும் குழுவின் தரம் என்ன நீங்கள் பார்க்கும் ஒட்டுமொத்த உள்ளடக்கத்தின் தன்மை என்ன நீங்கள் பார்க்கும் ஒட்டுமொத்த உள்ளடக்கத்தின் தன்மை என்ன இவற்றைப் பற்றியெல்லாம் குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். இவற்றிலிருந்து விலகி, உங்களை சந்தோஷப்பட வைக்கக்கூடிய உங்கள் ஆரோக்கியத்தில் பங்களிக்கக்கூடிய அல்லது உங்களின் நேர்மறையான எண்ணங்களுக்கு உதவக்கூடிய குழுக்கள் மற்றும் நட்பு வட்டங்களை தேர்ந்தெடுங்கள்.\nஇறுதியாக, உணர்ச்சித் தொற்று ஏற்படுவது நிதர்சனமான உண்மை. நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையை பாதிப்பது உறுதி. உணர்ச்சித்தொற்று இருப்பதை எப்படி நம்புகிறீர்களோ அது உங்களிடம் அதிகமாக இருப்பதையும் ஒப்புக்கொண்டு அடுத்தபடியாக, அதிலிருந்து விடுபட என்ன செய்வது என்பதைப் பற்றியும் முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள்.\nஒருவேளை உணர்ச்சியை கட்டுப்படுத்துவதில் நீங்கள் ரொம்பவும் பலவீனமானவர் என்றால் உங்களைச் சுற்றி இருப்பவர்களை தேர்ந்தெடுப்பதில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் உங்கள் சமூக வலைதளத்தை உங்கள் கட்டுக்குள் வைத்திருப்பதும் அவசியம். இது சுயநலம் இல்லை. உங்கள் தரத்தை உயர்த்திக் கொள்வதும், உங்களது தேவைகளுக்கு முன்னுரிமை கொடுப்பதும் முக்கியம் என்பதால், இவற்றிலிருந்து நீங்கள் நிச்சயம் விலகி இருக்க வேண்டும்.\nஉங்கள் உறவுகள் மற்றும் நட்புகளை மறுபரிசீலனை செய்ய எப்போதும் வெட்கப்பட வேண்டாம். இது உங்கள் வாழ்க்கை, அதை எப்படி வாழ வேண்டும் என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். உங்களைச் சுற்றி நேர்மறை அணுகுமுறை, லட்சியமுள்ள, நேர்மை, ஒழுக்கம், அன்பு, கருணை, பொறுப்பு என எல்லாவற்றிலும் அக்கறையுள்ள நபர்களாக தேர்ந்தெடுங்கள். தேர்ந்தெடுக்கும் உரிமை உங்கள் கையில் இருக்கிறது. அதை நடத்திக் காட்டுங்கள்.\nஉறவு சிறக்க உதவும் சூரிய ஒளி\nஉறவு சிறக்க உதவும் சூரிய ஒளி\nகண்ணாடிக்கு குட்பை...கான்டாக்ட் லென்ஸ்க்கு டாட்டா\nடான்சில் பிரச்னையை தவிர்ப்பது எப்படி\nபுற்றுநோயைத் தடுக்க எளிய வழிகள்\nஆயுர்வேதம் கூறும் முதியோர் நலம்\nமதிய உணவுக்குப்பிறகு தூக்கம் வருவது ஏன்\nமருத்துவ மூட நம்பிக்கைகள்...01 Jun 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.mhg-monitoring.org/fashion/4-easy-brown-sugar-scrub-recipes-for-healthy-skin/", "date_download": "2020-08-13T10:58:11Z", "digest": "sha1:X5QJECJBJKARC3SQ5RHHWZ5UUEXE2W5I", "length": 21364, "nlines": 47, "source_domain": "ta.mhg-monitoring.org", "title": "ஆரோக்கியமான சருமத்திற்கு 4 எளிதான பழுப்பு சர்க்கரை துடைப்பான் சமையல்", "raw_content": "\nஆரோக்கியமான சருமத்திற்கு 4 எளிதான பழுப்பு சர்க்கரை துடைப்பான் சமையல்\nஆரோக்கியமான சருமத்திற்கு 4 எளிதான பழுப்பு சர்க்கரை துடைப்பான் சமையல்\nஇளமை, ஆரோக்கியமான மற்றும் அழகான சருமத்தை பராமரிப்பதற்கான ஒரு ரகசியம் அடிக்கடி உரித்தல். பிரவுன் சர்க்கரை ஸ்க்ரப்கள் அதிசயங்களைச் செய்வது மட்டுமல்லாமல், அவை வீட்டில் தயாரிக்க எளிதான மற்றும் மலிவானவை.\nவீட்டிலேயே உங்கள் சொந்த ஸ்க்ரப்களை உருவாக்குவது பற்றிய பெரிய விஷயம் என்னவென்றால், உங்கள் சருமத் தேவைகளுக்குத் துல்லியமாக அவற்றைத் தனிப்பயனாக்கலாம். ஒரு ஸ்க்ரப்பில் இருந்து மென்மையான எண்ணெய்கள் உங்கள் சருமத்தை விட்டு வெளியேறுவது உங்களுக்கு பிடிக்குமா அல்லது எண்ணெய் இல்லாத செய்முறையை விரும்புகிறீர்களா, அது எளிதில் கழுவப்பட்டு, சருமத்தை ஈரப்பதமாக்குவதற்கு தயாரா அல்லது எண்ணெய் இல்லாத செய்முறையை விரும்புகிறீர்களா, அது எளிதில் கழுவப்பட்டு, சருமத்தை ஈரப்பதமாக்குவதற்கு தயாரா இந்த கட்டுரை உங்கள் சொந்த சரியான கலவையில் தனிப்பயனாக்கக்கூடிய சில வித்தியாசமான சமையல் குறிப்புகளை உங்களுக்கு வழங்கும்.\nஉதவிக்குறிப்பு: இந்த சமையல் குறிப்புகளில் ஏதேனும் ஒன்று, உங்கள் ஸ்க்ரப் மிகவும் வறண்டதாக இருப்பதைக் கண்டால், இன்னும் கொஞ்சம் திரவத்தைச் சேர்க்கவும். அதேபோல், அது மிகவும் ஈரமாக இருந்தால், இன்னும் கொஞ்சம் சர்க்கரை சேர்க்கவும்.\n1. எண்ணெய்கள் இல்லாத எளிய துடை\nநீங்கள் விரைவாகத் தூண்டிவிட இது ஒரு சிறந்த ஸ்க்ரப் ஆகும். இது ஒரு எளிய ஸ்க்ரப், இன்னும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nசர்க்கரை ஈரமாகும் வரை 1 பகுதி தேன் மற்றும் 1 பகுதி பழுப்பு சர்க்கரையை ஒன்றாக கலக்கவும். முழு உடலையும் மறைக்க 1 / 4–1 / 2 கப் கலவை எடுக்கும் என்பதை நான் வழக்கமாகக் காண்கிறேன். ஷவரில் ஹாப் செய்து, கலவையை தோல் முழுவதும் சிறிய வட்டங்களில் தேய்க்கவும், குறிப்பாக வறண்ட இடங்களில் கூடுதல் அன்பு தேவைப்படும். ஸ்க்ரப் மிகவும் ஒட்டும் மற்றும் உங��கள் தோலில் இழுக்கப்படுவதை நீங்கள் கண்டால், உங்கள் விரல்களை சிறிது தண்ணீரில் தடவவும், அது ஸ்க்ரப் சீராக தேய்க்க உதவும். வெதுவெதுப்பான நீரில் துவைக்க, உங்கள் சருமத்தின் அமைப்பில் உடனடியாக ஒரு வித்தியாசத்தை நீங்கள் உணருவீர்கள்.\nஉங்கள் தோல் ஸ்க்ரப்பில் இயற்கை எண்ணெய்களைச் சேர்ப்பதன் நன்மைகள் என்ன\nஇந்த பின்வரும் ஸ்க்ரப்பை கீழே உருவாக்க, நீங்கள் விரும்பும் எந்த எண்ணெயையும் அடித்தளமாக பயன்படுத்தலாம். உடல் ஸ்க்ரப்களில் பயன்படுத்தப்படும் பொதுவான எண்ணெய்களின் நன்மைகள் இங்கே:\nஆலிவ் ஆயில்: ஆலிவ் எண்ணெயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன, இது துளைகளை அடைக்காமல் சருமத்தை மென்மையாக்க உதவும். இது மிகவும் உணர்திறன் வாய்ந்த சருமத்திற்கு கூட மென்மையானது மற்றும் எரிச்சலூட்டுவதில்லை. இது வைட்டமின்கள் ஏ மற்றும் ஈ ஆகியவற்றைக் கொண்டுள்ளது மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. பாதாம் எண்ணெய்: பாதாம் எண்ணெய் இலகுரக, இயற்கையான உமிழ்நீர் மற்றும் ஒமேகா கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஈ ஆகியவற்றில் அதிகம். இது துளைகளை அடைக்காது மற்றும் பிற தோல் பராமரிப்பு சிகிச்சைகள் அல்லது ஒரு சக்திவாய்ந்த மாய்ஸ்சரைசராக பயன்படுத்தலாம். வெண்ணெய் எண்ணெய்: வெண்ணெய் எண்ணெய் சருமத்தில் ஆழமாக ஊடுருவி, நீண்ட கால விளைவை ஏற்படுத்தும். இதில் வைட்டமின் ஈ மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் அதிகம் உள்ளன, ஆரோக்கியமான சருமத்திற்கு தேவையான அனைத்து பொருட்களும். குளிர் அழுத்தப்பட்ட எண்ணெய்கள் எப்போதும் சிறந்தவை, ஏனெனில் குறைந்தபட்ச செயலாக்கம் எண்ணெய்களில் அதிக அளவு வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை வைத்திருக்கிறது.\nநீங்கள் ஸ்க்ரப்பில் தேனை சேர்க்க விரும்பலாம், இது உங்கள் சருமத்திற்கு பாக்டீரியா எதிர்ப்பு, ஈரப்பதமாக்குதல் மற்றும் சருமத்தை மென்மையாக்கும் ஊட்டச்சத்துக்களின் கூடுதல் ஊக்கத்தை அளிக்கும்.\nஉங்கள் ஸ்க்ரப்பில் வாசனை சேர்க்க விரும்பினால் அத்தியாவசிய எண்ணெய்கள் பயன்படுத்தப்படலாம். சில சொட்டுகள் மட்டுமே அவசியம்.\nமேலும், உங்கள் ஸ்க்ரப்பில் வைட்டமின் ஈ எண்ணெயைச் சேர்ப்பதைக் கவனியுங்கள். வைட்டமின் ஈ ஒரு சக்திவாய்ந்த இயற்கை ஆக்ஸிஜனேற்றியாகும், இது தோல் பராமரிப்புக்கு இன்ற��யமையாத பொருளாகும். உங்கள் உடல் அதை தானாகவே உற்பத்தி செய்யாததால், உங்கள் சருமத்தை வைட்டமின் ஈ உடன் சேர்த்துக் கொள்வது முக்கியம், இது இலவச தீவிரமான சேதத்தைத் தடுக்கவும், உங்கள் சருமத்தை மென்மையாக்கவும் புதுப்பிக்கவும் உதவும்.\n2. ஆரோக்கியமான எண்ணெய்கள் மற்றும் வைட்டமின்கள் கொண்டு துடைக்கவும்\nஆரோக்கியமான எண்ணெய்கள் மற்றும் வைட்டமின்களைப் பயன்படுத்தி ஒரு சிறந்த தோல் ஸ்க்ரப் செய்வது எப்படி என்பது இங்கே.\n1/2 கப் பழுப்பு சர்க்கரை 1/4 கப் எண்ணெய் தேர்வு 1 தேக்கரண்டி வைட்டமின் எண்ணெய் (தேவையில்லை ஆனால் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்) 1 தேக்கரண்டி வெண்ணிலா அல்லது சில சொட்டு அத்தியாவசிய எண்ணெய்கள் (விரும்பினால்) 1 டீஸ்பூன் தேன் (விரும்பினால், ஆனால் பல பண்புகள் உள்ளன அவை சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்)\nஒன்றிணைக்கும் வரை பொருட்களை ஒன்றாக கலக்கவும், கிளம்புகள் எதுவும் இருக்காது. ஒரு நேரத்தில் ஒரு தேக்கரண்டி அல்லது இரண்டைப் பயன்படுத்தி, தோல் முழுவதும் வட்ட இயக்கத்தில் தேய்க்கவும். தோலில் சுமார் 5 நிமிடங்கள் உட்கார அனுமதிக்கவும், இதனால் எண்ணெய்கள் மற்றும் தேனில் காணப்படும் வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை சருமம் உறிஞ்சிவிடும். துவைக்க மற்றும் அனுபவிக்க\nகுறிப்பு: இந்த செய்முறையானது தோலில் எவ்வளவு வறண்டது மற்றும் எவ்வளவு ஸ்க்ரப் பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பொறுத்து சுமார் ஒன்று முதல் இரண்டு முழு உடல் ஸ்க்ரப்களைக் கொடுக்கும். உங்களிடம் மிச்சம் இருந்தால் அதை காற்று புகாத கொள்கலன்களில் சேமிக்க முடியும். இந்த ரெசிபிகளில் ஏதேனும் உள்ள தொகையை பரிசாக வழங்க அதிகரிக்கலாம்.\n3. தோல் இறுக்கும் ஸ்க்ரப்\nஇந்த ஸ்க்ரப்பில் முன்னர் விவரிக்கப்பட்ட ஸ்க்ரப்கள் இல்லாத மசாலாப் பொருட்கள் உள்ளன. இஞ்சி மற்றும் இலவங்கப்பட்டை புழக்கத்தை அதிகரிக்கும் மற்றும் சருமத்தின் மேற்பரப்பை நோக்கி ரத்தம் நகரும், இது உங்கள் சருமத்தை புதுப்பித்து, புதுப்பித்து, இறுக்கமாக்கும்.\nஇவ்வாறு கூறப்படுவதால், இஞ்சி மற்றும் இலவங்கப்பட்டை சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தக்கூடும், எனவே இந்த பொருட்களை எச்சரிக்கையுடன் பயன்படுத்துங்கள்.\n1/2 கப் பழுப்பு சர்க்கரை 1/4 கப் விருப்பமான எண்ணெய் 1 தேக்கரண்டி தரையில் இலவங்கப்பட்டை 1 தேக்கரண்டி தரையில் இஞ்சி 1 தேக்கரண்டி ஜாதிக்காய் 2 டீஸ்பூன் தேன் (விரும்பினால்)\nஒருங்கிணைந்த மற்றும் மென்மையான வரை ஒரு கிண்ணத்தில் பொருட்கள் கலக்கவும். தோல் முழுவதும் வட்ட இயக்கத்தில் கலவையை மெதுவாக தேய்க்கவும். சுமார் 5 நிமிடங்கள் உட்கார அனுமதிக்கவும். துவைக்க மற்றும் அனுபவிக்க\n4. பாதாம் மற்றும் ஓட்ஸ் ஸ்க்ரப்\nஉங்கள் ஸ்க்ரப்பில் தரையில் பாதாம் சேர்ப்பது உங்கள் உரித்தலுக்கு சில கூடுதல் ஓம்ஃப் தரும். ஓட்ஸ் இயற்கையான அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது, வறட்சியைத் தடுக்கிறது மற்றும் துளைகளை சுத்தப்படுத்துகிறது. பாதாம் மற்றும் ஓட்ஸை அரைக்க உணவு செயலியைப் பயன்படுத்தவும்.\n1 டீஸ்பூன் தரையில் பாதாம் 1 டீஸ்பூன் தரையில் ஓட்மீல் 1/2 கப் பழுப்பு சர்க்கரை 1/4 கப் விருப்பமான எண்ணெய் வெண்ணிலா அல்லது அத்தியாவசிய எண்ணெய்கள் (விரும்பினால்)\nஒரு பாத்திரத்தில் அனைத்து பொருட்களையும் நன்கு இணைக்கும் வரை ஒன்றிணைக்கவும், எந்த கட்டிகளும் கலவையில் இருக்காது. ஒரு நேரத்தில் ஒரு தேக்கரண்டி பயன்படுத்தி, ஒரு வட்ட இயக்கத்தில் தோலில் கலவையை மெதுவாக துடைக்கவும். உங்கள் சருமத்தில் ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படுவதற்கு 5 நிமிடங்கள் கழித்து காத்திருங்கள். எந்த கூடுதல் கலவையையும் காற்று புகாத கொள்கலனில் சேமிக்கவும்.\nஉங்களுக்கு எது சரியானது என்பதைக் கண்டுபிடிக்கும் வரை வெவ்வேறு சமையல் குறிப்புகளுடன் பரிசோதனை செய்யுங்கள்\nஉங்கள் உடல் ஸ்க்ரப்பை நீங்கள் உருவாக்கும்போது, ​​உங்களுக்கும் உங்கள் சருமத்திற்கும் சிறப்பாக செயல்படும் எந்த வகையிலும் இந்த சமையல் வகைகளைச் சேர்க்க, மாற்ற, குறைக்க அல்லது விரிவாக்க தயங்காதீர்கள். நீங்கள் விரும்பும் கலவையை நீங்கள் கண்டுபிடிக்கும் வரை வெவ்வேறு பொருட்களுடன் விளையாடுங்கள்.\nஉடல் ஸ்க்ரப்களின் நன்மைகளை அதிகரிக்க ஒவ்வொரு வாரமும் வெவ்வேறு உடல் ஸ்க்ரப்களை கலந்து தயாரிக்க விரும்புகிறேன். பழுப்பு சர்க்கரை மட்டும் மிகவும் கடினமானதாக இருப்பதைக் கண்டால் வெள்ளை சர்க்கரை போன்ற பொருட்களையும், ஸ்க்ரப் மிகவும் மென்மையாக இருப்பதைக் கண்டால் உப்பு அல்லது லாவெண்டர், தேங்காய் அல்லது கோகோ பவுடர் போன்ற பொருட்களையும் பயன்படுத்த முயற்சி செய்யலாம்.\nநீங்கள் எந்த உ���ல் ஸ்க்ரப்களைப் பயன்படுத்துகிறீர்கள், அவை உங்களுக்காக எவ்வாறு செயல்படுகின்றன என்பதைக் கேட்க நான் விரும்புகிறேன்\nஇயற்கை அழகிகள் பற்றி உங்களுக்குத் தெரியாத அற்புதமான விஷயங்கள்உங்கள் நெற்றியில் மற்றும் முகத்தில் மெல்லிய மற்றும் உலர்ந்த சருமத்திற்கு 20 எளிதான சிகிச்சைகள்வீட்டில் தோல்-இனிமையான சால்வ் ரெசிபி4 துணைத்தலைவர் சிகை அலங்காரங்கள்: புதுப்பிப்புகள், அரை-அப், போனிடெயில் மற்றும் அனைத்தும் கீழேஉங்கள் நகங்களையும் வெட்டுக்களையும் கடிப்பதை நிறுத்துவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/maruti/swift/whats-the-price-of-maruti-swift-bs6-top-model-in-thirunelveli-2191722.htm?qna=postAns_0_0", "date_download": "2020-08-13T12:17:48Z", "digest": "sha1:XBWOH4UDZ2RGTJPDTB4X7QM4OFMXJWSA", "length": 10219, "nlines": 251, "source_domain": "tamil.cardekho.com", "title": "What's the price of Maruti Swift BS6 top model in Thirunelveli? | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand மாருதி ஸ்விப்ட்\nமுகப்புநியூ கார்கள்மாருதி சுசூகிஸ்விப்ட்மாருதி ஸ்விப்ட் faqsthirunelveli இல் what's the விலை அதன் மாருதி ஸ்விப்ட் bs6 top மாடல்\n5627 மதிப்பீடுகள் இந்த காரை மதிப்பிடு\nபயன்படுத்தப்பட்ட இல் ஐ காண்க\nஒத்த கார்களுடன் மாருதி ஸ்விப்ட் ஒப்பீடு\nஎலைட் ஐ20 போட்டியாக ஸ்விப்ட்\nகிராண்டு ஐ10 போட்டியாக ஸ்விப்ட்\nவாகன் ஆர் போட்டியாக ஸ்விப்ட்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nCompare Variants of மாருதி ஸ்விப்ட்\nஸ்விப்ட் அன்ட் விஎக்ஸ்ஐCurrently Viewing\nஸ்விப்ட் அன்ட் இசட்எக்ஸ்ஐCurrently Viewing\nஸ்விப்ட் இசட்எக்ஸ்ஐ பிளஸ்Currently Viewing\nஸ்விப்ட் அன்ட் இசட்எக்ஸ்ஐ பிளஸ்Currently Viewing\nall பிட்டுறேஸ் of இசட்எக்ஸ்ஐ பிளஸ்\nப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ் with drls\nஎல்லா ஸ்விப்ட் வகைகள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/03/17/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-08-13T10:52:44Z", "digest": "sha1:G2ES66QKEDLTAF4QS56OWC3IGONCCBTE", "length": 9217, "nlines": 94, "source_domain": "www.newsfirst.lk", "title": "இலங்கையை வீழ்த்திய பங்களாதேஷ் இறுதிப்போட்டிக்கு தகுதி", "raw_content": "\nஇலங்கையை வீழ்த்திய பங்களாதேஷ் இறுதிப்போட்டிக்கு தகுதி\nஇலங்கையை வீழ்த்திய பங்களாதேஷ் இறுதிப்போட்டிக்கு தகுதி\nசுதந்திரக் கிண்ண முக்கோண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் மஹமதுல்லாவின் அதிரடி துடுப்பாட்டத்தின் மூ��ம் இலங்கையை வீழ்த்திய பங்களாதேஷ் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.\nபோட்டியில் இலங்கை அணி நிர்ணயித்த 160 ஓட்டங்கள் இலக்கை பங்களாதேஷ் அணி ஒரு பந்து எஞ்சிய நிலையில் எட்டியது.\nகொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை அணி ஆரம்பத்தில் கடும் பின்டைவுக்குள்ளானது.\nஓட்டங்களைக் குவிக்கக்கூடிய பவர் பிளேயில் 32 ஓட்டங்களுக்கு முதல் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தப்பட்டன.\nஎனினும், அபாரமாக துடுப்பெடுத்தாடிய குசல் ஜனித் பெரேரா மற்றும் அணித்தலைவர் திசர பெரேரா ஜோடி 61 பந்துகளில் 97 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை மீட்டது.\nகுசல் ஜனித் பெரேரா 40 பந்துகளில் 61 ஓட்டங்களையும், திசர பெரேரா 37 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 3 பௌண்டரிகளுடன் 58 ஓட்டங்களையும் விளாசினர்.\n160 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய பங்களாதேஷ் அணி 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை இழந்தது.\nஆரம்பத் துடுப்பாட்ட வீரரான தமீம் இக்பால் அரைச்சதமடித்து அணியை வலுப்படுத்தினார்.\nஇதனிடையே மைதானத்தில் பங்களாதேஷ் வீரர்கள் நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.\nஇதனால் போட்டி சில நிமிடங்களுக்கு தடைப்பட்டது.\nஎவ்வாறாயினும், கடைசி 2 பந்துகளில் 6 ஓட்டங்கள் தேவைப்பட்ட போது அதிரடி சிக்ஸரடித்த மஹமதுல்லா பங்களாதேஷ் அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றார்.\n18 பந்துகளை எதிர்கொண்ட அவர் 2 சிக்ஸர்கள், 3 பௌண்டரிகளுடன் 48 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் விளாசினார்.\nபங்களாதேஷ் அணி 19.5 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தது.\nநாட்டில் 2871 பேருக்கு கொரோனா தொற்று\nஅங்கொட லொக்காவின் DNA மாதிரிகள் இந்தியாவுக்கு அனுப்பிவைப்பு\nநாட்டில் ஒரு இலட்சத்திற்கும் அதிக PCR பரிசோதனைகள் முன்னெடுப்பு\n2020 பொதுத் தேர்தல்: நாடளாவிய ரீதியிலான பெறுபேறுகள்\nஜோர்தானில் இலங்கைப் பணியாளர்கள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம்: பல்வேறு தரப்பினர் கண்டனம்\nநாட்டில் 2871 பேருக்கு கொரோனா தொற்று\nஅங்கொட லொக்காவின் DNA மாதிரிகள் அனுப்பிவைப்பு\nநாட்டில் ஒரு இலட்சத்திற்கும் அதிக PCR பரிசோதனைகள்\n2020 பொதுத்தேர்தல்: நாடளாவிய ரீதியிலான பெறுபேறுகள்\nஇலங்கை பணியாளர்கள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம்\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் விபரம்\nதுப்பாக்கி தயாரிப்பு நிலையமொ��்று சுற்றிவளைப்பு\nநாட்டில் 2881 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகொழும்பின் சில பகுதிகளில் 9 மணி நேர நீர்வெட்டு\nஊழியர் சேமலாப நிதியத்திற்கு 39,000மில்லியன் நட்டம்\nஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கொரோனா அபாயம்\nஇங்கிலாந்து - பாகிஸ்தான் 2ஆவது டெஸ்ட் இன்று\nசுற்றுலா பயணிகளுக்கான செயலி அறிமுகம்\nசவாலை ஏற்று மரக்கன்று நாட்டிய இளைய தளபதி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/63_182663/20190902120450.html", "date_download": "2020-08-13T10:58:26Z", "digest": "sha1:BC5E3AYI6EEVSUM5736AX3OGYLZBMDLK", "length": 8863, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "பும்ரா அபார பந்துவீச்சு : 2-வது டெஸ்டிலும் வெற்றியை நோக்கி இந்திய அணி!", "raw_content": "பும்ரா அபார பந்துவீச்சு : 2-வது டெஸ்டிலும் வெற்றியை நோக்கி இந்திய அணி\nவியாழன் 13, ஆகஸ்ட் 2020\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nபும்ரா அபார பந்துவீச்சு : 2-வது டெஸ்டிலும் வெற்றியை நோக்கி இந்திய அணி\n2-வது டெஸ்டில் இந்திய அணி 468 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்த நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 2 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்துள்ளது.\nகிங்ஸ்டனில் நடைபெற்று வரும் 2-வது மற்றும் கடைசி டெஸ்டில் முதலில் விளையாடிய இந்திய அணி, 416 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 2-வது நாளின் முடிவில் மே.இ. தீவுகள் அணி, 7 விக்கெட் இழப்புக்கு 87 ரன்கள் மட்டும் எடுத்திருந்தது. இந்நிலையில் நேற்று அந்த அணி, முதல் இன்னிங்ஸில் 47.1 ஓவர்களில் 117 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி, பாலோ ஆன் ஆனது. இந்திய அணித் தரப்பில் பும்ரா 6 விக்கெட்டுகளை வீழ்த்து அசத்தினார். இந்திய கேப்டன் கோலி மீண்டும் பேட்டிங் செய்வதையே விரும்பினார். ஆனால் ஆரம்பத்தில் 57 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்தது இந்தியா. பிறகு ஜோடி சேர்ந்த ரஹானேவும் விஹாரியும் மேலும் விக்கெட் விழாமல் ப���ர்த்துக்கொண்டு இருவருமே அரை சதமெடுத்தார்கள்.\nஇந்திய அணி 54.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ரஹானே 64, விஹாரி 53 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். இதனால் மேற்கிந்தியத் தீவுகள் அணி, 2-வது டெஸ்டை வெல்ல, 468 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. வழக்கம்போல இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள மே.இ. தீவுகள் பேட்ஸ்மேன்கள் தடுமாறினார்கள். இதனால் 3-வது நாளின் முடிவில் மே.இ. தீவுகள் அணி, 13 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்துள்ளது. மீதம் 8 விக்கெட்டுகள் உள்ள நிலையில் அந்த அணி 423 ரன்கள் எடுக்கவேண்டும். பிராவோ 18, ப்ரூக்ஸ் 4 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். இதனால் 2-வது டெஸ்டையும் வென்று தொடரை முழுமையாக வெல்லும் நிலையில் உள்ளது கோலி தலைமையிலான இந்திய அணி.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nயுஏஇ-யில் ஐபிஎல் போட்டியை நடத்த மத்திய அரசு அனுமதி: பிசிசிஐ தகவல்\nஐபிஎல் - சீன நிறுவனம் ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது : பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nகடினமான இலங்கை விரட்டி வெற்றி: இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்த அயர்லாந்து\nஇந்த வருடம் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கவில்லை : ஸ்டார்க் உறுதி\nஉள்நாட்டு வீரர்கள் பயிற்சியை தொடங்க வழிகாட்டுதல் நெறிமுறைகள் : பிசிசிஐ அறிவிப்பு\nஐபிஎல் கிரிக்கெட் தொடர் செப்.19-ல் தொடங்குகிறது : நவ.10-ல் இறுதி போட்டி\nமான்செஸ்டர் டெஸ்ட் : வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி தொடரையும் கைப்பற்றியது இங்கிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2013/08/10.html?showComment=1376470715806", "date_download": "2020-08-13T10:59:44Z", "digest": "sha1:Y5L6AVA6GMZZOBI6AHOFZYHOJLCGXN6L", "length": 21460, "nlines": 327, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: ஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்!! ( மனசுக்குள் மத்தாப்பு )-10", "raw_content": "\nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான் ( மனசுக்குள் மத்தாப்பு )-10\nஅந்தக் கவரைப் பார்த்ததும் அதிர்ச்சி. பிரித்துக் கூட பார்க்காமல் அதை உள்ளே வைத்துவிட்டு கண்களை மூடி அமர்ந்தேன். ஹிருதயத்தின் ஓரத்தில் ஒரு வலி. பாடத்தில் மனம் லயிக்கவில்லை. ஏற்றுக் கொள்வதும் நிராகரிப்பதும் அவள் உரிமை என்ற போதும், நிதர்சனத்தை புரிந்து கொள்ள மனம் ஒப்பவில்லை. என்ன காரணத்துக்காக என்னை அவளுக்கு பிடிக்காமல் போனது சரி காதலிக்காவிட்டாலும் பரவாயில்லை, நட்பாய் தொடரலாமே சரி காதலிக்காவிட்டாலும் பரவாயில்லை, நட்பாய் தொடரலாமே அவ்வாறு செய்தால் நட்பு காதல் இரண்டையும் களங்கப் படுத்துவதாய் ஆகிவிடுமோ அவ்வாறு செய்தால் நட்பு காதல் இரண்டையும் களங்கப் படுத்துவதாய் ஆகிவிடுமோ எனக்குள் தோன்றிய ஆயிரமாயிரம் கேள்விகளுக்கு விடையறியாமல் திணறிய போது கடைசி பாடவேளையும் முடிந்து மாணவர்கள் வெளியே சென்று கொண்டிருந்தார்கள்.\nபாஸ்கர் சிறிது நேரம் என்னை அழைத்துப் பார்த்துவிட்டு பின் அவனும் நகர்ந்தான். துக்கம் தொண்டையை அடைக்க அடுத்து என்ன செய்வது என்ற ஒரு பிடியும் கிட்டாமல் அதே இடத்தில் அமர்ந்திருந்தேன். தென்றல் மட்டுமே துணைக்கிருக்க டெஸ்க்கில் தலை வைத்தபடி வெளியே அசைந்து கொண்டிருந்த மரத்தை வேடிக்கை பார்த்தபடி இருந்தேன். காதுக்குள் \"ஆனந்த்\" என்று ரமா அழைப்பது போன்ற உணர்வு. கொஞ்ச நேரம் அவளைப் பற்றிய நினைவுகளை மறக்க நினைத்து தியானம் செய்ய நினைத்தேன். மனம் ஒரு மங்கியாச்சே., மீண்டும் அவள் அழைப்பது போன்ற உணர்வு. புத்தகப் பையையும் அந்தக் கவரையும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து செல்ல முற்பட்ட போதுதான் கவனித்தேன். முன் பெஞ்சில் என்னையே பார்த்தபடி ரமா அமர்ந்திருந்தாள்.\nஅவளைப் பார்த்ததும் உள்ளுக்குள் பொங்கிய ஆவலை அடக்கிக் கொண்டு அங்கிருந்து நகர முயல, \"ஹலோ, நான் உங்களுக்காக தான் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்.\" என்றாள். நான் ஒன்றும் பேசாமல் அங்கேயே நிற்க, அவள் என் முன் வந்து நின்று \"பாயாசம் எப்படி இருந்தது\" எனவும் நான் கேள்விக்குறி, ஆச்சர்யக் குறி இரண்டையும் முகத்தில் வைத்தபடி \"என்ன பாயாசம்\" எனவும் நான் கேள்விக்குறி, ஆச்சர்யக் குறி இரண்டையும் முகத்தில் வைத்தபடி \"என்ன பாயாசம்\" என்றேன். \" இன்னைக்கு நானே செய்து கொண்டு வந்த பாயாசத���த கொடுக்கலாம்னு நினைச்சப்ப தான் ஆப்டர்நூன் நீங்க ஏதோ தனியா பேசணும்னு சொல்லி சங்கீதாவை வெளியே அனுப்பீட்டீங்க. என் லஞ்ச் பேக்கும் அவகிட்ட இருந்துச்சு. நான் போயி அவகிட்ட வாங்கிட்டு வர்றதுக்குள்ள ஆள் மிஸ்ஸிங். அதான் பாஸ்கர் கிட்ட கொடுத்தேன். அவர் கொடுக்கலையா\" என்றேன். \" இன்னைக்கு நானே செய்து கொண்டு வந்த பாயாசத்த கொடுக்கலாம்னு நினைச்சப்ப தான் ஆப்டர்நூன் நீங்க ஏதோ தனியா பேசணும்னு சொல்லி சங்கீதாவை வெளியே அனுப்பீட்டீங்க. என் லஞ்ச் பேக்கும் அவகிட்ட இருந்துச்சு. நான் போயி அவகிட்ட வாங்கிட்டு வர்றதுக்குள்ள ஆள் மிஸ்ஸிங். அதான் பாஸ்கர் கிட்ட கொடுத்தேன். அவர் கொடுக்கலையா\" என்றபடி என் கையிலிருந்த கவரை வாங்கி அதிலிருந்து ஒரு டிபன் பாக்சை திறந்து ஒரு ஸ்பூனையும் நீட்டினாள்.\n\"அதிருக்கட்டும், நான் உன்கிட்ட சொன்ன விஷயத்துக்கு பதில் என்ன\" என்றேன். ஓரிரு நிமிட மௌனத்துக்குப் பின் \"நீங்க சாப்பிடுங்க.. அப்பத்தான் சொல்லுவேன்.\" என்றவள் கூற இரண்டு ஸ்பூன் பாயாசத்தை குடித்துவிட்டு \"நல்லா இருக்கு. இப்ப சொல்லு.\" என்றவாறு அவள் முகத்தையே நோக்கினேன். எப்போதும் போல் மெல்லிய புன்னகையுடன் \"அன்னைக்கு நீங்க என்னை நாமக்கல் கூட்டிப் போனீங்களே, ஞாபகம் இருக்கா.. அன்னைக்கு என்னன்னு தெரியல, மனசு பூரா அவ்வளவு சந்தோசம். அதுக்கப்புறம் தினமும் ஈவனிங் வீட்டுக்கு போனா உங்களைப் பத்தி தான் பேசிக்கிட்டு இருப்பேன். லாஸ்ட் சண்டே சங்கீதா வீட்டுக்கு வந்தபோதும் இப்படியே பேசிட்டு இருக்க அவ என்கிட்ட நீ ஆனந்தை லவ் பண்றியான்னு கேட்டா. அப்போ எனக்கு என்ன பதில் சொல்லணும்னு தெரியல. ஆனா இன்னைக்கு நீங்க சொன்னப்போ ரொம்ப சந்தோசமா இருந்தது. அதோட வெட்கமும்.. அதான் அங்கிருந்து போயிட்டேன்\" இதைச் சொல்லும்போது கருப்பான அவள் கன்னங்கள் மெலிதாய் சிவந்திருந்தது.\nஅவள் சொல்ல சொல்ல என் மனதுக்குள் கலர் கலராய் மத்தாப்புகள் வெடித்தன. \"அப்ப உனக்கும் என்னை பிடிச்சிருக்கா\" ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன் அவளிடம் கேட்க \"ம்ம்.. பிடிச்சிருக்கு..ஆனா..\" என்று அழகாய் ஓடத் துவங்கிய ஆற்றின் குறுக்கே ஒரு அணையை போட்டாள். அவள் என்ன சொல்லப் போகிறாள் என்று அவள் இதழ்களையே நோக்கியபடி காத்திருந்தேன்.\nபயணித்தவர் : aavee , நேரம் : 6:01 AM\nஆமா கார்த்திக். 90% சொந்த கதை. 10% கற்பனை..\nஅடேய் மச்சி...கை சரியாயிடுச்சி போல...\nஇன்னும் இல்ல மாப்ளே.. கொஞ்சம் கஷ்டப்பட்டு தான் எழுதறேன்.. போர் அடிக்குதில்ல..\nகண் முன் காட்சிகளை பரப்பி செல்லும் காதல் கதை படிக்கும் போதே உணர முடிகிறது வாழ்த்துக்கள் .......கை சரியாகி பூரண குணமாகவும்\n//இதைச் சொல்லும்போது கருப்பான அவள் கன்னங்கள் மெலிதாய் சிவந்திருந்தது. // கவித கவித\nயோவ் ஆவி சட்டுபுட்டுன்னு அடி வாங்கிட்டு அடுத்த பகுதிய எழுத ஆரம்பிங்க... :-))))))\nகாதல்ங்கிறது கார்ன்(Corn) வேக வைக்கிற மாதிரி.. பொறுமையா காத்திருந்தா தான் நல்லதா கிடைக்கும். அதனால..\n//காதல்ங்கிறது கார்ன்(Corn) வேக வைக்கிற மாதிரி.. பொறுமையா காத்திருந்தா தான் நல்லதா கிடைக்கும். அதனால..// அண்ணன் என்னமா தத்துவம் சொல்றாரு..\nசத்யம்ல பாப் கார்ன் விக்கரவங்க யாராச்சு உங்களுக்கு ப்ரன்ட்ஸா\nவிரைப்பாய் நிற்கும் சிறுவனும், நளினமாய் நிற்கும் சிறுமியும் அழகான ஓவியம்.\nசூப்பர்... இந்த பதிலநான் எதிர்பார்கல.. வைட்டிங் 4 ஆனா...\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் October 22, 2013 at 1:22 PM\nஅருமையான கதையாக இருக்கிறதே..முதலிலிருந்து படிக்கிறேன்..வலைச்சரத்தில் பகிர்ந்த எழிலுக்கு நன்றி\nஉங்கள் கை சரியாகியிருக்கும் என்று நம்புகிறேன்.\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nஎங்கும் நஸ்ரியா.. எதிலும் நஸ்ரியா..\nஏதோ மோகம்.. ஏதோ தாகம்..\nME, LORD கணேஷ், & பாலகணேஷ்..\nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்\nஅயாளும் ஞானும் தம்மில் ( மலையாளம்) - திரை விமர்சனம்..\nகரோனா அவுட்பிரேக்கை ஆவி எப்படி சமாளிக்கிறார்\nசுஜாதா வெறும் பொழுதுபோக்கு எழுத்தாளர் மட்டுமே..\nஆவி டாக்கீஸ் - ஆரம்பம்\nயார் படிக்க இந்த \"ஆவிப்பா\" \nஅன்புக்குரியவர்கள் அலங்கரித்த ஆவிப்பா மேடை..\nஸ்கூல் பையனுக்கு வாழ்த்து சொல்லும் பிரபலங்கள்..\nஎன் கூட ஓடி வர்றவுக\nலாக்டவுன் சமயத்தில் லாக்டவுன் ஆகாத விஷயங்கள்\nதனியே தன்னந்தனியே - அவயாம்பா - கதை மாந்தர்கள்\nதேன்சிட்டு மின்னிதழ். ஆகஸ்ட் 2020 ப்ளிப் புக் வடிவில்\n'தமிழே அமுதே ' - முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே - நூலறிமுகம்\nமகாபலிபுரம் - அன்றும்-இன்றும் - மௌன சாட்சிகள் பாகம் -2\nதோல்வி கண்டு துவளாத மனம்\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nமினு மினுக்கிகள் - மின்னி மறைந்து போகுமா வருங்காலத்தில் \nசென்னை மெட்ரோ பயண அட்டையை எப்படிப் பயன்படுத்துவது\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/52740/nobody-knows-what-is-actually-happening--in-J-K--Omar-Abdullah", "date_download": "2020-08-13T12:30:53Z", "digest": "sha1:AI47NDFRBQULLUQVCJMMBQ3LASVYSOXG", "length": 9469, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காஷ்மீரில் என்ன நடக்கிறதென்று தெரியவில்லை: ஒமர் அப்துல்லா | nobody knows what is actually happening in J&K: Omar Abdullah | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nகாஷ்மீரில் என்ன நடக்கிறதென்று தெரியவில்லை: ஒமர் அப்துல்லா\nகாஷ்மீரில் உண்மையில் என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.\nஅமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க பாகிஸ்தா‌ன் பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக வெளியான தகவலை தொடர்ந்து‌ ஜம்மு காஷ்‌மீர் முழுவதும் ராணுவம் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. யாத்திரை முடித்தவர்கள் உடனடியாக சொந்த ஊர்களுக்கு திரும்பும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கூடுதல் விமானங்களை இயக்க தயாராக இருக்கும்படி விமான நிறுவங்களை மத்திய சிவில் போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது.\nமாநிலம் முழுவதும் பதற்றம் நிலவும் சூழலில், மக்கள் தங்கள் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்ப பெட்ரோல் பங்க்குகளிலும், உணவுப் பொருள்களை வாங்க கடைவீதிகளிலும் பெரும் தவிப்புடன் திரண்டுள்ளனர். விமான நிலையத்திலும் கூட்டம் அதிகரித்துள்ளது.\nஇந்நிலையில், முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி, அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக்கை சந்தித்துப் பேசினார். மேலும், இந்த விவகாரத்தில் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுத்துவிட வேண்டாம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆச��த்,‌ மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.\nஇந்நிலையில் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஒமர் அப்துல்லா, ஆளுநர் சத்யபால் மாலிக்கை சந்தித்து மாநிலத்தில் தற்போதைய நிலை குறித்து விவாதித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜம்மு காஷ்மீரில் தற்போது நடக்கும் நிலை பற்றி தெரியபடுத்த வேண்டும். இதுபற்றி அதிகாரிகளிடம் கேட்டால், ஏதோ நடந்து கொண்டிருக் கிறது என்று கூறுகிறார்கள். ஆனால், உண்மையில் என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரியவில்லை. அமர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டது ஏன் படைகள் குவிக்கப்பட்டது ஏன் ஜம்மு காஷ்மீர் மக்களின் பதற்றத்தைத் தவிர்க்கும் வகையில் மத்திய அரசு விளக்கம் தரவேண்டும்’’ என்றார்.\nபணத்திற்காக ரத்தான வேலூர் தேர்தல்... ஆனாலும் தொடரும் பண விநியோகம்..\nகிரீன்லாந்தில் ஒரே நாளில் உருகிய 1100 கோடி டன் பனிப்பாறை\nRelated Tags : Omar Abdullah, காஷ்மீர், ஓமர் அப்துல்லா, தேசிய மாநாட்டுக் கட்சி, மாநில ஆளுநர்,\nஇஐஏ-2020 வரைவு அறிக்கையின் தமிழ் மொழிப்பெயர்ப்பு தயார்: மத்திய அரசு தகவல்\nவிநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை - தமிழக அரசு\nஅரக்கோணம் தொகுதி முன்னாள் எம்.பி ஏ.எம்.வேலு காலமானார்\nஅறுவை சிகிச்சை செய்ய பணமில்லாமல் தவித்து வந்த பெண் - உதவிக்கரம் நீட்டிய சோனு சூட்\nஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ கு.க.செல்வம் திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கம்\nசென்னை: குப்பைகளாக நிறைந்து கிடந்த வீட்டில் 2 லட்சம் ரூபாய்; ஆச்சர்யத்தில் மக்கள்\nதவறான சித்தரிப்பு... 'குஞ்சன் சக்சேனா' திரைப்படம் குறித்து இந்திய விமானப் படை கடிதம்\nபிடல் காஸ்ட்ரோ (1926 – 2016): \"வரலாறு என்னை விடுதலை செய்யும்\"\nஇன்றும் என்றும் மறக்க முடியாத 'மயிலு' ஸ்ரீதேவி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபணத்திற்காக ரத்தான வேலூர் தேர்தல்... ஆனாலும் தொடரும் பண விநியோகம்..\nகிரீன்லாந்தில் ஒரே நாளில் உருகிய 1100 கோடி டன் பனிப்பாறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?threads/anjalis-endrum-enthunai-neeyaethaan-18.14383/page-2", "date_download": "2020-08-13T11:08:18Z", "digest": "sha1:S73C2XRLUFNLZFZYZWKUKBS4WHWFO3NY", "length": 4800, "nlines": 181, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "anjali's Endrum Enthunai Neeyaethaan 18 | Page 2 | SM Tamil Novels", "raw_content": "\nஎன்றும் என் துணை நீயேதான்\nஇதயம் நனைகிறதே - 3\nகாதல் அடைமழை காலம் - 40(2)\nகாதல் அடைமழை காலம் - 40(1)\nஎன் இதயம் திரு���ிச் சென்றவனே (சைட் போஸ்ட்) ஒரே இடத்தில் முழு நாவல்\nஎன் இதயம் திருடிச் சென்றவனே\nஎன் இதயம் திருடிச் சென்றவனே (சைட் போஸ்ட்) ஒரே இடத்தில் முழு நாவல்\nஎன் இதயம் திருடிச் சென்றவனே\nஇதயம் நனைகிறதே - 3\nஎன்றும் என் துணை நீயேதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2019/11/25/modi-answers-haryana-young-boy-in-mann-ki-baat/", "date_download": "2020-08-13T11:10:48Z", "digest": "sha1:U4HKMGG42YFTFQ3LQLNOOCR66UIVEG5E", "length": 8149, "nlines": 108, "source_domain": "kathir.news", "title": "மன் கி பாத் நிகழ்ச்சியில் ஹரியானாவை சேர்ந்த மாணவனுக்கு சுவாரஸ்ய பதில் அளித்த பிரதமர் மோடி", "raw_content": "\nமன் கி பாத் நிகழ்ச்சியில் ஹரியானாவை சேர்ந்த மாணவனுக்கு சுவாரஸ்ய பதில் அளித்த பிரதமர் மோடி\nபிரதமர் மோடியின் மன்கிபாத் நிகழ்ச்சி அகில இந்திய ரேடியோவில் ஒலிபரப்பானது இன்று காலை 11 மணியளவில் 59-வது மன்கிபாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று நாட்டு மக்களுடன் உரையாற்றினார், பிரதமர் நரேந்திர மோடி மன் கீ பாத் நிகழ்ச்சியில் பேசியபோது, அரியானா சேர்ந்த மாணவர் ஒருவர், உங்களது இடைவிடாத பணிச்சுமையும் உங்களுக்கு தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்கள் பார்க்கவும், புத்தகம் வாசிக்கவும் நேரம் உள்ளதா என்று கேள்விக்கு எழுப்பினார்.\nஇதற்கு பதில் அளித்த பிரதமர், தொலைக்காட்சி பார்ப்பதை நான் பழக்கமாக கொண்டிருக்கவில்லை என அவர் கூறினார்.புத்தகம் வாசிப்பது தமக்கு மிகவும் பிடித்தமானது என்றார். அதேநேரத்தில் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பதில்லை , அண்மை காலமாக புத்தகம் அதிகம் வாசிப்பதில்லை என்ற அவர், புத்தகம் வாசிக்கும் பழக்கத்தையே கூகுள் இணையதளம் பாழாக்கி விட்டதாகவும் நகைச்சுவையுடன் சிரித்துக்கொண்டே கூறினார்.\nகதிர் செய்திகள் - தினசரி நிகழ்வுகளை அலசும் செய்தி வலைத்தளம்.\nகோழிக்கோடு: பயணிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கக் கலவை, கச்சா ஆபரணங்கள்.\nஇந்தியப் பயணிகளை நம்பி இருக்கும் நேபாள சுற்றுலாத் துறை.\nH-1B விசா தடையைத் தளர்வுபடுத்திய அமெரிக்கா. ஏற்கனவே இருந்த பணிக்குத் திரும்ப அனுமதி.\n#BREAKING : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலை வைக்க அனுமதி இல்லை.\n200 பேரை காணவில்லை, 18 ஆயிரம் கோடி இழப்பு - திக்கு தெரியாமல் திண்டாடும் சீனா\nதற்காத்துக் கொள்ள துப்பாக்கிச் சூடு நடத்த உயரதிகாரிகளிடம் அனுமதி கேட்டு கெஞ்சிய காவலர்கள் - பெங்களூரு வன்முறையில் நடந்தது என்ன\n6 மணி நேரத்தில் காஷ்மீரிலிருந்து டெல்லி செல்லலாம் - மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்.\nசர்வதேச திரைப்பட விழா திட்டமிட்டபடியே நடைபெறும் - கோவா முதல்வர் தகவல்.\nஇந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 70.76 சதவீதமாக அதிகரிப்பு.\nஉள்நாட்டிலேயே சூரிய மின்சக்தி உபகரணங்களை தயாரிக்க அனுமதி கேட்டு வரிசை கட்டும் நிறுவனங்கள் - சீன இறக்குமதியைக் குறைக்கும் நடவடிக்கையின் எதிரொலி.\nகேரளா தங்கம் கடத்தல் வழக்கு : ஸ்வப்னா சுரேஷ் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/category/news/sri-lanka-news/amparai-news/page/4/", "date_download": "2020-08-13T11:19:34Z", "digest": "sha1:UDLF54UKKQZGXETBL6AJZDLNVPBCG3HQ", "length": 12262, "nlines": 130, "source_domain": "lankasee.com", "title": "அம்பாறை | LankaSee | Page 4", "raw_content": "\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோட்டையாக விளங்கிய வடக்கு, கிழக்கை நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தாம் கைப்பற்றிவிட்டோம் – மகிந்த\nமுள்ளிவாய்க்கால் முற்றத்தில் அஞ்சலி செலுத்தி இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்று பிரார்த்தித்த விக்னேஸ்வரன்\nநல்லூர் ஆலய முன்வீதியில் அமைந்துள்ள தங்குமிட விடுதி ஒன்றில் விபச்சாரம்\nவடமராட்சி பருத்தித்துறை கடற்கரையோரத்தில் காணப்பட்ட நான்கு மீனவர்களின் வாடிகள் எரிக்கப்பட்டன\nவீரமுனை படுகொலை நினைவு நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு\nமானிப்பாயில் வாளை காட்டி அச்சுறுத்தி கொள்ளை\nநாமல் விளையாட்டு வீரர் என்பதால் சிறப்பாக செயற்படுவார் என நம்புகிறோம்\nபொது மக்களுக்கு விசேட அறிவிப்பு\nமுதன் முறையாக தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் சந்தானம்…\nசிகிச்சைக்கு சென்ற சிறுமி வன்புணர்வு: வைத்தியர் அதிரடியாக கைது\nஅம்பாறை நிந்தவூரில் சிறுமியொருவரை வன்புணர்வுக்குட்படுத்திய வைத்தியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த வைத்தியர் 52 வயதுடையவர் எனவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். சம்மாந்துறை பொ... மேலும் வாசிக்க\nமகளை கொலைசெய்து புதைத்த தாய் கைது\nஅம்பாறை மத்தியமுகாம் பிரதேசத்தில் தாயார் ஒருவர் தான் பெற்ற 21 வயதுடைய மகளை அடித்து கொலைசெய்து வீட்டின் பின்னால் நிலத்தில் புதைத்துள்ள சம்பவம் தொடர்பாக தாயாரை கைது செய்த��ள்ளதாக மத்தியமுகாம்... மேலும் வாசிக்க\n10வருடங்கள் வெளியுலகத் தொடர்பின்றி இருந்தவரின் பதைபதைக்கும் மரணம்…\nசுமார் பத்து வருடங்கள் வெளியுலகத் தொடர்பின்றி மூன்று படை கிணற்று வீடொன்றினுள் தன்னந்தனியனாக வாழ்ந்து வந்த பொறியியலாளர் ஒருவர் மரணமடைந்துள்ளார். இச்சம்பவம் அம்பாறை மாவட்டத்திலுள்ள காரைதீவில்... மேலும் வாசிக்க\nநல்­லி­ணக்­கத்தை முறி­ய­டிக்கும் வெள்ளை வேன் கடத்­தலை நிறுத்து எனும் தொனிப் பொருளில் கவ­ன­யீர்ப்பு போராட்­டம்\nநல்­லி­ணக்­கத்தை முறி­ய­டிக்கும் வெள்ளை வேன் கடத்­தலை நிறுத்து எனும் தொனிப் பொருளில் காணாமல் போனவர்­களின் குடும்ப ஒன்­றி­யத்­தினர் அம்­பாறை அர­சாங்க அதிபர் காரி­யா­ல­யத்­திற்கு முன்னால் நேற்... மேலும் வாசிக்க\nஇளைஞர் ஊடகப் பேரவை அமைப்பு உதயம்\nஇளம் ஊடக செயற்பாட்டாளர்களின் ஊடகம் சார் வலுவினை மேம்படுத்தும் நோக்கில் அம்பாரை மாவட்டத்தினை மையப்படுத்தி இளைஞர் ஊடகப் பேரவை Youth Media Forum (YMF) எனும் பெயரில் ஊடகம் மற்றும் இளம் ஊடக செயற்... மேலும் வாசிக்க\nசம்மாந்துறையில் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்\nஅம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது. பௌசி மாவத்தை, சன்னல் கிராமம் சம்மாந்துறை பிரத... மேலும் வாசிக்க\nசாய்ந்தமருது விதாதா வள நிலைய கட்டிடம் அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் திறப்பு\nஅம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது பிரதேச விதாதா வள நிலையத்திற்கான புதிய கட்டிடத்தொகுதி விஞ்ஞான, தொழிநுட்பவியல் அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. பிரதேச செயலாளர் ஏ.எ... மேலும் வாசிக்க\nஅம்­பாறையில் சூடு பிடிக்கும் சட்­டத்­த­ர­ணி நிதர்­ஷினி மரண விவகாரம்\nஅம்­பாறை ஆலை­ய­டி­வேம்பு பிர­தே­சத்தில் தூக்கில் தொங்­கிய நிலையில் மீட்­கப்­பட்ட பெண்­ சட்­டத்­த­ர­ணியின் கண­வரை எதிர்­வரும் 06ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு அக்­க­ரைப்­பற்று... மேலும் வாசிக்க\nகல்முனையை பட்டப்பகல் உலுக்கிய படுகொலை காலம் கடந்து வெளியாகும் சில உண்மைகள்\nஅன்று சனிக்கிழமை பி.ப.3.00மணியிருக்கும். ஒரு திடுக்கிடும் செய்தி அப்பிரதேசமெங்கும் காட்டுத்தீபோல்பரவியது. கல்முனையில் ஒரு இளம்பெண் கழுத்துவெட்டப்பட்டுக்கொலை செய்யப்பட்டதுதான் அந்த செய்தி.நீண... மேலும் வாசிக்க\nதேர்தல் வாக்குறுதியை நினைவுபடுத்தி பிரதமருக்கு கடிதம்\nஎதிர்வரும் 19ஆம் திகதி அம்பாறை மாவட்டத்திற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விஜயம் செய்யவுள்ள நிலையில் சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்றம் தொடர்பில் அவர் வழங்கியிருந்த வாக்குறுதியை ஞாபகமூட்டி... மேலும் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1305795", "date_download": "2020-08-13T13:04:56Z", "digest": "sha1:WG2MRKDQYPMX4M7NARNGRZ3FV5DO6DX4", "length": 4574, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பயனர் பேச்சு:Sankmrt\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பயனர் பேச்சு:Sankmrt\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:31, 24 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்\n531 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n06:08, 24 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\n10:31, 24 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nPremloganatha (பேச்சு | பங்களிப்புகள்)\nவணக்கம் சங்கீர்த்தன், [[மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ்]] கட்டுரையினை ஆரம்பித்துவிட்டேன். நாளைக்கு ஆரம்பிப்பதைவிட இன்றே ஆரம்பிப்பதே சிறப்பு இயலுமான அளவிற்கு தொகுங்கள். இணைத்தில் பல கட்டுரைகள் மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ் பற்றி இருந்தாலும் அவற்றின் நம்பகத்தன்மை முக்கியம். குறிப்பாக உசாத்துணை சரியான இடத்திலிருந்து கொடுக்கப்பட வேண்டும். வேண்டுகோளுக்கு நன்றி இயலுமான அளவிற்கு தொகுங்கள். இணைத்தில் பல கட்டுரைகள் மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ் பற்றி இருந்தாலும் அவற்றின் நம்பகத்தன்மை முக்கியம். குறிப்பாக உசாத்துணை சரியான இடத்திலிருந்து கொடுக்கப்பட வேண்டும். வேண்டுகோளுக்கு நன்றி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2488259", "date_download": "2020-08-13T12:54:52Z", "digest": "sha1:E3K4LK5AEFMBKHAWDVUYBUTEFIFPCOFQ", "length": 3689, "nlines": 46, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"திராவிட மொழிக் குடும்பம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"திராவிட மொழிக் குடும்பம்\" பக்கத்த���ன் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nதிராவிட மொழிக் குடும்பம் (தொகு)\n09:54, 20 பெப்ரவரி 2018 இல் நிலவும் திருத்தம்\n39 பைட்டுகள் நீக்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n70.49.29.130 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2452473 இல்லாது செய்யப்பட்டது\n09:52, 20 பெப்ரவரி 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nGowtham Sampath (பேச்சு | பங்களிப்புகள்)\n(188.52.148.203 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2426619 இல்லாது செய்யப்பட்டது)\n09:54, 20 பெப்ரவரி 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nGowtham Sampath (பேச்சு | பங்களிப்புகள்)\n(70.49.29.130 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2452473 இல்லாது செய்யப்பட்டது)\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள், நிர்வாகிகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil2daynews.com/hyderabad-albums-on-amazon-prime/", "date_download": "2020-08-13T11:58:46Z", "digest": "sha1:3SWQL3SPTTUG3HE7G23AGXP2VFDCQQEH", "length": 21506, "nlines": 135, "source_domain": "tamil2daynews.com", "title": "ஹைதராபாத் கிக் உடன் இணைந்து அமேசான் ப்ரைம் ம்யூசிக் தெலுங்கு இசை ரசிகர்களுக்காக புதிய வகை தெலுங்கு பாப் பாடல்களை அறிமுகப்படுத்துகிறது. - Tamil2daynews", "raw_content": "\nஹைதராபாத் கிக் உடன் இணைந்து அமேசான் ப்ரைம் ம்யூசிக் தெலுங்கு இசை ரசிகர்களுக்காக புதிய வகை தெலுங்கு பாப் பாடல்களை அறிமுகப்படுத்துகிறது.\n2020 ஜூலை மாதம் முதல், தெலுங்கு இசைத்துறையின் மிகப்பெரிய இசைகலைஞர்கள் சிலரால் உருவாக்கப்பட்ட மற்றும் பாடப்பட்ட 6 தெலுங்கு பாப் பாடல்கள் ஹைதரபாத் கிக் சீசன் 1ல் அறிமுகம் செய்யப்படுகிறது.ஆத்மார்த்தமான முதல் பாடலான கோபி சுந்தர் பாடியுள்ள ‘சிலிப்பு சூப்பு’ பாடலை அமேசான் ப்ரைம் ம்யூசிக்கில் கேட்கத் தொடங்குங்கள்.\nஇந்தியா, 3 ஜூலை 2020:\nஉலகளாவிய இசை நிறுவனமான Sony Music மற்றும் ஹைதராபாத் கிக்-ன் Knack Studios உடன் தனது ஒத்துழைப்பை அமேசான் ப்ரைம் ம்யூசிக் இன்று அறிவித்துள்ளது. இதன் மூலம் தெலுங்கு இசை ரசிகர்களுக்காக புத்தம் புதிய ஒரிஜினல் தெலுங்கு பாப் இசையை அமேசான் ம்யூசிக் வழங்குகிறது. 2020 ஜூலை முதல், இந்த தனித்துவமான இசை அனுபவம், தெலுங்கு சினிமாவின் பிரபலமான இசை கலைஞர்களால் உருவாக்கப்பட்ட புதிய, உயர்ந்த தரம் கொண்ட இசையை வழங்குகிறது. அவர்கள் பாப் இசையில் மிகச்சிறந்த பலவகையான தீம்களுடன் ப���ிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர். அனைத்து ஹைதரபாத் கிக் பாடல்களும் ப்ரைம் சந்தாதாரர்களுக்கென பிரத்யேகமாக முதன்முதலில் அமேசான் ப்ரைம் ம்யூசிக் தளத்தில் கிடைக்கும். இது விளம்பரங்கள் இல்லாத, வாய்ஸ் இயக்கத்துடன் கூடிய கேட்கும் அனுபவத்தை வழங்குகிறது..\nஅமேசான் ப்ரைம் ம்யூசிக் இயக்குநர், சஹஸ் மல்ஹோத்ரா கூறியுள்ளதாவது: “புதிய, அசலான தெலுங்கு பாப் பாடல்களை கண்டறிவதற்கான ஒரு மிகச்சிறந்த வாய்ப்பை ஹைதரபாத் கிக் வழங்குகிறது. இந்த கூட்டுமுயற்சிக்கு சோனி ம்யூசிக் நிறுவனத்தை விட சிறந்த பங்குதாரர்களை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அமேசான் ப்ரைம் ம்யூசிக் ரசிகர்கள் தொடர்ந்து புதிய, கண்டறியப்படாத இசையை எதிர்பார்க்கின்றனர். தெலுங்கு ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் இசை ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பிரபலமாக விளங்கும் இசையப்பாளர்களான கோபி சுந்தர், ஜிப்ரான், ஜஸ்டின் பிரபாகரன் ஆகியோரால் விசேஷமாக உருவாக்கப்பட்ட புத்தம் புதிய தெலுங்கு பாடல்களின் மூலம் ஹைதரபாத்ட் கிக்-ன் அசலான இசை கோர்ப்புகள், இசைக் காதலர்களை மகிழ்விக்கப் போவது உறுதி. அனைத்து ஹைதரபாத் பாடல்களும் விளம்பரங்கள் இல்லாமலும் பிரத்யேகமாகவும் முதன்முதலாக அமேசான் ப்ரைம் ம்யூசிக்கில் கிடைக்கும்.”\nசோனி ம்யூசிக் எண்டெர்டெயின்மெண்ட் நிர்வாக இயக்குநர் ராஜத் காகர் கூறியுள்ளதாவது: “தென்னிந்தியாவின் மிகச்சிறந்த கலைஞர்களால் உருவாக்கப்பட்ட புத்தம் புதிய பாடல்களை ரசிகர்களுக்கு வழங்குவதே இந்த யோசனையின் நோக்கம். கலைஞர்களையும் ரசிகர்களையும் நேரடியாக இணைக்கக் கூடிய தென்னிந்தியாவில், சுயாதீன- பாப் கலாச்சாரத்தை தொடங்க நாங்கள் மிகவும் ஆவலாக உள்ளோம். ஹைதரபாத் கிக் பாடல்கள் பிரத்யேகமாக அமேசான் ப்ரைம் ம்யூசிக்கில் கிடைப்பது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. இது ஒரு புதிய வகை இசையில் எழுச்சியை ஏற்படுத்தும் என்றும், அதே வேளையில் திறமையான கலைஞர்களை அடுத்த சீசனுக்கு வர ஊக்குவிக்கும் என்றும் நாங்கள் நினைக்கிறோம்.”\nதெலுங்கு பாப் இசையை மேலும் அணுகுவதற்கு எளிதான ஒன்றாக உருவாக்குவதையும், அதே நேரம் ரசிகர்களுக்கு கண்டறியப்படாத திறமைகளை அறிமுகப்படுத்துவதையும் ஹைதரபாத் கிக் நோக்கமாக கொண்டுள்ளது. ஹைதரபாத் கிக்-ன் முதல் சீசன், ப���ரபலமான மற்றும் வளர்ந்துவரும் இசையப்பாளர்களான, கோபி சுந்தர், ஜிப்ரான், ஜஸ்டின் பிரபாகரன், விவேக் சாகர், பிரசாந்த் விஹாரி, ஸ்ரீசரன் இன்னும் பலர் தோன்றவுள்ள அசலான ம்யூசிக் வீடியோக்களை உள்ளடக்கியது. இந்த சீசனில் 6 பாடல்களுடன் 6 live performance வீடியோக்களும் பிரத்யேகமாக முதன்முதலில் அமேசான் ப்ரைமில் 7 நாட்களுக்கு கிடைக்கும். இத்துடன் பல வகைகளில் ரசிகர்களை கவரக் கூடிய அற்புதமான சில behind-the-scene வீடியோக்களும் இணைக்கப்படுகின்றன.\nசோனி ம்யூசிக் தென்னிந்திய தலைவர் அசோக் பர்வானி கூறியுள்ளதாவது: “இசைத் துறை கலைஞர்களான கோபி சுந்தர், ஜிப்ரான், ஜஸ்டின் பிரபாகரன், இன்னும் பல பிரபலமான இசையமைப்பாளர்களை ஹைதரபாத் கிக் உள்ளடக்கியது. வளர்ந்து வரும் இளம் கலைஞர்கள் ஒன்றிணைந்து தனித்தன்மை வாய்ந்த பாடல்களை உருவாக்க இது ஒரு சிறப்பான நடவடிக்கையாகும். ஒரு இசை நிறுவனத்துக்கு, குறிப்பாக இது போன்ற கடினமான சூழலில், புதிய இசைகளை தொடர்ந்து அறிமுகப்படுத்துவது மிக முக்கியமானதாகும். இந்த தளத்தில் சிறந்த தெலுங்கு பாப் இசைப் பாடல்கள் அதிகமாக வெளிவரவேண்டும் என்பதே எங்கள் நோக்கம்”.\nKnack Studios-ன் தலைவர் மற்றும் நிறுவனரான எல்.ஹெச். ஹரீஷ் ராம் கூறியுள்ளதாவது: சுயாதீன இசைக்கு உலகளாவிய தளத்தை வழங்குவதில் Knack Studios எப்போதும் ஆர்வம் கொண்டுள்ளோம். அந்த கனவை நனவாக்குவதில் ஹைதரபாத் கிக் ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கும். சோனி ம்யூசிக் நிறுவனத்துடனான இந்த கூட்டுமுயற்சி மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. அவர்கள் கலைஞர்களுக்கான சரியான இடத்தை வழங்குகிறார்கள். அதே நேரத்தில் நாங்கள் சிறந்த இசையை வழங்குகுவதன் மூலம் ஒரு உலகத்தரமான படைப்பு உறுதி செய்யப்படுகிறது. ”\nஇந்தி மற்றும் பஞ்சாபிக்கு பிறகு, ஆடியோ மற்றும் வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்களில் அதிகமாக பயன்படுத்தப்படும் மொழி தெலுங்கு, இதன் மூலம் மிக அதிகமான ரசிகர்களை அடையும் வாய்ப்பு கிடைக்கிறது. அதீத திறமை வாய்ந்த, அத்திறமைகளை வெளிக்கொணர சரியான ஒரு தளத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற ஏராளமான கலைஞர்கள் தென்னிந்தியாவில் இருப்பதாக நம்புகிறோம்.\nஹைதரபாத் கிக் ஃபர்ஸ்ட் லுக் ஜூலை 3 2020 அன்று வெளியிடப்படும். பாடல்கள் வரும் ஜூலை 9ஆம் தேதி முதல் வெளியாகத் தொடங்கும்.\nஅமேசான் ப்ரைம் ம்யூசிக் குறித்து:\nலட��சக்கணக்கான பாடல்கள், நூற்றுக்கணக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட ப்ளேலிஸ்ட்கள், மற்றும் ஸ்டேஷன்களை தங்களின் குரல்களால் இயக்கவைப்பதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு இசை கேட்டல் குறித்த ஒரு புதிய பிம்பத்தை உருவாக்குகிறது. அமேசான் ப்ரைம் ம்யூசிக்கில் புதிய வெளியீடுகளையும், பழைய தரமான பாடல்களையும் விளம்பரங்கள் இல்லாமல், எல்லையில்லாமல் ஐஓஎஸ், ஆண்ட்ராய்ட், டெஸ்க்டாப், ஃபயர் டிவி, எகோ இன்னும் பலவற்றிலும் கேட்கலாம். அமேசான் ப்ரைம் ம்யூசிக்கில், வருடாந்திர சந்தா ரூ. 999/- மற்றும் மாதந்திர சந்தா 129/- ஆகியவற்றின் மூலம் ப்ரைம் சந்தாதாரர்கள் எந்த வித கூடுதல் தொகையுமின்றி ப்ரைம் பலனை விளம்பரங்கள் ஏதுமில்லாமல் கேட்கமுடியும். சர்வதேச மற்றும் இந்திய இசை நிறுவனங்களில் உள்ள இந்தி, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, பஞ்சாபி மற்றும் பல்வேறு இந்திய மொழிகள் சார்ந்த 6 லட்சம் பாடல்கள் அமேசான் ப்ரைம் ம்யூசிக்கில் இடம்பெற்றுள்ளன. இசையில் மூழ்குவது இதைவிட மிகவும் இயல்பானதாக, எளிமையானதாக, மகிழ்ச்சிகரமானதாக எப்போதும் இருந்திருக்காது. மேலும் தகவல்களுக்கு www.amazon.in/amazonprimemusic என்ற இணையதள முகவரியை பார்க்கவும் அல்லது அமேசான் ப்ரைம் ம்யூசிக் செயலியை பதிவிறக்கம் செய்யவும்.\nகையில் சரக்கு டம்ளர் செம்ம ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை..\nஇரண்டு ஆண்களுடன் ஒரே அறையில் மீரா மிதுன் – புகைப்படம் உள்ளே..\nமரக்கன்றுகளை நடுவது மட்டுமில்லாமல் அதை பாதுகாக்க வேண்டும் என்பதே என் லட்சியம் – நடிகர் சௌந்தரராஜா\nசிலம்பாட்டம் பட களத்தில் என்னை பத்திரமாகப் பார்த்துக் கொண்டவர்.\nஸ்ரீதர் மாஸ்டரின் “அண்ணே வெயிட்டு வெயிட்டு” ஆல்பம் பாடலில் இணைந்த சிலம்பம் மாஸ்டர்\n“நீங்கள் உறங்கும்போது வருவதல்ல கனவு உங்களை உறங்கவிடாமல் செய்வதே கனவு”\nமேலாடையை கழற்றி போஸ் கொடுத்த பிரபல தமிழ் நடிகை.\nநல்ல தலைப்பு வேண்டுமென்றால் என்னிடம் வாருங்கள் – கவிப்பேரரசு வைரமுத்து பேச்சு\nபொம்மில நீ நல்லா பேசற’ – பேராசிரியர் கு ஞானசம்பந்தத்தை அதிர வைத்த ‘சுட்டி’\nகையில் சரக்கு டம்ளர் செம்ம ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை..\nஇரண்டு ஆண்களுடன் ஒரே அறையில் மீரா மிதுன் – புகைப்படம் உள்ளே..\nமரக்கன்றுகளை நடுவது மட்டுமில்லாமல் அதை பாதுகாக்க வேண்டும் என்பதே என் லட்சியம் – நடிகர் சௌந்தரராஜா\nசிலம்பாட்டம் பட களத்தில் என்னை பத்திரமாகப் பார்த்துக் கொண்டவர்.\nஸ்ரீதர் மாஸ்டரின் “அண்ணே வெயிட்டு வெயிட்டு” ஆல்பம் பாடலில் இணைந்த சிலம்பம் மாஸ்டர்\n“நீங்கள் உறங்கும்போது வருவதல்ல கனவு உங்களை உறங்கவிடாமல் செய்வதே கனவு”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://techulagam.com/how-to-disable-screenshots-apple-watch", "date_download": "2020-08-13T12:15:17Z", "digest": "sha1:U2ZQA6Q3CG6THXRURZISJ2U7THTDBGNV", "length": 12195, "nlines": 180, "source_domain": "techulagam.com", "title": "ஆப்பிள் வாட்சில் ஸ்கிரீன் ஷாட்களை முடக்குவது எப்படி? - Techulagam.Com", "raw_content": "\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்\nஆப்பிள் வாட்சில் ஸ்கிரீன் ஷாட்களை முடக்குவது எப்படி\nஆப்பிள் வாட்சில் ஸ்கிரீன் ஷாட்களை முடக்குவது எப்படி\nஐஓஎஸ்\tDec 11, 2019 0 1388 வாசிப்பு பட்டியலில் சேர்க்கவும்\nஆப்பிள் வாட்சில் தற்செயலான ஸ்கிரீன் ஷாட்களை எடுப்பதை நீங்கள் காண்கிறீர்களா ஆப்பிள் வாட்சில் ஸ்கிரீன் ஷாட்களை விரைவாக முடக்குவது எப்படி என்பதைப் படியுங்கள்.\nஆப்பிள் வாட்சில் டிஜிட்டல் கிரவுன் மற்றும் சைட் பொத்தானை இரண்டையும் தற்செயலாகத் தாக்கி தேவையற்ற ஸ்கிரீன் ஷாட்களை உருவாக்குவது எளிது.\nநீங்கள் சில நேரங்களில் அம்சத்தைப் பயன்படுத்த விரும்பினாலும், அதை முடக்க விட்டுவிடுவது அர்த்தமுள்ளதாக இருக்கலாம், பின்னர் உங்கள் புகைப்படங்களை சீரற்ற திரைப் பிடிப்புகளுடன் நிரப்புவதைத் தடுக்க அம்சத்தைப் பயன்படுத்த வேண்டியிருக்கும் போது அதை இயக்கவும்.\nஆப்பிள் வாட்சில் ஸ்கிரீன் ஷாட்களை முடக்குவது எப்படி\nஉங்கள் ஆப்பிள் வாட்சில், அமைப்புகளுக்குச் செல்லவும் (On your Apple Watch, head to Settings)\nஜெனரலைத் தட்டவும், பின்னர் ஸ்வைப் செய்யவும் அல்லது கீழே உருட்டவும் மற்றும் ஸ்கிரீன் ஷாட்களைத் தேர்ந்தெடுக்கவும் (Tap General then swipe or scroll down and choose Screenshots)\nஸ்கிரீன் ஷாட்களை அணைக்க மாற்று என்பதைத் தட்டவும் (Tap the toggle to turn off screenshots)\nஐபோனில் உள்ள வாட்ச் பயன்பாட்டில் ஸ்கிரீன் ஷாட்களை முடக்குவதற்கும் / இயக்குவதற்கும் ஒரே நிலைமாற்றத்தைக் காணலாம்.\nடெக் உலகம் நெட்வொர்க் நிறுவனர் மற்றும் தொழில்நுட்ப செய்தி, குறிப���பு எழுத்தாளர்.\nIPhone, iPad அல்லது Mac இல் எப்படி FaceTime அழைப்பு செய்வது\nஐபோன் மற்றும் ஐபாடில் உங்கள் திரையை எவ்வாறு பதிவு செய்வது\nஉங்கள் ஆப்பிள் வாட்சில் அவசர தொடர்பை எவ்வாறு சேர்ப்பது\nவிண்டோஸ் 7 இலிருந்து விண்டோஸ் 10 க்கு இலவசமாக மேம்படுத்துவது...\nஉங்கள் ஆப்பிள் வாட்சில் அவசர தொடர்பை எவ்வாறு சேர்ப்பது\nஉங்க டேட்டா திருடப்படுகிறதா என்பதை கூகுள் க்ரோம் கொண்டு...\nபுதிய ஐபோன் 11 எப்படி இருக்கும் என்று தெரியுமா\nஜிமெயில் உங்களுக்கு ஒரு புதிய அம்சத்தை வழங்குகிறது\nஐபோனில் பேஸ்புக் மெசஞ்சருடன் ஃபேஸ் ஐடி / டச் பயன்படுத்துவது...\nஇது iOS 14 - ஐபோன் புதிய முகப்புத் திரையைப் பெறுகிறது\nவாட்ஸ்அப்பை எவ்வாறு காப்புப் பிரதி எடுப்பது\nகொரோனா: தனியார் பயன்பாடு மற்றும் வேலை பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடிய...\nவிண்டோஸ் 7 இலிருந்து விண்டோஸ் 10 க்கு இலவசமாக மேம்படுத்துவது...\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்(1)\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்(0)\nஉலாவிகளை ஒத்திசைக்காமல் கூட உங்கள் கிரெடிட் கார்டு விவரங்களை Chrome தானாக...\nகூகிள் மேப்ஸ் மறைநிலை பயன்முறையைப் பெறுகிறது\nஆப்பிள் macOS கேடலினாவை அறிமுகப்படுத்தியுள்ளது - இப்போது பதிவிறக்குங்கள்\nகசிந்த வீடியோ புதிய அவுட்லுக் அம்சத்தை வெளிப்படுத்துகிறது\nவிரைவில் மைக்ரோசாப்ட் விண்டோஸ் 10 ஐ இப்படி மாற்றுகிறது\nவிண்டோஸ் ஸ்டோரில் விண்டோஸ் கோப்பு மீட்டெடுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது...\nநீங்கள் இதைச் செய்யாவிட்டால், ட்விட்டர் உங்கள் கணக்கை நீக்கும்\nவிண்டோஸ் 10 இல் இது எப்போதாவது நடக்கும் என்று நீங்கள் நினைத்தீர்களா\nசுவாரஸ்யமான விஷயங்கள் மற்றும் புதுப்பிப்புகளைப் பெற இங்கே குழுசேரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/featuredvideo/s", "date_download": "2020-08-13T11:13:52Z", "digest": "sha1:KULK5F3IQ65DM6NCQATRJMFT42T2EGJD", "length": 6530, "nlines": 173, "source_domain": "video.maalaimalar.com", "title": "Tamil Cinema videos | General Videos | Tourism Videos - Maalaimalar |1", "raw_content": "\nஊரடங்கால் ஓ.டி.டி. தளங்களுக்கு வந்த மவுசு - தியேட்டர் தான் எப்போதும் கெத்து\n\"காவல்துறையினர் தான் ரியல் ஹீரோ\".... ஆட்டோகிராப் வாங்கி போலீசாரை நெகிழ வைத்த சூரி\nசென்ட்ரலுக்கு விரையும் வடமாநில தொழிலாளர்கள் - சிறப்பு ரெயில் ஏற்பாடு\nஇன்று 3 மணி வரை கடைகள் திறப்பு - நாளை முதல் முழு ஊரடங்கு\nடாக்டர்களுக்காக இதை பண்ணுங்க - சிவகார்த்திகேயன்\nகொரோனாவை கொன்று முடிப்பான் மனிதன்- எஸ்பிபி பாடிய விழிப்புணர்வு பாடல்\nசி.பா.ஆதித்தனாரின் 115-வது பிறந்தநாள் - தலைவர்கள் மரியாதை\nபதிவு: செப்டம்பர் 27, 2019 13:31 IST\nவெறும் ரூ.100/- போதும்... அபராதமே கட்ட வேண்டியதில்லை...\nபதிவு: செப்டம்பர் 11, 2019 22:18 IST\nவிக்ரம் லேண்டர் 100% செயல்படும்... அப்ளாஸ் வாங்கும் மாணவி\nபதிவு: செப்டம்பர் 11, 2019 19:24 IST\nநம்ம ஊரில்..எச்சில் துப்பியதால் அபராதமா...\nரசிகனை கொன்ற சாஹோ ஃபீவர்\nஓட்டல் தொழிலில் உச்சத்தை தொட்டு ஆயுள் கைதியாகி உயிரை விட்ட ராஜகோபால். (1947 -2019)\n38வது ஆண்டு நினைவு நாள் - சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மாலைகள் அணிவிப்பு\nஸ்ரீரங்கம் - திருவல்லிக்கேணி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு\nசென்னை-மதுரை இடையே அதிநவீன ‘தேஜஸ்’ ரெயில்\nகஜா புயல் கோர தாண்டவம்\nஇன்று 114-வது பிறந்தநாள்: சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மாலைகள் அணிவித்து மரியாதை\nபதிவு: செப்டம்பர் 27, 2018 12:02 IST\nபாரம்பரிய உடைகளை மக்கள் அணிய வேண்டும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2019/sep/23/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-3240280.html", "date_download": "2020-08-13T11:15:40Z", "digest": "sha1:W6UGIJJWAOUDH3VMB5MZXMMBQR3AQR5S", "length": 8635, "nlines": 135, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பண்ணை மகளிருக்கு பயிற்சி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n12 ஆகஸ்ட் 2020 புதன்கிழமை 10:30:52 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nவிருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பண்ணை மகளிருக்கு மேம்படுத்தப்பட்ட பண்ணைக் கருவிகள் குறித்த பயிற்சி அண்மையில் வழங்கப்பட்டது.\nகுடும்ப வள மேலாண்மை மற்றும் நுகர்வோர் அறிவியல் துறையில் பணிபுரியும் ஆராய்ச்சியாளர் மு.மூர்த்தி பங்கேற்று, பயிற்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். உதவிப் பேராசிரியர் பா.நல்லகுரும்பன் பண்ணைக் கருவிகளை கையாள்வது குறித்து செயல் விளக்கம் அளித்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் சு.கண்ணன் நன்றி கூறினார்.\nகருவிகள் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு பேராசிரியர் மற்றும் தலைவர், குடும்ப வள மேலாண்மை மற்றும் நுகர்வோர் அறிவியல் துறை, சமுதாய கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், மதுரை-625 104 என்ற முகவரியிலோ, 0452-2424683 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.\n'தினமணி' இணையப் பதிப்பு - சந்தா செலுத்த : epaper.dinamani.com\nபெங்களூரு கலவரம் - புகைப்படங்கள்\nகிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா - புகைப்படங்கள்\nசாக்ஷி அகர்வாலின் அசத்தல் ஆல்பம்\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - புகைப்படங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nடிராப் சிட்டி படத்தின் டீஸர்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா\nஅமலாக்கத் துறை அலுவலகத்தில் சுஷாந்த் சகோதரி ஆஜர்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/india-news/raghuram-rajan-gives-ideas-for-reviving-economy.html", "date_download": "2020-08-13T11:30:35Z", "digest": "sha1:LVWUTMNCXYXKNJJURVPGSZMVEML7QM4Y", "length": 12903, "nlines": 176, "source_domain": "www.galatta.com", "title": "வாவ்.. பொருளாதாரத்தை மீட்டெக்க ரகுராம் ராஜன் கூறும் யோசனைகள்..", "raw_content": "\nவாவ்.. பொருளாதாரத்தை மீட்டெக்க ரகுராம் ராஜன் கூறும் யோசனைகள்..\nஇந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் டாக்டர் ரகுராம் ராஜன் பல்வேறு ஆலோசனைகளை முன் வைத்துள்ளார்.\nகொரோனா என்னும் பெருந்தொற்றால், உலகமே திக்குத் தெரியாமல் திண்டாடி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக, உலக அளவில் மிகப் பெரிய பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவற்றைச் சரி செய்யப் பல ஆண்டுகள் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது.\nஇப்படிப்பட்ட சூழ்நிலையில் இழந்த பொருளாதார பாதிப்பை எப்படிச் சரி செய்ய வேண்டும் என்று ரகுராம் ராஜன் பல்வேறு முக்கிய ஆலோசனைகளை வழங்கி உள்ளார்.\nஅதன்படி, “கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, பொருளாதாரத்தில் மிக மோசமாக சேதம் அடைந்த நிறுவனங்கள் இருக்கிறது என்றும், கொரோனா வைரஸ் காலத்துக்கு பிந்தைய மீட்புப் பணி என்பது, பழுதுபார்க்கும் செயல் முறையுடன் இருக்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.\n“அமெரிக்காவில் மிகப் பெரிய திவால் நிலைகள் நிச்சயமாக இருக்கக் கூடும் என்றும், ஐரோப்பாவிலும் இது நடந்திருப்பதாகவும்” கூறிய ரகுராம் ராஜன், “நாம் பொருளாதாரத்தைச் சரி செய்தே ஆக வேண்டும்” என்றும் கூறினார். “நம் வளங்களை மறு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும், மூலதன வடிவமைப்புகளை மறு சீரமைக்க வேண்டும்” என்றும் ரகுராம் ராஜன் வலியுறுத்தி உள்ளார்.\n“இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் இன்னும் கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்துப் போராடி வருகிறது என்றும், தற்போது முக்கிய பிரச்சினை, கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வருவதுதான்” என்றும் அவர் தெரிவித்தார்.\n“துரதிர்ஷ்டவசமாக கொரோனா வைரஸ் பரவல் என்பது, கட்டுப்படுத்துவதற்குக் கடினமாக இருக்கிற வகையில் உள்ளதாகவும், இந்த கொரோனா வைரஸ் தொற்று, மிகப்பெரிய அளவில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கி உள்ளது” என்றும், அவர் கவலைத் தெரிவித்தார்.\nமேலும், “கொரோனா வைரஸ் தொற்றால் உலகமே தற்போது கதி கலங்கி நிற்கிறது என்றும், ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் புதிய உச்சங்களைத் தொட்டுக்கொண்டே செல்வது, எங்கே போய் முடியும் என்று ஒவ்வொருவரையும் விழி பிதுங்க வைத்துள்ளது” என்றும், அவர் சுட்டிக்காட்டினார்.\nஇதனால், “இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் பொருளாதாரத்தில் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றன என்றும், அவர் குறிப்பிட்டார்.\n“வளர்ந்த நாடுகளில் 45 முதல் 50 சதவீதத்தினர் வரையிலான வீடுகளில் இருந்து வேலை பார்க்க முடியும் என்றும், இதன் காரணமாகக் குறிப்பிட்ட இந்த நாடுகள், ஊரடங்குக்கு மத்தியிலும் செயல்பட இயலும்” என்றும் கூறியுள்ளார்.\n“அதே நேரத்தில், ஏழை நாடுகள் வளர்ந்து வரும் நாடுகள், புதிதாகத் தோன்றி வருகிற சந்தைகள் போன்றவற்றில் வீட்டில் இருந்து வேலை செய்வது என்பது குறைவாகவே இருப்பதாகவும்” அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.\nமேலும், “அமெரிக்காவில் தேர்தல் நெருங்கி வரும் இத்தகைய சூழலில், அமெரிக்காவுக்கும் - சீனாவுக்கும் இடையேயான மோதல்கள் மேலும் அதிகரிக்கும் என்றும், இதனால் உலகளாவிய வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்ப���ும்” குறிப்பிட்ட ரகுராம் ராஜன், இதைப் பயன்படுத்தி இந்தியா, பிரேசில், மெக்சிகோ போன்ற நாடுகள் முன்னோக்கிச் செல்ல வேண்டிய அவசியம்” என்றும் அவர் தெரிவித்தார்.\n“கொரோனா வைரஸ் தொற்றினால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், இந்த நாடுகள் மீண்டும் பொருளாதார நடவடிக்கைகளுக்காகத் திறக்கப்படுகிற நிலையில், அமெரிக்க - சீன மோதலால் ஏற்படுகிற உலகளாவிய வர்த்தக பாதிப்பைப் பயன்படுத்தி, இந்தியா தன் ஒட்டுமொத்த சக்தியையும் பயன்படுத்தி இத்தகைய நெருக்கடியில் இருந்து மீண்டு வெளியே வர வேண்டும்” என்றும் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.\nகொரோனா ஊரடங்கு.. இந்தியாவில் பாலியல் புகார்கள் குறைந்தது பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்தது..\nகூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கை, கால்கள் கட்டப்பட்ட தூக்கி வீசப்பட்ட பெண்\n13 வயது தங்கையை பாலியல் தொழிலுக்கு விற்ற அண்ணன்\nபாஜகவில் இணைந்தார் பிரபல நடிகர் & தயாரிப்பாளரான பிரமிட் நடராஜன்\n5 லட்சம் பிரியாணி, 3 லட்சம் நூடுல்ஸ், விற்பனை : ஸ்விக்கி லாக்டவுன் ரிப்போர்ட்\nபெயர்க்குழப்பத்தால், கொரோனா நெகடிவ் நபரை மருத்துவமனையில் சேர்த்த விபரீதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/food/healthy/tips-for-weight-loss-march-17th-2020", "date_download": "2020-08-13T12:21:24Z", "digest": "sha1:2ULAPLKLN63UN6C4W7N2OKMMRYUXC6RZ", "length": 7483, "nlines": 182, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 17 March 2020 - நல்ல கொழுப்பு Vs கெட்ட கொழுப்பு|Tips for weight loss March 17th 2020", "raw_content": "\nஅபூர்வ மனுஷிகள்... ஆனந்தத் தருணங்கள்...\nஉழைப்பாலும் திறமையாலும் மட்டுமே உயரங்களைத் தொட வேண்டும்\nமக்கள் மருத்துவர்: கனவு கண்ட அம்மா... சாதித்த மகள்\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் 29: விஜய், சூர்யாவுடன் நடனமாட ஆசைப்படுகிறேன்\nஎன் பிசினஸ் கதை - 11: பயத்தை விட்டேன்... தொழிலதிபராக மாற்றம் பெற்றேன்\nசட்டம் பெண் கையில்: ஆதார் ஏன் அவசியம்\nபெண்களுக்கான 30 வகை சிறப்பு உணவுகள்\nகூட்டுக்குடும்பமா இருக்கிறது எனக்குப் பெரிய ப்ளஸ்\nஎடைக்குறைப்பு ஏ டு இஸட்: நல்ல கொழுப்பு Vs கெட்ட கொழுப்பு\nஅன்பு அதிசயங்களைக் காணச் செய்யும்\nபுத்துயிர்ப்பு: என் பாடல் உன்னை வீழ்த்தும்\nதீரா உலா: அலைகளின் நகரம்\nபெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்: தவறு என்றால் தயங்காமல் `நோ' சொல்லவும்\nஎந்த ஊரில் என்ன ஸ்பெஷல்\nபெண்கள் உலகம்: 14 நாள்கள்\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2020-21\nஎடைக்குறைப்பு ஏ டு இஸட்: நல்ல கொழுப்பு Vs கெட்ட கொழுப்பு\nநல்ல கொழுப்பு Vs கெட்ட கொழுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankajobz.com/?p=7961", "date_download": "2020-08-13T11:39:19Z", "digest": "sha1:U2OUS4NCAFY65WHMWECKKEZ3CE4C5RT3", "length": 3950, "nlines": 75, "source_domain": "lankajobz.com", "title": "Limited Competitive Exam for Recruitment to Grade III of Sri Lanka Government Librarians’ Service - 2019 (2020) - Lanka Jobs | Lanka Jobz", "raw_content": "\nமூன்றாம் நிலைக்கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழுவில் வெற்றிடமாகவுள்ள பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.\nசேர் ஜோன் கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் வெற்றிடமாகவுள்ள பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.\nஇலங்கை போக்குவரத்து திணைக்களத்தினால் வாகன ஓட்டுநர் அனுமதிக்கான பரீட்சையில் கேட்கப்படும் 172 கேள்விகளும் அதற்கான விடைகளும்.\n2019ம் ஆண்டு உயர் தரப்பரீட்சைக்கான மீளாய்வு செய்யப்பட்ட பெறுபேறுகள் இலங்கை பரீட்சைத் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளன.\nஇலங்கை கலாச்சார திணைக்களத்தில் பதவி வெற்றிடங்கள் பதவி – ஆலோசகர் (நடனம் / இசை)\nஇலங்கை கிரிக்கட்டில் வெற்றிடமாகவுள்ள பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன\nபெறுபேறுகள் வெளியாகின 📌 இலங்கை சட்டக் கல்லூரி 2020ம் ஆண்டுக்கு புதிய மாணவர்களை இணைப்பதற்கான நுழைவுப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகின\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2019/12/blog-post_644.html", "date_download": "2020-08-13T11:18:06Z", "digest": "sha1:343LDUME2IUG5Q2VV6NEV7RVX72APACS", "length": 8467, "nlines": 95, "source_domain": "www.kurunews.com", "title": "வெள்ளத்தில் மூழ்கிய செல்ல கதிர்காமம் பிள்ளையார் கோயில் - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » வெள்ளத்தில் மூழ்கிய செல்ல கதிர்காமம் பிள்ளையார் கோயில்\nவெள்ளத்தில் மூழ்கிய செல்ல கதிர்காமம் பிள்ளையார் கோயில்\nகன மழை மற்றும் மாணிக்க கங்கை பெருக்கெடுத்துள்ளதன் காரணமாக செல்ல கதிர்காமம் பிள்ளையார் கோயில் நீரில் மூழ்கியுள்ளது.\nஅத்துடன் கதிர்காமத்தில் சில பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகன மழைக் காரணமாக மகாவலி கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதுடன் சிறிய வெள்ளம் ஏற்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது.\nவெரங்கதொட்ட, மன்னம்பிட்டி பகுதிகளில் சிறிய வெள்ளம் ஏற்படும் அளவுக்கு நீர் மட்டம் உயர்ந்துள்ளது.\nஇதனால், வெலிகந்தை, சேருவில், மூதூர், லங்காபுர, மெதிரிகிரிய, கிண்ணியா, கந்தளாய், தமன்கடுவ, திம்புலாகல, பகுதிகளில் மகாவலி கங்கையின் இரு கரைகளில் உள்ள மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nகிழக்கின் புதிய ஆளுனராக கருணா அம்மான்.\nகிழக்கு மாகாண ஆளுநராக தற்போது செயற்பட்டு வரும் அநுராதா யஹம்பத் முக்கிய வெளிநாடு ஒன்றின் துாதுவராக செல்லவுள்ளதாக உயர்மட்ட தகவல்கள் வெளிவந்த...\n28 புதிய அமைச்சர்கள், 40 இராஜாங்க அமைச்சர்கள் விபரம்\nபுதிய அரசாங்கத்தின் புதிய இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்கும் நிகழ்வு சற்று முன்னர் ஆரம்பமானது. கண்டி, மகுல்மடுவவில் இந்நிகழ்வு தற்போது இடம்...\nஇடைநிறுத்தப்பட்டிருந்த பட்டதாரிகள் நியமனம் தொடர்பில் புதிய அறிவிப்பு வெளியானது..\nநாடாளுமன்ற தேர்தல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த பட்டதாரிகள் நியமனம் இம் மாதம் 25ம் திகதி தொடக்கம் வழங்கப்படவிருக்கின்றது. நியமன கடிதங்களை...\nஅன்று பிரேமதாசாவுக்கு பாதுகாப்புக்கு சென்ற கோத்தபாய- இன்று அதே ஜனாதிபதியாக பாருங்கள்\n1989ம் ஆண்டு பிரேமதாச இலங்கை ஜனாதிபதியாக இருந்தவேளை, அவர் ராணுவ மரியாதையை ஏற்றுக் கொள்ளும் காட்சி. கூடவே பாதுகாப்பிற்கு செல்வது யார் என்று...\nமட்டக்களப்பு தொகுதி வாரியான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் வெளியாகின\nபாராளுமன்ற பொதுத் தேர்தல் 2020 இற்கான மட்டக்களப்பு மாவட்ட உத்தியோகபூர்வ இறுதி முடிவுகளை தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட அரசாங்க அதிபருமாகிய...\nபொதுஜன பெரமுன தேசிய பட்டியல் உறுப்பினர்கள் விபரம் சற்றுமுன் வெளியீடு\nஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தமது கட்சி சார்பில் தேசியப்பட்டியில் பாராளுமன்றிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களின் பெயர் பட்டியலை தேர்தல் ஆணைக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D", "date_download": "2020-08-13T11:51:35Z", "digest": "sha1:GTPC2G6TT44IZHSE2KWD2OVBTNMURRBY", "length": 4255, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பகுஜன் சமாஜ்", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஉ.பி.யில் பகுஜன் சமாஜ்- சமாஜ்வாத...\nசமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் வெற்றிய...\nமாயாவதி - சோனியா இன்று சந்திப்பு...\nமேனகா - பகுஜன் சமாஜ் வேட்பாளர் இ...\n“670 கோடி வங்கி இருப்பு” - இந்தி...\nஒரு மாதத்தில் பாஜகவில் இணைந்த 15...\nட்விட்டரில் இணைந்தார் பகுஜன் சமா...\nஉ.பி. மக்களவை‌ தேர்தலில் சமாஜ்வா...\nகாங்கிரஸ்க்கு பகுஜன் சமாஜ் ஆதரவு...\nபகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி, சமாஜ்வா...\nம.பி.யில் காங்கிரஸ் கட்சியுடன் க...\n‘மாயாவதி பிரதமர் வேட்பாளர்’ - பக...\nஆர்.கே.நகரில் பகுஜன் சமாஜ் கட்சி...\nசென்னை: குப்பைகளாக நிறைந்து கிடந்த வீட்டில் 2 லட்சம் ரூபாய்; ஆச்சர்யத்தில் மக்கள்\nதவறான சித்தரிப்பு... 'குஞ்சன் சக்சேனா' திரைப்படம் குறித்து இந்திய விமானப் படை கடிதம்\nபிடல் காஸ்ட்ரோ (1926 – 2016): \"வரலாறு என்னை விடுதலை செய்யும்\"\nஇன்றும் என்றும் மறக்க முடியாத 'மயிலு' ஸ்ரீதேவி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tntf.in/2016/12/10.html", "date_download": "2020-08-13T11:38:23Z", "digest": "sha1:KKQYRUHBHEGXMA4GFLNSUYVOXOPZ7V7G", "length": 29491, "nlines": 632, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை: ஜூன் 10–ந் தேதி பொது நுழைவுத்தேர்வு!!", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nமுதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை: ஜூன் 10–ந் தேதி பொது நுழைவுத்தேர்வு\n2017-ம் ஆண்டு ஜூன் மாதம் 10-ம் தேதி நடைபெற உள்ள மருத்துவப்\nபடிப்புகளுக்கான 'நீட்' நுழைவுத் தேர்வுக்கான பாடத்திட்டத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.\nஇது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: 1956 ஆம் ஆண்டு இந்திய மருத்துவ சபை சட்டம் மற்றும் 2016ம் ஆண்ட திருத்தி அமைக்கப்பட்ட சட்டம் 10வது பிரிவின்படி டி.எம் / எம்.சிஹெச் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வினை தேசிய தேர்வுகள் வாரியம் நடத்த உள்ளது.\nபாடத்திட்டம் பல்வேறு நகரங்களில் இந்த தேர்வு 2017 ஜூன் மாதம் 10-ம் தேதி நடைபெறும். இந்தத் தேர்வு கணினி அடிப்படையிலான தேர்வாக நடத்தப்படும். இந்தத் தேர்வில் இந்திய மருத்துவக் கல்லூரிகளில் பின்பற்றப்படும் இந்திய மருத்துவ சபையால் நிர்ணயிக்கப்பட்ட, மத்திய அரசின் சுகாதார குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் முன் அனுமதியைப் பெற்ற எம்.டி / எம்.எஸ் பாடத்திட்டத்திலிருந்து 200 பல்விடைத் தேர்வு வினாக்கள் இடம்பெறும். இந்தத் தேர்வு டி.எம் / எம்.சிஹெச் / பி.டி.சி.சி வகுப்புகளுக்கான ஒற்றைச் சாளர நுழைவுத் தேர்வு ஆகும். 2017-ம் ஆண்டு மாணவர் சேர்க்கை பருவத்திலிருந்து இந்தத் தேர்வு மட்டுமே இந்த வகுப்புகளுக்கு நடத்தப்படும். 1956 இந்திய மருத்துவ சபை சட்டத்தின்படி மாநில அளவிலும் அல்லது நிறுவனங்கள் அளவிலோ எந்த ஒரு பல்கலைக்கழகம் / மருத்துவக் கல்லூரி / நிறுவனம் நடத்தும் நுழைவுத் தேர்வு செல்லுபடி ஆகாது. 'நீட்' தேர்வின் முக்கியத்துவம்: NEET-SS 2017 என்பது உயர்நிலை சிறப்பு பாடங்களுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு ஆகும்.\n2017-ம் கல்வி ஆண்டுக்கான இந்தத் தேர்வில் நாடெங்கும் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் உள்ள டி.எம் / எம்.சிஹெச் / பி.டி.சி.சி வகுப்புகள், ஆயுதப்படைகள் மருத்துவ சேவைகள் நிறுவனங்களில் உள்ள டி.எம் / எம்.சிஹெச் / பி.டி.சி.சி வகுப்புகள் ஆகியவை அடங்கி இருக்கும். 'நீட்' தேர்வின் கீழ் வராத நிறுவனங்கள் அகில இந்திய மருத்துவ விஞ்ஞான நிறுவனம் புதுடெல்லி, சண்டிகர் பட்ட மேற்படிப்பு மருத்து கல்வி ஆராய்ச்சி நிறுவனம், திருவனந்தபுரம் ஸ்ரீசித்ரா, பெங்களுரு நிம்ஹான்ஸ், புதுச்சேரி ஜிப்மர் ஆகிய நிறுவனங்கள் NEET-SS –ன் கீழ் வராது.\nதேசிய தேர்வுகள் வாரியம் மத்திய அரசால் 1982-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சுய ஆட்சி அமைப்பு ஆகும். அகில இந்திய அடிப்படையில் பட்ட மேற்படிப்பு தேர்வுகளை நடத்துவது அதன் முக்கிய நோக்கமாகும். தேசிய தேர்வுகள் வாரியம் 2013, 2017 ஆண்டுகளில் எம்.டி/எம்.எஸ்/ பட்ட மேற்படிப்பு பட்டயம் ஆகியவற்றுக்கு NEET-PG தேர்வுகளையும் 2017-ம் ஆண்டு NEET-MDS தேர்வுகளையும், 2014 முதல் 2016 வரையான காலத்தில் அகில இந்திய பட்ட மேற்படிப்பு மருத்துவ நுழைவுத் தேர்வுகளையும் நடத்தி உள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெர��விக்கப்பட்டுள்ளது\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nRTI Letter- தகுதிகாண் பருவ ஆணை பெறாவிட்டாலும் ஊக்க...\nஅ.தே.இ - 2016-17 பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டா...\nதொடக்கக் கல்வித் துறை படுத்தும்பாடு -குழப்பத்தில் ...\nநிதித்துறை - தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்...\nநிதித்துறை - தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்...\n10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு-2016-17 கால அ...\nநவோதயா பள்ளிகளை அமைப்பதற்கு தமிழக அரசு எதிர்ப்பு: ...\nதொடக்க கல்வி வினாத்தாள்களும் 'அவுட்'\nபணிப்பதிவேடு (SR) சரிபார்த்தல் படிவம்.\nதேர்வு நேரத்தில் பணிநிரவல் ஆசிரியர்கள் எதிர்ப்பு\nNMMS பதிவு செய்யும் கடைசிநாள் நீட்டிப்பு\nமாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீட்டை 3 சதவிகிதத்த...\nபள்ளி குழந்தைகளிடையே அதிகரிக்கும் போதை பழக்கத்தை த...\nமுதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை: ஜூன் 10–ந் தேதி...\nRTI - தமிழகத்தில் CPS இல் ஓய்வு பெறுபவர்களுக்கு மா...\nகல்வித்துறைக்கு ஐ.இ.எஸ் ,சேவை உருவாக்கம் யோசனை நிர...\nஅகஇ - SLAS DEC 2016 - தேர்வின் போது கடைபிடிக்க வேண...\nபாடம் நடத்த முடியாமல் அரசு பள்ளி ஆசிரியர்கள் தவிப்...\nகற்றல் அடைவு தேர்வு ஆசிரியர்கள் எதிர்ப்பு\nசிறுபான்மை பள்ளிகளுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு தேவ...\nவரையறுக்கப்பட்ட விடுப்பு (RESTRICTED HOLIDAYS) 2017\nCPS திட்டத்தின் கீழ் பணிபுரிந்து ஓய்வு பெற்று அலைக...\nதமிழக முதல்வர்கள் பெயர் மற்றும் பதவிகாலம் பட்டியல்...\nரிலையன்ஸ் ஜியோ இலவச சேவைகள் மார்ச் 2017 வரை இல்லாம...\nவர்தா புயல் - 7 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை\nதமிழக அரசு ஊழியருக்கான அகவிலைப்படி உயர்வு - அமைச்ச...\nடாக்டர் இராதாகிருஷ்ணன் விருது விவரம் மற்றும் விண்ணப்பம்\nமருத்துவ விடுப்பு குறைந்தது 2 நாட்கள் துய்க்கலாம் - RTI தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0/", "date_download": "2020-08-13T11:04:23Z", "digest": "sha1:3VFXVDMLGLP4CMZU3OYYJT5JTWGCQ3CC", "length": 31554, "nlines": 230, "source_domain": "news.tamilmurasam.com", "title": "வடகிழக்கு இணைப்பு, தமிழர் தாயகம் குறித்துப் பேசுவது பிதற்றல் அல்ல! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nவடகிழக்கு இணைப்பு, தமிழர் தாயகம் குறித்துப் பேசுவது பிதற்றல் அல்ல\nதமிழ்த் தேசியம், வடகிழக்கு இணைப்பு, தமிழர் தாயகம் பற்றி பேசுவது பிதற்றல் அல்ல. எமது உரிமைகளின உத்வேகக் குரல் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஊடகவியாளரின் வாராந்த கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவித்ததாவது\nகேள்வி :- தமிழ்த் தேசியம், வடகிழக்கு இணைப்பு, தமிழர் தாயகம் என்றெல்லாம் உங்கள் கட்சியும் இன்னும் சில கட்சிகளும் பிதற்றிவருகின்றன. இது சாத்தியமானதொன்றா சிங்கள அரசாங்கங்களுடன் சேர்ந்து எம்மை நாம் முன்னேற்றாமல் இவ்வாறான பழைய பல்லவிகளைப் பாடி வருவது எந்தளவுக்குப் பொருத்தமாகும் சிங்கள அரசாங்கங்களுடன் சேர்ந்து எம்மை நாம் முன்னேற்றாமல் இவ்வாறான பழைய பல்லவிகளைப் பாடி வருவது எந்தளவுக்குப் பொருத்தமாகும் அத்துடன் வடகிழக்கு இணைப்பு சாத்தியமாகுமா\nபதில் :- உங்கள் கேள்விக்கு நன்றி. உங்கள் கேள்வியில் காணும் விடயங்கள் பற்றி ஏற்கனவே பலமுறை பதிலளித்து விட்டேன்;. ஆனால் தற்பொழுது கொரோனா வைரஸ் வந்தபின் உங்கள் கேள்வி மிகப் பொருத்தமானதொன்றாக இருப்பதைக் காண்கின்றேன்.\nகடைசிக் கேள்வியை முதலில் எடுப்போம். வடகிழக்கு இணைப்பு சாத்தியமாகுமா\nமுதலில் வடக்கை எடுத்துக்கொள்வோம். கொரோனாவின் நிமித்தம் தற்போது வடமாகாணம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. கிழக்கும் அப்படியே. ஒரே நாட்டில் இவை தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அ���ாவது நாட்டின் மற்றைய பாகங்களிடம் இருந்து தமிழ்ப் பேசும் வடக்கு கிழக்கு தற்போது தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றன. தனிமைப்படுத்தப்பட்டும் நாம் இப்பொழுதும் ஒரே நாட்டினுள் தனித்து வாழ்கின்றோம் அல்லவா ஆகவே தனித்து வாழ்வது அல்ல பிரச்சனை. அவ்வாறு தனித்து வாழ சிங்களவர்கள் விடுவார்களா, அனுமதிப்பார்களா என்பதே உங்கள் கேள்வி. இதுவரை காலமும் அவ்வாறு தனித்து வாழ சிங்கள அரசியல் வாதிகள் எதிர்ப்புக்காட்டி வந்தபடியால் இது இனி சாத்தியமாகுமா என்பதே உங்கள் கரிசனை.\nஒரு பிரச்சனைக்கு பல விதங்களில் தீர்வு காணலாம். சிங்கள அரசியல் வாதிகள் இதுகாறும் எமது பிரச்சனைக்கு தீர்வு கண்டு வருவது தமிழர்களுக்கு அவ்வாறான ஒரு பிரச்சனையே இல்லை என்று கூறியே. இவ்வாறு கூறி காலத்தைக் கடத்தினால் தமிழ் மக்கள் களைத்துப் போவார்கள், தங்கள் வழிக்கு வருவார்கள், வடக்கையும் கிழக்கையும் சிங்கள பௌத்த மயம் ஆக்கிவிடலாம் என்று நினைக்கின்றார்கள். அவர்களின் அந்த யுக்திக்கு, தீர்வுமுறைக்குத் தீனி போடுபவர்கள் தமிழ் சகோதரர்களாகிய உங்களைப் போன்றவர்களே. வடக்கும் கிழக்கும் முன்னர் 18 வருடங்கள் இணைக்கப்பட்டு இருந்தன. அதை உச்ச நீதிமன்ற சிங்கள நீதியரசர்கள் பிரித்தார்கள். பிரித்து சுமார் 13 வருடங்கள் ஆகிவிட்டன. வடகிழக்கு இணைப்பு சாத்தியமாகுமா என்று சிறிதும் சிந்திக்காமலே இவ்வாறு கேட்கின்றீர்கள். வடகிழக்கு இணைப்பு ஏன் எதற்காக அது வேண்டும் என்று நாம் கூறிவருகின்றோம் என்பதைப்; பற்றி நீங்கள் சிந்தித்துள்ளீர்களா\nவடக்கு கிழக்கு கி.மு 300ம் ஆண்டுக்கு முன்பிரிந்து தமிழ் மொழி பேசிவரும் பிராந்தியங்கள். அவை தொடர்ந்தும் தமிழ்ப் பேசும் பிராந்தியங்களாக இருந்து வர வேண்டும் என்றால் அவை இணைய வேண்டும். தமிழ்ப் பேசும் பிரதேசங்களாகப் பிரகடனப்படுத்தப்பட வேண்டும். தமிழ்ப் பேசும் முஸ்லீம்களுடன் சேர்ந்து நாம் இனியும் வருங்காலத்தில் தமிழ் பேசி வர இடமளிக்க வேண்டும். ஆனால் சிங்கள அரசியல்த் தலைவர்களின் சிந்தனை வேறாக இருக்கின்றது.\n1. இது ஒரு சிங்கள பௌத்த நாடு. தமிழர்களும் முஸ்லீம்களும் வந்தேறு குடிகள். ஆகவே திரும்பவும் இந் நாடு சிங்கள பௌத்த நாடாக மாற நாம் ஆவன செய்ய வேண்டும்.\n2. சிங்களவர்களுக்கு உலகில் வேறு எந்த நாடும் இல்லை. எமக்கு இருக்கும் நாட்டை நாங்கள் எங்களுக்கென்று உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.\nஅவர்களின் இந்தச் சிந்தனையில் இருக்கும் தவறைத்தான் நான் அண்மைக் காலமாக வெளிப்படுத்தி வருகின்றேன். அதாவது வடக்கு கிழக்கு புத்தர் காலத்திற்கு முன்பிருந்தே தமிழ்ப்பேசும் பிரதேசங்களாக இருந்து வந்துள்ளன. இன்றும் வடக்கு கிழக்கு பெரும்பான்மை தமிழ்ப்பேசும் மக்களின் வாழ்விடங்களே.\nதமிழ்ப் பிரதேசங்களுக்கு சிங்களப் பெயர்கள் முன்பிருந்ததில்லை. மிக அண்மையில் புராதனத் தமிழ்ப் பெயர்கள் சிங்கள மொழிக்கு மொழி பெயர்க்கப்பட்டு அவை ஆதி காலந் தொடக்கம் இருந்து வருவதாகக் கூறுவது அண்டப்புழுகாகும். உதாரணத்திற்கு மணலாற்றைக் குறிப்பிட்டுள்ளேன். ஆங்கிலேயர் காலத்திலும் 1948 இன் பின்னரும் மணலாறு என்றே அந்த இடம் அழைக்கப்பட்டு வந்தது. அறிக்கைகள் பலவற்றிலும் அவ்வாறே காணப்படுகின்றது. சுமார் நாற்பது அல்லது ஐம்பது வருடங்களுக்கு முன்பிருந்து தான் சடுதியாக சிங்களப் பெயரான வெலிஓயா காணப்படுகின்றது. முன்னர் வெலிஓயா என்றிருந்ததைத்தான் தமிழர்கள் மணலாறு என்று இப்பொழுது அழைக்கின்றார்கள் என்கிறார்கள் சிங்களவர்கள். அவர்கள் கூறுவது பொய்யா, புழுகா, புரட்டா என்று நீங்கள்தான் கூற வேண்டும்.\nஎனவேதான் எமது இடங்களின் பெயர்கள் பறிபோய், எமது மொழி பறிபோய், எமது மதங்கள் பறிபோய், தமிழர்கள் முன்னர் வாழ்ந்த இடங்கள் இவைதான் என்று சரித்திரம் எதிர்காலத்தில் கூறாதிருக்கத்தான் வடகிழக்கு இணைக்கப்பட்டு தமிழ்ப்பேசும் இடங்களாகப் பிரகடனப்படுத்தப்பட வேண்டியுள்ளது. இந்தத் தேவை எமது வருங்காலங்கருதி எமக்குண்டு. அதைச் சிங்கள அரசியல் வாதிகள் எதிர்க்கின்றார்கள் என்ற காரணத்தால் வடகிழக்கு இணைப்பு சாத்தியமாகுமா என்று கேட்பது உங்கள் கையாலாகாத தனத்தை வெளிக்காட்டுகின்றது.\nஆகவே தமிழத்தேசியம், வடகிழக்கு இணைப்பு, தமிழர் தாயகம் ஆகியன எமக்கிருக்கும் உரிமைகள் என்பதை நீங்கள் மனதில் நிலைநிறுத்த வேண்டும். தமிழ் மக்கள் கூட்டாகச் சிந்தித்து தம்மை ஒரு தனி மக்கட் கூட்டத்தினர் என்று கருதி வந்தமையே தமிழ்த்தேசியத்தின் ஆணிவேர். வடகிழக்கு இணைப்பை ஏற்கனவே 1987ல் அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது. இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் அது உள்ளடக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது என்;பது மறுக்கமுடியாத ஒரு உண்மை. வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் என்பதும் குறித்த ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதில் பிதற்ற எதுவும் இல்லை. அறிவின்றி குழறுதலே பிதற்றுதல். நாங்கள் அறிவோடு, விழிப்போடு, எதிர்காலச் சிந்தனையோடு எமது வருங்காலச் சந்ததியினரின் நினைப்போடு கூறுவது பிதற்றுதல் ஆகாது. உங்கள் கேள்விதான் அவ்வாறு தொனிக்கின்றது. இவை யாவும் உண்மையும் சாத்தியமானவையுமே. தமிழ்த்தேசியம் உண்மை. வடகிழக்கு இணைப்பும் தமிழர் தாயகமும் 1987ம் ஆண்டின் இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மைகள். மேற்படி உண்மைகள் இறைமையுள்ள இரு நாடுகளின் இடையே ஏற்றுக்கொள்ளப்பட்டு கைச்சாத்திடப்பட்டுள்ளது.\nகடைசியாக அரசாங்கத்துடன் சேர்ந்து முன்னேறுதல் பற்றியது. எமது உரிமைகள் தரப்பட்டால் சேர்ந்து இந்த நாட்டை முன்னேற்ற எந்தத் தமிழனும் பின்னிற்கமாட்டான். எமது உரிமைகள் கிடைக்காது சேர்ந்தோமானால் இருபது வருடங்களில் வடகிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்களில் பாதிப்பேர் சிங்கள சகோதரர்களாவது உறுதி. இம் முறை வடக்கு மாகாணசபையில் இரண்டு பேர் சிங்கள சகோதரர்கள். எல்லா ஆவணங்களையும் தம் மொழிக்கு மொழி பெயர்த்துத் தர வேண்டும் என்று அவர்கள் விடாப்பிடியாக நின்று தமது கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொண்டார்கள். அதிகாரம் உள்ளவர்களுடன், ஆட்பலமுள்ளவர்களுடன், ஆயுதபலம் உள்ளவர்களுடன் நாம் சேர்ந்தால் நாம் இருந்த இடந்தெரியாமல் மறைந்து போவது உறுதி. காணி, வியாபாரம், வணிகம், மீன்பிடி, அரசாங்க வேலைவாய்ப்பு, எமது வளங்கள் என்று எல்லாமே எங்கள் கண்களின் முன்னிலையிலேயே பறிபோய்விடுவன. நாம் சேர்ந்திருப்பதால் எம்மால் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது போய்விடும். நாம் வலு இழந்தவர்கள் ஆகிவிடுவோம். பலமுள்ளவன் கூறுவதை அவன் எண்ணப்படி செய்வதை விட எமக்கு வேறு வழி இல்லாது போய்விடும்.\nஆகவே உங்கள் கேள்விக்குப் பதில் இதுதான்.\nதமிழ்த் தேசியம், வடகிழக்கு இணைப்பு, தமிழர் தாயகம் பற்றி பேசுவது பிதற்றல் அல்ல. எமது உரிமைகளின உத்வேகக் குரல். அவை சாத்தியமென்று உங்களைப் போன்றவர்கள் நினைக்கத் தொடங்கினால் அது கட்டாயம் சாத்தியமாகும்.\nஅரசாங்கங்களுடன் சேர்வதைப் பற்றி எமது உரிமைகள் கிடைத்த பின்னரே சிந்திக்க வேண்ட���ம். இல்லையென்றால் நாம் ஏமாற்றப்படுவோம். சம்பந்தன் அவர்கள் 2016 தொடக்கம் சிங்கள அரசியல்வாதிகள் அரசியல்த் தீர்வை தமிழர்களுக்குத் தருவார்கள் என்று உண்மையாகவே நம்பினார். ஒவ்வொரு வருடமும் அவரின் நம்பிக்கையை வெளிக்கூறினார். ஆனால் நடந்தது என்ன பறிக்க வேண்டியவற்றைப் பெற பலமுள்ளவனுடன் சேர்ந்தால் ஏமாற்றப்பட்டு விடுவோம் என்பதுதான் யதார்த்தம்.\nநாம் பாடுவது பழைய பல்லவியாக இருந்தாலும் அவை உண்மையின்பாற்பட்ட பல்லவிகள். பகட்டுக்காகப் பாவிக்கப்படும் பல்லவிகள் அல்ல. வாக்குக்காக வாய் பாடும் வங்குரோத்துப் பல்லவிகள் அல்ல. வடகிழக்கு இணைப்பு சாத்தியமாகாது விட்டால் முதலில் கிழக்குப் பறிபோகும். பின்னர் வடக்குப் பறிபோகும். வரும் 30, 40 வருடங்களில் வரலாறானது வடக்கு கிழக்கு என்பவை ஒரு காலத்தில் தமிழர்கள் வாழ்ந்த இடங்கள் என்று அடையாளம் காட்டுவன – இன்று பறங்கியர் பற்றி நாம் குறிப்பிடுவது போல்\nPrevious Postஏழாலையில் வீதியில் எரிந்த நிலையில் ஆணின் சடலம்\nNext Postதந்தை செல்வா 43 வது நினைவு வணக்கநாள்\nபோலித்தேசிய வாதிகளை மக்கள் புரிந்துகொண்டார்கள்\nகொள்ளையனை கொன்ற வீட்டு உரிமையாளர்\nசுவிசில் தமிழ்க் கடைகள் அமைந்துள்ள பகுதியில் கத்திக்குத்து\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nஒஸ்லோவில் நடைபெற்ற 3 கொண்... 640 views\nநோர்வேயில் 3பேருக்கு கத்த... 503 views\nநோர்வேயில் கொரோனா தாக்கத... 393 views\nதேசியத்தலைவர் மண்ணை பாதுக... 368 views\nவெளிநாடுகளுக்கு பயணிக்கவே... 348 views\nமுள்ளிவாய்கால் முற்றத்தில் சுடர் ஏற்றி பாராளுமன்ற பயணத்தினை தொடங்கிவைத்தார் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள்\nசர்வஜன வாக்கெடுப்பு குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன\nஉறுதி குலையா மண்ணில் உறுதிப்பிரமாணம்\nஅரசுடன் இணைந்துள்ள தமிழ் பிரதிநிதிகளுடன் மட்டும்தான் தான் பேசுவோம்\nஎல்லை கிராம மக்களின் இருப்பினை பலப்படுத்த புலம்பெயர் மக்கள் உதவ வேண்டும்-செ.கயேந்திரன்\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகச் செய்திகள் உலகம் ஐரோப்பா கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு துடுப்பாட்டம் துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே நோர்வே செய்திகள் பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-08-13T13:26:32Z", "digest": "sha1:RKQUITLFPO3XU4ZGUYZZWI7BO5I22JLH", "length": 22461, "nlines": 170, "source_domain": "ta.wikipedia.org", "title": "இலித்தியம் கோபால்ட் ஆக்சைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாய்ப்பாட்டு எடை 97.87 கி மோல்−1\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nஇலித்தியம் கோபால்ட் ஆக்சைடு (Lithium cobalt oxide) என்பது LiCoO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இலித்தியம் கோபால்ட்டேட்டு [2] அல்லது இலித்தியம் கோபால்ட்டைட்டு [3] என்ற பெயர்களாலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. கோபால்ட்டு அணுக்கள் பொதுவாக + 3 என்ற ஆக்சிசனேற்ற நிலையிலிருப்பதால் ஐயுபிஏசி முறையில் இதை இலித்தியம் கோபால்ட்(III) ஆக்சைடு என்கிறார்கள்.\nஇலித்தியம் கோபால்ட் ஆக்சைடு அடர் நீல நிறம் அல்லது நீலம் கலந்த பச்சை நிறத்தில் படிகத் திண்மமாகக் காணப்படுகிறது [4]. இலித்தியம் அயனி மின்கலன்களில் பொதுவாக நேர்மின் முனையாகப் பயன்படுத்தப்படுகிறது.\nLiCoO2 இன் கட்டமைப்பு எக்சு கதிர் விளிம்பு, எலக்ட்ரான் நுண்ணோக்கி, நியூட்ரான் தூள் விளிம்பு , நீட்டிக்கப்பட்ட எக்சுகதிர் ஈர்ப்பு உள்ளிட்ட பல நுட்பங்களுடன் LiCoO2 இன் கட்டமைப்பு ஆய்வு செய்யப்பட்டுள்ளது [5].\nஇத் திடப்பொருளானது ஒற்றை இணைதிறன் இலித்தியம் நேர்மின் அடுக்குகால் ஆனதாகும். இது கோபால்ட்டு மற்றும் ஆக்சிசன் அணுக்களின் நீட்டிக்கப்பட்ட எதிர்மின் அயனி தாள்களுக்கு இடையில் உள்ளது, அவை விளிம்பு-பகிர்வு எண்முகத்தில் சமதளத்துக்கு இணையாக இரண்டு முகங்கள் நோக்கும் வகையில் அ���ுக்கப்பட்டுள்ளன [6]. கோபால்ட் அணுக்கள் முறையாக மூவிணைதிற ஆக்சிசனேற்ற நிலையில் உள்ளன. மற்றும் இவை ஆக்சிசன் அணுக்களின் இரண்டு அடுக்குகளுக்கு இடையில் வைக்கப்பட்டுள்ளன.\nகோபால்ட்,டு ஆக்சிசன் அல்லது லித்தியம் அணுக்கள் கொண்ட ஒவ்வொரு அடுக்கிலும் அணுக்கள் வழக்கமான முக்கோண பின்னல்களில் அடுக்கப்பட்டிருக்கும் இலித்தியம் அணுக்கள் கோபால்ட்டு அணுக்களிலிருந்து வெகு தொலைவில் இருக்கும் வகையில் இப்பின்னல்கள் ஈடுசெய்யப்படுகின்றன, மேலும், ஒவ்வொரு மூன்று கோபால்ட்டு அல்லது இலித்தியம் அடுக்குகளுக்கும் சமதளங்களுக்கு செங்குத்தான திசையில் கட்டமைப்பு மீண்டும் நிகழ்கிறது. எனவே எர்மான் மாகுயின் குறியீட்டு முறையில் இடக்குழுவானது R 3எம் என்று குறிக்கப்படுகிறது. இதன் பொருள் ஒரு நாற்கரம் போன்ற அலகு செல் மூன்று மடங்கு ஒழுங்கற்ற சுழற்சி சீர்மை மற்றும் ஒரு சமதள அச்சுடன் உள்ளது என்பது பொருளாகும். அடுக்குகளுக்கு இயல்பான மும்மடிப்பு சுழற்சி அச்சு முறையற்றது என அழைக்கப்படுகிறது, ஏனெனில் ஆக்சிசனின் முக்கோணங்கள் (ஒவ்வொரு எண்முகத்தின் எதிர் பக்கங்களிலும் இருப்பது) சீரமைக்கப்பட்டவையாகும் [7].\nஇலித்தியம் கார்பனேட் (Li2CO3) மற்றும் கோபால்ட்டு (II,III) ஆக்சைடு இரண்டும் விகிதவியல் அளவுகளில் சேர்க்கப்பட்டு சூடுபடுத்தப்பட்டால் முழுமையாகக் குறைக்கப்பட்ட இலித்தியம் கோபால்ட்டு ஆக்சைடு தயாரிக்கப்படுகிறது. அல்லது உலோக கோபால்ட்டை 600 பாகை முதல் 800 பாகை செல்சியசு வெப்பநிலை வரையிலான உயர்ந்த அளவு வெப்பநிலையில் காய்ச்சிக் குளிரவைத்தாலும் இது உருவாகிறது. இவையனைத்துமே ஆக்சிசன் சூழலில் பலமணி நேரத்திற்கு வைக்கப்பட்டால் ,மட்டுமே இலித்தியம் கோபால்ட்டு ஆக்சைடு உருவாகிறது [3][6][7].\nமீநுண்ணளவு இலித்தியம் கோபால்ட்டு ஆக்சைடு தயாரிப்பு பாதை[8]\nஎதிர்மின் முனை பயன்பாட்டுக்கு பொருத்தமான மீநுண்ணளவு அளவு துகள்களும் நீரேற்ற கோபால்ட்டு ஆக்சலேட்டை (β-CoC2O4•2H2O) இலித்தியம் ஐதராக்சைடு சேர்த்து 750-900 பாகை செல்சியசு வெப்பநிலையில் சுடுவதன் மூலம் பெறப்படுகிறது. பெறப்படும் விளைபொருள் தண்டு வடிவ படிகங்களாக 8 μm நீளமும் 0.4 μm அகலமும் கொண்ட துகள்களாகும். இலித்தியம் அசிட்டேட்டு, கோபால்ட்டு அசிட்டேட்டு, மற்றும் சிட்ரிக் அமிலம் ஆகிய மூன்றையும் சம மோலார் அளவுகளில் நீர்க்கரைசலில் இட்டு சூடுபடுத்தி தயாரிப்பது மூன்றாவது வழிமுறையாகும். 80 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடாக்கும் போது வினை கலவை ஒளிபுகும் அரைதிண்மக் கரைசலாக மாறுகிறது. உலர் அரைதிண்மக் கரைசல் பின்னர் மாவாக்கப்பட்டு படிப்படியாக 550 செல்சியசு வெப்பநிலைக்கு சூடாக்கப்படுகிறது.\nஇலித்தியம் கோபால்ட்டு ஆக்சைடு ஓர் இடைச்செருகல் மின்முனையாக பயன்படுவதை 1980 ஆம் ஆண்டு யான் பி கூட்டன்பெர்க்கு ஆய்வுக் குழு ஆக்சுபோர்டில் கண்டுபிடித்து வெளியிட்டது [9].\nஒரு நேர்மின் முனையாக இச்சேர்மம் ஒருசில புதுப்பிக்கத்தக்க இலித்தியம்- அயனி மின்கலன்களில் பயன்படுத்தப்படுகிறது. இவற்றில் துகள்களின் அளவு நானோமீட்டர் முதல் மைக்ரோமீட்டர் வரை மாறுபடுகிறது [10][11]. மின்சுமை ஏற்றத்தின் போது கோபால்ட்டு பகுதியாக +4 ஆக்சிசனேற்ற நிலைக்கு ஆக்சிசனேற்றப்படுகிறது. சில இலித்தியம் அணுக்கள் மின் முனையை நோக்கி நகர்கின்றன. இதனால் 0 < x < 1 என்ற மதிப்பு கொண்ட பல்வேறு சேர்மங்கள் உருவாகின்றன [3].\nLiCoO2 உடன் தயாரிக்கப்படும் மின்கலன்கள் மிகவும் நிலையான கொள்திறன்களைக் கொண்டுள்ளன, ஆனால் நிக்கல்-கோபால்ட்-அலுமினியம் ஆக்சைடுகளை அடிப்படையாகக் கொண்ட எதிர்மின் முனைகளைக் காட்டிலும் குறைந்த திறன் மற்றும் சக்தியைக் கொண்டுள்ளன. மற்ற நிக்கல் மிகுதி சேர்மங்களைக்காட்டிலும் இலித்தியம் கோபால்ட்டு ஆக்சைடு நேர்மின்வாய்கள் வெப்பநிலைப்புத்தன்மை கொண்டவை என்றாலும் அவை குறிப்பிடதக்க அளவுக்கு அதிகம் இல்லை. அதிகவெப்பநிலை இயக்கம் அல்லது மிகை மின்சுமையேற்றம் போன்ற அசம்பாவிதங்கள் நேரிடும்போது இவை எளிதாக பாதிக்கப்பட்டு வெப்ப விலகலுக்கு ஆளாகின்றன. மிக உயர்ந்த வெப்பநிலையில் LiCoO2 இன் சிதைவு ஆக்சிசனை உற்பத்தி செய்கிறது. இது மின்கலனிலுள்ள கரிம்மின்பகுளியுடன் வினைபுரியத் தொடங்குகிறது. வெப்ப உமிழ்வு வினையின் அளவு காரணமாக இது ஒரு பாதுகாப்புக் கவலையாகும், இது மேலும் அருகிலுள்ள கலங்களுக்கு பரவலாம் அல்லது அருகிலுள்ள எரியக்கூடிய பொருளைப் பற்றவைக்கலாம் [12]. பொதுவாக, இது பல இலித்தியம் அயனி மின்கலன்களில் எதிர்மின்வாய்களில் காணப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2020, 07:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2019/sep/15/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-3234616.html", "date_download": "2020-08-13T11:37:26Z", "digest": "sha1:QKLA4DJPXSOGR7X3SYPPSDABF7VJSHIK", "length": 11579, "nlines": 145, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "படிக்க வேண்டிய பாமருவு நூல்\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n12 ஆகஸ்ட் 2020 புதன்கிழமை 10:30:52 AM\nமுகப்பு வார இதழ்கள் தமிழ்மணி\nபடிக்க வேண்டிய பாமருவு நூல்\nநம்மாழ்வார் திருவவதாரம் செய்ததால், \"தென் குருகை' என்றும், \"ஆழ்வார் திருநகரி' என்றும் போற்றப்பெறும் அவ்வூருக்கும், விசாக நட்சத்திரத்தில் அவ்வாழ்வார் அவதரித்ததால் அந்நட்சத்திரத்திற்கும் பெருமையும் வந்தடைந்தன. நம்மாழ்வாரின் மீது எத்தனையோ கவிஞர் பெருமக்கள் பிள்ளைத்தமிழ் இயற்றி, அவருக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.\nஅந்த வகையில், 1932-ஆம் ஆண்டில் இப்பெருமான் மீது \"பிள்ளைத்தமிழ்' பாடினார் கவிஞர் ஒருவர். எந்த ஆண்டில் பாடப்பட்டதோ... 1932-ஆம் ஆண்டுவரை வெளிவராமலேயே இருந்தது. பாடல்களும் முழுமையாகக் கிடைக்காமல், பாயிரமும் சேர்த்து அறுபத்தி ஐந்து (65) பாடல்களே கிடைத்தன.\nஅவற்றைப் படித்துப் பயின்ற ஆழ்வார் திருநகரியைச் சேர்ந்த பெரியன் வெ.நா. ஸ்ரீநிவாஸன் என்பவர் பாடல்களின் வனப்பால் கவரப்பட்டார். அதிலுள்ள கவிநயம் கண்டு கிடைத்துள்ள பாடல்களாவது தமிழுலகத்துக்குச் சென்றுசேர வேண்டும் என்னும் நோக்கில் பாயிரம், காப்புப் பருவம் முதல் அம்புலிப் பருவம் வரை கிடைத்த அறுபத்தி ஐந்து பாடல்களையும் திருநெல்வேலியிலிருந்து அக்காலத்தில் வெளிவந்து கொண்டிருந்த \"வைணவன்' என்னும் மாதப் பத்திரிகையில் வெளியிட்டு மகிழ்ந்தார்.\nநூலின் முடிவுரையில், \"சடகோபன் அருளால் சுவடியில் கிடைத்த பாகரங்கள் அறுபத்தி ஐந்தையும் வெளிப்படுத்தியிருப்பதாகவும்; பாக்கியும் அவனருளால் கிடைத்து வெளிவரத் திருவருள் துணை நிற்குமாக' என்று வேண்டியும் எழுதியுள்ளார்.\nநூலின் பொருள் நயமும், சொல்லணியும், சந்தப்பொலியும் புனையப்பெற்ற இந்த நூல் செவிச்செல்வம் நுகரும் பெருமக்களுக்குக் கிடைத்தற்கரிய வரப்பிரசாதம். இந்நூலிலுள்ள பாடல்களின் பெருமைக்கு முத்தப் பருவத்தில் வரும் கீழ்க்காணும் பாடலே சான்று.\nஒளிரு முணர்வு முயிரு முடலு மொருவு மறிவும் பெற்று மேல்\nஉவையு மிவையு மவையு முளது முலது மற்று நூல்\nதெளியு மொளியு மிருளு மனைய தெருளு மருளு மற்றதோர்\nதெரிய வரிய பரமவுருவு சிவனு மயனு மற்றுமாய்\nவெளியினளவில் விமல கமல முகுளம் விரிய மொட்டுறா\nவிபுல வடிசை முடிவில் சுடரின் விளைவை யளவிமுத்திகூ\nரளியில் மருவு குருகை யெமர்களரசு தருக முத்தமே\nஅனக னதுல னமல னியம வறிவினருள்க முத்தமே. (பா.1)\n'தினமணி' இணையப் பதிப்பு - சந்தா செலுத்த : epaper.dinamani.com\nபெங்களூரு கலவரம் - புகைப்படங்கள்\nகிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா - புகைப்படங்கள்\nசாக்ஷி அகர்வாலின் அசத்தல் ஆல்பம்\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - புகைப்படங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nடிராப் சிட்டி படத்தின் டீஸர்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா\nஅமலாக்கத் துறை அலுவலகத்தில் சுஷாந்த் சகோதரி ஆஜர்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinebar.in/photos/magnetic-tear-in-gold-saree/c74669-w3007-cid541260-s11588.htm", "date_download": "2020-08-13T11:58:23Z", "digest": "sha1:IYDWZZQF3UHYSWGOYFGTTLPYVPF635BD", "length": 3446, "nlines": 37, "source_domain": "cinebar.in", "title": "தங்க சேலையில் உலா வரும் காந்த கண்ணழகி..!!", "raw_content": "\nதங்க சேலையில் உலா வரும் காந்த கண்ணழகி..\nதமிழ் திரையுலகில் நடிகை யாஷிகா ஆனந்த் கவலை வேண்டாம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து, துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து, மணியார் குடும்பம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.\nமேலும் அண்மையில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார்.மேலும் ஜாம்பி படத்திலும் நடித்துள்ளார்.\nதற்போது இவரது இன்ஸ���டா பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் தங்க நிற சேலையில் இரவு நேரத்தில் போட்டோஷூட்டை நடத்தியுள்ளார், இந்த புகைப்படத்திற்கு அதிக லைக்ஸ்கள் குவிந்து வருகிறார்.இதோ அந்த புகைபடம் . . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=2807&id1=142&issue=20190101", "date_download": "2020-08-13T11:37:50Z", "digest": "sha1:NLUAU2SCPRUES356SVM2HPWM4KETLIOM", "length": 15357, "nlines": 51, "source_domain": "kungumam.co.in", "title": "தேவையற்ற ரோமங்கள் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nமுடி கொட்டுவதற்கான அல்லது வளராததற்கான காரணங்களைப் பற்றி இதற்கு முந்தைய அத்தியாயங்களில் பார்த்தோம். எந்த அளவுக்கு கூந்தல் வளர்ச்சியின்மை மனதுக்குத் தொந்தரவானதாக இருக்கிறதோ, அதேபோல் தேவையில்லாத இடங்களில் ரோமங்கள் வளரும்போதும் மிகப்பெரிய தொந்தரவைக் கொடுக்கக் கூடியதாக மாறிவிடுகிறது. குறிப்பாக, பெண்களுக்கு இப்பிரச்னை ஏற்படும்போது, மனதளவில் அவர்கள் பெரிதும் பாதிப்படைகின்றனர்.\nதேவையற்ற ரோம வளர்ச்சியை Hirsutism என்று கூறுகிறோம். உலகம் முழுவதும் 5 முதல் 10% வரையிலான பெண்கள் இப்பிரச்னையால் பாதிக்கப்படுகிறார்கள் என்கிறது ஒரு புள்ளிவிபரம்.உடலின் மறைவிடங்களில் முடி வளர்வது இயல்பானது என்பதால் அது Hirsutism வகையில் அடங்காது. ஆண்களைப் போல மீசை, தாடி, கிருதா போன்றவை பெண்களுக்கும் இருந்தால் அதுதான் Hirsutism என்று குறிப்பிடப்படும்.\nஇவ்வாறு தேவையில்லாத இடத்தில் முடி முளைத்தால், அதனை லேசாக எடுத்துக் கொள்ளாமல் மருத்துவரின் உதவியை நாட வேண்டும். ஆண்களின் உடலில் சுரக்கும் டெஸ்டோஸ்டீரான் என்ற ஹார்மோன், பெண்களின் உடலிலும் சிறிதளவு சுரக்கும். இந்த ஹார்மோன் அளவு அதிகமானாலோ அல்லது இருக்கும் சிறிதளவிற்கும் பெண்களின் உடலில் உள்ள செல்களின் Sensitivity அதிகமானாலோ இந்நிலை ஏற்படலாம்.\nஆண் ஹார்மோனான Testosterone, அட்ரினல் சுரப்பியில் இருந்தோ அல்லது ஓவரிக்களிலிருந்தோ அதிகம் சுரக்கலாம். Ovaries-ல் நீர் கட்டிகள் PCOD(Polycystic Ovarian Disease) இருந்தாலும் Hirsutism ஏற்படலாம். மாதவிடாய் கோளாறுகள், முகத்தில் அதிகமாக எண்ணெய் சுரப்பது, நிறைய பருக்கள் தோன்றுவது போன்ற பிரச்னைகளும் இதனோடு சேர்ந்து வரலாம்.\nஆகையால், முதலில் Polycystic Ovarian Disease-க்கு முதலில் சிகிச்சை மேற்கொள்வது அவசியம். அதற்கான சிகிச்சை செய்வதை விட்டு, வெறும் முடியை குறைப்பதற்காக செய்யப்படும் முயற்ச��கள் பலனளிக்காது. சில நேரங்களில் Overies-ல் கட்டிகள் இருந்தாலும் இது வரலாம். அட்ரினல் சுரப்பியில் கட்டிகள் இருந்தாலும் இந்தப் பிரச்னை ஏற்படலாம்.\nஅதிக உடல் பருமன் உள்ளவர்களுக்கு Insulin Resistance என்ற பிரச்னை ஏற்படலாம். PCOD-ஆல் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் பருமன் ஏற்பட்டு அவர்களுக்கும் Insulin Resistance ஏற்படலாம். Insulin resistance என்பது என்னவென்றால், நாம் சாப்பிட்ட பின் உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க இன்சுலின் என்ற ஹார்மோன் சுரக்கும்.\nஇது வழக்கமாக சுரந்தால் சர்க்கரை கட்டுக்குள் வராமல் அதிகம் சுரந்தால் மட்டும் சர்க்கரை கட்டுக்குள் வந்தால் அதுவே Insulin resistance. இப்பிரச்னை உள்ளவர்களுக்கு உடலில் Testosterone அளவும் அதிகரிக்கலாம். ஆகையால், உடல் எடையைக் குறைக்க வேண்டியது அவசியம். Testosterone ஹார்மோன் அளவு நார்மலாக இருந்தும் 20 சதவீதம் பேர் Idiopathic Hirsutism என்ற பிரச்னையால் பாதிக்கப்படுகிறார்கள்.\nஅதாவது அவர்களுக்கு கருப்பையிலும், அட்ரினல் சுரப்பியிலும் எந்த பிரச்னையும் இருக்காது. Testosterone அளவும் நார்மலாகத்தான் இருக்கும். மாதவிடாய் நிற்கும் மெனோபாஸ் காலகட்டத்தில் இருக்கும் பெண்களுக்கு Estrogen அளவு குறைந்து Testosterone அளவு அதிகமாவதால்\n‘ஹிர்ஸிட்டிஸம்’ உள்ள பெண்கள் பலர் ஷேவிங், வாக்ஸிங், கிரீம், ரிமூவல், திரட்டிங் போன்றவற்றை செய்து கொள்வார்கள். இதற்கு நிரந்தர தீர்வு ஏதும் உள்ளதா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பல சிகிச்சை முறைகள் இருந்தாலும், உடலினுள் தொடர்ந்து அதிக Testosterone சுரந்து கொண்டேயிருந்தால் அதைச் சமாளிப்பது கொஞ்சம் கடினம்தான்.\nPCOD- ஆல் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதற்குரிய சிகிச்சைமுறை செய்து கொள்வது அவசியம். உடலின் மேற்பகுதி பருமனாக இருப்பவர்களுக்கு, Testosterone ஹார்மோனை Bind செய்யும் Sex Hormone Binding Globulin அளவு குறைவாக இருக்கும். அதனால் ரத்தத்தில் Testosterone அளவு அதிகமாகிவிடும். அதனால் உடல் எடையை சரியாக பராமரிப்பதும், தொப்பை விழாமல் பார்த்துக்கொள்வதும் அவசியம்.\nஇந்த ஹார்மோன் கோளாறுகளை சரிசெய்ய கர்ப்பத்தடை மாத்திரைகள், Spironolactone அல்லது Cyproteron Acetate மாத்திரைகளும் மருத்துவரின் ஆலோசனைப்படி உட்கொள்ள வேண்டியிருக்கலாம். இதைத்தவிர, Finasteride, Gnrh Agonists மற்றும் Gluco Corticoid மாத்திரைகளையும் மருத்துவர் தேவைக்கேற்ப பரிந்துரைப்பார்.\nEflornithine Hydrochloride என்ற க்ரீமை, காலை மற்றும் இரவு என இருவேளை���ளிலும், முடி அதிகமாக முளைக்கும் இடங்களில் தடவி வருவதால், முடி வளரும் வேகம் 6-8 வாரங்களில் படிப்படியாக குறையும்.Electrolysis என்ற சிகிச்சையும் உபயோகம் தரக்கூடியது. இச்சிகிச்சையில், முடியின் வேர் பகுதி சிறிதளவு கரண்ட் கொண்டு அழிக்கப்படும். இது ஒரு Blind Procedure. ஆகையால் இந்த சிகிச்சை முறையில் 15-50% மட்டுமே வெற்றி கிடைக்கும்.\nலேசர் சிகிச்சையும் முக்கியப் பங்களிக்கிறது. Diode Laser, Alexandrite Laser, Ruby Laser மற்றும் Lond Pulsed ND Yag Laser போன்ற லேசர்கள் உபயோகப்படுத்தப்படுகின்றன. லேசர்கள் Selective Photothermolysis என்ற கோட்பாட்டின்படி வேலை செய்கின்றன. இதில் வளரும் பருவத்தில் அதாவது Anagen Phase-ல் உள்ள முடியின் வேர் கால்களில் மட்டும் லேசர் வேலை செய்யும்.\nஆகையால், ஆரம்பத்தில் லேசரை பல தடவை செய்வதால் மட்டுமே 80% முடியின் வளர்ச்சியைக் குறைக்கலாம். இதில் நீங்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், Laser Hair Removal என்பதைவிட Laser Hair Reduction-தான் சாத்தியம். அதாவது, முற்றிலுமாக முடி வளர்ச்சியை நிறுத்த முடியாது. முடியின் விட்டத்தை குறைக்கலாம். முடியின் வளர்ச்சியின் வேகத்தை குறைக்கலாம். இந்த நிலையை தக்க வைத்துக்கொள்ள வருடத்திற்கு இரண்டு, மூன்று தடவையாவது லேசர் சிகிச்சையை தொடர வேண்டியிருக்கும்.\nலேசர் சிகிச்சை செய்வதற்கு நல்ல கருமை நிற முடி உள்ளவர்களாக இருப்பது பலன் தரும். சிவப்பு நிறமாக இருந்தால் கூடுதலாக சிகிச்சைக்கு உதவும். இதேபோல் யாருக்கு ஹார்மோன் அளவு சரியாக இருந்து I diopathic Hirsutism உள்ளதோ அவர்களுக்கு சிகிச்சையில் வெற்றி வாய்ப்பு அதிகம்\n( ரசிக்கலாம்… பராமரிக்கலாம்… )\nஇந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதியாகும் மீன்\nஇனி பருவமழையே இல்லை... புயல் மழைதான்\nகொஞ்சம் காதை கொடுங்க...01 Jan 2019\nவரவேற்க வேண்டிய வாடகைத்தாய் மசோதா01 Jan 2019\nபூமியை அழித்துவிட்டு எங்கு வாழப் போகிறோம்\nகுழந்தைகளுக்கும் வரலாம் முதுகு வலி01 Jan 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3215:2008-08-25-11-40-49&catid=178:2008-08-19-19-42-43&Itemid=112", "date_download": "2020-08-13T11:53:46Z", "digest": "sha1:3OVFJDYHHSGNYWTKTTUP4W7O52XTAEAH", "length": 2249, "nlines": 45, "source_domain": "tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nஅமைதியில் ஒளி அரும்பும் அதிகாலை - மிக\nஇமை திறந்தே தலைவி கேட்டாள் - சேவல்\nதமிழ்த்தேன் எழுந்தது வீட்டினர் மொழியெலாம்\nதண்ணீர் இறைந்தது தலைவாயில் வழியெலாம்\nஅமைத்த கோலம் இனித்தது விழியெலாம் - நீ\nராடி உடுத்தனர் அழகுபொற் கிழியெலாம்\nபெற்றவர் கூடத்தில் மனைமேற் பொருந்தித் - தம்\nபிள்ளைக ளோடு சிற்றுண வருந்தி\nஉற்ற வேலையில் கைகள் வருந்தி\nஉழைக்க லாயினர் அன்பு திருந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.com/2017/10/7th-pay-complete-calculator-download.html", "date_download": "2020-08-13T11:22:03Z", "digest": "sha1:E7V2DK3E7SX7NISZYYKMWB4UMWSQRCRQ", "length": 20232, "nlines": 470, "source_domain": "www.kalvisolai.com", "title": "Kalvisolai - No 1 Educational Website in Tamil Nadu: 7TH PAY COMPLETE CALCULATOR DOWNLOAD | அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊதிய உயர்வுக்கான 7TH PAY COMPLETE CALCULATOR யை பதிவிறக்கம் செய்யுங்கள்.", "raw_content": "\n7TH PAY COMPLETE CALCULATOR DOWNLOAD | அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊதிய உயர்வுக்கான 7TH PAY COMPLETE CALCULATOR யை பதிவிறக்கம் செய்யுங்கள்.\nஜனவரி 2016 increments உள்ளவர்கள் எந்த basic pay வைத்து கணக்கிடுவது.DEC 2015 pay அல்லது பழைய ஊதியத்தில் ஊதிய உயர்வு கொடுத்த பின்னர் வரும் அடிப்படை ஊதியத்தை வைத்து கணக்கிடவேண்டுமா\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\nTN PLUS ONE RESULT 2020 | தமிழக பள்ளிக்கல்வித்துறையின் 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியானது.\n# TN PLUS ONE RESULT 2020 | தமிழக பள்ளிக்கல்வித்துறையின் 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியானது. | Click Here # TN RESULT MA...\nTN PLUS TWO RESULT 2020 | தமிழக பள்ளிக்கல்வித்துறையின் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியானது.\n# PLUS TWO RESULT 2020 | தமிழக பள்ளிக்கல்வித்துறையின் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியானது. | Click Here # TN RESULT MARCH 2...\nSBI RECRUITMENT 2020 | SBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 16.08.2020\n✅ SBI RECRUITMENT 2020 | SBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. ✅ பதவி : CIRCLE BASED OFFICERS பணி . ✅ மொத்த காலிப்பணியிட எண்ணி...\nSSLC RESULT 2020 | பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (ஆக.10) காலை 9.30 மணிக்கு வெளி யாக உள்ளது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.tnresults.nic.in, www.d...\nARTS COLLEGE ADMISSION 2020 | ஆன்லைன் மூலம் அரசு கலை கல்லூரிகளில் சேர 20-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவிப்பு\nCPS ACCOUNT STATEMENT 2019-2020 | பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் உள்ள ஊழியர்களுக்கு கணக்கு தாள் வெளியிடப்பட்டுள்ளது.\nCPS ACCOUNT STATEMENT 2019-2020 | பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் உள்ள ஊழியர்களுக்கு கணக்கு தாள் வெளியிட���்பட்டுள்ளது. Read More News |...\nTN PLUS ONE RESULT 2020 | தமிழக பள்ளிக்கல்வித்துறையின் 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியானது.\n# TN PLUS ONE RESULT 2020 | தமிழக பள்ளிக்கல்வித்துறையின் 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியானது. | Click Here # TN RESULT MA...\nTN PLUS TWO RESULT 2020 | தமிழக பள்ளிக்கல்வித்துறையின் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியானது.\n# PLUS TWO RESULT 2020 | தமிழக பள்ளிக்கல்வித்துறையின் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியானது. | Click Here # TN RESULT MARCH 2...\nSBI RECRUITMENT 2020 | SBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 16.08.2020\n✅ SBI RECRUITMENT 2020 | SBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. ✅ பதவி : CIRCLE BASED OFFICERS பணி . ✅ மொத்த காலிப்பணியிட எண்ணி...\nSSLC RESULT 2020 | பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (ஆக.10) காலை 9.30 மணிக்கு வெளி யாக உள்ளது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.tnresults.nic.in, www.d...\nARTS COLLEGE ADMISSION 2020 | ஆன்லைன் மூலம் அரசு கலை கல்லூரிகளில் சேர 20-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவிப்பு\nCPS ACCOUNT STATEMENT 2019-2020 | பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் உள்ள ஊழியர்களுக்கு கணக்கு தாள் வெளியிடப்பட்டுள்ளது.\nCPS ACCOUNT STATEMENT 2019-2020 | பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் உள்ள ஊழியர்களுக்கு கணக்கு தாள் வெளியிடப்பட்டுள்ளது. Read More News |...\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=18455", "date_download": "2020-08-13T11:22:24Z", "digest": "sha1:UFQSCQMFEEIT7SSMPSIL77VOZ2DAUSKK", "length": 7900, "nlines": 107, "source_domain": "www.noolulagam.com", "title": "உலக விஞ்ஞானிகள் கேள்வி பதில் » Buy tamil book உலக விஞ்ஞானிகள் கேள்வி பதில் online", "raw_content": "\nஉலக விஞ்ஞானிகள் கேள்வி பதில்\nவகை : கேள்வி-பதில்கள் (Kelvi-Pathilgal)\nஎழுத்தாளர் : சா. அனந்தகுமார் (Sa. Anathakumar)\nபதிப்பகம் : பூங்கொடி பதிப்பகம் (Poonkodi Pathippagam)\nகுழந்தை வளர்ப்பு பல்சுவைக் கேள்வியும் பதிலும்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் உலக விஞ்ஞானிகள் கேள்வி பதில், சா. அனந்தகுமார் அவர்களால் எழுதி பூங்கொடி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சா. அனந்தகுமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமருத்துவ அறிவியல் . 1000 கேள்வி . பதில்கள்\nபழங்கள், காய்கறிகள், கீரைகள், இவற்றின் தோற்றம், பல்வேறு மொழிப்பெயர்கள், மருத்துவப் பயன்கள்\nஉங்களுக்குத் தெரியாத புதிய செய்திகள் - Ungalukku theriyahta Puthiya Seithigal\nவெற்றிக்கு வழிகாட்டும் தத்துவங்கள் 1000 - Vetrikku Valikaatum Thathuvangal 1000\nஉடலியலும் மருந்து வகைகளும் - Udaliyalum Marunthu vagaigalum\nஇந்திய விஞ்ஞானிகள் கேள்வி - பதில்கள் - India Vignanigal Kelvi-Pathilgal\nஅற்புத செய்திகள் - Arputha Seithigal\nதாவரங்கள், விலங்குகள், பறவைகளைக் குறிக்கும் பல்வேறு பெயர்கள் - Thavarangal,Vilangugal,Paravaigalai Kurikkum Palveru Peyargal\nமற்ற கேள்வி-பதில்கள் வகை புத்தகங்கள் :\nகாலச்சுவடு நேர்காணல்கள் 1995 - 1997\nவிகடன் மேடை (வாசகர்களின் கேள்விகளுக்கு, பிரபலங்களின் பதில்கள்) - Vikatan Medai (Vasagargalin Kelvigalukku ,Prabalangalin Pathilgal)\nவிளையாட்டுத்துறை 1000 கேள்வி - பதில்கள் - Vilayaatu Thurai Kelvi -Pathilgal\nஅருகில் வராதே - Arukil Varathe\nகுறும்பு கொப்பளிக்கும் கேள்வி பதில்கள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஅசோகமரம் பூக்கவில்லை - Asokamaram Pukkavillai\nஎல்லாரும் பழக எளிதான யோகாசனம் 14\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.siththarkal.com/2013/06/blog-post_5.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive2&action=toggle&dir=open&toggle=MONTHLY-1304188200000&toggleopen=MONTHLY-1370025000000", "date_download": "2020-08-13T11:20:05Z", "digest": "sha1:VVP3K4J2CPM3EAUXDUNRXP6ZEQDJGJAI", "length": 18590, "nlines": 355, "source_domain": "www.siththarkal.com", "title": "குரு பெயர்ச்சி பலன்கள் - துலாம், விருச்சிகம், தனுசு | சித்தர்கள் இராச்சியம்", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன்கள் - துலாம், விருச்சிகம், தனுசு\nAuthor: தோழி / Labels: குரு பெயர்ச்சி\nகுரு பகவான் இடப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு கடந்த வைகாசி 14ம் திகதி அன்று 38 நாழிகை 51 வினாடி அதாவது 28.05.2013 இரவு 09 மணி 24 நிமிடத்திற்கு பெயர்ந்திருக்கிறார். மிதுன ராசியானது குருபகவானுக்கு நட்புஸ்தானம் என்கிறது சோதிட நூல்கள்.\nஇதன் எதிரொலியாக அடுத்த ஓராண்டு காலத்திற்கு துலாம், விருச்சிகம் மற்றும் தனுசு ஆகிய மூன்று ராசிகளுக்கான பலன்களை இன்று பார்ப்போம்.\nநட்சத்திரங்கள் - சித்திரை 3ஆம், 4ஆம் பாதம், சுவாதி, விசாகம் 1ஆம், 2ஆம், 3ஆம் பாதம் வரை..\nதுலாம் ராசிக்காரர்கள் அனைவரும் கவரும் தோற்றமுடையவர்களாக இருப்பார்களாம். இத்தகைய துலாம் ராசிக்கு எட்டாவது வீடான இடப ராசியில் இருந்த குரு பகவான் பெயர்ந்து ஒன்பதாவது வீடான மிதுன ராசிக்கு வந்திருகிறார். இதுவரை இருந்து வந்த அஷ்டம குரு விலகியிருப்பது ஆறுதல் தரும் அம்சம்.\nஇதுவரை இருந்த அவல நிலை இனி மாறும். இல்லறம் நல்லறமாகும். சிறுசிறு பிரச்சனைகளை தந்தாலும் பொதுவில் நல்ல நற்பலன்களையே குரு பகவான் தருவார். தகுதிக்கு மீறிய செயல்களில் இறங்காதிருத்தல் உத்தமம்.\nநட்சத்திரங்கள் - விசாகம் 4ஆம் பாதம், அனுஷம், கேட்டை.\nவிருச்சிக ராசிக்காரர்கள் விடா முயற்சியுடையவர்களாக இருப்பார்களாம். இத்தகைய விருச்சிக ராசிக்கு ஏழாம் இடமான இடப ராசியில் இருந்த குரு பகவான் பெயர்ந்து எட்டாம் இடமான மிதுன ராசிக்கு அஷ்டம குருவாக வந்திருக்கிறார். இது இதுவரை இருந்த துயர நிலையை அதிகரிப்பதாகவே இருக்கும். எனவே இனி வரும் நாட்களில் தேவைக்கும் அதிகமான நிதானமும், ஒழுங்குடன் கூடிய செயல் பாடுகளுமே கடுமையான துயரத்தில் இருந்து காப்பாற்றும்.\nஉற்றார், உறவினர், நண்பர்கள் என சமூகத்தினரின் அவதூறுக்கும், அவமதிப்புக்கும் ஆளாகும் வாய்ப்புகள் உண்டு. கடுமையான மன அழுத்தங்கள் உண்டாகும் என்பதால் இந்த கால கட்டத்தில் நல்லோர் அருகாமையும், அறிவுரையும் கேட்டு நடப்பது நல்லது.\nநட்சத்திரங்கள் - முலம், பூராடம், உத்திராடம் 1ஆம் பாதம் வரை..\nதனுசு ராசிக்காரர்கள் இயல்பில் நல்ல எண்ணங்களைக் கொண்டவர்களாக இருப்பார்களாம். இத்தகைய ராசிக்கு ஆறாவது கட்டமான இடப ராசியில் இருந்து பெயர்ந்து ஏழாவது கட்டமான மிதுன இராசிக்கு வந்திருக்கிறார். இந்த இடம் தனு ராசிக்காரர்களுக்கு மிகவும் அனுகூலமான ஒரு இடமாகும்.\nபொலிவாய் ஏழாம் இடம் வந்தால்\nஇது வரை இருந்த துயரமெல்லாம் பனி போல விலகும் காலமிது. இந்த கால கட்டத்தில் குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும், தொழில், கல்வி சிறக்கும். பொதுவில் இந்த குரு பெயர்ச்சியால் அதிக நற் பலன்களைப் பெறும் ராசிகளில் இதுவும் ஒன்று. இந்த வாய்ப்பினை நழுவ விடாது பலன் பெற்றிட எல்லாம் வல்ல குருவருள் துணை நிற்கட்டும்.\nநாளைய பதிவில் கடைசி மூன்று ராசிகளான மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளின் பலன்களைப் பார்ப்போம்.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..\nமேக நோய் தீர்க்கும் புங்கம் பூச்சூரணம்\nஉடலுக்கு வலிமை தரும் சந்தனாதி தைலம்.\nபடர்தாமரைக்கு ஓர் எளிய தீர்வு\nநீர், நெருப்பு, ஒரு தாயத்து\nகுரு பெயர்ச்சி பலன்கள் - மகரம், கும்பம், மீனம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - துலாம், விருச்சிகம், தனுசு\nகுரு பெயர்ச்சி பலன்கள் - கடகம், சிம்மம், கன்னி\nகுரு பெயர்ச்சி பலன்கள் - மேஷம், ரிஷபம், மிதுனம் ...\nஅழகு அணிச் சித்தர் (4)\nகூடு விட்டு கூடு பாய்தல் (3)\nசாயா புருஷ தரிசனம் (2)\nதிருமூலர் வைத்திய சாரம் 600 (3)\nபதார்த்த குண சிந்தாமணி (1)\nகாப்புரிமை © சித்தர்கள் இராச்சியம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chenaitamilulaa.forumta.net/t26488p975-topic", "date_download": "2020-08-13T10:33:52Z", "digest": "sha1:BNU33EMAF56SGUSOBCXCZFUHNR2QJWUT", "length": 21660, "nlines": 304, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "சேனையின் நுழைவாயில் - Page 40", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா: வேலை வாய்ப்புச்செய்திகள் , தினசரி செய்திகள், கவிதைகள், கதைகள், பொது அறிவு தகவல்கள், மகளிர் கட்டுரை.\n» உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல்\n» ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்\n» லாக் டவுன் கதைகள்\n» முயல் கண்ட கனவு - சிறுவர் கதை\n» நீங்கள் மட்டும் சந்தோஷமாக இருந்தால் போதாது…\n» ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான் – சிலிர்க்க வைக்கும் கதை\n» மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…\n» கூட்டுப்பலனின் பெருக்கம் சக்தியை குறைத்து மதிப்பிடக்கூடாது.\n» ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு\n» கொலை வழக்கின் தீர்ப்பு…\n» இதைப் புரிந்தவர்கள் தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்\n» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று\n» நீங்கள் தான் கடவுளின் மனைவி…\n» சினிமாவில் 28 ஆண்டுகள்: அஜித்துக்கு நடிகர், நடிகைகள் வாழ்த்து\n» நான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்’: வரலட்சுமி சரத்குமார்\n» 4-வது தலைமுறை பாடகி\n» என்.எஸ்.கிருஷ்ணனின் மனிதநேயத்தால் நெகிழ்ந்து போனார் மதுரம்.\n» 91 வயது, 'மிமிக்ரி' கலைஞர், சீனிவாசன்\n» ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குவோம் உதயநிதி - மீரா மிதுன் டுவிட்\n» அது, 'ரீல்' - இது, 'ரியல்\n» என்ன அப்படி சொல்லாதீங்க - கண்ணதாசன் பேரனிடம் சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\n» ரெட்டை ரோஜா’வுக்கு பை பை… வருத்தத்தில் ஷிவானி ரசிகர்கள்\n» போலீஸ் வேடத்திற்காக 20 கிலோ உடல் எடையை குறைத்த அருள்நிதி\n» வடிவேலுவுக்கு 'இம்சை அரசன்'- சந்தானத்துக்கு 'பிஸ்கோத்': இயக்குநர் கண்ணன்\n» வேட்டையாடு விளையாடு 2 படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்கப்போவது யார்\n» என்கவுண்ட்டரில் பலியான ரவுடி விகாஸ் துபே வாழ்க்கை சினிமா படமாகிறது\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: அரட்டைக்கு வாங்க :: சேனையின் நுழைவாயில்\nஇணைந்திருக்கும் இப்பொழுது எல்லோருக்கும் இனிதாக அமையட்டுமென எல்லோருக்கும் பொதுவான இறைவனை வேண்டி உங்களோடு இணைந்து கொள்ளும் உங்கள் தோழன் பாயிஸ்\nஇணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nநண்பன் wrote: இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே\nநலமே தோழரே .தங்கள் உடலும் மனமும் நலமா \nநண்பன் wrote: இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே\nநலமே தோழரே .தங்கள் உடலும் மனமும் நலமா \nஉடலும் மனமும் சற்று குழம்பித்தான் உள்ளது இறைவன் துணையால் நலம் பெறும் நீங்கள் நலம்தானே உங்கள் நிலை எதிலும் வெற்றி பெற இறைவனை வேண்டுகிறேன் ஆமீன்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nநண்பன் wrote: இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே\nநலமே தோழரே .தங்கள் உடலும் மனமும் நலமா \nஉடலும் மனமும் சற்று குழம்பித்தான் உள்ளது இறைவன் துணையால் நலம் பெறும் நீங்கள் நலம்தானே உங்கள் நிலை எதிலும் வெற்றி பெற இறைவனை வேண்டுகிறேன் ஆமீன்\nஇணையும் அனைவருக்கும் அன்பின் ஸ்லாம்...\nmufftaaa mod wrote: இணையும் அனைவருக்கும் அன்பின் ஸ்லாம்...\nஉங்களுக்கும் உரித்தாகட்டும் நீங்கள் நலம்தானே உறவே :@\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nமனசுக்கு என்னாச்சி பாஸ் கவனம் அலை பாய விட வேண்டாம் :’|:\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nமீனு wrote: மீனு வந்தாச்சி\nஹாய் கண்ணழகி எப்படி இருக்க நலம்தானே\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nமீனு wrote: மீனு வந்தாச்சி\nஹாய் கண்ணழகி எப்படி இருக்க நலம்தானே\nநான் நலம் நண்பன் நீங்க நலமா\nசேனையில் புதிய கவிஞர் நலமா\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: அரட்டைக்கு வாங்க :: சேனையின் நுழைவாயில்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்��ிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-08-13T11:40:35Z", "digest": "sha1:EC2IZYZ5GWYCVIPTHET2WQ4JDJCSR7UV", "length": 17718, "nlines": 155, "source_domain": "ilakkiyainfo.com", "title": "59 பேரை பலி கொண்டு அமெரிக்காவை அதிர வைத்த லாஸ் வேகாஸ் தாக்குதலின் பின்னணி என்ன? | ilakkiyainfo", "raw_content": "\n59 பேரை பலி கொண்டு அமெரிக்காவை அதிர வைத்த லாஸ் வேகாஸ் தாக்குதலின் பின்னணி என்ன\n59 பேரை பலி கொண்டு அமெரிக்காவை அதிர வைத்த லாஸ் வேகாஸ் தாக்குதலின் பின்னணி என்ன என்பது தொடர்பாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஅமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் பெருகி வருகின்றன. இந்த நிலையில், அங்குள்ள லாஸ் வேகாஸ் நகரில் உள்ள ஓட்டலின் திறந்தவெளியில் 1–ந் தேதி இரவு இன்னிசை கச்சேரி நடந்தது. 22 ஆயிரத்துக்கும் அதிகமானோர் அதை கண்டுகளித்துக்கொண்டிருந்தனர்.\nஅப்போது உள்ளூர் நேரப்படி இரவு 10.07 மணிக்கு சற்றும் எதிர்பாராத வகையில், ஸ்டீபன் கிரேக் பாட்டாக் (வயது 64) என்பவர், தானியங்கி துப்பாக்கியால் கூட்டத்தினரை நோக்கி சரமாரியாக சுடத்தொடங்கினார். 10 நிமிடங்களுக்கும் மேலாக அவர் சுட்டுக்கொண்டிருந்தார். இதில் 59 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். 527 பேர் காயம் அடைந்தனர்.\nஇந்த துப்பாக்கிச்சூட்டை நடத்திய ஸ்டீபன் பாட்டாக்கும் உயிரிழந்தார். அவர் அதிரடிப்போலீசார் அங்கு வந்துசேர்வதற்கு முன்னால் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டு விட்டார்.\nஅதை தொடர்ந்து போலீசார் புலன் விசாரணையில் இறங்கி உள்ளனர். இதில் தாக்குதல் நடத்தி விட்டு, தற்கொலை செய்து கொண்டுள்ள ஸ்டீபன் பாட்டாக் பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.\nஅவர், நெவாடா மாகாணம் மெஸ்குயிட் என்ற இடத்தை சேர்ந்தவர். ஓய்வு பெற்ற கணக்காளர்.\nஅவர் தீவிரமான சூதாட்டக���காரர். பணக்காரர். அவர் 34 துப்பாக்கிகளை குவித்து வைத்துள்ளார். அவரது வீட்டில் இருந்து 18 துப்பாக்கிகளும், தாக்குதல் நடத்தப்பட்ட ஓட்டலில் அவர் தங்கி இருந்த அறையில் இருந்து 16 துப்பாக்கிகளையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர்.\nலாஸ் வேகாஸ் தாக்குதலில், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றிருந்தாலும்கூட, இதில் சர்வதேச பயங்கரவாத தொடர்பு இல்லை என்று அமெரிக்க மத்திய புலனாய்வு படையினர் கூறுகின்றனர்.\nஇந்த தாக்குதலை அவர் நடத்தியதின் பின்னணி என்ன என்பது மட்டும் இன்னும் தெரியவரவில்லை. இதில் துப்பு துலங்காமல் போலீசார் திணறுகின்றனர்.\nஇதுபற்றி லாஸ் வேகாஸ் நகர மேயர் கரோலின் குட்மேன் கருத்து தெரிவிக்கையில், ‘‘என்னை பொறுத்தமட்டில் இந்த தாக்குதல் வெறுப்புணர்வின் அடிப்படையில் நடத்தப்பட்ட பைத்தியத்தின் வேலை என்றுதான் சொல்வேன்’’ என குறிப்பிட்டார்.\nலாஸ் வேகாஸ் தாக்குதலின்போது, பல நூறு ரவுண்டுகள் சுட்டுத்தள்ளிய ஸ்டீபன் பாட்டாக், நிமிடத்துக்கு 400 முதல் 800 ரவுண்டுகள் சுடத்தக்க விதத்தில் தானியங்கி முறையில் மாற்றி அமைக்கக்கூடிய அளவு குண்டுகளை கையிருப்பு வைத்திருந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.\nகெண்டைக்கால் வலி , முதுகுவலி, குமட்டல் என்பனவும் கொரோனா அறிகுறியாம் 0\n9 வயதில் என்ஜினீயரிங் பட்டம் – உலகிலேயே இளம் பட்டதாரியாகும் பெல்ஜியம் சிறுவன் 0\nசிங்கப்பூரில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் – டொனால்டு டிரம்ப் சந்திப்பு- (வீடியோ) 0\nகால்களை உயர்த்தி தண்ணீர் கேட்டு, தாகம் தீர்த்த அணில்: வைரலாகும் இதயம் தொட்ட வீடியோ\nஇலங்கை நாடாளுமன்ற தேர்தல்: ராஜபக்ஷ சகோதரர்களின் அரசியல் பயணத்தின் எழுச்சியும், தமிழர்களின் நிலையும் அ. நிக்ஸன்ன் (கட்டுரை)\nபொதுத் தேர்தலில் மொட்டு அமோக வெற்றி\n9 ஆவது பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தொிந்து கொள்ள இணைந்திருங்கள்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nகாஷ்மீர் கடந்து வந்த பாதை – 75 லட்சத்துக்கு விற்கப்பட்டது முதல் ஐ.நா. வில் பேசியது வரை\nஅயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா: 500 வார்த்தைகளில் 500 ஆண்டுகால வரலாறு\nமகாத்மா காந்தி நினைவு நாணயம் வெளியிட இங்கிலாந்���ு திட்டம்\nஆண்கள் ஆபாச படம் பார்த்தால் இந்த பிரச்சனைகள் வருமா\nஇந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...\nஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...\nஎங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...\nஅமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...\nமுதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அ���்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/hyundai/grand-i10-nios/price-in-hyderabad", "date_download": "2020-08-13T12:03:07Z", "digest": "sha1:O7V3GXWYM64XRVA2TOFCXDZP2R7TDOD7", "length": 48447, "nlines": 861, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ் ஐதராபாத் விலை: கிராண்ட் ஐ 10 நியோஸ் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nகிராண்ட் ஐ 10 நியோஸ்\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் இ‌எம்‌ஐ\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் insurance\nஇரண்டாவது hand ஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ்\nமுகப்புநியூ கார்கள்ஹூண்டாய்கிராண்ட் ஐ 10 நியோஸ்road price ஐதராபாத் ஒன\nஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ்\nஐதராபாத் சாலை விலைக்கு ஹூண்டாய் கிராண்ட் ஐ 10 நியோஸ்\nமேக்னா சிஆர்டி(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.8,25,518**அறிக்கை தவறானது விலை\nஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ்Rs.8.25 லட்சம்**\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.9,58,562**அறிக்கை தவறானது விலை\nஅன்ட் ஸ்போர்ட்ஸ் சிஆர்டி(டீசல்)Rs.9.58 லட்சம்**\nஅஸ்தா சிஆர்டி(டீசல்) (top மாடல்)மேல் விற்பனை\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.9,74,838**அறிக்கை தவறானது விலை\nஅஸ்தா சிஆர்டி(டீசல்)மேல் விற்பனை(top மாடல்)Rs.9.74 லட்சம்**\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.6,02,557**அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.7,00,256**அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.7,61,443**அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.7,62,299**அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.9,00,172**அறிக்கை தவறானது விலை\nடர்போ ஸ்போர்ட்ஸ் dual tone(பெட்ரோல்)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.8,61,741*அறிக்கை தவறானது விலை\nடர்போ ஸ்போர்ட்ஸ் dual tone(பெட்ரோல்)Rs.8.61 லட்சம்*\nசாலை விலைக்கு ஐதராபாத��� : Rs.7,96,934**அறிக்கை தவறானது விலை\nஸ்போர்ட்ஸ் இரட்டை டோன்(பெட்ரோல்)Rs.7.96 லட்சம்**\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.8,31,568**அறிக்கை தவறானது விலை\nஅன்ட் ஆஸ்டா(பெட்ரோல்) மேல் விற்பனை\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.9,05,568**அறிக்கை தவறானது விலை\nஅன்ட் ஆஸ்டா(பெட்ரோல்)மேல் விற்பனைRs.9.05 லட்சம்**\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.8,49,576**அறிக்கை தவறானது விலை\nமேக்னா சிஎன்ஜி(சிஎன்ஜி) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.7,84,533**அறிக்கை தவறானது விலை\nமேக்னா சிஎன்ஜி(சிஎன்ஜி)(பேஸ் மாடல்)Rs.7.84 லட்சம்**\nஸ்போர்ட்ஸ் சிஎன்ஜி(சிஎன்ஜி) (top மாடல்)\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.8,46,577**அறிக்கை தவறானது விலை\nஸ்போர்ட்ஸ் சிஎன்ஜி(சிஎன்ஜி)(top மாடல்)Rs.8.46 லட்சம்**\nமேக்னா சிஆர்டி(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.8,25,518**அறிக்கை தவறானது விலை\nஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ்Rs.8.25 லட்சம்**\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.9,58,562**அறிக்கை தவறானது விலை\nஅன்ட் ஸ்போர்ட்ஸ் சிஆர்டி(டீசல்)Rs.9.58 லட்சம்**\nஅஸ்தா சிஆர்டி(டீசல்) (top மாடல்)மேல் விற்பனை\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.9,74,838**அறிக்கை தவறானது விலை\nஅஸ்தா சிஆர்டி(டீசல்)மேல் விற்பனை(top மாடல்)Rs.9.74 லட்சம்**\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.6,02,557**அறிக்கை தவறானது விலை\nஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ்Rs.6.02 லட்சம்**\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.7,00,256**அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.7,61,443**அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.7,62,299**அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.9,00,172**அறிக்கை தவறானது விலை\nடர்போ ஸ்போர்ட்ஸ் dual tone(பெட்ரோல்)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.8,61,741*அறிக்கை தவறானது விலை\nடர்போ ஸ்போர்ட்ஸ் dual tone(பெட்ரோல்)Rs.8.61 லட்சம்*\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.7,96,934**அறிக்கை தவறானது விலை\nஸ்போர்ட்ஸ் இரட்டை டோன்(பெட்ரோல்)Rs.7.96 லட்சம்**\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.8,31,568**அறிக்கை தவறானது விலை\nஅன்ட் ஆஸ்டா(பெட்ரோல்) மேல் விற்பனை\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.9,05,568**அறிக்கை தவறானது விலை\nஅன்ட் ஆஸ்டா(பெட்ரோல்)மேல் விற்பனைRs.9.05 லட்சம்**\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.8,49,576**அறிக்கை தவறானது விலை\nமேக்னா சிஎன்ஜி(சிஎன்ஜி) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.7,84,533**அறிக்கை தவறானது விலை\nஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ்Rs.7.84 லட்சம்**\nஸ்போர்ட்ஸ் சிஎன்ஜி(சிஎன்ஜி) (top மாடல்)\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.8,46,577**அறிக்கை தவறானது விலை\nஸ்போர்ட்��் சிஎன்ஜி(சிஎன்ஜி)(top மாடல்)Rs.8.46 லட்சம்**\nஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ் விலை ஐதராபாத் ஆரம்பிப்பது Rs. 5.06 லட்சம் குறைந்த விலை மாடல் ஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ் ஏரா மற்றும் மிக அதிக விலை மாதிரி ஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ் ஆஸ்டா சிஆர்டிஐ உடன் விலை Rs. 8.29 Lakh. உங்கள் அருகில் உள்ள ஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ் ஷோரூம் ஐதராபாத் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் டட்சன் கோ விலை ஐதராபாத் Rs. 3.99 லட்சம் மற்றும் மாருதி இகோ விலை ஐதராபாத் தொடங்கி Rs. 3.9 லட்சம்.தொடங்கி\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் அன்ட் ஸ்போர்ட்ஸ் சிஆர்டிஐ Rs. 9.58 லட்சம்*\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் அன்ட் மேக்னா Rs. 7.61 லட்சம்*\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் ஆஸ்டா சிஆர்டிஐ Rs. 9.74 லட்சம்*\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் ஏரா Rs. 6.02 லட்சம்*\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் அன்ட் ஆஸ்டா Rs. 9.05 லட்சம்*\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் அன்ட் ஸ்போர்ட்ஸ் Rs. 8.31 லட்சம்*\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் மேக்னா சிஆர்டிஐ Rs. 8.25 லட்சம்*\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் டர்போ ஸ்போர்ட்ஸ் dual tone Rs. 8.61 லட்சம்*\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் ஸ்போர்ட்ஸ் Rs. 7.62 லட்சம்*\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் ஸ்போர்ட்ஸ் சிஎன்ஜி Rs. 8.46 லட்சம்*\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் ஆஸ்டா Rs. 8.49 லட்சம்*\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் மேக்னா Rs. 7.0 லட்சம்*\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் ஸ்போர்ட்ஸ் dual tone Rs. 7.96 லட்சம்*\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் மேக்னா சிஎன்ஜி Rs. 7.84 லட்சம்*\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் டர்போ ஸ்போர்ட்ஸ் Rs. 9.0 லட்சம்*\nகிராண்ட் ஐ 10 நியோஸ் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nஐதராபாத் இல் கோ இன் விலை\nகோ போட்டியாக கிராண்ட் ஐ 10 நியோஸ்\nஐதராபாத் இல் இகோ இன் விலை\nஇகோ போட்டியாக கிராண்ட் ஐ 10 நியோஸ்\nஐதராபாத் இல் க்விட் இன் விலை\nக்விட் போட்டியாக கிராண்ட் ஐ 10 நியோஸ்\nஐதராபாத் இல் redi-GO இன் விலை\nரெடி-கோ போட்டியாக கிராண்ட் ஐ 10 நியோஸ்\nஐதராபாத் இல் ஸ்விப்ட் இன் விலை\nஸ்விப்ட் போட்டியாக கிராண்ட் ஐ 10 நியோஸ்\nஐதராபாத் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகிராண்ட் ஐ 10 நியோஸ் உரிமையாளர் செலவு\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா கிராண்டு ஐ10 நிவ்ஸ் mileage ஐயும் காண்க\nடீசல் மேனுவல் Rs. 1,774 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,234 1\nடீசல் மேனுவல் Rs. 2,880 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,389 2\nடீசல் மேனுவல் Rs. 3,969 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,585 3\nடீசல் மேனுவல் Rs. 5,075 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,584 4\nடீசல் மேனுவல் Rs. 3,969 5\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,429 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா கிராண்டு ஐ10 நிவ்ஸ் சேவை cost ஐயும் காண்க\nஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா கிராண்டு ஐ10 நிவ்ஸ் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா கிராண்டு ஐ10 நிவ்ஸ் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ் வீடியோக்கள்\nஎல்லா கிராண்டு ஐ10 நிவ்ஸ் விதேஒஸ் ஐயும் காண்க\nஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ்\nஐதராபாத் இல் உள்ள ஹூண்டாய் கார் டீலர்கள்\nரங்க ரெட்டி ஐதராபாத் 500032\nஹூண்டாய் car dealers ஐதராபாத்\nஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ் செய்திகள்\nஹூண்டாய் நிறுவனம் கிராண்ட் ஐ10 நியோஸின், உயர்-சிறப்பம்சம் பொருந்திய அஸ்டா வகையில் ஏ‌எம்‌டி விருப்பத்தைப் பெறுகிறது\nஅடிப்படை-சிறப்பம்சம் பொருந்திய எரா வகையைத் தவிர, மற்ற 1.2-லிட்டர் பெட்ரோல் இயந்திர வகைகள் அனைத்தும் இப்போது ஏ‌எம்‌டி விருப்பத்துடன் வருகின்றன\nஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸின் ஹாட்-ஹேட்ச் வகை வந்துவிட்டது\nகிராண்ட் ஐ10 நியோஸின் ஆற்றல் வாய்ந்த பதிப்பு இந்தியாவில் ஹாட்-ஹாட்ச் பிரிவில் ஹூண்டாயின் நுழைவைக் குறிக்கிறது\nஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் பெட்ரோல் & டீசல் MT மைலேஜ்: ரியல் vs கிளைம்ட்\nசமீபத்திய ஹூண்டாய் ஹேட்ச்பேக் உண்மையில் எவ்வளவு எரிபொருள் திறன் கொண்டது\nஹூண்டாய் கிராண்ட் i10, கிராண்ட் i10 நியோஸ் கிட்டத்தட்ட காத்திருப்பு காலம் இல்லை\nஉங்களுக்கு பிடித்த மிட்-சைஸ் ஹேட்ச்பேக்கை வீட்டிற்கு கொண்டு வர எவ்வளவு நேரம் ஆகும் என்பதை இங்கே பார்க்கலாம்\nஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ்: படங்கள்: உட்புறம், சிறப்பு அம்சங்கள் மற்றும் பிற\nஹூண்டாயின் நடுத்தர அளவிலான ஹேட்ச்பேக்கின் சமீபத்திய தலைமுறையைப் பற்றி விரிவாகப் பாருங்கள்\nஎல்லா ஹூண்டாய் செய்திகள் ஐயும் காண்க\nlow வகைகள் ஹூண்டாய் Grand ஐ10 Nios\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் கிராண்ட் ஐ 10 நியோஸ் இன் விலை\nசெக்கிந்தராபாத் Rs. 6.02 - 9.74 லட்சம்\nமூசாபேட் Rs. 5.89 - 9.35 லட்சம்\nமதாபூர் Rs. 5.89 - 9.35 லட்சம்\nசங்கரெட்டி Rs. 5.89 - 9.35 லட்சம்\nமெடிக் டிஸ்ட்ரிக் Rs. 5.89 - 9.35 லட்சம்\nநால்கோடா Rs. 5.97 - 9.7 லட்சம்\nஜன்காயன் Rs. 5.89 - 9.35 லட்சம்\nசிந்திபேட் Rs. 5.89 - 9.35 லட்சம்\nவிஜயவாடா Rs. 6.02 - 9.7 லட்சம்\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் சலுகைகள்\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் பிரிவுகள்\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் படங்கள்\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் வகைகள்\nபயன்படுத்தப்பட்ட கிராண்டு ஐ10 ந���வ்ஸ்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 22, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஹூண்டாய் சான்டா ஃபீ 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/tata/nexon-ev/user-reviews", "date_download": "2020-08-13T12:21:10Z", "digest": "sha1:WPLGOE2XQTMC2THJCTJU37VYJ2OYNDLT", "length": 21634, "nlines": 638, "source_domain": "tamil.cardekho.com", "title": "Tata Nexon EV Reviews - (MUST READ) 34 Nexon EV User Reviews", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand டாடா நிக்சன் ev\nமுகப்புநியூ கார்கள்டாடா கார்கள்டாடா நிக்சன் evமதிப்பீடுகள்\nடாடா நிக்சன் ev பயனர் மதிப்புரைகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nரேட்டிங் ஒப்பி டாடா நிக்சன் ev\nஅடிப்படையிலான 34 பயனர் மதிப்புரைகள்\nடாடா நிக்சன் ev பயனர் மதிப்புரைகள்\nபக்கம் 1 அதன் 2 பக்கங்கள்\nQ. ஐஎஸ் டாடா நிக்சன் EV அறிமுகம் செய்யப்பட்டது or even going to be அறிமுகம் செய்யப்பட்டது soon.\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nநிக்சன் ev எக்ஸ்எம்Currently Viewing\nநிக்சன் ev எக்ஸிஇசட் பிளஸ்Currently Viewing\nநிக்சன் ev எக்ஸிஇசட் பிளஸ் luxCurrently Viewing\nஎல்லா நிக்சன் ev வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் between 10 க்கு 15 லட்சம்\nஇவிடே எஸ்யூவி 10 லட்சத்தின் கீழ்\nநெக்ஸன் இவி மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 1359 பயனர் மதிப்பீடுகள்\nbased on 163 பயனர் மதிப்பீடுகள்\nbased on 226 பயனர் மதிப்பீடுகள்\nbased on 18 பயனர் மதிப்பீடுகள்\nbased on 269 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nநிக்சன் ev ரோடு டெஸ்ட்\nநிக்சன் ev உள்ளமைப்பு படங்கள்\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2022\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-13T12:40:59Z", "digest": "sha1:LWV3EHAMUNR3PAVGUFI2CMDU3OSB5PBB", "length": 6579, "nlines": 68, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "விளாத்திகுளம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவிளாத்திகுளம் (ஆங்கிலம்:Vilathikulam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம��� வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n• 31 மீட்டர்கள் (102 ft)\n3 மக்கள் தொகை பரம்பல்\nவிளாத்திகுளத்திற்கு கிழக்கே சாயல்குடி 37 கிமீ; மேற்கே எட்டயபுரம் 19 கிமீ; வடக்கே புதூர் 19 கிமீ; தெற்கே தூத்துக்குடி 45 கிமீ. அருகமைந்த தொடருந்து நிலையம், கோவில்பட்டி 35 கிமீ தொலைவில் உள்ளது.\n17.92 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 57 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி விளாத்திகுளம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 4,042 வீடுகள் கொண்ட இப்பேரூராட்சியின் மக்கள்தொகை 15,277 ஆகும் [5][6]\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ விளாத்திகுளம் பேரூராட்சியின் இணையதளம்\n↑ விளாத்திகுளம் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மே 2020, 08:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanmeegam.in/cooking/vazhaipoo-vadai-recipe/", "date_download": "2020-08-13T11:46:08Z", "digest": "sha1:TZ7RJQCAVEMEWLJBM7QZ44NPF7LQREOK", "length": 5360, "nlines": 90, "source_domain": "www.aanmeegam.in", "title": "Vazhaipoo Vadai Recipe in Tamil - Banana Flower (Valaipoo)", "raw_content": "\nவாழைப்பூ வடை செய்வது எப்படி\nவாழைப்பூ வடை செய்வது எப்படி\nவாழைப்பூ வடை செய்வது எப்படி\n1. 1 பெரிய பூ\n2. 1 கப் கடலை மாவு ஊறவைத்து வடிக்கட்டப்பட்டது\n3. சிவப்பு மிளகாய் – 6\n4. பெருங்காயம் – 1/2 தேக்கரண்டி\n5. கறிவேப்பிலை – தேவையான அளவு\n6. உப்பு – தேவையான அளவு\nபின் பக்கத்திலிருந்து பூக்களை நீக்கவும். உங்கள் கைகளை மோரில் நனைத்து பூவின் நுனியைத் தேய்த்து, உள்ளே மறைந��துள்ள கடினமான மகரந்த்தாள்களை நீக்கவும். அதன்பிறகு பூக்களை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.\nமஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து மிருதுவாகும் வரை வேகவைக்கவும்.\nதண்ணீரை வடிக்கட்டிவிட்டு எடுத்து வைத்துக்கொள்ளவும்.\nஇப்போது கடலைப் பருப்பு, சிவப்பு மிளகாய், உப்பு, பெருங்காயம் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து கரடுமுரடாக வடைக்காக அரைத்துக்கொள்ளவும்.\nவேகவைத்த வாழைப்பூ, கறிவேப்பிலையைச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும்.\nநடுத்தர அளவு வடைகளாகத் தட்டி பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்.\nகாரடையான் நோன்பு கடைப்பிடிக்கும் முறை\nதிருவக்கரை ஸ்ரீ வக்ரகாளியம்மன் ஆலயம்\nவரலட்சுமி விரதம் – வரலட்சுமி பூஜை\nஅஷ்டலட்சுமி திருக்கோவில் – சென்னை\nதேவிபட்டினம் நவபாஷாண நவக்கிரக திருக்கோவில்\nகுல தெய்வ வழிபாட்டின் முக்கியத்துவம்\nஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில், பெருநா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/10/18231835/Vijays-Biggle-is-coming-2-days-before-DiwaliRelease.vpf", "date_download": "2020-08-13T11:38:11Z", "digest": "sha1:6R3JCKPMZEDSKZXSRKOLIQMVNMBZ7FGU", "length": 9984, "nlines": 116, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vijay's Biggle is coming 2 days before Diwali Release at Karthi's Kaithi on the 25th || தீபாவளிக்கு 2 நாள் முன்பே வருகிறது விஜய்யின் பிகில், கார்த்தியின் கைதி 25-ந் தேதி ரிலீஸ்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதீபாவளிக்கு 2 நாள் முன்பே வருகிறது விஜய்யின் பிகில், கார்த்தியின் கைதி 25-ந் தேதி ரிலீஸ்\nவிஜய்யின் பிகில், கார்த்தியின் கைதி ஆகிய படங்கள் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவித்து இருந்தனர். ஆனால் தீபாவளி ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதற்கு முன்பாக வெள்ளிக்கிழமை வெளியிடுமாறு வினியோகஸ்தர்களும் தியேட்டர் அதிபர்களும் வற்புறுத்தினர்.\nபதிவு: அக்டோபர் 19, 2019 05:00 AM\nஇரண்டு நாட்கள் முன்பே வெளியானால் அதிக வசூல் பார்க்க முடியும் என்றும் தெரிவித்தனர். அதனை ஏற்று பிகில், கைதி படங்கள் தீபாவளிக்கு முன்பாக வருகிற 25-ந் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இது விஜய், கார்த்தி ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nதியேட்டர்களில் கட் அவுட் வைக்காமல் கொடி தோரணங்கள் கட்டி அமர்க்களப்படுத்த தயாராகி வருகிறார்கள். இந்த நிலையில் கோர்ட்டில் நடைபெறும் பிகில் கதை சர்���்சை வழக்கின் தீர்ப்பு திங்கட்கிழமை வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிகில் படம் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து தயாராகி உள்ளது. இதில் விஜய் தந்தை, மகன் என்று 2 வேடங்களில் நடித்துள்ளார்.\nமகன் விஜய் கால்பந்து பயிற்சியாளராக வருகிறார். நயன்தாரா, விவேக், கதிர், யோகிபாபு ஆகியோரும் உள்ளனர். படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. யூடியூப்பிலும் அதிகம் பேர் பார்த்து சாதனை நிகழ்த்தி உள்ளது. கைதி படத்தில் கார்த்தி ஆயுள் தண்டனை கைதியாக நடித்துள்ளார். அதிரடி சண்டை படமாக தயாராகி உள்ளது.\n1. கொரோனாவில் இருந்து தப்பிக்க சுய பாதுகாப்பு அவசியம்: தமிழக மக்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\n2. பாகிஸ்தான், சவுதி அரேபியா உறவில் விரிசல்: காஷ்மீர் விவகாரம் காரணமா\n3. அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லவே சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு செல்லப்பட்டது - ஐகோர்ட்டில் தி.மு.க. தரப்பில் வாதம்\n4. சுதந்திர தின விழாவையொட்டி நாடு முழுவதும் கண்காணிப்பு தீவிரம்: சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு\n5. கிருமி நாசினி தெளிப்பு சுரங்கங்களுக்கு தடை விதிக்கக்கோரி வழக்கு: மத்திய அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n1. தகாத உறவை சித்தரிக்கும் சர்ச்சை கதையில் நடிக்க நயன்தாரா மறுப்பு\n2. பாலிவுட் நடிகர் சஞ்செய்தத்துக்கு நுரையீரல் புற்று நோய் பாதிப்பு\n3. சூர்யாவின் ‘சூரரைபோற்று’ ஓ.டி.டியில் ரிலீசா\n4. இயக்குனர் மீது பிரபல நடிகை புகார்\n5. இணையதளத்தில் வைபவ்வின் ‘லாக்கப்’ நாளை வெளியாகிறது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/9746.html", "date_download": "2020-08-13T12:19:06Z", "digest": "sha1:EGJL5PVBG3EQPCAOSSXQGGBAZGHATPRH", "length": 5508, "nlines": 73, "source_domain": "www.jaffnajournal.com", "title": "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் புலிகளின் கொள்கைகளையே பின்பற்றுகின்றனர்: வட மாகாண ஆளுனர் – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் புலிகளின் கொள்கைகளையே பின்பற்றுகின்றனர்: வட மாகாண ஆளுனர்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கைகளே பின்பற்றி வருவதாக வட மாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.\nதமிழீழ விடுதலைப் புலிகள் இல்லாதொழிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் கொள்கைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முன்னெடுக்க முயற்சிக்கின்றனர். தமிழ் இனவாதிகள், அப்பாவி இளைஞர் யுவதிகளை பகடைக் காய்களாக பயன்படுத்திக் கொள்கின்றனர்.\nகூட்டமைப்பினர் மீண்டும் புலிகளின் கொள்கைகளை முன்னெடுத்து அதன் மூலம் அழிவுகளை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். இதேவேளை, வடக்கிலிருந்து முழுமையாக படையினரை விலக்கிக்கொள்ள வேண்டும் என்ற கருத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது.\nவடக்கில் ஐந்து சிவிலியனுக்கு ஒரு படைவீரர் என்ற கணக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக செய்யப்படும் பிரசாரங்களில் எவ்வித உண்மையும் கிடையாது. வடக்கில் அமைதியான முறையில் ஜனநாயக ரீதியில் போராட்டங்களை நடாத்த எவ்வித தடையும் கிடையாது.\nஎனினும், சமாதானத்தை சீர்குலைக்கும் முயற்சிகளுக்கு இடமளிக்கப்பட மாட்டாது என ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.\nமுள்ளிவாய்க்காலில் சத்தியப்பிரமாணம் செய்து நாடாளுமன்றப் பயணத்தைத் தொடங்கினார் விக்னேஸ்வரன்\nமாணவர்களுக்கான வருகை நேரம் தொடர்பில் திருத்தம் – கல்வி அமைச்சு\nதென்னிலங்கை பெண்கள் இருவர் யாழில் கைது\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/kanika-daughter-of-namakkal-lorry-driver-praised-by-prime-minister-modi/", "date_download": "2020-08-13T11:51:30Z", "digest": "sha1:2BXNTWT75U4XLCDPJJ2EFLHH65XRFKHO", "length": 8370, "nlines": 84, "source_domain": "www.toptamilnews.com", "title": "பிரதமர் மோடி பாராட்டிய நாமக்கல் லாரி டிரைவரின் மகள் கனிகா! - TopTamilNews", "raw_content": "\nபிரதமர் மோடி பாராட்டிய நாமக்கல் லாரி டிரைவரின் மகள் கனிகா\nபாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மனதில் குரல் நிகழ்ச்சியின் வாயிலாக பொதுமக்களிடம் பேசுவது வழக்கம். இன்று அவர் பேசுகையில் சமூக ஊடகங்களில் கருத்துகள் பதிவது பற்றியும் கொரோனா நோய்த் தொற்று தீவிரமாக இருக்கும் காலத்தில் நடந்துகொள்ளும் விதம் பற்றியும் விரிவாகக் கூறினார். குறிப்பாக மாஸ்க் அணிவதைத் தவிர்க்கக் கூடாது என்று வலியுறுத்தினார். இவை தவிர வேறு சில விஷயங்களையும் பகிர்ந்துகொண்டார்.\nநாட்டு விஷயங்களைப் பேசியதோடு நாமக்கல்லைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் எஸ்.கே.நடராஜன் என்பவரின் மகள் கனிகா சிபிஎஸ்இ ப்ளஸ் டூ-2020-பொது���்தேர்வில் தேர்வில் 500-க்கு 490 மதிப்பெண்கள் எடுத்து சாதனை புரிந்ததைக் குறிப்பிட்டு பேசினார். ஏழை குடும்பத்தில் பிறந்து மிக நல்ல முறையில் கல்வி கற்று இன்று மருத்துவராக வரவேண்டும் என்ற கனவுடன், லட்சியத்துடன் தமது கல்வி பயணத்தை தொடரும் மாணவிக்கு பிரதமர் தமது வாழ்த்துக்களை தெரிவித்தார்.\nமேலும் அவரது சகோதரி ஷிவானி என்பவர் அவரும் மருத்துவம் படித்து வருவதையும் பிரதமர் பாராட்டினார். ஏழை குடும்பத்தில் இருந்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்கள் மிக நல்ல முறையில் நாட்டிற்கு சேவை ஆற்ற முடியும் என்றும் வாழ்த்தினார்.\nகனிகா பகிரும்போது, ’நம் நாட்டின் பிரதமர் என்னைப் பற்றி பேசியது ரொம்ப பெருமையாக இருக்கிறது’ என்றார். அவரின் குடும்பத்தினரும் பிரதமருக்கு தங்கள் நன்றியைத் தெரிவித்தனர்.\nஈரோடு அருகே மண்சரிவில் சிக்கி தொழிலாளி பரிதாப மரணம்\nதமிழகத்தில் கனமழையின் காரணமாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. குறிப்பாக தேனி, ஈரோடு, கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. அதனால் இன்று காலை முல்லை...\nகொரோனாவில் இருந்து மீண்டார் கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா\nஇந்தியாவில் மத்திய அமைச்சர் அமித்ஷா, உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த 4 ஆம் தேதி கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு...\n‘115 நாட்கள் தொடர் பயணம்’.. மும்பையில் இருந்து சென்னைக்கு நடந்தே வந்த நபர்\nகாஞ்சிபுரம் மாவட்டம் வளத்தூர் பகுதியை சேர்ந்த பரந்தாமன்(47) என்பவர், முன்பையில் இருக்கும் ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சொரியாசிஸ் எனப்படும் தோல் நோய் இருக்கிறதாம். அதனால் இவர் மும்பையில் இருந்து...\n’கொரோனா தடுப்பு மருந்து கொள்முதலில் மாநிலங்கள் தனிப்பாதை கூடாது’ மத்திய அரசு\nகொரோனா நோய்த் தொற்று கடந்த ஐந்து மாதங்களாக இந்தியாவைப் படாத படுத்தி வருகிறது. லாக்டெளன் அறிவித்தும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில் ரஷ்யா கொரோனா தடுப்பு மருந்து கண்டறிந்துவிட்டதாக அறிவித்துவிட்டது. பதிவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/vadachennai-movie-review/5942/", "date_download": "2020-08-13T11:37:06Z", "digest": "sha1:ITRKSAWYTEE7OBZQMSALNPJMWKHOTDHI", "length": 7575, "nlines": 59, "source_domain": "www.tamilminutes.com", "title": "வடசென்னை திரைவிமர்சனம் | Tamil Minutes", "raw_content": "\nபடத்தின் தொடக்கத்தில் ஒரு கொலை நடக்கிறது. சமுத்திரக்கனி, கிஷோர், பவன் குமார், சாய் தீனா ஆகிய நால்வரும் சேர்ந்து செய்யும் இந்த கொலையால் நேரடியாக ஆண்ட்ரியாவும், மறைமுகமாக தனுஷும் பாதிக்கப்படுகிறனர். நால்வரும் சேர்ந்து யாரை கொலை செய்தனர், இந்த கொலைக்கு பின் நால்வருக்கும் நடக்கும் விபரீதங்கள் என்ன என்பதே இந்த படத்தின் மீதிக்கதை\nசிறுவயது தனுஷில் அனேகன் சாயலும், இளவட்ட தனுஷில் புதுப்பேட்டை சாயலும், கொஞ்சம் முதிர்ச்சியான தனுஷில் ஆடுகளம் சாயலும் தெரிகிறது. தனுஷ் ஒவ்வொரு படத்திலும் தனது நடிப்பு திறமையை மெருகேற்றி கொண்டே வருகிறார். இந்த படத்திற்கு இன்னுமொரு தேசிய விருது கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை\nநாயகி ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஆரம்பத்தில் கொஞ்சம் துடுக்குத்தனமான கேரக்டர். வடசென்னை தமிழை அப்படியே அச்சு அசராமல் பேசி நடித்துள்ளார்.\nஇந்த படத்தில் ராஜன் கேரக்டர் மிக அழுத்தமான, ஆழமான கேரக்டர். ஆனால் அமீர் அந்த கேரக்டருக்கு கொஞ்சம் கூட செட் ஆகவில்லை. தொடக்கத்தில் திட்டமிட்டபடி இந்த கேரக்டரில் விஜய்சேதுபதி நடித்திருந்தால் படம் வேற லெவலில் இருந்திருக்கும்\nஆண்ட்ரியா வித்தியாசமான பழிவாங்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவருடைய கேரக்டரின் சஸ்பென்ஸ் நன்றாக இருந்தாலும் இவர் இன்னும் நல்ல நடிப்பை கொடுத்திருக்கலாம். மேலும் இவருடைய டப்பிங் மிக மோசமாக உள்ளது.\nமேலும் டேனியல் பாலாஜி, பவன்குமார், கருணாஸ், பாவல் நவகீதன் ஆகியோர்கள் தங்கள் கேரக்டரை உணர்ந்து நடித்துள்ளனர். ராதா ரவி அரசியல்வாதியாக முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.\nசந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் அனைத்தும் செம ஹிட், பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். வேல்ராஜின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.\nபொல்லாதவன், ஆடுகளம் படங்களில் யதார்த்தமான காட்சிகளின் மூலம் திரைக்கதையை நகர்த்திய இயக்குநர் வெற்றிமாறன் இந்த படத்திலும். வடசென்னையில் வாழும் மக்களின் இயல்பான வாழ்க்கையை பதிவு செய்துள்ளார். வடசென்னை மக்களின் சுற்றுச்சூழல், பேச்சு, அடிதடி சண்டை, கெட்ட வார்த���தைகள் என அத்தனையும் இந்த படத்தில் உண்டு. குறிப்பாக ‘மகாநதி’ படத்திற்கு பின்னர் இந்த படத்தில் தான் சிறைக்காட்சி சிறப்பாக உள்ளது.\nமொத்தத்தில் தனுஷ், வெற்றிமாறன் கூட்டணி மீண்டும் அதகளப்படுத்தியுள்ளது.\nஆணாதிக்கம் மிகுந்த திரையுலகம்: 42 வருட சாதனையாளர் ராதிகா வேதனை\nகைலாசா கரன்ஸி எப்படி இருக்கும்\nவிஜய் செடி நட்டத்தில் குற்றம் கண்டுபிடித்த அதிகபிரசங்கிகள்: நெட்டிசன்கள் விளாசல்\nஇன்றைய 4 மணி கொஞ்சம் ஓவர்தான்: நெட்டிசன்கள் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankajobz.com/?p=7963", "date_download": "2020-08-13T11:25:23Z", "digest": "sha1:B2ZB5RIJXUMRVJWIT2E6FJSKNU4AUKOT", "length": 3810, "nlines": 75, "source_domain": "lankajobz.com", "title": "Lecturer - Institute of Technology - University of Moratuwa", "raw_content": "\nமூன்றாம் நிலைக்கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழுவில் வெற்றிடமாகவுள்ள பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.\nசேர் ஜோன் கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் வெற்றிடமாகவுள்ள பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.\nஇலங்கை போக்குவரத்து திணைக்களத்தினால் வாகன ஓட்டுநர் அனுமதிக்கான பரீட்சையில் கேட்கப்படும் 172 கேள்விகளும் அதற்கான விடைகளும்.\n2019ம் ஆண்டு உயர் தரப்பரீட்சைக்கான மீளாய்வு செய்யப்பட்ட பெறுபேறுகள் இலங்கை பரீட்சைத் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளன.\nஅரச பதவி வெற்றிடங்கள் 📌 இலங்கை கமத்தொழில் அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய அறுவடைக்குப் பின்னரான முகாமைத்துவ நிறுவனத்தில் 10 பதவிகளுக்கு வெற்றிடங்கள்\nஇலங்கை கமத்தொழில் அமைச்சினால் நிர்வகிக்கப்படும் செயற்றிட்டத்தில் பின்வரும் பதவிகளுக்கு வெற்றிடங்கள்\nஇலங்கை – BUILDING MATERIAL COOPERATIONயில் பின்வரும் பதவிக்கு வெற்றிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_183118/20190912122310.html", "date_download": "2020-08-13T10:38:27Z", "digest": "sha1:GS3KCXXCTLCDAEETT5BDCLOBIKK7XFRB", "length": 8020, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "பள்ளி பேருந்து ஒப்பந்தத்தில் ரூ.1.54கோடி மோசடி : தாளாளர் உட்பட 3பேர் மீது வழக்குப் பதிவு", "raw_content": "பள்ளி பேருந்து ஒப்பந்தத்தில் ரூ.1.54கோடி மோசடி : தாளாளர் உட்பட 3பேர் மீது வழக்குப் பதிவு\nவியாழன் 13, ஆகஸ்ட் 2020\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nபள்ளி பேருந்து ஒப்பந்தத்தில் ரூ.1.54கோடி மோசடி : தாளாளர் உட்பட 3பேர் மீது வழக்குப் பதிவு\nதிருச்செந்தூர் அருகே தனியார் பள்ளி பேருந்து ஒப்பந்தம் தொடர்பாக ரூ.1.54 கோடி மோசடி செய்ததாக தாளாளர் உட்பட 3பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nதூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரையடுத்த வீரபாண்டிய பட்டனத்தில் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தலைமை நிர்வாகியாக பிரான்சிஸ் (55) என்பவரும், தாளாளராக வின்ஸி (47) என்பவரும் உள்ளனர். இப்பள்ளிக்கு 6 பேருந்துகள் வாங்குவதற்காக வீரபாண்டிய பட்டனத்தைச் சேர்ந்த சவுந்தர்லோகு என்பரிடம் ஒப்பந்தம் போட்டுள்ளனர். இதற்காக அவர் ரூ.1.54கோடி பணத்தை பள்ளி நிர்வாகத்திடம் வழங்கினாராம்.\nபள்ளியின் தலைமை நிர்வாகி, தாளாளர் முன்னிலையில் ஒப்பந்தம் போடப்பட்டதாம். இதற்கு ஆரோக்கியம் என்பவர் சாட்சி கையெப்பமிட்டுள்ளார். ஆனால் பள்ளி நிர்வாகம், ஒப்பந்தத்தை சவுந்தர் லோகுவிடம் வழங்காமல் வேறு ஒரு நபருக்கு வழங்கிவிட்டதாம். மேலும், அவர் கொடுத்த ரூ.1.54கோடியை திருப்பித் தரவில்லையாம். இதுகுறித்து சவுந்தர் லோகு திருச்செந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் முத்துராமன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇரண்டாம் இடத்திற்குத்தான் திமுக - பாஜக இடையே போட்டி : அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி\nதூத்துக்குடியில் சுதந்திர தினவிழா பாதுகாப்பு பணியில் 2ஆயிரம் போலீசார்: வாகன சோதனை தீவிரம்\nதாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் மூலமாக அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் : அமைச்சர் கடம்பூர் ராஜூ\nகாவல்துறையினர் - வியாபாரிகள் நல்லிணக்க கூட்டம் : ஸ்ரீவைகுண்டத்தில் எஸ்பி தலைமையில் நடந்தது\nமின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவன் உட்பட 2பேர் பலி\n27 சதவீத இடஒதுக்கீடு கோரி தூத்து���்குடியில் ஆர்ப்பாட்டம்\nதண்ணீர் லாரி மோதி விபத்து: போலீஸ்காரர் உயிரிழப்பு - தூத்துக்குடி அருகே பரிதாபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-21593.html?s=c8559f9462f74d5fa80973040b240e18", "date_download": "2020-08-13T10:53:54Z", "digest": "sha1:WCMUDXP4IQEXIF3FL66GFMK24S2FPRPJ", "length": 23450, "nlines": 66, "source_domain": "www.tamilmantram.com", "title": "சித்தர்கள் என்பவர்கள் யார்? [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > படித்ததில் பிடித்தது > சித்தர்கள் என்பவர்கள் யார்\nView Full Version : சித்தர்கள் என்பவர்கள் யார்\n. அவர்கள்து நோக்கம் என்ன நாமும் சித்தராக முடியுமா இது அவ்வப்பொழுது சிலருக்குத் தோன்றும் கேள்விகள் தான். ஆமாம், சித்தர்கள் என்பவர்கள் யார் சித்தத்தை அடக்கியவர்கள் மட்டும் சித்தர்கள் இல்லை. இந்த உலக இயக்கத்தை, பிரபஞ்சத்தை, இறைஆற்றலை, உயிர் தத்துவத்தை, பிரபஞ்ச ரகசியத்தை என அனைத்தையும் ஆராய்ந்து அறிந்தவர்களே சித்தர்கள். சுருக்கமாகச் சொன்னால், இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து, இயற்கையை முற்றிலும் அறிந்தவர்களே சித்தர்களாவர்.\nமனிதன் முயன்றால், சித்தர் வழி நடந்தால் அவனும் சித்தனாகலாம் என்பதே உண்மை. ஏனெனில், சித்தர்களும் மனிதனாகத் தோன்றி இவ்வுலகில் வாழ்ந்தவர்களே. ஆனால், இக்கலிகாலத்தில், அது மிகக் கடினமான ஒன்றாகும். அந்த சித்தர்களை, குருவாக ஏற்று அவர் வழி நடப்பவர்களுக்குக் கூட அது ஓரளவு மட்டுமே சாத்தியம்.\nசித்தராவதற்கு முதற்படி தன்னையும், இந்த உலகையும், இயற்கையையும் பற்றி முழுமையாக அறிந்து கொள்வதாகும். இதைத் தான் திருமூலரும்…\nதன்னை அறியத் தனக்கொரு கேடில்லை;\nதன்னை அறியாமல் தானே கெடுகின்றான்;\nதன்னை அறியும் அறிவை அறிந்தபின்\nதன்னையே அர்ச்சிக்கத் தானி ருந்தானே\nஎன்கிறார். இது முழுமையாக உணர்ந்து கொள்ள வேண்டியதாகும்.\nமனமது செம்மையானால் மந்திரஞ் செபிக்க வேண்டா;\nமனமது செம்மையானால் மந்திரஞ் செம்மையாமே\nஆக, முதலில் தன் மனதை அறிந்து, பின் தன்னை அறிந்து, பின் இறையை அறிந்து இறுதியில் சித்த நிலைக்கு உயரலாம் என்பது தெளிவு.\nமிகக் கடினமான இந்த முறையைப் பின்பற்ற முடியாத நிலையில் வாழ்பவர்கள் என்ன செய்வது வாழ்வில் ஏற்படும் துன்பங்களிலிருந்தும், துயரங்களிலிருந்தும் நம்மை எவ்வாறு காத்துக் கொள்வது வாழ்வில் ஏற்படும் துன்பங்க��ிலிருந்தும், துயரங்களிலிருந்தும் நம்மை எவ்வாறு காத்துக் கொள்வது யார் உதவுவார்கள் ஏனெனில், அவரவர் செய்த ஊழ்வினையை அவரவர்களே அனுபவிக்க வேண்டும் என்பது விதி. அதனை நிறைவேற்றத்தான் நவக்கிரகங்கள் செயல்படுகின்றன. சாந்தி, பரிகாரம் போன்றவை செய்தாலும், சில சமயங்களில் மனிதனின் கர்மவினை பலம் அதிகமாக இருக்குமானால், அவன் அவற்றை அனுபவித்தே ஆக வேண்டும் என்ற நிலைப்பாடு இருக்குமானால் அவ்வகைத் துன்பங்களிலிருந்து தப்பிப்பது எப்படி. யார் உதவி செய்வார்கள்\nஇது மாதிரி நேரத்தில் மனிதனுக்கு உதவி செய்வது சித்த புருஷர்கள் மட்டுமே\nசித்தர்களுக்கு மனிதனிடம் எதிர்பார்ப்பு என்று எதுவுமே இல்லை. அவர்கள் வலியுறுத்துவது உண்மை, நேர்மை, கருணை, அன்பு, தூய்மையான வாழ்க்கை மட்டுமே. மற்றவர்களுக்கு உதவும் நல்லஎண்ணம், நல்லசெயல், நல்ல சிந்தனையோடு செயல்படுபவர்களுக்கு சித்தரின் அருள் நிச்சயம் கிடைக்கும்.\nவெறும் 18 பேர் மட்டுமல்ல; பல்லாயிரக்கணக்கான சித்தர்கள் உலகில் அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களை வெறும் தமிழர்கள், இந்துக்கள் என்ற குறுகிய வட்டத்துக்குள் அடைக்க நாம் முயலக் கூடாது. பூனைக்கண்ணர் எகிப்து/இங்கிலாந்தைச் சேர்ந்தவர் என்ற நம்பிக்கை உண்டு. போகர் சீனர் என்று சொல்லப்படுகிறது. யாக்கோபுச் சித்தர் அரேபியாவைச் சேர்ந்தவர் என்ற கருத்து நிலவுகிறது. ரோம ரிஷி ரோம் நகரைச் சேர்ந்தவர் என்றும் சொல்கிறார்கள். இப்படி நாடு, நகரம், மொழி, இனம் என அனைத்தையும் கடந்து தூய அற வாழ்வு வாழ்ந்தவர்கள், இன்னமும் சூட்சுமமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் சித்தர்கள். அவர்கள் நம்முடைய தகுதிக்கேற்ப அவர்கள் உதவத் தயாராகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் அருள் கிடைக்க நாம் செய்ய வேண்டியது தூய்மையான வாழ்வு வாழ வேண்டியது மட்டுமே.\nஅவர்களின் கடைக்கண் பார்வைபட்டால், திருக்கரத்தால் ஆசிர்வதித்தால், மனிதனிடமிருந்து ஏதேனும் பொருளை வாங்கிக் கொண்டால், மனிதனின் கர்மவினையை அவர்கள் ஏற்றுக் கொண்டு, மாற்றுகிறார்கள் என்பது பொருள். அதன் பின் அம்மனிதனின் வாழ்க்கையே தலைகீழாக மாறிவிடும். ஆனால் ஒன்று. அத்தகைய சித்தர்களின் அருளைப் பெற மனிதனுக்கு முதலில் வேண்டியது நல்ல தகுதி. தகுதியற்றோருக்கும், நல்லெண்ணம் இல்லாதவர்களுக்கும் சித்தர்கள் உதவ மாட்டார்கள்.\nசித்தர்களைத் தியானித்தால், அவர்களின் திருவருள் கிடைத்தால், அவர்கள் நமக்கு குருமுகமாக உபதேசித்தால்… கீழ்கண்ட சந்தேகங்களுக்குத் தெளிவான விடை கிடைக்கும். சராசரி மனிதனின் நிலையும், இறைநிலை நோக்கி உயரும்.\n“ஆத்மா என்பது தான் என்ன மனித உடலில் அதன் இருப்பிடம் யாது மனித உடலில் அதன் இருப்பிடம் யாது மனிதன் ஏன் பிறந்து, இறந்து மீண்டும் பிறக்க வேண்டும் மனிதன் ஏன் பிறந்து, இறந்து மீண்டும் பிறக்க வேண்டும் ஒவ்வொரு மனிதனையும் அவனை அறியாமலே ஆட்டி வைக்கும் சக்தி எது ஒவ்வொரு மனிதனையும் அவனை அறியாமலே ஆட்டி வைக்கும் சக்தி எது தியானம் என்பது என்ன ஏன் அதனைச் செய்ய வேண்டும் ஏழு உலகங்களுக்கும், மனித உடலின் ஏழு சக்கரங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன ஏழு உலகங்களுக்கும், மனித உடலின் ஏழு சக்கரங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன கனவுகள், ஆவிகள், தேவதைகள் இவற்றிற்கெல்லாம் உள்ள தொடர்பு என்ன கனவுகள், ஆவிகள், தேவதைகள் இவற்றிற்கெல்லாம் உள்ள தொடர்பு என்ன மனிதன் எப்படித் தெய்வநிலைக்கு உயர்வது மனிதன் எப்படித் தெய்வநிலைக்கு உயர்வது… தூல உடல், சூக்கும உடல், காரண உடல், அவற்றின் பயணம்., கர்மவினையை வெல்வது எப்படி… தூல உடல், சூக்கும உடல், காரண உடல், அவற்றின் பயணம்., கர்மவினையை வெல்வது எப்படி\n- இது போன்ற சாதாரணமாக நம்மால் அறிந்து கொள்ள முடியாத கேள்விகளுக்கெல்லாம், விடைகளை சித்தர்கள் திருவருளால் உணரலாம்.\nஏனெனில், இந்த சித்தர்கள்… இறைவன் என்பவன் யார், அவனை அடையும் மார்க்கம் என்ன, பிறவித் துன்பத்திலிருந்து விடுபடுவது எப்படி, ப்ரம்மம் என்பது என்ன, இறப்பிற்குப் பின் மனிதன் என்னவாகின்றான், உலகிற்கு அடிப்படையாகவும், உயிர்களின் இயக்கத்திற்கு ஆதாரமாகவும் இருப்பது எது, உடல் தத்துவங்கள், உயிர்க் கூறுகள் அவற்றின் இரகசியங்கள், இறவாமல் இருக்க, உணவு உண்ணாமல் இருக்க என்ன வழி, இரசவாதம், காயகல்பம், முப்பூ, மூலிகை இரகசியங்கள், அஷ்டமாசித்திகள், யோகம், ஞானம், மந்திரம், தந்திரம், சோதிடம், தன்னறிவு, ஜீவன்முக்தி, பரவாழ்க்கை, தேவதைகள் என அனைத்தினையும் பல ஆண்டுகள் தவம் செய்து, பலபிறவிகள் எடுத்து, கூடுவிட்டுக் கூடு பாய்ந்து என பலவற்றை அனுபவப்பூர்வமாக ஆராய்ந்து பார்த்தவர்கள். உணர்ந்தவர்கள்.\nசொல்லப்போனால், சித்தத்தை அடக்கி, தாங்களும் சிவமாய், இறையாய் வீற்றிருக்கும் அளவிற்கு சக்தி படைத்தவர்கள். நினைத்ததை, நினைத்தவாறு செய்யும் ஆற்றல் மிக்கவர்கள். இயற்கையை வென்றவர்கள்.\nஉண்மையாய், நேர்மையாய், சுயநலமின்றி வாழ்ந்து, உலகின் உயர்வுக்கும், நலனுக்குமே எப்போதும் சிந்திப்பவர்களுக்கு சித்தர்களின் அருள் தரிசனம் கிட்டும். ஆனால் அதற்கான கொடுப்பினை, நல்வினை நமக்கு இருக்க வேண்டும். ஆகவே நல்ல எண்ணங்களோடு வாழ்ந்து, நற்செயல்கள் செய்து நமது தகுதியை நாம் உயர்த்திக் கொள்ளுதல் மிக அவசியம்.\nஎனவே, சித்தர்கள் பாதத்தைச் சரணடைவோம். சீரும் சிறப்புமாய் வாழ்வோம்.\nஇந்த திரியின் மூலம் சித்தர்களை பற்றி தெரிந்து கொண்டேன். பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே.\nஆக இயற்கையோடு இயற்கையாக வாழ்பவர்கள் சித்தர்கள் என்பது இதன்படி தெள்ளத்தெளிவாகிறது.நம்மை போன்ற சாமன்யர்கள் எல்லாம் இயற்கையை விட்டு வந்து பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆதாலால் தற்போது உள்ள மனிதன் சித்தனாகுவது என்பது நடவாத ஒன்று என்பது மட்டும் தெளிவாகிறது. நாம் ஏன் சித்தனாக வேண்டும். தற்போது உள்ள நிலைப்படி நல்லது மட்டும் செய்யும் நல்லது மட்டும் நினைக்கும் மனிதனாக இருந்துவிட்டு செல்வோமே.\nமுயன்றால் முடியாதது ஒன்றுமில்லை நண்பரே... கன்டிப்பாக கடவுளின் அனுகிரகம் இருந்தால் யாரும் சித்தனாகலாம்.\nஏதோ ஒரு வேகத்தில், தேடலில் படித்து முடித்துவிட்டேன். ரமனாஸ் ப்ளாக் இலிருந்து எடுத்து எம்முடன் பகிர்ந்திருக்கிறீர்கள். நன்றி.\nஎனக்கு இருக்கும் சந்தேகங்கள் இரண்டு.\nதாங்கள் இதை இங்கே எடுத்துப் போட்டதன் நோக்கம் என்ன\nஎம்மால் சித்தரை சந்திக்க முடியும் எனப்தை சொல்லவா\nசந்திக்க முடியுமானால் எவ்வாறு சந்திப்பது கடைக்கண்பார்வையை எப்படி பெற்றுக்கொள்வது இது பற்றி ஒன்றுமே சொல்லப்படவில்லையே\nநெடுநாளாக இருக்கும் ஐயம் இது. தியானம் தியானம் என்று சொல்கிறார்களே.\n நித்திரை கொள்ளாது கண்ணை மூடி வைத்திருப்பதா\nகண்ணை அவ்வாறு மூடி வைத்திருந்தால் பல நினைவலைகள் வந்து போகாதா\nகுறைந்தது ”தியானத்திலிருப்பவர்களை பார்ப்போர் அவன் இருந்த வண்ணம் நித்திரை செய்வதாக எண்ணமாட்டார்களா...” என்றாவது ஓர் சிந்தனை தியானிப்போரிற்கு வருமே.\nஉண்மையில் தியானத்தை எப்படி மேற்கொள்வது\nநான் கடவுள் நம்பிக்கை அற்றவன் அல்ல. நம்பிக்கைமீது ஐயங்கள் கொண்டவன். மதில்மேற் பூனைபோல் என்று வைத்துக்கொள்ளுங்களேன்\nஇன்னும் ஆன்மீகத்தில் பல ஐயங்கள் உள்ளன. இந்த கேள்விகள் உங்கள் ஆக்கத்துடன் சம்பந்தப்பட்டவையாதலால் இங்கே கேட்டுள்ளேன். இதற்கு தகுந்த பதில் உங்களிடத்திலிருந்து வரும் என்று எதிர்பார்க்கின்றேன்.\nஐயா நல்ல தகவல்களை பகிர்ந்துகொள்ளும் நோக்கத்துடந்தான் இங்கு போட்டேன். நீங்கள் கேட்பதை பார்த்தால் படித்ததில் பிடித்தது திரியில் உள்ள அனைத்து திரிகளுமே ஏன் போடப்பட்டது என்று கேட்பது போல உள்ளது.\nநம்மால் ஏன் அனைவராலுமே இறைவனை தரிசிக்க முடியும் சித்தர்களையும் தரிசிக்க முடியும். சித்தத்தை வென்றவர்கள் சித்தர்கள். சித்தத்தையும் வென்று ஞானத்தை வென்றவர்கள் ஞானிகள்.\nமுழு மனதோடு ஒருவரை நினைத்து அவரை தொழுது வந்தாலே அனைத்தும் கிட்டும் ஆனால் சீக்கிரம் கிட்டாது.\nசித்தர்களின் கடைக்கண் பார்வையைபடுவது அவ்வளவு சுலபமா என்ன கன்னியின் கடைக்கண் பார்வைக்காக எவ்வளவு கஷ்டப்படுகிறீரிகள் கன்னியின் கடைக்கண் பார்வைக்காக எவ்வளவு கஷ்டப்படுகிறீரிகள் அதுலும் இது அழிந்து போகிற இரு இன்பதுக்காகவே இவ்வளவு கஷ்டப்பட வேண்டு உள்ளதே... அழியா இன்பத்தை தரவல்ல சித்தர்களின் கண்பார்வைப்பட எவ்வளவு கஷ்டப்பட வேண்டும்\nமுடிந்தால் பட்டினத்தார் படம் பாருங்கள். அவருடைய சிஷ்யருக்கு சீக்கிரமாக சித்தத்தை அளித்து அவருடன் சேர்த்துகொள்ளும் சிவபெருமான் பட்டினத்தாரை அதன் பிறகுதான் சேர்த்துக்கொள்வார்,.\nசித்தமெல்லாம் சிவமே என* வாழும் சித்தரை ஏற்றுக்கொள்ளவே சிவன் காட்டும் வித்தை... நாம் மனிதர்கள் நம்மை ஏற்றுக்கொள்ள அல்லது அவரின் கடைக்கண் பார்வைப்பட நாம்மீது பட* எவ்வளவு செய்ய வேண்டும்\nதியாணம் என்னைக்கேட்டல் தியான*ம் செய்தால்தான் இறைவனை அடைய முடியுமென்பதில்லை உள்ளன்போடு தினமும் அவரை நினைத்து வந்தாலே அவரின் அருள் கிடைக்கும்.\nநான் இதுவரை தியானம் செய்ததில்லை ஆகவே அதைப்பற்றி முழுதாக எனக்கு தெரியாது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamindia.wordpress.com/2010/01/31/%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-08-13T12:29:27Z", "digest": "sha1:2TJEHFATSW6WBW4IAO72236EP7BUF6IO", "length": 12323, "nlines": 73, "source_domain": "islamindia.wordpress.com", "title": "ஒட்டக பால், கவுதாரி, வேப்ப மரம் – தினம் ஒரு ஆடு பலி : ராணுவத்திடம் தப்ப சர்தாரியின் நம்பிக்கை! | இஸ்லாம்-இந்தியா", "raw_content": "\nஇஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் இந்தியாவின் மீதான தாக்கங்கள் அலசப்படுகின்றன\n« “லவ்-ஜிஹாத்” – ரிவெர்ஸ்\nகற்பழிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு கசையடி : கற்பழித்தவனுக்கு தண்டனை இல்லை\nஒட்டக பால், கவுதாரி, வேப்ப மரம் – தினம் ஒரு ஆடு பலி : ராணுவத்திடம் தப்ப சர்தாரியின் நம்பிக்கை\nஒட்டக பால், கவுதாரி, வேப்ப மரம் – தினம் ஒரு ஆடு பலி : ராணுவத்திடம் தப்ப சர்தாரியின் நம்பிக்கை\nஇஸ்லாமாபாத் :ஒட்டகப் பால் தான் குடிக்கிறார்; கறுப்பு கவுதாரி வளர்க்கிறார்; வீட் டைச் சுற்றிலும் வேப்பமரம் வளர்க்கிறார்; யார் இப் படியெல்லாம் செய் றாங்க… நீங்கள் கேட்பது புரிகிறது.ராணுவத்தின் பிடியிலிருந்து தப்பவும் கெட்ட சக்திகள் அணுகாமல் இருக்கவும் பாகிஸ்தான் அதிபர் சர்தாரிதான் இது மட்டுமல்ல, தினம் ஒரு ஆடு பலி கொடுத்தும் வருகிறார்.\nபர்வேஸ் முஷாரப்புக்கும் சர்தாரிக்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தால், சர்தாரி மீதான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன. பாகிஸ்தான் சுப்ரீம்கோர்ட் பொது மன்னிப்பு அளித்து விட்டது. இருந்தாலும், எந்தநேரத்திலும் ராணுவத்தால் தனக்கு ஆபத்து இருப்பதை சர்தாரி உணர்ந்திருக்கிறார்.இதனால், “கெட்ட சக்திகள் தன்னைப் பலி கொண்டுவிடாமல் இருக்க சில விசித்திரமான காரியங்களைச் செய்து வருகிறார்’ என்று பாகிஸ்தானிலிருந்து வரும் “டான்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு சர்தாரி தரப்பிலிருந்து இதுவரை மறுப்பு எதுவும் வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஅதன்படி, சர்தாரி தான் பதவியேற்ற 2008லிருந்து தினமும் ஒரு கறுப்பு ஆட்டைப் பலியிட்டு வருகிறார். ஒட்டகம் மற்றும் ஆட்டுப் பால்தான் அருந்துகிறார். மறந்தும் மாட்டுப் பால் பக்கம் தலைவைத்துப் படுப்பதில்லை. ஒரு ஒட்டகம், ஒரு பசுமாடு, சில ஆடுகள் இவை அதிபர் மாளிகையில் ராஜ உபசாரத்தில் வாழ்கின்றன. இவைதான் சர்தாரிக்குப் பால் கொடுப்பவை.கறுப்பு கவுதாரி ஒன்றை வளர்த்து வருகிறார். அது இருக்கும் இடத்தில் நல்ல காரியங்கள் நடக்கும் என்ற நம்பிக்கையால் அதை வளர்க்கிறார். தனது மாளிகையில் கிருமிநாசினியான வேப்பமரத்தை வளர்க்கிறார��.\nஅதிபர் மாளிகைச் செய்தித் தொடர்பாளர் பர்கத்துல்லா பாபர் இது குறித்துக் கூறுகையில், “சர்தாரி இதுபோன்ற காரியங்களை ஆரம்ப காலத்திலிருந்தே செய்து வருகிறார்’ என்றார்.\nExplore posts in the same categories: ஒட்டக பால், கௌதாரி, சட்கா, சரீயத், சரீயத் சட்டம், தீய சக்திகளை விரட்டுவது, மத-அடிப்படைவாதம், மந்திரம்\nகுறிச்சொற்கள்: ஒட்டக பால், கவுதாரி, சட்கா, தீய சக்திகள், மந்திரம், வேப்ப மரம்\n3 பின்னூட்டங்கள் மேல் “ஒட்டக பால், கவுதாரி, வேப்ப மரம் – தினம் ஒரு ஆடு பலி : ராணுவத்திடம் தப்ப சர்தாரியின் நம்பிக்கை\nபிப்ரவரி 3, 2010 இல் 7:25 முப\nகௌதாரி, தேவாங்கு முதலியவை முன்பெல்லாம் வீட்டிற்கு எடுத்து வரப்படும். அதன் முடியைக் கட்டிக் கொண்டால், தீய சக்திகள் அண்டாது, வியாதிகள் வராது, குழந்தைகள் ஆரோக்யமாக இருக்கும் என்பது போன்ற நம்பிக்கைகள் எல்லாம் இருக்கின்றன.\nமுச்லிம்கள் அதை பின்பற்றுகிறார்கள் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. சாதாரணமாக முஸ்லிம்களைப் பார்த்தால், அவர்கள் தாம் அதிகமாக தாயத்து முதலியவற்றைக் கட்டிக்கொண்டு இருப்பாட்கள்.\nஇங்கு புரியாதது, வேப்ப மரம் தான்\nபிப்ரவரி 24, 2010 இல் 3:34 பிப\nபிப்ரவரி 27, 2010 இல் 1:11 முப\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Obersachsebot", "date_download": "2020-08-13T11:40:42Z", "digest": "sha1:QAJBIJXM3P2IF6IMY4HDDJ3MKM3K6PHA", "length": 19204, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "Obersachsebot இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor Obersachsebot உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n20:15, 4 மார்ச் 2013 வேறுபாடு வரலாறு +36‎ சி வார்ப்புரு:Location map பெனின் ‎ r2.7.2) (தானியங்கி இணைப்பு: bg:Шаблон:ПК Бенин\n18:24, 2 பெப்ரவரி 2013 வேறுபாடு வரலாறு +68‎ சி வார்ப்புரு:Location map சூடான் ‎ r2.7.2) (தானியங்கி இணைப்பு: pa:ਫਰਮਾ:ਸਥਿਤੀ ਨਕਸ਼ਾ ਸੁਡਾਨ\n16:59, 2 பெப்ரவரி 2013 வேறுபாடு வரலாறு +65‎ சி வார்ப்புரு:Location map சிலி ‎ r2.7.2) (தானியங்கி இணைப்பு: pa:ਫਰਮਾ:ਸਥਿਤੀ ਨਕਸ਼ਾ ਚਿਲੇ\n15:23, 2 பெப்ரவரி 2013 வேறுபாடு வரலாறு +71‎ சி வார்ப்புரு:Location map அங்கோலா ‎ r2.7.2) (தானியங்கி இணைப்பு: pa:ਫਰਮਾ:ਸਥਿਤੀ ਨਕਸ਼ਾ ਅੰਗੋਲਾ\n12:22, 2 பெப்ரவரி 2013 வேறுபாடு வரலாறு +68‎ சி வார்ப்புரு:Location map பூட்டான் ‎ r2.7.2) (தானியங்கி இணைப்பு: pa:ਫਰਮਾ:ਸਥਿਤੀ ਨਕਸ਼ਾ ਭੂਟਾਨ\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nObersachsebot: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cbsl.gov.lk/ta/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-08-13T12:18:10Z", "digest": "sha1:B2Q5NQYOZEE2HBZHWRBXCGT3NPY7XEXS", "length": 23921, "nlines": 401, "source_domain": "www.cbsl.gov.lk", "title": "எஸ்.டி.டி.எஸ் தேசிய சுருக்கத் தரவு | Central Bank of Sri Lanka", "raw_content": "\nநூலகம் மற்றும் தகவல் நிலையம்\nபொருளாதார வரலாற்று அரும்பொருட் காட்சிச் சாலை\nபொருளாதார மற்றும் விலை உறுதிப்பாடு\nகொள்கை வட்டி வீதங்கள் மற்றும் திறந்த சந்தைத் தொழிற்பாடுகள்\nஏனைய நாணயக் கொள்கை கருவிகள்\nநாணயக் கொள்கை ஆலோசனைக் குழு\nநாணயக் கொள்கை அறிவிக்கும் திகதிகள்\nநாணயக் கொள்கை வெளியீட்டிற்கான நாட்காட்டி\nநாணயக் கொள்கை மீளாய்வு - யூலை 2020\nஇலங்கை மத்திய வங்கியானது நியதி ஒதுக்கு விகிதத்தினை மேலும் குறைக்கின்றது\nஇலங்கை மத்திய வங்கி பொருளாதார நடவடிக்கைக்கு ஆதரவளிப்பதற்கு கொள்கை வீதங்களை மேலும் குறைக்கின்றது\nஇலங்கை மத்திய வங்கியானது வங்கி வீதத்தினை குறைக்கின்றது\nஇலங்கை மத்திய வங்கி கொள்கை வட்டி வீதங்களை மேலும் குறைக்கின்றது\nவங்கியல்லா நிதியியல் மற்றும் குத்தகைக் கம்பனிகள் துறை\nவங்கிகளுக்கிடையிலான அழைப்புப் பணச் சந்தை\nஉள்நாட்டின் வெளிநாட்டுச் செலாவணிச் சந்தை\nகம்பனிப் படுகடன் பிணையங்கள் சந்தை\nஅபிவிருத்தி நிதியும் நிதி வ��திகளை வழங்குதலும்\nகொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள்\nஞாபகார்த்த நாணத் தாள்களும் குத்திகளும்\nசேதமடைந்த நாணயத்தாள்கள் மற்றும் போலி நாயணத் தாள்கள்\nபாவனைக்கு உதவாத, உருமாற்றப்பட்ட மற்றும் சிதைக்கப்பட்ட நாணயத்தாள்கள்\nவங்கி நாணயத்தாள் உருவத்தினை பயன்படுத்தல்\nபணிப்புரைகள், சுற்றறிக்கைகள் மற்றும் வழிகாட்டல்கள்\nஉரிமம் வழங்கல், பதிவு செய்தல், நியமனம் மற்றும் அங்கீகாரமளித்தல் நடைமுறைகள்\nகொடுகடன் வழங்கல் மீதான அளவீடு\nஎஸ் டி டி எஸ் தேசிய சுருக்கத் தரவு\nகொள்வனவு முகாமையாளர் சுட்டெண் அளவீடு\nநாணயக் கொள்கை மீளாய்வு - யூலை 2020\nஇலங்கை மத்திய வங்கியானது நியதி ஒதுக்கு விகிதத்தினை மேலும் குறைக்கின்றது\nஇலங்கை மத்திய வங்கி பொருளாதார நடவடிக்கைக்கு ஆதரவளிப்பதற்கு கொள்கை வீதங்களை மேலும் குறைக்கின்றது\nஇலங்கை மத்திய வங்கியானது வங்கி வீதத்தினை குறைக்கின்றது\nஇலங்கை மத்திய வங்கி கொள்கை வட்டி வீதங்களை மேலும் குறைக்கின்றது\nபொருளாதார மற்றும் நிதியியல் அறிக்கை\nநிதியியல் முறைமை உறுதிப்பாட்டு மீளாய்வு\nஈகோன் ஐகோன் வினாடி விடை நிகழ்ச்சி\nமாநாடுகள், செயலமர்வுகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகள்\nHome » புள்ளி விபரங்கள் » தரவுகள் » எஸ்.டி.டி.எஸ். தேசிய சுருக்கத் தரவு\nஎஸ்.டி.டி.எஸ் தேசிய சுருக்கத் தரவு\nஎஸ்.டி.டி.எஸ் தேசிய சுருக்கத் தரவு\nதொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம்\nஇலங்கை கொடுகடன் தகவல் பணியகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF.%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-08-13T10:52:49Z", "digest": "sha1:XZMJWWN4GIWKOTAZ2U4JMYO3CXH3YPXA", "length": 5754, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நல்லூர் கோவில் வீதி. விபத்து | Virakesari.lk", "raw_content": "\nமகள் முறையான சிறுமியை துஷ்பிரயோகப்படுத்திய பொலிஸ் கான்ஸ்டபிள் 4 வருடங்களின் பின் கைது\nசெஞ்சோலை படுகொலை நினைவேந்தலை நடாத்த பொலிஸார் தடை: ஏற்பாட்டாளர்கள் பொலிஸ் நிலையத்துக்கு அழைப்பு\nஒரு இலட்சம் வேலைவாய்ப்பு குறித்த விசேட கலந்துரையாடல் \nதனியார் காணில் புதையல் தோண்டிய ஐவர் சிக்கினர்\nபாராளுமன்ற பிரவேசத்திற்கு முன் முள்ளிவாய்க்காலில் சி.வி. சத்தியப்பிரமாணம்\nபுதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஒழுங்கிணைப்பு குழுத் தலைவர்களின் முழு விபரம்\nபாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதிக்கு; ஏனைய அமைச்சர்களின் முழு விபரம்\nநியமனம் பெற்ற மாவட்ட ரீதியான அபிவிருத்தி தலைவர்களின் முழு விபரம்\nசற்றுநேரத்தில் தலதா மாளிகை வளாகத்தில் அமைச்சரவை பதவியேற்பு\nபுதிய அரசாங்கத்தில் 28 அமைச்சுக்கள் 40 இராஜாங்க அமைச்சுக்கள் - விசேட வர்த்தமானியை வெளியிட்டார் ஜனாதிபதி\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: நல்லூர் கோவில் வீதி. விபத்து\nயாழ். விபத்தில் படுகாயமடைந்த முதியவர் உயிரிழப்பு\nயாழ். நல்லூர் கோவில் வீதியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (05) இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த முதியவர் நேற்று மால...\nசெஞ்சோலை படுகொலை நினைவேந்தலை நடாத்த பொலிஸார் தடை: ஏற்பாட்டாளர்கள் பொலிஸ் நிலையத்துக்கு அழைப்பு\nஒரு இலட்சம் வேலைவாய்ப்பு குறித்த விசேட கலந்துரையாடல் \nபாராளுமன்ற பிரவேசத்திற்கு முன் முள்ளிவாய்க்காலில் சி.வி. சத்தியப்பிரமாணம்\nபுதிதாக ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தினால் அச்சம் - வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம்\nஅயோத்தி பிரமாண்ட நிகழ்வில் பங்குபற்றிய ஜெய் ஶ்ரீராம் ராம் ஜன்மபூமி அறக்கட்டளை தலைவருக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reviews.dialforbooks.in/oor-suttri-puranam.html", "date_download": "2020-08-13T10:39:01Z", "digest": "sha1:2RQF6TIKQRS23I5ZETWR2FQ4FDCXZU7C", "length": 8922, "nlines": 208, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "ஊர்சுற்றிப் புராணம் – Dial for Books : Reviews", "raw_content": "\nஊர்சுற்றிப் புராணம், ராகுல் சாங்கிருத்யாயன், தமிழில்: ஏ.ஜி.எத்திராஜுலு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., பக்.158, விலை ரூ.130.\nமுப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் முதற்பதிப்பைக் கண்ட இந்நூல், அதன் சிறப்பு காரணமாக இப்போது ஆறாம் பதிப்பைக் கண்டுள்ளது. மனிதனின் அடிப்படை இயல்பே ஊர் சுற்றுவதுதான்.\nஇயற்கையான புராதன மனிதன் மிகவும் ஊர்சுற்றியாகத்தான் இருந்திருக்கிறான். புத்தர், மகாவீரர், சுவாமி தயானந்தர் உட்பட பலரும் ஊர்சுற்றிகளாகத்தான் இருந்திருக்கிறார்கள்.\nஊர்சுற்றும் மனப்பான்மை மனிதனுக்கு இல்லாமலிருந்தால், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உருவாகியிருக்காது. பல்வேறு கலாசாரம், அறிவியல் கண்டுபிடிப்புகள் எல்லாம் ஊர்சுற்றிகளால்தான் பிற பகுதிகளுக்குத் தெரிய ��ந்தன என ஊர் சுற்றுவதை ஆதரித்துப் பேசும் நூலாசிரியர், ஊர் சுற்றுவதற்கு என்னென்ன தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் ஊர் சுற்றுவதற்குத் தடையாக உள்ளவை எவை ஊர் சுற்றுவதற்குத் தடையாக உள்ளவை எவை\nபெண்கள் ஊர்சுற்றிகளாக மாறுவதில் எந்தவிதத் தடையுமில்லை. படிக்கவும், வேலை செய்யவும் பெண்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது ஏன் ஊர்சுற்றியாக அவர்கள் மாறக் கூடாது எனக் கேட்கிறார். ஊர்சுற்றிகள் மிகுந்த ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும். ஒழுக்கம் தவறினால் பல பிரச்னைகள் ஏற்படும் என்கிறார்.\nஊர்சுற்றுவது என்பது உல்லாச வாழ்வுக்கல்ல; சமூகத்தின் மேன்மைக்கே. ஊர்சுற்றிகள் மக்கள் நலத்துக்கான காரியங்களைச் செய்ய வேண்டும். சமுதாயத்தையும் உலகத்தையும் முன்னுக்குக் கொண்டு செல்ல வேண்டும். இம்முயற்சியால் அவர்கள் கொஞ்சமாவது வெற்றி பெற்றால், பெருமகிழ்ச்சியடைவார்கள் என்கிறார் நூலாசிரியர். ஊர் சுற்றுதல் தொடர்பான அனைத்து விஷயங்களையும் மிகவும் சுவையாக அலசி ஆராயும் நூல்.\nநூல் மதிப்புரை\tஊர்சுற்றிப் புராணம், தமிழில்: ஏ.ஜி.எத்திராஜுலு, தினமணி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், ராகுல் சாங்கிருத்யாயன்\n« பொங்கல் விழாச் சிந்தனைகள்\nதலித் இலக்கியம் ஒரு பார்வை »\nதி ஆர்.எஸ்.எஸ். அண்டு தி மேக்கிங் ஆஃப் தி டீப் நேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/167618", "date_download": "2020-08-13T11:56:02Z", "digest": "sha1:F7WLSYZFSRIXMD2INC5MTBFXTMUU5JPD", "length": 8262, "nlines": 174, "source_domain": "www.arusuvai.com", "title": "Air Cooler-pls advice us | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nAir cooler வாங்கலாம் என்று உள்ளோம்.\nசிறந்தது எது என்று சொல்லுங்க friends .\nஎங்களது ஏர்கூலர் கொஞ்சம் அதிருப்தியைதான் தந்தது, அடிக்கடி தண்ணீரை ஒரு பாட்டில்ல ஊற்றி ப்ரிட்ஜில் வைத்து அப்புறம் எடுத்து யூஸ் பண்ணுவோம் அப்புறம் சிறிது நேரம் கழித்து சூடான காற்றாகத்தான் வரும், எனவே யோசித்து வாங்குங்கள் மேலும் தண்ணீர் ஊற்றாமலே வொர்க் பண்ணக்கூடிய சில புதிய மாடல் ஏர்கூலர் வந்திருக்கிறது என் கேள்விபட்டேன்,விசாரித்து வாங்குங்கள் மேலும் நமது தோழிகள் தெரிந்ததை சொல்லுவார்கள் பொறுத்திருந்து பார்ப்போம்.\nஉன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.\nநான் இந்தியாவில் இருந்தபோது ஒரு கூலர் வைத்திருந்தேன். அது எனக்கு திருப்தி கரமாக இல்லை. பிராண்ட் என்னவென்று தெரிய வில்லை. என்னவாக இருந்தாலும் தண்ணீரை அடிகடி மாற்ற வேண்டும். சிலர் சொல்லுகிறார்கள் ஜலதோஷம் பிடிக்கும் என்று எனக்கு தெரியவில்லை. அந்த நெட்டில் பூசனம் தூசி பிடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்க்கு பதில் நீங்கள் ஏர் கண்டிஷனரே வாங்கி விடலாம்.\nகேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே \nநீங்க சொன்னதை போல Water usage illatha Air cooler பத்தி கண்டிபா\nதுபாயில் என்ன என்ன பொருள்கள் இந்தியாவிற்கு வாங்கி வரலாம்\nமலை வேம்பு - தாய்மை\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\n31 வாரம் இடது பக்கம் வலி\nமுன்னாடி இல்லை. இப்போது தான்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/382844", "date_download": "2020-08-13T12:21:29Z", "digest": "sha1:HLFAXHBVTV5DDFOF4XJUVCSW3ZBMKNOE", "length": 6279, "nlines": 156, "source_domain": "www.arusuvai.com", "title": "கர்ப்ப காலத்தில் படிக்க நல்ல புத்தகங்கள் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகர்ப்ப காலத்தில் படிக்க நல்ல புத்தகங்கள்\nBangloreஇல் குழந்தையின்மை மற்றும் PCOD க்காண treatment எடுத்த தோழிகள் உதவுங்கள்\nபதிலளியுங்கள் தோழிகலே pls pls\nமலை வேம்பு - தாய்மை\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\n31 வாரம் இடது பக்கம் வலி\nமுன்னாடி இல்லை. இப்போது தான்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/4398", "date_download": "2020-08-13T11:44:16Z", "digest": "sha1:IFQLYEHOMMST7MZJ6SO7B2WVPBR7WN4R", "length": 8483, "nlines": 146, "source_domain": "www.arusuvai.com", "title": "Hi Manokiri medam | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஹாய் மனோகிரி மேடம் ,கரண்டை சிக்கனமாக யூஸ்பன்னுவதற்கான டிப்ஸ் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது.நன்றி மேட���்.\nஎனக்கு ஒரு சந்தேகம் மேடம்.\nடாபர் ஆம்லா ஆயில் ஐ தலைமுடிக்கு யூஸ் பன்ன்னினால் முடிக்கு அடர்த்தி கிடைக்கும் என்று என்னுடைய தோழி சொன்னாள். அவள் சொன்னதை கேட்டு நானும் ஆம்லா ஆயில் வாங்கியும் விட்டேன்.ஆனால் டாபர் ஆம்லா ஆயில் கவரில் ஆயிலை தலைமுடிக்கு தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து சாம்பூ போட்டு குளிக்க வேண்டும் என்று எழுதி இருந்தது.எனக்கு என்ன சந்தேகம் என்றால் ஆயில் தேய்த்தவுடன் கண்டிப்பாக சாம்பூ போட்டுதான் குளிக்க வேண்டுமாஅதோடு வாரத்துக்கு 3 நாட்கள்தான் ஆம்லா ஆயிலை யூஸ் பன்னனுமா\nஎன்னுடைய சந்தேகத்தை தீர்த்து வையுங்களேன் please.thankyou medam.\nஹலோ ரம்பா எப்படி இருக்கின்றீர்கள் மின்சாரத்தை சிக்கனப்படுத்துவதற்கான டிப்ஸ் தங்களுக்கு உதவுவதில் மிக்க மகிழ்ச்சி.\nமேலும் டாபர் ஆம்லா ஹேர் ஆயிலை பற்றிய சந்தேகத்திற்க்கு விடையாக, அதன் கவரில் உள்ளதுப் போல் ஒரு மணி நேரம் என்பது ஆயிலைப் பூசி குறைந்த பட்சம் ஒரு மணி நேரமாவது ஊறவைத்தால் தான் பலனளிக்கும் என்று அர்த்தம்.\nஆகவே தங்களின் செளகரியத்திற்க்கு ஏற்றார்ப்போல் எவ்வளவு நேரமானாலும் ஊறவைக்கலாம்.தினமும் கூட பூசிக்கொள்ளலாம். அதேப்போல் தினமும் ஷாம்பூ போட்டு தலைக்குளிக்க வேண்டிய அவசியமில்லை. உங்களின் வசதிக்கேற்றவாறு தலைக் குளிக்கலாம்.\nமேலும் முதலில் தேங்காய் எண்ணெயுடன் இந்த ஆயிலை சரிசமமாக மற்றொரு குப்பியில் கலந்துக் கொண்டு, அதை ஒரு சில வாரம் பயன்படுத்திவிட்டு பிறகு பயமில்லாமல் நேரிடையாக பூசலாம்,ஒகே. நன்றி.\nprabas's vcare (பிரபாஸ் விகேர்)\nஓலய் கீரீம் யூஸ் பன்னலாம\nமலை வேம்பு - தாய்மை\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\n31 வாரம் இடது பக்கம் வலி\nமுன்னாடி இல்லை. இப்போது தான்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/9348", "date_download": "2020-08-13T12:31:04Z", "digest": "sha1:KI55QXM7REQXZID3TZQ722MUNRUIBEZQ", "length": 11334, "nlines": 299, "source_domain": "www.arusuvai.com", "title": "தோசை, சப்பாத்தியுடன் தயிர் சட்னி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nதோசை, சப்பாத்தியுடன் தயிர் சட்னி\nபரிமாறும் அளவு: 4 பேர்\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive தோசை, சப்பாத்தியுடன் தயிர் சட்னி 1/5Give தோசை, சப்பாத்தியுடன் தயிர் சட்னி 2/5Give தோசை, சப்பாத்தியுடன் தயிர் சட்னி 3/5Give தோசை, சப்பாத்தியுடன் தயிர் சட்னி 4/5Give தோசை, சப்பாத்தியுடன் தயிர் சட்னி 5/5\nதயிர் - 200 மி.லி ( 1 கப் )\nதேங்காய்த் துருவல் - 2 மேசைக்கரண்டி.\nபச்சை மிளகாய் - 2.\nஇஞ்சி - ஒரு துளி\nகடுகு - 1/2 தேக்கரண்டி.\nசீரகம் - 1/4 தேக்கரண்டி.\nகறிவேப்பிலை - ஒரு கொத்து.\nமிளகாய்த் தூள் - 2 சிட்டிகை.\nசர்க்கரை - 1/4 தேக்கரண்டி.\nஅரைக்க வேண்டிய பொருட்களை மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும்.\nஅரைத்த கலவையை தயிருடன் சேர்த்து, உப்பையும் கலந்து கொள்ள வேண்டும்.\nதாளிப்புப் பொருட்களை தாளித்து சேர்த்தபின் மிளகாய்த் தூள், சர்க்கரை கலந்தால் சுவை மிக்க சட்னி கிடைக்கும்.\nசிற்றுண்டியுடன் தொட்டுக் கொள்ள ஒரு மாறுதலான சட்னி.\nஎன்ன ஜுபைதா வாங்க ரொம்ப நாள் கழித்து வந்து இருக்கீங்க.\nநலம் ஜலீலா, நீங்கள் நலந்தானே\nமுன்னாடி இல்லை. இப்போது தான்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=287911", "date_download": "2020-08-13T10:37:54Z", "digest": "sha1:VIMVO23SGT6DRI55FKCVJSGPYPWNO3U2", "length": 4526, "nlines": 55, "source_domain": "www.paristamil.com", "title": "பூமியைப் போன்ற புதிய கிரகத்தை கண்டுபிடித்த நாசா!- Paristamil Tamil News", "raw_content": "\nபூமியைப் போன்ற புதிய கிரகத்தை கண்டுபிடித்த நாசா\nபூமியைப் போன்ற புதிய கிரகத்தை நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.\nடெஸ் என்ற தொழில்நுட்பத்தின் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்தக் கிரகத்திற்கு ஜி ஜே 357 என்று விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர்.\nபூமியிலிருந்து சுமார் 31 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் இந்தக் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை உள்ளதாகவும், அந்தக் கிரகம் நட்சத்திரம் ஒன்றைச் சுற்றி வருவதாகவும் இதனால் அதிகக் குளிராகவோ, அதிக சூடாகவோ இல்லாததால் பூமியைப் போல சீதோஷ்ண நிலை இருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.\nமேலும் ஜி ஜே 357 கிரகத்தில் உள்ள பாறைகளை ஆராய்ந்த போது அதில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியங்கள் தென்படுவதாகவும் எனவே அந்தக் கிரகத்திற்கு சூப்பர் எர்த் என்று புதிதாக பெயிரிடப்பட்டுள்ளதாகவும் நாசா விஞ்ஞானிகள் கூறினர்.\n• உங்கள் கருத்துப் பகுதி\n* உலகிலேயே மிக உயரத்தில் அமைந்துள்ள நாடு எது\nபுதிய செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய சீனா\nபூமியை நோக்கி மெல்ல நகர்ந்து வரும் சிறுகோள்\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/59552/nagapattinam-district-news", "date_download": "2020-08-13T12:31:30Z", "digest": "sha1:26GW4BBBIZKEJAQSIFS2W6CVOF43QM3P", "length": 8297, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "குடை பிடித்தபடி ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர் ரயில்மோதி உயிரிழப்பு | nagapattinam district news | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nகுடை பிடித்தபடி ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர் ரயில்மோதி உயிரிழப்பு\nமழைக்கு குடை பிடித்தபடி இரயில் பாதையில் சென்ற இரயில்வே காவலர் இரயில் மோதி உயிரிழந்துள்ளார்.\nநாகை மாவட்டம் சீர்காழி முதல் சிதம்பரம் வரை இரயில்வே இருப்புப்பாதை மின்மயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் பயன்படுத்தப்படும் விலையுர்ந்த செப்புக் கம்பிகள் திருடு போவதை தடுக்கவும், இருப்புப்பாதை பாதுகாப்பு பணிக்காகவும் இரயில்வே காவலர்கள் இரவு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம்.\nநேற்று இரவு திருவண்ணாமலை ரயில்வே பாதுகாப்பு படையில் பணியாற்றி வரும் காவலர் சையது ரஹமத் பாட்ஷா( 49) என்பவர் ஓபன் லைன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். சீர்காழி இரயில் நிலையத்தில் இருந்து சிதம்பரம் செல்லும் இருப்பு பாதையில் ரோந்து சென்றுள்ளார். இவர் எருக்கூர் அருகே இரயில் பாதையில் நடந்து சென்ற போது மழை பெய்ய தொடங்கியுள்ளது.\nஇதனால் குடை பிடித்துக் கொண்டு தனது ரோந்து பணியை தொடர்ந்துள்ளார். மழையின் சத்தத்தாலும் குடை பிடித்திருந்ததாலும் பின்னால் இரயில் வருவதையும் அதன் ஒலியையும் காவலர் கவனிக்கவில்லை. இதனால் அதிவேகமாக வந்த அந்தோதயா விரைவு ரயில் மோதியதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை ரயில்வே போலீசார் சையது ரஹமத் பாட்ஷா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nவகுப்பறையில் பாம்புக் கடித்து மாணவி பலி: கடும் நடவடிக்கைக்கு கேரள முதல்வர் உறுதி\nஇஸ்ரேல் பிரதமர் மீது ஊழல், மோசடி வழக்குகள் பதிவு\nஇஐஏ-2020 வரைவு அறிக்கையின் தமிழ் மொழிப்பெயர்ப்பு தயார்: மத்திய அரசு தகவல்\nவிநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை - தமிழக அரசு\nஅரக்கோணம் தொகுதி முன்னாள் எம்.பி ஏ.எம்.வேலு காலமானார்\nஅறுவை சிகிச்சை செய்ய பணமில்லாமல் தவித்து வந்த பெண் - உதவிக்கரம் நீட்டிய சோனு சூட்\nஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ கு.க.செல்வம் திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கம்\nசென்னை: குப்பைகளாக நிறைந்து கிடந்த வீட்டில் 2 லட்சம் ரூபாய்; ஆச்சர்யத்தில் மக்கள்\nதவறான சித்தரிப்பு... 'குஞ்சன் சக்சேனா' திரைப்படம் குறித்து இந்திய விமானப் படை கடிதம்\nபிடல் காஸ்ட்ரோ (1926 – 2016): \"வரலாறு என்னை விடுதலை செய்யும்\"\nஇன்றும் என்றும் மறக்க முடியாத 'மயிலு' ஸ்ரீதேவி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவகுப்பறையில் பாம்புக் கடித்து மாணவி பலி: கடும் நடவடிக்கைக்கு கேரள முதல்வர் உறுதி\nஇஸ்ரேல் பிரதமர் மீது ஊழல், மோசடி வழக்குகள் பதிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.newmuslim.net/category/abcs-of-islam/pillars-of-islam/", "date_download": "2020-08-13T12:26:04Z", "digest": "sha1:R7UBXY45ITKDOX2BEUEHOIHP52PRIVRU", "length": 7249, "nlines": 174, "source_domain": "ta.newmuslim.net", "title": "அடிப்படைகள் | புதிய முஸ்லிம்கள்", "raw_content": "\nதண்ணீரால் உடலின் சில குறிப்பிட்ட உறுப்புக்களை சுத்தம் செய்வதற்கு ஒளு என்று பெயர். ஒளூ-எனும் தேக ...\nஅல்லாஹ்வின் அழகிய திருநாமங்களும் பண்புகளும்\nஇரண்டாவது அடிப்படை: அல்லாஹ்வுடைய பெயர்கள் தொடர்பானது. (1) அல்லாஹ்வுடைய திருநாமங்கள் அமைத்தும் அ ...\nஅல்லாஹ்வின் அழகிய திருநாமங்களும் பண்புகளும்\nஅவசியம் அறிந்து கொள்ள வேண்டிய சில அடிப்படை விதிகள் அல்லாஹ்வின் அழகியபெயர்களும் அதனை விளக்கும் ...\nதுஆ-வின் ஒழுங்குகள்- பிரார்த்தனை 1\nதுஆ-வின் ஒழுங்குகள்- பிரார்த்தனை 1 அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திரு ...\nதவ்ஹீத் எனும் ஏகஇறை முழக்கம் மிக ஆழ்ந்த மற்றும் விரிவான பொருள் கொண்டது.உங்கள் வாழக்கையுடன் மிக ...\nகூறுவீராக: “நிச்சயமாக, எனது தொழுகையும் எ���்னுடைய வழிபாடுகளும் என்னுடைய வாழ்வும் என்னுடைய மரணமும் ...\nமனிதர்களில் சிலர் இப்படியும் இருக்கின்றார்கள். மன மயக்கத்தை ஏற்பட ...\n) இந்த நயவஞ்சகர்கள் உம்மிடம் வருகின்றபோது கூறுகின்றனர்: ...\nடாக்டர். நாயக் பதில்கள் – 12 தொடர்ச்சி\nதமிழில் : அபு இஸாரா டாக்டர். நாயக் பதில்கள் – 12 தொடர்ச்சி கேள்வி எண்: 12. அல்லாஹ் மாத்திரமே ...\nபுதிய முஸ்லிம்களுக்கான இதர தளங்கள்\nதஸ்பீஹ் தொழுகை பற்றிய தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-08-13T13:16:35Z", "digest": "sha1:UZ3KAAU5CZG4KYGP6KMTPQY7IELOW3PO", "length": 4930, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "பன்னி ரெய்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபன்னி ரெய்ட் (Bunny Reid, பிறப்பு: சூலை 12 1910, இறப்பு: செப்டம்பர் 11 1976), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 15:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/ant", "date_download": "2020-08-13T11:37:04Z", "digest": "sha1:3P74INPCSCJ66AZP6YQU3M7FQFBJFO5F", "length": 7325, "nlines": 93, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"ant\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nant பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்சனரி:அனைத்து மொழி விக்சனரிகளிலும் இருக்க வேண்டிய ���ொற்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:அடிப்படை ஆங்கிலச் சொற்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:அடிப்படை ஆங்கில அகரவரிசை சொற்பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:அடிப்படை ஆங்கில ஒழுங்குபடுத்தப்பட்ட சொற்பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:அடிப்படை ஆங்கில படங்களுடன் கூடிய சொற்பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎறும்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\narmada ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுற்று ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nचीटी ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nचींटी ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nचिऊंटी ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nपिपीलिका ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுசுடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுசிறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுள்ளான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுள்ளெறும்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுற்றீசல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎறும்பி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகட்டெறும்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநுள்ளான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nemmet ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆழல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுரும்பி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுருவெறும்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nformiga ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகண்ணிலி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகண்மூக்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉலூதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉழுவம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉறவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபைபீலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/ima", "date_download": "2020-08-13T12:34:47Z", "digest": "sha1:BWZHENWLJWNW3KMPXMTAGLYBOV3G2P7Z", "length": 4327, "nlines": 101, "source_domain": "ta.wiktionary.org", "title": "ima - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nமருத்துவம். கீழ்நிலை; குறைந்த; தாழ்ந்த; தாழ்வான; மிகக் குறைந்த\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 31 சனவரி 2019, 21:49 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/noida-men-on-bike-steal-wallet-return-to-ask-atm-pin-police-arres.html", "date_download": "2020-08-13T10:50:01Z", "digest": "sha1:SM5SSYYOQC4NDZAU3IJ5XC5FNMYJLOIN", "length": 12767, "nlines": 58, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Noida men on bike steal wallet return to ask atm pin police arres | India News", "raw_content": "\n\"ஹலோ பாஸ், நாங்க தான் கொஞ்சம் முன்னாடி உங்க 'பர்ஸ்'ஸ ஆட்டைய போட்டது\"... இந்த 'ATM பாஸ்வேர்டு’ மட்டும் கொஞ்சம் சொல்றீங்களா\"... பாஸ்வேர்டு கேட்டு, போலீசாரிடம் சிக்கிய 'முட்டாள்' திருடர்கள்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nநொய்டா பகுதியில் பைக்கில் வந்த திருடர்கள் இரண்டு பேர், ஒருவரின் மொபைல் போன் மற்றும் அவரது பர்ஸை திருடி தப்பித்து சென்ற நிலையில் தங்களின் தவறுதலால் போலீசாரிடம் சிக்கிக் கொண்டுள்ளனர்.\nநொய்டா அருகே அமைந்துள்ள கிராமம் ஒன்றின் சாலையில் நேற்றிரவு இந்த திருட்டு சம்பவம் நடந்துள்ளது. அவ்வழியே நடந்து சென்ற நபரிடம் பைக்கில் வந்த இரண்டு திருடர்கள் துப்பாக்கியை காட்டு மிரட்டி அவரின் மொபைல் போன் மற்றும் பர்ஸினை திருடிச் சென்றுள்ளனர்.\nஅந்த பர்ஸில், கொஞ்சம் பணமும், ஆதார் கார்டு, மற்றும் ATM கார்டு ஆகியவை இருந்துள்ளன. திருடி விட்டு சில தூரம் சென்ற திருடர்கள் பைக்கில் மீண்டும் வந்து திருடிய நபரிடம் ATM கார்டின் பின் நம்பரை கேட்டுள்ளனர். அதனை அறிந்து கொண்டு மீண்டும் தப்பித்து சென்றுள்ளனர்.\nஉடனடியாக இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், திருடர்கள் சென்ற பைக்கை செக் போஸ்ட் ஒன்றில் போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால் அந்த திருடர்கள், கையில் இருந்த துப்பாக்கியை எடுத்து போலீசாரை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றனர். தொடர்ந்து அவர்களை பின் தொடர்ந்த போலீஸ், சில நிமிடங்களிலேயே அவர்களை துரத்திப் பிடித்தனர்.\nஇந்த தாக்குதலில் இரண்டு போலீசாருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. திருட்டில் ஈடுபட்டு சிக்கிய இரண்டு திருடர்களுக்கு சுமார் 25 வயது இருக்கும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களிடம் இருந்த பர்ஸ் மற்றும் அதிலிருந்த சுமார் 3000 ரூபாயையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த இரண்டு நாட்டு துப்பாக்கிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nதூத்துக்குடியில் மேலும் 415 பேருக்கு கொரோனா.. தென் மாவட்டங்களில் அதிவேகத்தில் பரவும் தொற்று.. தென் மாவட்டங்களில் அதிவேகத்தில் பரவும் தொற்று.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன\n'3 பசங்க, கால் வயித்துக்கு கஞ்சி இல்ல'... 'கொள்ளி வைக்க வீடு படியேறி வந்துராதீங்க டா'... 'சிக்கிய உருக்கமான கடிதம்'... சென்னையில் நடந்த சோகம்\nகொரோனாவுல இருந்து மீண்டவங்க... 'கட்டாயம்' இதெல்லாம் பண்ணனும்: சுகாதாரத்துறை\nதெரு எங்கும் கிடந்த '400' சடலங்கள்..,, அதுல, '85' சதவீதம் பேருக்கு 'கொரோனா'வாம்... ஒண்ணும் புரியாம விழி பிதுங்கி நிற்கும் 'நாடு'\nதமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 6,472 பேருக்கு கொரோனா உறுதி.. பலி எண்ணிக்கை உச்சம் தொட்டது.. பலி எண்ணிக்கை உச்சம் தொட்டது.. முழு விவரம் உள்ளே\n'நீ இச்சைக்காக அந்த பொண்ணுகிட்ட போன'... 'நம்ம குழந்தைங்க என்ன பாவம் பண்ணுச்சு'... 'கதறிய மனைவி'... தகப்பன் செஞ்ச கொடூர சம்பவம்\n\"அண்ணே, ஒரு கிலோ சாம்பிள் 'அரிசி' குடுங்க\"... இந்தா 'ATM' வர போயிட்டு வரோம்... 'வடிவேலு' பாணியில் கல்லா பெட்டியை குறி பார்த்த 'கும்பல்'\nVIDEO : 30 'செகண்ட்' தான்... சட்டுன்னு 'பேங்க்'குள்ள புகுந்த 10 வயசு 'பையன்'... 10 லட்சத்த 'ஆட்டை'ய போட்டுட்டு பறந்துட்டான்... 'சிசிடிவி'யைக் கண்டு அதிர்ந்து போன 'போலீசார்'\n\"இது ரொம்ப புதுசா இல்லடா இருக்கு... உக்காந்து யோசிப்பாங்களோ\" - 'கொரோனா' உடையில் வந்து 'கொள்ளை' அடித்த கும்பல்\" - 'கொரோனா' உடையில் வந்து 'கொள்ளை' அடித்த கும்பல் - அதிர்ச்சியில் 'நகைக்கடை' அதிபர்\n'உலகத்துல இருக்குற எல்லா வண்டியையும் ஓட்டிப்பாக்கணும்'.. விநோத ஆசையால தடம் புரண்ட இளைஞரின் வாழ்க்கை\n600 'ஏடிஎம்'ல ஆட்டைய போட்டு... வீடு, 'கார்'னு ஜாலியா இருந்துருக்காங்க... 2 வருடத்திற்கு பின் துப்பு துலங்கிய 'கேஸ்'\nஇரவில் கதவை உடைத்து... இந்திய தம்பதி கொடூரக் கொலை.. பாகிஸ்தானியர் கைது.. துபாயில் அரங்கேறிய மர்மத்தின் பின்னணி என்ன\nஒரு 10 பேரு... 'முகமூடி'ய போட்டுக்கிட்டு, கையில 'கத்தி'யோட... 'தீரன்' படத்துல வர்றது மாதிரி வந்திருக்காங்க... திடுக்கிடும் 'கொள்ளை' சம்பவம்\n‘தனியா அழுதுகொண்டிருந்த இளைஞர்’.. விசாரணையில் வெளிவந்த ‘திடுக்கிடும்’ தகவல்.. சென்னையில் நண்பர்களால் நடந்த கொடுமை..\n'கொஞ்சம் கொஞ்சமா திருடுனா எப்படி கண்டுபிடிக்க முடியும்'.. பள்ளிக்கூடம்.. தேவாலயம்... மெக்கானிக் ஷாப்... மாணவன் நீட் ஸ்கெட்ச்\n'கஷ்டப்பட்டு' கதவை ஒடைச���சு... இப்டி பாத்திரத்தோட 'தூக்கிட்டு' போய்ட்டாங்களே... இதெல்லாம் நல்லாவா இருக்கு\n.. துப்பாக்கி முனையில் துணிகரம்.. ‘ஸ்பைஸ்ஜெட்’ விமானிக்கு நடந்த கொடுமை..\n‘பையில் நிரப்பியும் மீதமிருந்த பணம்’.. ‘வெளியே சிதறி கிடந்த 500 ரூபாய் கட்டுக்கள்’.. அதிரவைத்த கொள்ளை சம்பவம்..\n'2 லட்சம்' ரூபாய் கடனை தீர்க்க... 'ஜாக்குவார்' காரை திருடிய நபர்\nமூணு பைக்குல '8 பேரு'... கூடவே 3 'கத்தியும்' இருந்துருக்கு... அத 'வெச்சு' தான்... சென்னை கொள்ளையர்களின் 'பகீர்' பின்னணி\nஆசையா கட்டுன 'வீட்டுக்கு' லோன் கட்ட முடில... 3 வருஷமா 'பாஸ்வேர்ட்' மாத்தல... 'சிக்கிய' வங்கி ஊழியரின் 'பகீர்' பின்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/factcheck-misinformation-on-cycle-girl-jyoti-paswan/", "date_download": "2020-08-13T11:11:08Z", "digest": "sha1:33TW25OGQUTLITIZWE5GUVOAGEMXMECH", "length": 16337, "nlines": 115, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "1500 கிமீ தூரம் தந்தையை சைக்கிளில் கூட்டி வந்த பீகார் சிறுமி பலாத்காரம்? | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\n1500 கிமீ தூரம் தந்தையை சைக்கிளில் கூட்டி வந்த பீகார் சிறுமி பலாத்காரம்\n‘’1500 கிமீ தொலைவிற்கு தனது தந்தையை சைக்கிளில் கூட்டி வந்த பீகார் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை,’’ என்று கூறி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வரும் ஒரு தகவலின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.\nஇதே தகவலை உண்மை என நம்பி மேலும் நிறைய பேர் பகிர்ந்து வருகின்றனர்.\nமேற்கண்ட ஃபேஸ்புக் பதிவுகளில் ஆதாரம் என்று கூறி மற்றொரு பதிவின் லிங்கை இணைத்துள்ளனர். இந்தி மொழியில் வெளியிடப்பட்ட அந்த ஃபேஸ்புக் பதிவின் லிங்கையும் கீழே அளித்துள்ளோம்.\nஇதை வைத்துப் பார்த்தால், முதலில் இந்தி மொழியில் பரவ தொடங்கிய இந்த தகவல் பிறகு மொழிபெயர்ப்பு செய்து, தமிழிலும் பரவுவதாக, தெரிகிறது.\nஇந்த தகவல் உண்மையா என ஆய்வு செய்ய தொடங்கிய சில மணி நேரத்தில், இதனை பகிர்ந்திருந்த சிலர் அவசர அவசரமாக, தங்களது பதிவை எடிட் செய்து, வேறு ஒரு தகவல் சேர்த்திருந்ததையும் கண்டோம்.\nஅதாவது, ‘’பீகாரில் ஊரடங்கு கொடுமையால் உணவு இன்றி வாடிய இளம்பெண், மாம்பழம் தோட்டத்தில் கீழே விழுந்த மாம்பழத்தை எடுக்கச் சென்றார். அவரை மாம்பழ தோட்ட உரிமையாளர் பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்துள்ளார்,’’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.\nஇதை வைத்துப் பார்த்தால், வேறொரு சம்பவத்தை முதலில் தவறாகப் புரிந்துகொண்டு வதந்தி பரப்பியவர்கள் பிறகு தங்களது தவறை திருத்திக் கொண்டதாக, தெரிகிறது. ஆனால், இன்னும் சிலர் உண்மை தெரியாமல் தவறான தகவலையே தொடர்ந்து பரப்பி வருகிறார்கள் என்பதும் புரிகிறது.\nஉண்மையில், இதில் இறந்துகிடக்கும் இளம்பெண், சமீபத்தில் 1500 கிமீ தொலைவிற்கு, தனது தந்தையை ஏற்றிக் கொண்டு சைக்கிள் ஓட்டிச் சென்ற ஜோதி பாஸ்வான் இல்லை. இதுதொடர்பான வதந்தி சமூக ஊடகங்களில் வைரலானதை தொடர்ந்து, பல ஊடகங்களும் இதன் நம்பகத்தன்மையை ஆராய்ந்து செய்தி வெளியிட்டிருக்கின்றன.\nஇதில் இருக்கும் 14 வயது சிறுமி, மாம்பழ தோட்டத்திற்குள் அத்துமீறி நுழைந்ததால் அதன் உரிமையாளரால் பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்பட்டதாக தெரிகிறது. இதுபற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும்.\nஎனவே, இரு வேறு சம்பவங்களை ஒன்றாக இணைத்து, தவறான தகவலை பரப்பி வருகின்றனர் என்று சந்தேகமின்றி தெளிவாகிறது.\nஉரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் செய்தியில் கூறப்பட்டுள்ள தகவல் தவறானது என்று நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். இதுபோன்ற சந்தேகமான தகவலை காண நேரிட்டால், எங்களது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு (+91 9049044263) தகவல் தெரிவியுங்கள்.\nTitle:1500 கிமீ தூரம் தந்தையை சைக்கிளில் கூட்டி வந்த பீகார் சிறுமி பலாத்காரம்\nFact Check: 18 நாட்கள் கொரோனா வார்டில் தனியாக சிகிச்சை பெற்ற குழந்தை- உண்மை என்ன\nநிவேதா பெத்துராஜ், நமீதா புகைப்படங்களை வைத்து பகிரப்படும் வதந்தி\nபா.ஜ.க நிதி உதவி செய்ததாக கறுப்பர் கூட்டம் கூறியதா\nபகத் சிங் சகோதரியின் மரண செய்தியை மறைத்த ஊடகங்கள்\nவள்ளியூர் காவல்நிலையத்தில் இருக்கும் சிறுமி- ஃபேஸ்புக் தகவல் உண்மையா\nதேவி லால் இந்தியில் பேசியதை கனிமொழி தமிழில் மொழி பெயர்த்தாரா ‘’கனிமொழிக்கு இந்தி தெரியும்,’’ என்ற தலைப்பில் ஒரு... by Pankaj Iyer\nFact Check: ஜப்பானில் மனித இறைச்சி விற்கப்படுகிறதா- வதந்தியை நம்பாதீர் ‘’ஜப்பானில் மனித இறைச்சி விற்பனை செய்யப்படுகிறது,’... by Pankaj Iyer\nஇது ஜபல்பூர் நர்மதா நீர்வீழ்ச்சி கிடையாது ‘’இது ஜபல்பூர் நர்மதா நீர்வீழ்ச்சி,’’ என்ற தலைப்ப��... by Pankaj Iyer\nலண்டன் விதவை போன் நம்பர் வேண்டுமா– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார்– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார் லண்டனில் இருக்கும் 34 வயது விதவை என்று ஒரு புகைப்ப... by Chendur Pandian\nதிண்டுக்கல் இடைத்தேர்தலில் எம்ஜிஆர் போட்டியிட்டாரா ‘’திண்டுக்கல் தொகுதியில் எம்ஜிஆர் வெற்றி பெற்றது ப... by Pankaj Iyer\nதேங்காய் லாரியை கடத்திய பாஜக நிர்வாகிகள்: ஃபேஸ்புக் பதிவு உண்மையா 10 டன் தேங்காய் ஏற்றிய லாரியை பா.ஜ.க நிர்வாகிகள் க... by Chendur Pandian\nஇது ஜபல்பூர் நர்மதா நீர்வீழ்ச்சி கிடையாது\nFact Check: ஜப்பானில் மனித இறைச்சி விற்கப்படுகிறதா\nபாகிஸ்தானில் மரக் கன்றுகள் பிடுங்கி வீசப்பட்டதாக பரவும் வதந்தி\nகொரோனாவால் உயிரிழந்த டாக்டர் ஆயிஷா; போலி ட்விட்டர் அக்கவுண்ட் சர்ச்சை\nஇந்த சாமியார்கள் ராமர் கோயில் பூமி பூஜையில் பங்கேற்கவில்லை; முழு விவரம் இதோ\nprincenrsama commented on தந்தை பெரியார் திராவிடர் கழகம் பன்றிக்கு பூணூல் போடும் போராட்டம் அறிவித்ததா: தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் திரு.கு.\nEdwin Prabhakaran MG commented on தந்தை பெரியார் திராவிடர் கழகம் பன்றிக்கு பூணூல் போடும் போராட்டம் அறிவித்ததா: தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி\nRajmohan commented on சத்யராஜ் மகள் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இதுவா\nRamanujam commented on பாஜகவை சேர்ந்த கல்யாணராமன் நடிகர்கள் கார்த்தி, சூர்யாவை மிரட்டினாரா: பாஜகவுக்கு எப்ப எடுப்பா மாறினீங்க\nNithyanandam commented on இந்த இடம் இந்தியாவில் இல்லை; எங்கே உள்ளது தெரியுமா\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (109) அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (866) அரசியல் சார்ந்தவை (25) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (9) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (10) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (231) இலங்கை (1) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (39) உலகம் (9) கல்வி (9) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,162) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (212) சமூகம் சார்ந்தவை I Social (10) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (65) சினிமா (49) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (130) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ்நாடு (79) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (2) பாஜக (2) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (54) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (30) விலங்கியல் (1) விளையாட்டு (12) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/elections/lok-sabha-elections/news/tamil-nadu-puducherry-lok-sabha-election-2019-results-live-news-dmk-vs-aiadmk/articleshowprint/69452505.cms", "date_download": "2020-08-13T12:04:32Z", "digest": "sha1:ADJBVAUX3KTAQAJFQOCW5MY7HM3FIG2N", "length": 63139, "nlines": 252, "source_domain": "tamil.samayam.com", "title": "வெற்றியை மக்களுக்கு காணிக்கையாக்குகிறேன் - திருமாவளவன்", "raw_content": "\nதமிழகத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. எந்த தொகுதியில் யார் முன்னிலை என்று உடனுக்குடன் கீழே தெரிந்து கொள்ளலாம்.\nதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டாா். வாக்குகள் எண்ணப்பட்டது முதல் அதிமுக வேட்பாளா், திருமாவளவன் இடையே கடுமையான போட்டி நிலவியது. இறுதியில் தொல்.திருமாவளவன் 3,219 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டாா்.\nஇதனைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களை சந்திக்கையில், கடுமையான போட்டிக்கிடையே வெற்றி பெற்றிருக்கிறோம். எனது வெற்றியை சிதம்பரம் மக்களுக்கு காணிக்கையாக்குகிறேன். தமிழகம் எப்போதும் சமூக நீதியின் அடிப்படையில் தான் பயணிக்கும் என்பதை இந்த தோ்தல் நிரூபித்துள்ளது என்று தொிவித்துள்ளாா்.\n4,59,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா் திருநாவுக்கரசா்\nஹெச்.ராஜாவை வீழ்த்திய காா்த்தி சிதம்பரம்\nசிவகங்கை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் போட்டியிட்ட முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரத்தின் மகன் காா்த்தி சிதம்பரம் தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளா் ஹெச்.ராஜாவை 3 லட்சத்து 32 ஆயிரத்து 244 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தாா்.\nகவிஞா் தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றி\nமக்களவைத் தோ்தலில் திமுக சாா்பில் தென்சென்னை தொகுதியில் போட்டியிட்ட கவிஞா் தமிழச்சி தங்கப்பாண்டியன் வெற்றிபெற்றதைத் தொடா்ந்து தொகுதியின் மேம்பாடு தான் எனது முதல் பணி என்று தொிவித்துள்ளாா்.\nசிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவா் தொல்.திருமாவளவனுக்கும், அதிமுக வேட்பாளருக்க��ம் இடையே காலை முதல் கடுமையான போட்டி நிலவும் நிலையில் இரவு 10 மணியளவில் வெளியான தகவலின்படி திருமாவளவன் 3043 வாக்குகள் முன்னிலையில் உள்ளாா்.\nநம் வெற்றியை பாா்க்க கருணாநிதி இல்லையே என்பது தான் கவலை – ஸ்டாலின் உருக்கம்\n'கழக தலைவர் @mkstalin அவர்கள், மக்களவை & சட்டமன்ற இடைத்தேர்தல் வெற்றியை தொடர்ந்து கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று, த… https://t.co/9TtJEwJ6Ji\nஅமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், மக்களின் தீா்ப்புக்கு தலைவணங்குகிறோம்.\nமுன்னாள் முதல்வா் ஜெயலலிதா கற்றுக் கொடுத்த ஃபீனிக்ஸ் பறவையைப் போல மீண்டும் எழுந்து நிற்போம். தூய்மையான அன்போடு தமிழ்நாட்டு மக்களின் மனங்களை முழுமையாக வென்றெடுக்க தொடர்ந்து பாடுபடுவோம். தமிழகத்தின் உரிமைகளுக்காக அமமுகவின் குரல் எப்போதும் போல ஓங்கி ஒலித்திடும் என்று தொிவித்துள்ளாா்.\n*பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளா் சண்முக சுந்தரம் 1,75,883 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.\nஈரோடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட மதிமுக வேட்பாளா் கணேசமூா்த்தி 5,63,591 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளாா். அதிமுக வேட்பாளா் மணிமாறன் 3,52,973 வாக்குகள் பெற்றுள்ளாா்.\nகோவை மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட சிபிஎம் வேட்பாளா் பி.ஆா்.நடராஜன் 5,70,514 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளா் சிபி ராதா கிருஷ்ணன் 3,91,505 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தாா்.\nமோடிக்கு வாழ்த்து தொிவித்த ஸ்டாலின்\nபிரதமா் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள். நரேந்திர மோடி அரசு ஜனநாயக நெறிமுறைகளை காக்கும் என்று நம்புகிறோம் என்று குறிப்பிட்டுள்ளாா்.\nஅதே போன்று மற்றொரு பதிவில், மக்களவைத் தோ்தலில் திமுக கூட்டணிக்கு மகத்தான வெற்றியை கொடுத்துள்ள மக்களுக்கு நெஞ்சாா்ந்த நன்றியை தொிவித்துக் கொள்கிறேன். மக்கள் எங்கள் மேல் வைத்துள்ள நம்பிக்கையை எந்நாளும் காப்போம். தமிழகத்தின் உரிமைகளை காக்க என்றும் குரல் கொடுப்போம் என்று தொிவித்துள்ளாா்.\n* ஆரணி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணுபிரசாத் வெற்றி\n* சிதம்பரம்(தனி) மக்களவை தொகுதியில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக தலைவர் திருமாவளவன் 2,92,427 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். இவரை அடுத்து, 2,87,446 வாக்குகள் பெற்று அதிமுகவின் சந்திரசேகரன் பின்னடைவைச் சந்தித்துள்ளார். இருப்பினும் வாக்கு வித்தியாசம் 4,981 மட்டுமே உள்ளது. முன்னதாக பின்தங்கியிருந்த திருமாவளவன் மீண்டும் முன்னிலைக்கு வந்துள்ளார்.\n* கரூர் மக்களவைத் தொகுதி 15வது சுற்று வாக்கு எண்ணிக்கை:\nகாங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி 5,08,447 வாக்குகள் பெற்று முதலிடத்திலும், அதிமுக வேட்பாளர் தம்பிதுரை 2,07,963 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.\n* கோவை மக்களவை தொகுதி 18வது சுற்று:\nசிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் - 1,34,256 வாக்குகள் முன்னிலை. இவர் 4,43,871 வாக்குகள் பெற்றுள்ளார். பாஜகவின் சிபி ராதாகிருஷ்ணன் 3,09,615 வாக்குகள் பெற்றிருக்கிறார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆர்.மகேந்திரன் 1,19,401 வாக்குகள் உடன் 3வது இடத்தில் இருக்கிறார்.\n* தமிழக மக்கள் ஊழல் செய்யாத பாஜகவுக்கு வாக்களிக்காமல் தவறு செய்துவிட்டார்கள். பாஜகவுக்கு ஏன் வாக்களிக்கவில்லை என்பதை அவர்கள் உணர்வார்கள். மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர மக்கள் உணர்ந்து வாக்களித்து இருக்கிறார்கள் என்று தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.\nதமிழக மக்கள் தவறிழைத்து விட்டாா்கள் – தமிழிசை சௌந்தரராஜன்\n* தேனி மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் 1,34,779 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் 1,23,152 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதன்மூலம் அதிமுக 11,627 வாக்குகள் முன்னிலையில் இருக்கிறது. அமமுக சார்பில் போட்டியிட்ட தங்கதமிழ்ச்செல்வன் 41,297 வாக்குகள் பெற்றுள்ளனர்.\nஎதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்கிறதா காங்கிரஸ்\n* பொள்ளாச்சி மக்களவை தொகுதி 19வது சுற்று:\nதிமுக சண்முகசுந்தரம் - 1,56,568 வாக்குகள் முன்னிலை. இவர் 5,05,618 வாக்குகள் பெற்றுள்ளார்.\nஅதிமுக சி மகேந்திரன் - 3,49,050 வாக்குகள் பெற்று பின்னடைவு\n* கோவை மக்களவை தொகுதி 13வது சுற்று:\nசிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் - 95,189 வாக்குகள் முன்னிலை. இவர் 3,16,913 வாக்குகள் பெற்றுள்ளார். பாஜகவின் சிபி ராதாகிருஷ்ணன் 2,21,724 வாக்குகள் பெற்றிருக்கிறார்.\n* கோவையில் உள்ள அதிமுக அலுவலகம் வெறிச்சோடி காணப்படும் காட்சி.\n* கோவை பாஜக அலுவலகத்தில் தங்கள் கட்சியின் தேசிய வெற்றியை கொண்டாடும் வண்ணம், க���லமிட்டு பூக்களால் அலங்காரம் செய்துள்ளனர்.\n* நீலகிரி மக்களவை தொகுதியில் 23 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுகவின் ஆ.ராசா 2,05,357 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.\n* திருச்சி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் 4,30,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.\n* தருமபுரி மக்களவை தொகுதியில் பாமகவின் அன்புமணி ராமதாஸ், 38,000 வாக்குகள் பின்னணியில் இருக்கிறார்.\n* காஞ்சிபுரம்(தனி) நாடாளுமன்ற தொகுதி 17வது சுற்று:\nதிமுக செல்வம் - 4,99,951\nஅதிமுக மரகதம் குமரவேல் - 2,94,450\nஅமமுக முனுசாமி - 41,663\nநாம் தமிழர் சிவரஞ்சனி - 46,773\n* தென் சென்னை தொகுதியில் நாம் தமிழர் கட்சியை விட மக்கள் நீதி மய்யம் 46,918 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளது. நாம் தமிழர் கட்சி - 23,762 வாக்குகள்; மக்கள் நீதி மய்யம் - 70,680 வாக்குகள்.\n* ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் 7ஆம் சுற்று:\nதிமுக-30,395, பாமக-11,397, அமமுக-1,886, மக்கள் நீதி மையம்-5,236, நாம் தமிழர்-3,519\n* கோவை மக்களவை தொகுதி 11வது சுற்று:\nசிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் - 76,554 வாக்குகள் முன்னிலை. இவர் 2,66,423 வாக்குகள் பெற்றுள்ளார். பாஜகவின் சிபி ராதாகிருஷ்ணன் 1,89,869 வாக்குகள் பெற்றிருக்கிறார்.\n* பொள்ளாச்சி மக்களவை தொகுதி 15வது சுற்று:\nதிமுக சண்முகசுந்தரம் - 1,30,364 வாக்குகள் முன்னிலை. இவர் 4,10,188 வாக்குகள் பெற்றுள்ளார்.\nஅதிமுக சி மகேந்திரன் - 2,79,824 வாக்குகள் பெற்று பின்னடைவு\nசிக்கலில் பெரம்பூர் தொகுதி வாக்கு எண்ணிக்கை\n* பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில், அங்கு அதிமுகவிற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. திமுக வேட்பாளர் சண்முகசுந்தரம் 1,19,471 வாக்குகள் முன்னிலையில் இருக்கிறார். அவர் 3,81,281 வாக்குகள் பெற்றுள்ளார். இதற்கடுத்து அதிமுக வேட்பாளர் மகேந்திரன் 2,61,810 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.\n* பொள்ளாச்சி மக்களவை தொகுதி 14வது சுற்று:\nதிமுக சண்முகசுந்தரம் - 1,19,471 வாக்குகள் முன்னிலை. இவர் 3,81,281 வாக்குகள் பெற்றுள்ளார்.\nஅதிமுக சி மகேந்திரன் - 2,61,810 வாக்குகள் பெற்று பின்னடைவு\nதேர்தலில் போட்டியிட்ட சினிமா பிரபலங்களின் கள நிலரவம்: மன்சூர் அலிகான் எத்தனை ஓட்டுகள் தெரியுமா\n* திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதி சுற்று 10:\nஅண்ணாதுரை, திமுக : 327493\nஅக்ரி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, அதிமுக : 1,70,303\nமுன��னிலை வாக்கு வித்தியாசம்: 1,57,190\nஅண்ணா அறிவாலயம் முன் திமுக தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்\n* கோவை மக்களவை தொகுதி 9வது சுற்று:\nசிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் - 63,766 வாக்குகள் முன்னிலை. இவர் 2,18,367 வாக்குகள் பெற்றுள்ளார். பாஜகவின் சிபி ராதாகிருஷ்ணன் 1,54,601 வாக்குகள் பெற்றிருக்கிறார்.\nஇன்று தேர்வாகும் எம்பிகளுக்கு மோடி வைத்த பெரிய ஆப்பு... 5 ஸ்டார் விடுதியில் தங்க அனுமதியில்லை...\n* சமீபத்திய நிலவரப்படி, சிதம்பரம் தொகுதியில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் 1,57,498 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் சந்திரசேகர் 1,58,833 வாக்குகளும் பெற்றுள்ளனர். வாக்கு வித்தியாசத்தைப் பொறுத்தவரை 1,335 மட்டுமே உள்ளது. ஒருகட்டத்தில் வெறும் 26 வாக்குகள் மட்டுமே வித்தியாசம் ஏற்பட்டது. திருமாவளவன் மற்றும் சந்திரசேகர் இருவரும் மாறி, மாறி முன்னணியில் வந்து செல்கின்றனர். இதனால் இங்கு அனல்பறக்கும் போட்டி நிலவி வருகிறது.\nலோக்சபா தேர்தல்: தேர்தல் களத்தில் ஆடுகள ‘ஹீரோக்களின்’ கதி என்ன\n* மக்களவை தேர்தலில் மிகப்பெரும் வெற்றியை பதிவு செய்ய உள்ள பாஜகவிற்கு, தமிழக முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\n* சென்னை அறிவாலயத்தில் பெண் திமுக தொண்டர்கள் தங்கள் வெற்றியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.\nவாக்கு எண்ணும் மையங்களில் அதிமுக அடாவடி – திமுக புகாா்\n* கோவை மற்றும் பொள்ளாச்சியில் சிபிஎம், திமுக வேட்பாளர்கள் முன்னிலையில் இருக்கின்றனர். இதனை கோவை பூச்சந்தை பகுதியில் இனிப்புகள் வழங்கி திமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.\n* திருப்பூர் மக்களவை தொகுதி 11வது சுற்று:\nசிபிஐ - கே.சுப்பராயன் 2,80,962 வாக்குகள்(59,261 வாக்குகள் முன்னிலை)\nஅதிமுக - 2,21,701, மக்கள் நீதி மய்யம் - 33,106, அமமுக - 23,603, நாம் தமிழர் கட்சி - 22,520, நோட்டா - 11,683\nதிருப்பூரில் அதிமுக இரண்டாம் இடம்பெற்றுள்ள நிலையில், அக்கட்சி வேட்பாளர் எம்.எஸ்.ஆனந்தன் எம்.பி என்று குறிப்பிட்டு அழைப்பிதழ் ஒன்றில் பதிவிடப்பட்டுள்ளது. ரவீந்திரநாத் குமாரின் கல்வெட்டு சர்ச்சையை தொடர்ந்து, தற்போது அழைப்பிதழ் சர்ச்சை வெடித்துள்ளது.\n* தமிழகத்தின் 37 மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி முன்னணியில் இருக்கிறது. இந்நிலையில் தங்கள் வெற்றியை சென்னை அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். பலரும் மாம்���ழத்தை பிழிந்து, தூக்கி வீசி மகிழ்ச்சியில் திளைத்து கொண்டிருக்கின்றனர்.\n* தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் 38 தொகுதிகளில் 7 இடங்களில் நாம் தமிழர் கட்சி 3ஆம் இடம் பிடித்துள்ளது.\n* கொங்கு மண்டலத்தில் உள்ள நீலகிரி - ஆ.ராசா(திமுக), கோவை - பி.ஆர்.நடராஜன்(சிபிஎம்), திருப்பூர் - சுப்பராயன்(சிபிஐ), ஈரோடு - கணேசமூர்த்தி(மதிமுக), நாமக்கல் - சின்ராஜ்(கொ.ம.தே.க), சேலம் - எஸ்.ஆர்.பார்த்திபன்(திமுக), திண்டுக்கல் - வேலுச்சாமி(திமுக), கரூர் - ஜோதிமணி(காங்கிரஸ்) ஆகிய தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலையில் இருக்கிறது. இவற்றின் பல தொகுதிகளில் வெற்றி பெறும் அளவிற்கு திமுக கூட்டணி பெரும்பான்மை பெற்றுள்ளது. இதன்மூலம் இம்முறை கொங்கு மண்டலத்தில் ஒரு கலக்கு கலக்கி உள்ளது என்றே கூறலாம்.\nவாக்குப்பதிவு எண்ணிக்கை முடிந்த பின்பு இந்த இயந்திரம் எல்லாம் என்ன ஆகும் தெரியுமா\n* தமிழகத்தில் நடைபெற்று வரும் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் அதிக பெரும்பான்மையுடன் இருக்கும் ஸ்டார் வேட்பாளர்கள்:\nPremalatha: சவால் விட்ட தேமுதிக, பாமக... அதிமுகவோடு மண்ணை கவ்விய பாஜக\nகனிமொழி, திமுக - தூத்துக்குடி,\nஜோதிமணி, காங்கிரஸ் - கரூர்,\nதிருநாவுக்கரசர், காங்கிரஸ் - திருச்சி,\nபாரிவேந்தர், திமுக - பெரம்பலூர்,\nகவுதம சிகாமணி, திமுக - கள்ளக்குறிச்சி,\nஆ.ராசா, திமுக - நீலகிரி\nதயாநிதி மாறன், திமுக - மத்திய சென்னை\nகலாநிதி வீராசாமி, திமுக - வட சென்னை\nசெல்வராஜ், சிபிஐ - நாகை\nவசந்தகுமார், காங்கிரஸ் - கன்னியாகுமரி\nதமிழகத்தில் திமுகவின் பெரிய வெற்றியும், ''ஜீரோ'' பலனும்\n* சேலம் நாடாளுமன்ற தொகுதி இரண்டு சுற்று:\nதிமுக, எஸ்.ஆர்.பார்த்திபன் -55,470, அதிமுக, கே.ஆர்.எஸ் சரவணன் -40,085, அமமுக, எஸ்.கே.செல்வம் -4,680, ம.நீ.ம, பிரபுமணிகண்டன் -4,589, நாம் தமிழர், ராஜா -3,236,\nநோட்டா -1,474, முன்னிலை வித்தியாசம் -15,385\nகடந்த இருமுறை நடந்த மக்களவை தேர்தல்களில் சேலம் தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. இம்முறை சேலம் தொகுதி திமுகவிற்கு சாதகமாக இருக்கிறது. இதனால் முதலமைச்சர் பழனிசாமி மிகுந்த வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.\n* தேசிய அளவில் முன்னிலையில் 5ஆம் இடம் பிடித்த திமுக. கம்யூனிஸ்ட் கட்சிகள் 5 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.\nஎந்த தொகுதியிலும் முன்னிலை இல்லை... டெபாசிட் இழக்கிறாரா டிடிவி த���னகரன்..\n* நாகை நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மூன்றாவது சுற்று:\nஇந்திய கம்யூனிஸ்டு, எம். செல்வராஜ் 83,606, அதிமுக, எம். சரவணன் 48,639, அமமுக, டி .செங்கொடி 11,656, நாம் தமிழர், P. மாலதி 7,534, ம நீ ம - கே.குருவையா 1,940, பகுஜன் சமாஜ்\nவி.அனிதா 806, நோட்டா 1317\nதேர்தலில் டெபாசிட் பணத்தை திரும்ப பெற எவ்வளவு வாக்குகள் வாங்க வேண்டும் தெரியுமா\n* திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதி சுற்று: 3\nஅக்ரி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, அதிமுக : 56,632, அண்ணாதுரை, திமுக : 94,721, ஞானஞேகரன், அமமுக: 4,464, ம நீ ம: 2,285, நோட்டா : 2,095, முன்னிலை வாக்கு வித்தியாசம்: 38,089\n* ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் முதல் சுற்று:\nதிமுக-29,660, பாமக-9,457, அமமுக-1,532, மக்கள் நீதி மையம்-4,223, நாம் தமிழர்-3,174\n* சென்னை அறிவாலயத்தில் தங்கள் கட்சியின் வெற்றியை திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து, உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.\n* தேசிய அளவில் 300க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலை பெற்று வருகிறது. ஆனால் தமிழக அளவில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக அனைத்து தொகுதிகளிலும் பின்னடைவில் இருக்கிறது. இருப்பினும் தேசிய அளவிலான வெற்றியை, தமிழக பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர்.\n* தேனி பாராளுமன்ற தொகுதி முதல் சுற்று முடிவு:\nதேனி தொகுதி ஈவிகேஸ் இளங்கோவன்: 26,701\n* தேனி, தருமபுரி மக்களவை தொகுதிகளில் அதிமுக கூட்டணி முன்னிலையில் இருக்கின்றனர். அதேசமயம் திமுக கூட்டணி 37 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது.\n* கள்ளக்குறிச்சியில் தேமுதிக துணைப் பொதுச் செயலாளர் சுதீஷ் பின்னடைவில் இருக்கிறார்.\nஅட என்னங்க இப்படி ஆகிடுச்சு... தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்து மக்கள் சொல்வது என்ன\n* மதுரை மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கையில் குழப்பம். தேனி தொகுதிக்கான தபால் வாக்குகள், மதுரைக்கான தபால் வாக்குகள் கலந்துள்ளன. இதற்கு முகவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், தபால் வாக்குகள் எண்ணும் பணி நிறுத்தம்\n* நாகை நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை முதல் சுற்று:\nஇந்திய கம்யூனிஸ்டு, எம். செல்வராஜ் 28,369\nஅதிமுக, எம். சரவணன் 17,785\nநாம் தமிழர், P. மாலதி 2,387\nம நீ ம, கே.குருவையா 408\nபகுஜன் சமாஜ், V .அனிதா 283\n* திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதி முதல் சுற்று:\nஅக்ரி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, அதிமுக : 19,320\nஅண்ணாதுரை, திமுக : 32,384\nமுன்னிலை வாக்கு வித்தியாசம்: 13,064\n* மதுரை நாடாளுமன்ற தேர்தல் முதல் சுற்று நிலவரம்\nஅதிமுக 19,079, திமுக 26,485, மக்கள் நீதி மய்யம் 3,552, அமமுக 4,322, நாம் தமிழர் கட்சி 2,599\n* சேலம் நாடாளுமன்ற தொகுதி முதல் சுற்று நிலவரம்:\nவீரபாண்டி: திமுக 4336, அதிமுக 2857\nதெற்குத் தொகுதி: திமுக 3921, அதிமுக 3969\nஎடப்பாடி தொகுதி: திமுக 4,033, அதிமுக 3175\nஓமலூர் தொகுதி: திமுக 5,551, அதிமுக 2,755\nசேலம் வடக்கு தொகுதி: திமுக 4,757, அதிமுக 3,227\nசேலம் மேற்கு தொகுதி: திமுக 4,765, அதிமுக 2,843\nமொத்தம்: திமுக 27,363, அதிமுக 18,826\n* திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதி முதல் சுற்று:\n* கரூர் மக்களவைத் தொகுதி முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரம்:\nகாங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி 38,199 வாக்குகள் பெற்று முதலிடத்திலும், அதிமுக வேட்பாளர் தம்பிதுரை 16,464 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.\nமுதல் சுற்று முடிவுகள் காங்கிரஸ் வேட்பாளர் செல்வி ஜோதிமணி 21,735 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் இருக்கிறார்.\n* மத்திய சென்னை, தென்சென்னை, திருவண்ணாமலை, கரூர், சிதம்பரம், விழுப்புரம் உள்ளிட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலையில் இருக்கிறது.\n* தமிழகம், புதுச்சேரியில் திமுக 37 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.\n* சீமானின் நாம் தமிழர் கட்சியும், கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் இம்முறை தனித்து களமிறங்கின. திராவிட அரசியலுக்கு மாற்றாக பல்வேறு விஷயங்களை முன்வைத்து, தங்கள் கட்சிகளை மக்களிடம் எடுத்துச் சென்றனர்.\nShare Market Today: மோடியைப் போல் எகிறி அடிக்கும் பங்கு சந்தை... புதிய உச்சத்தால் முதலீட்டாளர்கள் குஷி\n* தமிழகத்தின் எந்தவொரு மக்களவை தொகுதியிலும் நாம் தமிழர் கட்சி மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சிகள் அதிக வாக்குகளை பெற்று, முன்னிலைக்கு வரவில்லை. எனவே இந்த தேர்தலில் அந்த கட்சிகளுக்கு மக்களின் அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றே கருதப்படுகிறது.\n* தஞ்சாவூர் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் நீலமேகம் 1430 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.\n* புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியலிங்கம் 23,215 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் கே.நாராயணசாமி 10,249 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.\n* திருநெல்வேலி தொகுதியில் திமுகவின் ஞானதிரவியம் 25,709 வாக்குகளும், அதிமுகவின் பால் மனோஜ் பாண்டி���ன் 17,802 வாக்குகளும் பெற்றுள்ளனர்.\n* தூத்துக்குடி மக்களவை தொகுதியில் திமுகவின் கனிமொழி 14,415 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். இவருக்கு அடுத்தபடியாக 6,193 வாக்குகள் பெற்று பாஜகவின் தமிழிசை பின்னடைவை சந்தித்துள்ளார்.\n* கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் 12,334 வாக்குகள் பெற்று, காங்கிரஸ் கட்சியின் வசந்தகுமார் முன்னிலையில் இருக்கிறார். இவருக்கு அடுத்து 4,577 வாக்குகள் பெற்று, பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன் பின்னடைவை சந்தித்துள்ளார்.\n* தருமபுரியில் பாமகவின் அன்புமணி ராமதாஸ் பின்னடைவை சந்தித்துள்ளார்.\n* விழுப்புரம் தொகுதியில் விசிக ரவிக்குமார் முன்னிலையில் இருக்கிறார்.\n\"மோடி ஆட்சிக்கு வரவில்லை என்றால் என் டுவிட்டர் பக்கத்தை நீக்கிவிடுவேன்\" : நடிகர் சித்தார்த் ஆவேசம்\n* பொள்ளாச்சியில் திமுக வேட்பாளர் சண்முகசுந்தரம் முன்னிலை பெற்றுள்ளார்.\n* திருநெல்வேலி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் ஞான திரவியன் முன்னிலையில் இருக்கிறார்.\n* மதுரை மக்களவை தொகுதியில் சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன் 5,125 வாக்குகள் பெற்று, முன்னிலையில் இருக்கிறார். இவருக்கு அடுத்த படியாக 3,713 வாக்குகள் பெற்று, அதிமுகவின் ராஜ் சத்யன் பின்னடைவில் இருக்கிறார்.\n* கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் 3,726 வாக்குகள் பெற்று, காங்கிரஸ் கட்சியின் வசந்தகுமார் முன்னிலையில் இருக்கிறார். இவருக்கு அடுத்து 1,898 வாக்குகள் பெற்று, பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன் பின்னடைவை சந்தித்துள்ளார்.\n* தேனியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.\n* கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் முன்னிலையில் இருக்கிறார்.\n* தமிழகத்தில் திமுக தற்போது 31, அதிமுக 2 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.\n* சிதம்பரம்(தனி) மக்களவை தொகுதியில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக தலைவர் திருமாவளவன் பின்னடைவை சந்தித்துள்ளார்.\n* நாகை மக்களவை தொகுதியில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் செல்வராஜ் முன்னிலை பெற்றுள்ளார்.\n* சூலூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக கந்தசாமி முன்னிலையில் உள்ளது.\n* கோவை வாக்கு எண்ணும் மையத்தில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் வாக்கு எண்ணிக்கையை நேரில் பார்வையிட்டு ��ருகின்றனர்.\n* தமிழகம் முழுவதும் மக்களவை தேர்தலில் 20 இடங்களில் திமுக முன்னிலை பெற்றுள்ளது.\n* திண்டுக்கல் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் ப.வேலுச்சாமி முன்னிலை பெற்றுள்ளார்.\nமுதல் பந்திலேயே சிக்ஸர்... டெல்லியில் பாஜக கெளதம் கம்பீர் முன்னிலை\n* சேலம் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் முன்னிலையில் இருக்கிறார்.\n* மத்திய சென்னை மக்களவை தொகுதியில் திமுகவின் தயாநிதி மாறன் முன்னிலையில் உள்ளார்.\n* கோவை மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட சிபி ராதாகிருஷ்ணன் முன்னணியில் இருக்கிறார்.\n* சேலம் மக்களவை தொகுதியில் பதிவான வாக்குகள் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அங்கு தபால் வாக்குகளை தபால்காரர் கொண்டு வந்ததை அடுத்து, அதிமுக மற்றும் திமுகவினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் பொறுப்பு அதிகாரி ரோகிணி ஈடுபட்டுள்ளார். வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து திமுக ஏஜெண்ட்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.\n* சிவகங்கை மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா பின்னடைவில் இருக்கிறார். அங்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கார்த்தி சிதம்பரம் முன்னணியில் இருக்கிறார்.\n* வடசென்னை தொகுதியில் திமுகவின் கலாநிதி வீராசாமி, நாமக்கல் தொகுதியில் சின்ராஜ் முன்னிலையில் இருக்கின்றனர்.\n* தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி, பெரம்பலூரில் பாரிவேந்தர் முன்னிலையில் இருக்கின்றனர். இதேபோல் நெல்லையில் திமுக வேட்பாளர் ஞானதிரவியம், கள்ளக்குறிச்சியில் திமுக வேட்பாளர் கௌதம் சிகாமணி முன்னிலையில் உள்ளனர்.\n* ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் உள்ள மேஜையில் இருக்கும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் குறிப்பிட்ட வேட்பாளருக்கு நேராக உள்ள பொத்தானை பொறுப்பாளர் அழுத்துவார். இதையடுத்து அவருக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் எவ்வளவு என்று தெரியவரும். இதேபோல் அனைத்து வேட்பாளர்களுக்கும் பதிவான வாக்குகள் கணக்கெடுக்கப்பட்டு, இறுதியில் அனைத்தையும் கூட்டி முடிவுகளை தெரிவிப்பர்.\n* வடசென்னை மக்களவை தொகுதியில் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.\n* தென்சென்னை மக்களவை தொகுதிக்கான வாக்குகள் எண்ணும் மையமான அண��ணா பல்கலைக்கழகத்தில், போலீசார் பலத்த பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.\n* சரியாக காலை 8 மணிக்கு, தமிழகத்தில் மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.\n* மதுரை மக்களவை தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய இயந்திரங்கள் அரசு மருத்துவக்கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றை எண்ணும் பணி விரைவில் தொடங்கவுள்ளது.\n* வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தபால் வாக்குகள் மூலம் பதிவான சுமார் 60 கோடி வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.\n* வாக்கு எண்ணும் மையங்களில் அரசியல் கட்சி முகவர்கள் ஒவ்வொருவராக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதி வழங்கப்படுகிறது. முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து 100 மீட்டருக்கு வெளியே சென்றுவிட்டால் மீண்டும் அனுமதியில்லை.\n* ஜெயலலிதா 6வது முறையாக 2016 மே 23ஆம் தேதி தமிழக முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அதே நாளில் மக்களவை மற்றும் தமிழக இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.\n* ஆட்சியர் அலுவலகங்களில் இருந்து, வாக்கு எண்ணும் மையங்களுக்கு தபால் வாக்குகள் கொண்டு வரப்பட்டன. வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுக்கு முன்பாக, தபால் வாக்குகள் எண்ணப்பட உள்ளது.\n* 17வது மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இதையொட்டி வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nநாடு முழுவதும் 7 கட்டங்களாக 17வது மக்களவை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தமிழகத்தில் வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதால், 38 மக்களவை தொகுதிகளிலும், புதுச்சேரியின் ஒரு மக்களவை தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது.\nவழக்கமான தேர்தலைப் போல் அல்லாமல், இம்முறை திராவிட கட்சிகளுக்கு போட்டியாக வேறு சில கட்சிகளும் களத்தில் குதித்துள்ளன. அவை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகியவை ஆகும். இந்த கட்சிகள் மக்கள் மத்தியில் செல்வாக்கும் பெறும் அளவிற்கு, தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்தன. இதனால் 2019 மக்களவை தேர்தல் களம் தமிழகத்தில் சூடுபிடித்துள்ளது என்றே கூறலாம்.\nLok Sabha Counting Live: மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2019 – வெல்வது மோடியா\nஇதேபோல் ம���னி சட்டமன்ற தேர்தல் என்று அழைக்கப்படும் வண்ணம், தமிழகத்தில் காலியாகவுள்ள 22 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றுள்ளது. இவற்றிலும் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக டிடிவி தினகரன், சீமான், கமல் ஹாசன் ஆகியோரின் அரசியல் கட்சிகள் முக்கியத்துவம் பெற்றன. இருப்பினும் மக்களின் தீர்ப்பு என்ன என்று, இன்று நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் மட்டுமே தெரியவரும்.\nமாநில கட்சிகள் தயவில் மத்தியில் ஆட்சி அமையுமா.\nஎத்தனை சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை\nதமிழகத்தில் 45 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள மக்களவை தொகுதிகளில் அதிகபட்சமாக திருவள்ளூர் தொகுதியில் பதிவான வாக்குகள் 34 சுற்றுகளாக எண்ணப்படுகின்றன. ஒவ்வொரு மக்களவை தொகுதிக்கும் உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளின் வாக்குகள், தனித்தனியே எண்ணப்பட உள்ளன.\nஆதரவுக்கரம் நீட்ட சக்தி கொண்ட தலைவர்கள் யார்யார்\nதிருவள்ளூரைத் தொடர்ந்து, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூரி தொகுதிகளில் - 32 சுற்றுகளான வாக்குகள் எண்ணப்படும். குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் - 19 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படுகின்றன.\nஇதேபோல் கோவையில் - 30, கன்னியாகுமரி, ராமநாதபுரம் - 28, கிருஷ்ணகிரி, திருப்பூர் - 26, விழுப்புரம், சேலம், திருச்சி, சிவகங்கை - 25, அரக்கோணம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கரூர், பெரம்பலூர், தென்காசி - 24 ஆகிய சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட உள்ளன.\nநாம் எதிா்பாா்த்தது நாளை நிறைவேறும் – ஸ்டாலின்\nதர்மபுரி, ஆரணி, நாமக்கல், நீலகிரி, திண்டுக்கல், சிதம்பரம், நாகப்பட்டினம், மதுரை, தேனி, விருதுநகர் -23, வட சென்னை, ஈரோடு, பொள்ளாச்சி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருநெல்வேலி -22, தென்சென்னை, கடலூர், தூத்துக்குடி -21 சுற்றுகளாக எண்ணப்படும்,.\nதமிழகத்தில் நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் தூத்துக்குடி, மத்திய சென்னை, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, நீலகிரி, சிவகங்கை ஆகிய தொகுதிகளில் அரசியல் கட்சிகளின் முக்கிய வேட்பாளர்கள் போட்டியிடுவதால் ஸ்டார் தொகுதிகளாக கருதப்படுகின்றன.\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி செய்ய முடியாது – முன்னாள் ஆணையா்\nமுக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகள் என்றால், அவை மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிடும். அந்த வகையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்ட கனிமொழி, தமிழிசை சவுந்திரராஜன், தயாநிதிமாறன், சிபி ராதாகிருஷ்ணன், பொன்.ராதாகிருஷ்ணன், ஆ.ராசா, கார்த்தி சிதம்பரம், ஹெச்.ராஜா, டி.ஆர்.பாலு ஆகியோர் ஸ்டார் வேட்பாளர்களாக கருதப்படுகின்றனர்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/tamil-nadu-news/class-8-girl-pregnant-after-youth-marries-her-in-temple.html", "date_download": "2020-08-13T11:52:25Z", "digest": "sha1:QHYSLT4EIUA653U5JUAX5GV2GIOSTDNT", "length": 11394, "nlines": 173, "source_domain": "www.galatta.com", "title": "யாரும் இல்லாத கோயிலில் 8 ஆம் வகுப்பு மாணவிக்கு தாலி கட்டிய இளைஞர்! சிறுமி கர்ப்பம்..", "raw_content": "\nயாரும் இல்லாத கோயிலில் 8 ஆம் வகுப்பு மாணவிக்கு தாலி கட்டிய இளைஞர்\nயாரும் இல்லாத கோயிலில் 8 ஆம் வகுப்பு மாணவிக்கு தாலி கட்டிய இளைஞர் ஒருவர், சிறுமியை கர்ப்பமாக்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nகோவை மாவட்டம் பொள்ளாச்சியை அருகில் உள்ள போடிபாளையம் பகுதியைச் சேர்ந்த பாபு என்ற இளைஞர், வேலைக்கு எதற்கும் செல்லாமல் வெட்டியாக ஊர் சுற்றித் திரிந்ததாகக் கூறப்படுகிறது.\nஇதனிடையே, அதே பகுதியைச் சேர்ந்த 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம், காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி, திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறி, சிறுமியின் மனசை மாற்றி உள்ளார்.\nஅதன் பிறகு, சிறுமியிடம் பாலியல் சில்மிசங்களில் அவர் ஈடுபட்டுள்ளார். ஆனால், சிறுமியோ திருமணத்திற்குப் பிறகு தான் எல்லாம் என்று கூறி, பாபுவின் ஆசைக்கு இணங்க சிறுமி மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.\nஇதனால், சற்று விசமத் தனமாக யோசித்த பாபு, “உடனே திருமணம் செய்து கொள்வதாக” சிறுமியிடம் சென்று கூறி உள்ளான். அதற்கு, சிறுமி தரப்பில் எந்த முடிவும் எடுக்கப்படா நிலையில், சிறுமியின் மனசைக் கலைத்து, ஆசை ஆசையாய் பேசி; சிறுமியை அந்த பகுதியில் உள்ள யாரும் இல்லாத விநாயகர் கோயிலுக்கு அழைத்துச் சென்று உள்ளார்.\nஊரடங்கு காரணமாக, பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத அந்த கோயிலில், யாருக்கும் தெரியாமல் மிகவும் ரகசியமாகச் சிறுமியின் கழுத்தில் தாலி கட்டி விட்டு, அவரது வீட்டிற்கே மீண்டும் அனுப்பி வைத்துள்ளான் பாபு.\nதாலி கட்டிய பிறகு, அடுத்தடுத்து சந்திப்பில், சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி மயக்கி, சிறுமியிடம் தனியாக உல்லாசம் அனுபவித்து வந்ததாகவும் ��ூறப்படுகிறது. இதில், சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார்.\nசிறுமியின் அன்றாட நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சிறுமியின் பெற்றோர், அவரது உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும், விசாரித்து உள்ளனர். இதனையடுத்து, சிறுமியை அவரது தாயார் அழைத்துப் பேசி உள்ளார். அப்போது, “ அதே பகுதியைச் சேர்ந்த பாபு என்ற இளைஞன், என்னைக் கட்டாயப்படுத்தி ரகசியத் திருமணம் செய்து கொண்டதாகவும், அதன் பிறகு யாரும் இல்லாத நேரத்தில் என்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும்” சிறுமி கூறி உள்ளார்.\nகுறிப்பா, “நான் இப்போது கருவுற்று இருப்பதாகவும்” சிறுமி, தன் தாயாரிடம் கூறி உள்ளார். இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்த அவரின் தாயார், இது தொடர்பாகப் பொள்ளாச்சி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் பாபுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், பாபுவிடம் விசாரணை நடத்திய நிலையில், அவரை அவிநாசி கிளைச் சிறையில் அடைத்தனர்.\nஇதனிடையே, யாரும் இல்லாத கோயிலில் 8 ஆம் வகுப்பு மாணவிக்குத் தாலி கட்டிய இளைஞர் ஒருவர், சிறுமியைக் கர்ப்பமாக்கிய சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.\n7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை\n“10 நாட்களில் கொரோனாவை குறைக்கத் தீவர நடவடிக்கை” - முதலமைச்சர் பழனிசாமி\nவாயில் துணி.. 2 குழந்தைகளின் தாய் நிர்வாண நிலையில் கொடூர கொலை\n20 நாட்களுக்குப் பின் மீண்டும் திறக்கப்பட்ட இருட்டுக்கடை அல்வா\n7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை\nகந்த சஷ்டி கவசம் விவகாரம் - இதுவரை நடந்தது என்ன\nஇந்தியாவில் அதிக கொரோனா நோயாளிகளை கொண்ட 10 மாநிலங்கள் இவைதான்\n“10 நாட்களில் கொரோனாவை குறைக்கத் தீவர நடவடிக்கை” - முதலமைச்சர் பழனிசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Woman-doctor-burned-to-death:-4-criminals-shot-dead-in-encounter-in-Telangana-32671", "date_download": "2020-08-13T11:22:47Z", "digest": "sha1:D7FRCUDJRNDASJDH7ZHN4AHFP6VIZOUJ", "length": 11524, "nlines": 124, "source_domain": "www.newsj.tv", "title": "பெண் மருத்துவர் எரித்துக் கொலை: குற்றவாளிகள் 4 பேரும் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை", "raw_content": "\nஜனநாயக கட்சி வேட்பாளராக களமிறங்குகிறார் கமலாதேவி ஹாரிஸ்\nகைலாசா நாட்டிற்கென ரிசர்வ் வங்கி - நித்தியானந்தா அறிவிப்பு…\nஎம்எல்ஏ வீட்டின் மீதான தாக்குதலுக்கு முதல்வர் எடியூரப்பா கண்டனம்\nகிறிஸ்தவ மணமகனுக்கும், இஸ்லாமிய மணமகளுக்கும் இந்து முறைப்படி திருமணம்\n2-வது இடத்தை பிடிக்க திமுக - பாஜக இடையே போட்டி - அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலடி…\nஜனநாயக கட்சி வேட்பாளராக களமிறங்குகிறார் கமலாதேவி ஹாரிஸ்\nஇந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீஸூக்கு துணை முதலமைச்சர் வாழ்த்து\nஎடப்பாடி பழனிசாமி தான் என்றும் முதலமைச்சர் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ட்வீட்…\nபிளாஸ்மா தானம் செய்ய உள்ளதாக பிரமாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி ட்வீட்\nநடிகர் பிறந்தநாளுக்கு வித்தியசமாக வாழ்த்து தெரிவித்த நடிகர் விஜய்\nஇயக்குநர் மணிவண்ணனின் 67 வது பிறந்தநாள் இன்று\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் முடங்கிய சினிமா படப்பிடிப்பு\nபள்ளியில் சேருவதற்காக செல்லும் மாணவர்கள் டி.சி மூலம் இ-பாஸ் பெறலாம் - அமைச்சர் செங்கோட்டையன்…\n2-வது இடத்தை பிடிக்க திமுக - பாஜக இடையே போட்டி - அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலடி…\nகொரோனாவிலிருந்து குணமடைந்த ஆயுதப்படை காவலர்கள் - பிளாஸ்மா தானம்\nகுப்பை சேகரித்த மூதாட்டி வீட்டில் 2 லட்சம் ரூபாய் செல்லாத நோட்டுகள்\nபள்ளியில் சேருவதற்காக செல்லும் மாணவர்கள் டி.சி மூலம் இ-பாஸ் பெறலாம் - அமைச்சர் செங்கோட்டையன்…\nகன்னத்தில் அறைந்த ரவுடியின் கன்னத்தை வெட்டி எடுத்து கொலை\nரூ.40,000-க்கு 10 வயது மகனை அடமானம் வைத்த தந்தை\nசிறுமியை செல்போனில் தவறாக படம் பிடித்த திமுக நிர்வாகியின் மகன்கள்\nஜனநாயக கட்சி வேட்பாளராக களமிறங்குகிறார் கமலாதேவி ஹாரிஸ்\n100 குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டாலும், ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது\nகெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து 120 நாட்களுக்கு நீர் திறக்குமாறு முதலமைச்சர் உத்தரவு\nஉச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு முதலமைச்சர் வரவேற்பு\nபெண் மருத்துவர் எரித்துக் கொலை: குற்றவாளிகள் 4 பேரும் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை\nஐதராபாத்தில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்ற வழக்கில் கைதான 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nதெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கடந்த மாதம் 27-ஆம் தேதி கால்நடை பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்டார். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக லாரி ஓட்டுநர் முகமது ஆரிப் மற்றும் நவீன், சிவா, கேசவலு ஆகியோரை ஐதராபாத் காவல்துறையினர் கைது செய்தனர். கைதான 4 பேரையும் தூக்கிலிட வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.இதனையடுத்து குற்றவாளிகள் 4 பேரையும் போலீஸார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.\nபத்து நாட்களில் நீதி கிடைத்துள்ளதாகவும், குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டதால் மகளின் ஆத்மா சாந்தி அடையும் என்றும் கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் தந்தை உருக்கமாக தெரிவித்துள்ளார்.\nஇதேபோல், ஐதராபாத்தில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொன்றவர்கள் என்கவுண்டரில் கொல்லப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். ஐதராபாத் என்கவுண்டர் சம்பவத்திற்கு டெல்லி மருத்துவ மாணவி நிர்பயாவின் பெற்றோரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.\n« உலகத் தரம் வாய்ந்த மெரினா கடற்கரையாக மாற்ற வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட குற்றவாளிகள் : சமூகவலைத்தளங்களில் மக்கள் வரவேற்பு »\nபோலி என்கவுண்டர் - 7 ராணுவ அதிகாரிகளுக்கு ஆயுள் தண்டனை\nதெலுங்கானாவில் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரம்\nஇன்று முதல் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்\nபள்ளியில் சேருவதற்காக செல்லும் மாணவர்கள் டி.சி மூலம் இ-பாஸ் பெறலாம் - அமைச்சர் செங்கோட்டையன்…\n2-வது இடத்தை பிடிக்க திமுக - பாஜக இடையே போட்டி - அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலடி…\nகொரோனாவிலிருந்து குணமடைந்த ஆயுதப்படை காவலர்கள் - பிளாஸ்மா தானம்\nகுப்பை சேகரித்த மூதாட்டி வீட்டில் 2 லட்சம் ரூபாய் செல்லாத நோட்டுகள்\nபிளாஸ்மா தானம் செய்ய உள்ளதாக பிரமாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி ட்வீட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/15370/", "date_download": "2020-08-13T12:07:49Z", "digest": "sha1:LQWX56UTXSS62Z6RAIMBF6V7IVUTNLCH", "length": 12898, "nlines": 172, "source_domain": "globaltamilnews.net", "title": "நடுக்குப்பத்தில் காவல்வெறி! சென்னைப் பல்கலைக்கழக இதழியல் துறை வெளியிட்ட ஆவணப் படம்! – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\n சென்னைப் பல்கலைக்கழக இதழியல் துறை வெளியிட்ட ஆவணப் படம்\nஅண்மையில் தமிழகத்தில் இடம்பெற்ற பண்பாட்டுப் புரட்சி பெரும் கவனத்தை ���ர்த்துள்ளது. இதன்போது சென்னை மெரீனாக் கடற்கரையிலும் மிகப் பெரியளவில் மக்கள் திரண்டு போராட்டம் இடம்பெற்றது. லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு ஜல்லிக் கட்டுக்கான தடையை நீக்குமாறு தமது முழக்கத்தை வெளிப்படுத்தினர்.\nவரலாறு காணாத இந்தப் போராட்டத்தால் ஒட்டுமொத்த தமிழகமும் ஸ்தம்பிதமடைந்தது. ஜல்லிகட்டு விடயத்தில் தமிழக அரசு மற்றும் இந்திய அரசு என்பன தமது முடிவுகளை மாற்றிக் கொள்ளும் அளவில் தமிழகமே திரண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை போராட்டத்தின் இறுதிநாள் போராட்டக் களத்தில் வன்முறை திணிக்கப்பட்டு, இதனை வன்முறைப் போராட்டமாக சித்திரிக்க முற்பட்டுள்ளதாக அனைத்து தமிழ்நாடு மாணவர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. வன்முறையில் ஈடுபட்டது காவல்துறையினரே என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.\nஇந்த நிலையில் சென்னைப் பல்கலைக்கழக இதழியல் மற்றும் தொடர்பியல் துறை நடுக்குப்பத்தில் காவல்வெறி என்ற ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளது. காவல்துறையினர் மேற்கொண்ட வன்முறைகளை இந்த ஆவணப்படம் துல்லியமாக பதிவு செய்துள்ளது.\nகாவல்துறையினர் வன்முறையை மேற்கொண்ட இடங்களின் காட்சிகள், வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களின் மனக்குமுறல்கள், பொருளாதாரப் பாதிப்புக்கள், காவல்துறையினரின் கொடூரச் செயல்கள் என பலவற்றை இந்த ஆவணப்படம் மக்களின் குரலில் பதிவு செய்துள்ளது.\nதமிழக காவல்துறையினர் போராட்டக் களத்தில் மேற்கொண்ட வன்முறை குறித்து இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் இந்த ஆவணப்படம் பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக உண்மையை எடுத்துரைக்கும் வித்தில் அமைந்துள்ளமை விசேட அம்சமாகும்.\nகுளோபல் தமிழ் விசேட செய்தியாளர்\nTagsஆவணப் படம் சென்னைப் பல்கலைக்கழக இதழியல் துறை நடுக்குப்பத்தில் காவல்வெறி புரட்சி போராட்டம் வரலாறு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் பலத்த காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் மீட்பு-\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபொதுமக்கள் அரசியல்வாதிகளை நெறிப்படுத்தும் பொறிமுறை நோக்கி… தமிழ் மக்கள் பேரவை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுலம்பெயர் உறவுகளுக்கு டக்ளஸ் தேவானந்தா அழைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் கைது செய்யப்பட்ட ரஸ்ய பிரஜைக்கு கொரோனா தொற்று இல்லை-\nஇலங்���ை • பிரதான செய்திகள்\nகல்முனை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் போராட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசட்டவிரோத ஆயுதங்கள் தயாரிக்கும் நிலையம் சுற்றிவளைப்பு – ஒருவா் கைது\nஜாலிய விக்ரமசூரியவின் விளக்க மறியல் மீண்டும் நீடிப்பு\nஜல்லிக்கட்டு புதிய சட்ட திருத்தத்துக்கு எதிரான அனைத்து மனுக்களும் எதிர்வரும் 31ஆம் திகதி விசாரணை – போராட்டத்தில் சமூக விரோத கும்பல் புகுந்ததே வன்முறைக்கு காரணம் – முதல்வர்\n200 க்கும் மேற்பட்ட மாணவர்களை கொண்ட பாடசாலைகளுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த தீா்மானம் August 13, 2020\nமன்னாரில் பலத்த காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் மீட்பு- August 13, 2020\nபொதுமக்கள் அரசியல்வாதிகளை நெறிப்படுத்தும் பொறிமுறை நோக்கி… தமிழ் மக்கள் பேரவை August 13, 2020\nபுலம்பெயர் உறவுகளுக்கு டக்ளஸ் தேவானந்தா அழைப்பு August 13, 2020\nமன்னாரில் கைது செய்யப்பட்ட ரஸ்ய பிரஜைக்கு கொரோனா தொற்று இல்லை- August 13, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/CArticalinnerdetail.aspx?id=4055&id1=126&issue=20190601", "date_download": "2020-08-13T12:06:38Z", "digest": "sha1:I4AUQC23N6IBKHK6CEFLOZMO4XV6SG2U", "length": 13054, "nlines": 47, "source_domain": "kungumam.co.in", "title": "B.E/B.Tech நேரடி இரண்டாமாண்டு மாணவர் சேர்க்கை! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nB.E/B.Tech நேரடி இரண்டாமாண்டு மாணவர் சேர்க்கை\nதமிழ்நாட்டிலிருக்கும் அண்ணா பல்கலைக்கழகத் துறைகள் (Departments), பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் (Constituent Colleges), அரசு மற்றும் அரசு உதவி பெறும் (Govt, and Govt. Aided Engineering Colleges) பொறியியல் கல்லூரிகள் மற்றும் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் (Self Financing Engineering Colleges) இருக்கும் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப இளநிலைப் பட்டப்படிப்புகளில் (B.E/B.Tech) நேரடி இரண்டாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான இடங்கள், முதலாம் ஆண்டு சேர்க்கைக்குப் பின்பு நிரப்பப்படாமல் காலியாக இருக்கும் இடங்கள் போன்றவற்றில் நேரடியாக இரண்டாமாண்டு சேர்க்கை பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.\nதமிழ்நாட்டிலிருக்கும் பொறியியல் கல்லூரிகளில் பி.இ/பி.டெக் பட்டப்படிப்பில் நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கு அரசு அங்கீகாரம் பெற்ற பொறியியல் பட்டயப்படிப்பு (Diploma Engineering Course) அல்லது கல்லூரிகளில் இளநிலை அறிவியல் (B.Sc) பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nபொறியியல் படிப்புகளில் நேரடி இரண்டாமாண்டு சேர்க்கைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் http://www.accet.co.in அல்லது http://www.accetlea.com எனும் இணையதளத்திற்குச் சென்று இணைய வழியில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இணையவழியில் விண்ணப்பித்த பின்பு அதைப் பிரதி எடுத்து உரிய ஆவணங்கள் மற்றும் விண்ணப்பத்திற்கான பதிவுக் கட்டணமாக ரூ.300 (Demand Draft) “The Secretary, Second year B.E./B.Tech. Degree Admissions 2019, ACGCET, Karaikudi” எனும் பெயரில் காரைக்குடியில் மாற்றிக்கொள்ளும் வசதியுடன் எடுக்கப்பட்ட வரைவோலையினை இணைத்து அனுப்ப வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் பதிவுக் கட்டணமின்றி சுய சான்றொப்பமிட்ட சாதிச் சான்றிதழ் நகலினை இணைத்து அனுப்பினால் போதுமானது. நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் பதிவுக் கட்டணத்துடன் ‘The Secretary, Second Year B.E/B.Tech. Admissions 2019, Alagappa Chettiar Government College of Engineering and Technology, Karaikudi - 630004’ எனும் முகவரிக்கு 16.6.2019 மாலை 5.00 மணிக்குள் சென்றடையும்படி அனுப்பி வைக்க வேண்டும்.\nபொறியியல் படிப்பில் நேரடி இரண்டாமாண்டு சேர்க்கைக்குப் பெறப்பட்ட விண்ணப்பங்களில், விண்ணப்பதாரர் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கலந்தாய்வுக்கான தகுதிப் பட்டியல் ஒன்று தயார் செய்யப்பட்டு, மதிப்பெண்கள் வாரியாகக் கலந்தாய்வுக்கான தேதி, நேரம் போன்றவை குறித்த தகவல் பத்திரிகைகளில் வெளியிடப்படும்.\nஇது தவிர, விண்ணப்பதாரர்களின் செல்லிடப்பேசிக்குக் குறுந்தக���ல் மூலமும் கலந்தாய்வு குறித்த தகவல் அனுப்பி வைக்கப்படும். அதன் பிறகு தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீட்டு நடைமுறைகளைப் பின்பற்றித் தமிழ்நாட்டிலுள்ள பொறியியல் கல்லூரிகளில் கலந்தாய்வின் மூலம் மாணவர் சேர்க்கைக்கான அனுமதி வழங்கப்படும்.\nகூடுதல் தகவல்கள் இப்படிப்புக்கான சேர்க்கை குறித்து கூடுதல் தகவல்களை அறிய, மேற்காணும் இணையதளங்களில் இடம்பெற்றிருக்கும் விண்ணப்பதாரர்களுக்கான தகவல் மற்றும் அறிவுரைகள் (Information and Instructions to Candidates) எனும் பக்கத்தைப் பார்க்கலாம் அல்லது ‘செயலர், நேரடி இரண்டாமாண்டு பி.இ./பி.டெக் சேர்க்கை 2019’, அழகப்ப செட்டியார் கவர்ன்மென்ட் காலேஜ் ஆஃப் எஞ்சினியரிங் அண்ட் டெக்னாலஜி, காரைக்குடி - 630 004’ எனும் அஞ்சல் முகவரியில் அல்லது 04565-230801 எனும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெறலாம்.\nஅரசுப் பள்ளிகளில் ப்ரீ கே.ஜி. வகுப்புகள்\nதமிழகத்தில் அரசுப் பள்ளிகளில், ப்ரீ கே.ஜி., எல்.கே.ஜி., யு.கே.ஜி., எனும் மழலையர் வகுப்புகள் நடத்தப்படுவதில்லை. ஆனால், அனைத்துத் தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகளில் இந்த வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அரசுப் பள்ளிகளில் இந்த வகுப்புகள் இல்லாததால், பெற்றோர், தனியார் பள்ளிகளில், அதிக கட்டணம் செலுத்தி, குழந்தைகளைச் சேர்க்க வேண்டியுள்ளது.\nஇந்தப் பிரச்னையை தீர்ப்பதற்கு, அரசுப் பள்ளிகளிலும், கே.ஜி., வகுப்புகளை தொடங்க பள்ளி கல்வித்துறை சார்பில் 2018, டிசம்பரில் ஒரு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, அனைத்து தொடக்க, நடுநிலைப் பள்ளிகளிலும், கே.ஜி. வகுப்புகள் தொடங்கவும் குறிப்பாக, அங்கன்வாடிகளையொட்டியுள்ள பள்ளிகளில், எல்.கே.ஜி. வகுப்புகள் கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்காக, 2,381 பள்ளிகளும், அங்கன்வாடிகளும் தேர்வு செய்யப்பட்டன.\nஅவற்றில், 2018ல் புதிய மாணவர்களை சேர்க்க முடியவில்லை. இந்த ஆண்டு முதல், மாணவர்களை சேர்த்து, எல்.கே.ஜி., வகுப்புகளை தொடங்க அரசு உத்தரவிட்டுள்ளது.\nகோடை விடுமுறை முடிந்து ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டதும், எல்.கே.ஜி. சேர்க்கையை தீவிரப்படுத்த, தொடக்க கல்வி இயக்குநரகம், மாவட்டக் கல்வி அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளது. அதேபோல், மாவட்ட வாரியாக தொடங்கப்பட்ட, 32 மாதிரி மேல்நிலைப்பள்ளிகளிலும் எல்.கே.ஜி. வகுப்புகளில் மாணவர்களை சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.\nஅடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈசியா\nஅன்று ஆபீஸ் பாய் இன்று ஆப்செட் பிரின்டிங் & சோலார் நிறுவனங்களின் உரிமையாளர்\nஅடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈசியா\nஅன்று ஆபீஸ் பாய் இன்று ஆப்செட் பிரின்டிங் & சோலார் நிறுவனங்களின் உரிமையாளர்\nமுன்மாதிரியாக விளங்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்\nமனதில் தோன்றும் எண்ணங்களை உடலசைவுகள் பிரதிபலிக்கும்\nதமிழக அரசு இசைக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை\nமலையேற்றப் பயிற்சி பெற ஆசையா\nஅன்று ஆபீஸ் பாய் இன்று ஆப்செட் பிரின்டிங் & சோலார் நிறுவனங்களின் உரிமையாளர்01 Jun 2019\nஅடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈசியா\nகிராபிக் டிசைன் படிப்பும் வேலைவாய்ப்புகளும்\nமுன்மாதிரியாக விளங்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்01 Jun 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=2475&id1=140&issue=20180601", "date_download": "2020-08-13T10:52:33Z", "digest": "sha1:42WW6RSYZTKLGHVDSS5LQATD7L27VUIF", "length": 8978, "nlines": 41, "source_domain": "kungumam.co.in", "title": "ஐஸ் ஆப்பிள் சாப்பிடலாமா?! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nபழந்தமிழரின் பண்பாட்டு அடையாளமே பனை மரமும் அதை சார்ந்த பொருட்களும்தான். பனைமரத்தின் மூலம் கிடைக்கும் பனம்பழம், பனங்கிழங்கு, பதநீர், கருப்பட்டி என எல்லாப் பொருட்களும் ஆரோக்கியம் மிக்க உணவுப்பொருளாக மருத்துவரீதியாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இவற்றில் வெயில் காலத்துக்கு இதம் தரும் வகையில் கிடைக்கும் நுங்குக்கும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உண்டு. ஆயுர்வேத மருத்துவர் ராதிகாவிடம் நுங்குவின் பலன்கள் என்னென்ன என்று கேட்டோம்...\n‘‘மனிதனின் எந்த உதவியும் இன்றி, தானே ஓங்கி வளர்ந்து மனித குலத்துக்கு நன்மை பயக்கக்கூடியதாக பனைமரம் இருக்கிறது. கடும்வறட்சியையும் தாங்கி வளரக்கூடிய ஓர் உன்னத மரம் இது. பனைமரம் பல்வேறு உணவு பொருட்களை தந்தாலும் வெயிலுக்கு மிகவும் ஏற்ற நுங்கு பற்றி பார்ப்போம்.ஒவ்வொரு பருவத்துக்கும் ஏற்ற உணவுப்பொருட்களையே இயற்கை நமக்கு உணவாக தருகிறது.\nஅந்த வகையில் கோடை காலத்தில் சிறந்த உணவாக நுங்கினை தருகிறது. அதாவது, முற்றாத பனங்காயினையே நுங்கு அல்லது நொங்கு என கூறுகிறோம். அதனால், நுங்கு வாங்கும்போது முற்றாததையே தேர்ந்தெடுப்பது நல்லது. முற்றிய நுங்கு ஜீரணமாகாது எனவே இளம் நுங்கே உண்பதற்கு ஏற்றது.\nவெயிலில் உடல் வறட்சி ஏற்படும்போது ஏதேனும் இனிப்புச்சுவையும், குளிர்ச்சியான குணமும் கொண்ட உணவினை சாப்பிட விரும்புவோம். அதற்கேற்ற சரியான உணவுதான் நுங்கு. இதில் வைட்டமின்-பி காம்பளக்ஸ், கால்சியம், பாஸ்பரஸ், ரிபோப்ஃப்ளேவின் போன்ற சத்துக்கள் மிகுதியாக உள்ளன. இதனால் கோடை காலத்தில் ஏற்படும் தாகத்தை தீர்ப்பதற்கும், உடல் வெப்பத்தை கட்டுப்படுத்தவும் சிறந்த உணவுப் பொருளாக இருக்கிறது. சீதபேதி, வயிறு சம்பந்தமான பிரச்னைகளை தீர்க்கிறது.\nகுறிப்பாக, அம்மை நோயால் அவதிப்படுபவர்கள் நுங்கை சாப்பிட்டு வந்தால் அம்மை கொப்பளங்கள் எளிதில் குணமடையும், மேலும் வேர்க்குரு தொல்லையிலிருந்து விடுபட நுங்கைத் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். வயிறு மற்றும் குடலில் உள்ள புண்களை குணமாக்க வைக்கும். இதனால் காலையில் வெறும் வயிற்றில் நுங்கை எடுத்துக் கொள்வது மிகச்சிறந்தது.\nநுங்கில் உள்ள மருத்துவ குணங்களை முழுமையாக பெற இளம் நுங்கை தோலுடன் அப்படியே சாப்பிட வேண்டும். தோல் துவர்ப்பாக இருக்கிறது என அதனை நீக்காமல் சாப்பிடுவது சிறந்தது. அப்போதுதான் அதன் சத்துக்கள் முழுமையாகக் கிடைக்கும். நுங்கை சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். நுங்கு உடல் மெலிந்தவர்களுக்கு பலத்தை கொடுக்கும். சிறுநீர் கடுப்பை உடனே சரி செய்யும்.\nநுங்கை நேரடியாக சாப்பிடுவதோடு உணவாகவும் பயன்படுத்தலாம். உதாரணமாக நுங்கினை பாயாசமாகத் தயாரித்து உண்ணலாம். மசித்த நுங்கை காய்ச்சி ஆறிய பாலுடன் பனைவெல்லம், ஏலக்காய் போட்டு பாயாசமாகத் தயாரித்து சாப்பிட்டு வர உடலுக்கு ஊட்டமும் ஆரோக்கியமும் கிடைக்கும். மேலும் நன்னாரி சர்பத்துடன் மசித்த நுங்கை கலந்து குடிக்கலாம். அதுபோல ரோஸ்மில்க்கிலும் மசித்த நுங்கை சேர்த்து பருகலாம்.\nசிறந்த மருத்துவர்களை உருவாக்குவது அரசின் கடமை\nசிறந்த மருத்துவர்களை உருவாக்குவது அரசின் கடமை\nபரவ வேண்டியது விழிப்புணர்வுதான்...பதற்றம் அல்ல\nகர்ப்ப கால சிறுநீர்த்தொற்று 01 Jun 2018\nசாதிக்கணும்னா மனசும் உடம்பும் ஃபிட்டா இருக்கணும்\nஉங்களுக்கேற்ற அழகு சிகிச்சை எது \nடியர் டாக்டர் 01 Jun 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/52495/Parliament-abolishes-Triple-Talaq-and-corrects-a-historical-wrong-done-to-Muslim-women---pm-modi", "date_download": "2020-08-13T12:27:58Z", "digest": "sha1:AK5DDZCS5CEYNKGDCCDAX2NUOUDVAARP", "length": 7678, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முஸ்லீம் பெண்களுக்கு இழைக்கப்பட்ட வரலாற்று அநீதி நீங்கியது - மோடி பெருமிதம் | Parliament abolishes Triple Talaq and corrects a historical wrong done to Muslim women - pm modi | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nமுஸ்லீம் பெண்களுக்கு இழைக்கப்பட்ட வரலாற்று அநீதி நீங்கியது - மோடி பெருமிதம்\nமுஸ்லீம் பெண்களுக்கு இழைக்கப்பட்டு வந்த வரலாற்று அநீதி சரி செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.\nமுத்தலாக் தடை மசோதா மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் இன்று நிறைவேறியது. குடியரசு தலைவரின் ஒப்புதலை அடுத்து இந்த மசோதா சட்டமாக மாறும். இந்நிலையில், முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு பிரதமர் மோடி தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக மோடி தன்னுடைய ட்விட்டரில், “தொன்மையான, மத்திய கால நடைமுறை ஒன்று தற்போது வரலாற்றின் குப்பை தொட்டிக்கு செல்வது உறுதி செய்யப்பட்டுள்ளது. முத்தலாக் முறையை நாடாளுமன்றம் ஒழித்துள்ளது. முஸ்லீம் பெண்களுக்கு இழைக்கப்பட்டு வந்த வரலாற்று அநீதி சரி செய்யப்பட்டுள்ளது. இது பாலின நீதிக்கு கிடைத்த வெற்றி. இனி சமுதாயத்தின் சமநிலை நிலவும். இந்தியா இன்று மகிழ்ச்சி கொள்ளும்” என குறிப்பிட்டுள்ளார்.\nமசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்த எம்பிக்களுக்கு மோடி நன்றி தெரிவித்தார். அத்துடன் வாக்களித்த எம்பிக்களின் செயல் வரலாற்றில் பேசப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nமாணவிக்கு பாலியல் வன்கொடுமை : இளைஞர் குண்டர் சட்டத்தில் அடைப்பு\nஇந்தியப் பெண்ணை மணக்கிறார் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்\nஇஐஏ-2020 வரைவு அறிக்கையின் தமிழ் மொழிப்பெயர்ப்பு தயார்: மத்திய அரசு தகவல்\nவிநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை - தமிழக அரசு\nஅரக்கோணம் தொகுதி முன்னாள் எம்.பி ஏ.எம்.வேலு காலமானார்\nஅறுவை சிகிச்சை செய்ய பணமில்லாமல் தவித்து வந்த பெண் - உதவிக்கரம் நீட்டிய சோனு சூட்\nஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ கு.க.செல்வம் திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கம்\nசென்னை: குப்பைகளாக நிறைந்து கிடந்த வீட்டில் 2 லட்சம் ரூபாய்; ஆச்சர்ய��்தில் மக்கள்\nதவறான சித்தரிப்பு... 'குஞ்சன் சக்சேனா' திரைப்படம் குறித்து இந்திய விமானப் படை கடிதம்\nபிடல் காஸ்ட்ரோ (1926 – 2016): \"வரலாறு என்னை விடுதலை செய்யும்\"\nஇன்றும் என்றும் மறக்க முடியாத 'மயிலு' ஸ்ரீதேவி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமாணவிக்கு பாலியல் வன்கொடுமை : இளைஞர் குண்டர் சட்டத்தில் அடைப்பு\nஇந்தியப் பெண்ணை மணக்கிறார் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/59808/No-Plans-To-Reduce-Retirement-Age-Of-Central-Employees,-Says-Govt", "date_download": "2020-08-13T12:38:19Z", "digest": "sha1:PVVZMMXXMJ7RWOCZ4XY5KTGMMVKYM3DI", "length": 7726, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயது குறைகிறதா? | No Plans To Reduce Retirement Age Of Central Employees, Says Govt | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nமத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயது குறைகிறதா\nமத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை குறைக்கும் திட்டம் எதுவும் இல்லை என மக்களவையில் அரசு விளக்கமளித்துள்ளது.\nமக்களவையில் எம்.பி. ஸ்ரீ கிருஷ்ண தேவராயலு, மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கான வயது வரம்பை 70 ஆக உயர்த்துவது குறித்து பொருளாதார ஆய்வறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பினார். மேலும், மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கான கால வரம்பு 33 ஆண்டுகள் பணி சேவை அல்லது 60 வயது என்ற புதிய கருத்துருவை கொண்டு வருவதற்கு அரசு திட்டமிட்டுள்ளதாக வெளியான செய்திகள் உண்மைதானா எனவும் அவர் கேள்வியெழுப்பியிருந்தார்.\nஇந்த கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் சிங் தாகூர், மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 70 ஆக அதிகரிப்பது குறித்து பொருளாதார ஆய்வறிக்கையில் பரிந்துரை செய்யப்படவில்லை என்று தெரிவித்தார். ஊழியர்களின் பணி காலத்தை 33 ஆண்டுகள் சேவை அல்லது 60 வயது , இவற்றில் எது முதலில் வருகிறதோ அப்போது ஓய்வு என கொண்டுவர அரசிடம் எந்த திட்டமும் இல்லை எனவும் அவர் பதிலளித்துள்ளார்.\nகுரூப் 2 தேர்வு முறையில் மாற்றம் - கருத்து கேட்கும் டிஎன்பிஎஸ���சி\nஆட்டோமேட்டிக் கார்.. இறுக்கமான ஜீன்ஸ்... நீண்ட தூரம் கார் ஓட்டியவர் கவலைக்கிடம்\nஇஐஏ-2020 வரைவு அறிக்கையின் தமிழ் மொழிப்பெயர்ப்பு தயார்: மத்திய அரசு தகவல்\nவிநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை - தமிழக அரசு\nஅரக்கோணம் தொகுதி முன்னாள் எம்.பி ஏ.எம்.வேலு காலமானார்\nஅறுவை சிகிச்சை செய்ய பணமில்லாமல் தவித்து வந்த பெண் - உதவிக்கரம் நீட்டிய சோனு சூட்\nஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ கு.க.செல்வம் திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கம்\nசென்னை: குப்பைகளாக நிறைந்து கிடந்த வீட்டில் 2 லட்சம் ரூபாய்; ஆச்சர்யத்தில் மக்கள்\nதவறான சித்தரிப்பு... 'குஞ்சன் சக்சேனா' திரைப்படம் குறித்து இந்திய விமானப் படை கடிதம்\nபிடல் காஸ்ட்ரோ (1926 – 2016): \"வரலாறு என்னை விடுதலை செய்யும்\"\nஇன்றும் என்றும் மறக்க முடியாத 'மயிலு' ஸ்ரீதேவி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகுரூப் 2 தேர்வு முறையில் மாற்றம் - கருத்து கேட்கும் டிஎன்பிஎஸ்சி\nஆட்டோமேட்டிக் கார்.. இறுக்கமான ஜீன்ஸ்... நீண்ட தூரம் கார் ஓட்டியவர் கவலைக்கிடம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-21526.html?s=c8559f9462f74d5fa80973040b240e18", "date_download": "2020-08-13T12:25:07Z", "digest": "sha1:OCLWOPE7DJFGHYTVXFZAJ4M63Q4Q3JVG", "length": 17983, "nlines": 35, "source_domain": "www.tamilmantram.com", "title": "புலம்பெயர் தேசங்களில் புதிய கருணாக்கள்! [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > படித்ததில் பிடித்தது > புலம்பெயர் தேசங்களில் புதிய கருணாக்கள்\nView Full Version : புலம்பெயர் தேசங்களில் புதிய கருணாக்கள்\nநாங்கள் எதிர்பார்த்தது போலவே, நாங்கள் எதிர்வு கூறியதைப் போலவே சிங்கள தேசத்தின் புலம்பெயர் தமிழர்கள் மீதான தாக்குதல்கள் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்திலும் வேகமாக, கொடூரமாகத் தீவிரமாகி வருகின்றது.\nமுள்ளிவாய்க்காலில் வீழ்த்தப்பட்டது மனித உயிர்கள். இங்கே வீழ்த்தப்படுவது மனித மனங்கள். புலம்பெயர் தமிழர்களின் பலத்தைச் சிதைக்கும் முயற்சிகள் யுத்தம் முடிவுக்கு வந்த சில வாரங்களிலேயே ஆரம்பமாகிவிட்டது என்றாலும், தற்போது அதன் வேகம் அச்சம் கொள்ளத்தக்க வகையில் அதிகரித்துச் செல்கிறது.\nவிடுதலைப் புலிகளின் இராணுவ பலம் சிதைக்கப்பட்டு, பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டு, எஞ்சிய மூன்று இலட்சம் தமிழர்கள் சிறைப்பிடிக்கப்பட்டு முள்வேலி முகாம்களுக்குள் முடக்கப்பட்டு விட்டனர்.\nதமிழர்கள் மீது நடாத்தப்பட்ட படுகொலைகள், கடத்தல்கள், காணாமல் ஆக்குதல் போன்ற அரச பயங்கரவாதத்தால் முகாம்களுக்கு வெளியே வாழும் மக்கள் அச்சுறுத்தப்பட்டு அடக்கப்பட்டு விட்டார்கள்.\nஉயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் அதிகம் அசைவியக்கமற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது அரசியல் இருப்புக்கான அளவைத் தாண்டி நகரப் போவதில்லை. நகரவும் அனுமதிக்கப்படப் போவதில்லை. தங்களது இயலாமையை இந்திய சார்பாக மாற்றித் தற்காத்துக் கொள்ளும் நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளது.\nஇப்போது, ஈழத் தமிழர்களுக்கு எஞ்சியுள்ள பலம் புலம்பெயர் தமிழீழ மக்களே. யுத்தத்தின் இறுதி நாட்களில் புலம்பெயர் தேசங்கள் எல்லாம் புலிக்கொடி ஏந்திய தமிழீழ மக்களின் போராட்டங்கள் மேற்குலகின் இலங்கை குறித்த கொள்கைகளில் மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது.\nசிங்கள தேசத்தால் தொட்டுவிட, நெருங்க முடியாத தூரத்தில் பாதுகாப்பான நிலையில் இருந்து கொண்டு புலம்பெயர் தமிழர்கள் சிங்கள தேசத்திற்கு எதிராகத் தொடர்ந்தும் போராட்டங்களை நிகழ்த்தியவாறே உள்ளனர். இது சிங்கள தேசத்திற்குப் பாரிய நெருக்குதல்களைக் கொடுத்து வருகின்றன.\nஅதை விடவும், புலம்பெயர் தேசங்களில் தமிழ் மக்களால் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வரும் அரசியல் நடவடிக்கைகள் சிங்கள தேசத்திற்குப் பெரும் அச்சுறுத்தல்களை உருவாக்கியுள்ளது.\nநாடு கடந்த தமழீழ அரசும், உலகத் தமிழர் பேரவையும் அடித்துக்கொண்டு எதிர்த் துருவங்களாக நகரும் என்ற சிங்கள எதிர்பார்ப்பும் தவறாகிவிட்டது. ஆரம்ப கால சலசலப்புக்களைத் தாண்டி இந்த இரு அமைப்புக்களும் சிங்கள அரசை நிலைகுலைய வைக்கும் இரு ஏவுகணைகளாக, ஒரே திசை நோக்கிய பயணத்தையே மேற்கொண்டு வருகின்றன.\nதற்கோதைய நிலையில் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பிளவுகளையும் பரஸ்பர நம்பிக்கையீனங்களையும் ஏற்படுத்தும் முயற்சியில் சிங்கள தேசம் முழு மூச்சாக இறங்கியுள்ளது. சிங்களத்தின் தமிழ்த் தேசியச் சிதைவுக்கான சதிகளுக்காக புலம்பெயர் தேசங்களில் ஒட்டுக் குழுக்களை ஒத்த சில தமிழர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர்.\nஅண்மைக் காலத்தில் இலங்கையிலிருந்து ��ெளியேறிய ஊடகவியலாளர், விடுதலைப் புலிகள் புலிகளுடன் இருந்து நிறம் மாறிய சில கருணாக்கள், சில வரலாற்றுப் பிழையானவர்கள் எனத் தெரிவு செய்யப்பட்ட சிலர் புலம்பெயர் தேசங்களில் தமிழ்த் தேசியத்தைச் சிதைக்கும் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார்கள்.\nஅண்மையில் பிரான்சிலிருந்து ஒலிபரப்பாகும் வானொலி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட விவாதம் ஒன்றும் இதன் பின்னணியிலேயே நிகழ்த்தப்பட்டது. ஆதாரமற்ற பல குற்றச்சாட்டுக்களுடன் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு, அவர்கள் தொடர்ந்தும் தமிழ்த் தேசியத்திற்காகப் பணி புரிவதைத் தடுக்கும் நோக்கத்தைக் கொண்டதே அன்றி வேறொன்றும் இல்லை.\nபுலம்பெயர் தேசங்களில் விடுதலைப் புலிகளுக்கு ஏராளமான சொத்துக்கள் இருப்பதாகவும், அவற்றைத் தனி நபர்கள் அபகரிப்பதாகவும் நடாத்தப்பட்ட வானொலி விவாதம் அவர்களது அறியாமையின் உச்சத்தையும், துரோகத்தின் வீரியத்தையும் மட்டுமே தமிழர்களுக்கு உணர்த்துவதாக உள்ளது.\nவிடுதலைப் புலிகள் அமைப்பு நிர்வாக ரீதியாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் நெறிப்படுத்தப்பட்ட கட்டமைப்புக்களைக் கொண்டது. விடுதலைப் புலிகளின் இந்தக் கட்டமைப்பையும் ஒழுக்கத்தையும் பாராட்டாத உலக நாடுகளே இல்லை என்று சொல்லலாம்.\nசிங்கள தேசத்தில் கூட அவ்வப்போது விடுதலைப் புலிகளின் நிர்வாகக் கட்டமைப்புக் குறித்து அங்கலாய்ப்பது வழக்கம். புலம் பெயர் தேசங்களிலும் இந்த ஒழுக்கம் முறையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்ததை அனைத்துத் தமிழர்களும் ஏற்றுக் கொள்ளார்கள்.\nமுள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் நாங்கள் இழந்தது எவ்வளவு அழிந்தது எவ்வளவு எங்கள் மக்கள் அழிந்தார்கள்… எங்கள் போராளிகள் அழிந்தார்கள்… எங்கள் தளபதிகள் அழிந்தார்கள்… எங்கள் படைக் கட்டுமானங்கள் அழிந்தன…\nஇத்தனை அழிவுகளை எதிர்கொண்டும் நிம்மதியாக வாழ மறுக்கப்பட்ட வன்னி மக்கள் வதை முகாம்களில் நாளாந்தம் செத்து மடிகின்ற வேளையில் இப்படியான, புலம்பெயர் தமிழர்களிடம் மனச் சிதைவை ஏற்படுத்தும் இப்படியான விவாதங்கள் திட்டமிட்ட தமிழின அழிப்புச் சதியின் தொடர்ச்சியே.\nஈழத் தமிழர்களிடம் உள்ள வாழ்வின் முதன்மையான இலட்சியங்கள் பிள்ளைகளின் படிப்பு, குடியிருக்க சொந்தமாக ஒரு வீடு. இந்த வாழ்வியல் தொடர்ச்சி புலம் பெயர் தேசங்களிலும் தொடர்கின்றன. அதற்காக ஓடி ஈடிப் பணியாற்றுகின்றனர்.\nஒருவர் தேசியக் கடமையிலும் தன் நேரங்களைச் செலவிடுகிறார் என்ற காரணத்திற்காக அவர் வாங்கும் வீடு, அவர் ஓடும் கார் என்று எல்லாமே தேசியக் கடமையிலிருந்து திருடியதாகக் குற்றம் சுமத்துவது ஈனத் தனமானது. கோழைத்தனமானதும் கூட.\nபுலம்பெயர் தமிழர்களிடமிருந்து திரட்டப்பட்ட பணம் சிலரால் தவறாகப் பயன்படுத்தப்படுவதான குற்றச்சாட்டை எழுந்தமானமாக கற்பனைவாதத்தின் அடிப்படையில் சுமத்த முடியாது. அதற்கான ஆதாரங்களை வெளிப்படுத்த வேண்டும். அத்துடன் அதைத் தட்டிக் கேட்கும் தகைமை தனக்கு இருக்கின்றதா என்பதையும் குற்றம் சுமத்துபவர்கள் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்.\nரி.ஆர்.ரி. தமிழ் ஒலி என்ற வானொலி யாரால் எந்த நிலையில் உருவாக்கப்பட்டது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். தமிழ்த் தேசியத்தை ஐரோப்பிய மண்ணில் சிதைப்பதற்காக சிங்கள தேசத்தால் நியமிக்கப்பட்ட திரு. எஸ். குகநாதன் அவர்கள் தற்போது ‘டண்’ என்ற தொலைக்காட்சியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் இணைந்து கொழும்பிலிருந்து ஒளிபரப்பி வருகின்றார்.\nஅவரது தமிழ்த் தேசிய சிதைப்புச் சேவையின் ஒரு அங்கமாக பிரான்சிலும் ‘தமிழ் அலை’ என்ற பெயரில் வானொலி ஒன்று தொடர்ந்து நடாத்தப்பட்டு வருகின்றது. முற்று முழுதாக தமிழத் தேசியத்தைச் சிதைக்கும் பணியில் பல வருடங்களாக திரு. எஸ். குகநாதன் அவர்களுடன் இணைந்து நடாத்தியவர்களே தற்போது ‘ரி.ஆர்.ரி. தமிழ் ஒலி’ என்ற பெயரில் வானொலியை ஆரம்பித்து நடாத்தப் பணிக்கப்பட்டுள்ளாhகள்.\nஅடையாளம் காணப்பட்ட தமிழ் அலை வானொலியால் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் அதிக சிதைவினை ஏற்படுத்த முடியாது என்பதால், சிங்கள அரசின் முதலீட்டுடன் இந்த வானொலி நடாத்தப்பட்டு வருகின்றது. இவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பணியினை தற்போது ஆரம்பித்து விட்டார்கள் என்பதை இந்த வானொலி விவாதம் உறுதிப்படுத்துகின்றது.\nதுரோகிகள் புயல் போன்றுதான் உள்ளே நுழைவார்கள். போராளிகள் போலத்தான் தீவிரமாகப் பணியாற்றுவார்கள். இறுதியில் தங்கள் துரோகத்தால் இனத்தையே அழிவுக்குள்ளாக்கி விடுவார்கள்.\nஇது முள்ளிவாய்க்காலில் நாம் பெற்ற அனுபவம். புலம்பெயர் மண்ணிலும் இது தொடர்கின்றது.\nதமிழனத்திற்கு விரோதமாக எத்தனை செயல்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://avargal-unmaigal.blogspot.com/2017/02/net-education.html", "date_download": "2020-08-13T12:03:49Z", "digest": "sha1:67UKAUMAJLWACEE3KTMJ5CASK2II23UO", "length": 59497, "nlines": 253, "source_domain": "avargal-unmaigal.blogspot.com", "title": "Avargal Unmaigal: தமிழக கல்வியாளர்களும் கல்வித்துறையும் மட்டுமல்ல பொதுமக்களும் கவனத்தில் கொள்ள வேண்டிய பதிவு", "raw_content": "உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.\nதமிழக கல்வியாளர்களும் கல்வித்துறையும் மட்டுமல்ல பொதுமக்களும் கவனத்தில் கொள்ள வேண்டிய பதிவு\nதமிழக கல்வியாளர்களும் கல்வித்துறையும் மட்டுமல்ல பொதுமக்களும் கவனத்தில் கொள்ள வேண்டிய பதிவு\nஇன்றைய வாழ்வில் உணவு உடை இருப்பிடம் கல்வி எவ்வளவு முக்கியமோ மனித வாழ்க்கைக்கு அப்படி ஒரு முக்கியம் இணையத்திற்கும் வந்துவிட்டது. இனி வருங்காலத்தில் இணைய அறிவு இல்லாமல் வாழ்வது என்பது இயலாத காரியமாகவே இருக்கும். அதனால் கல்வி கூடங்களில் நாம் எப்படி மொழி ,கணிதம் அறிவியல் பாடங்களை குழந்தைகளுக்கு கற்று தருகிறோமோ அது போல இணையம் என்பதை ஒரு பாடமாக வைத்து கற்று தர வேண்டிய அவசியம் வந்து விட்டது என்று நான் கருதுகிறேன்\nஇன்றைய சமுகம் மிகப் பெரிய அளவில் இணைய மற்றும் மின்னணுத் தொழில் நுட்பச் சமுகமாகத்தான் ஆக வேண்டிய அவசியம் அதிகரித்து கொண்டே போகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த இணைய மற்றும் மின்னணுத் தொழில் நுட்பங்கள் விரைவில் மாறிக்கொண்டே இருக்கின்றது ஒன்றை நாம் கற்று அதை பழகுவதற்குள் அது பழையதாக மாறி புழக்கத்தில் இருந்து மறைந்து கொண்டே இருக்கின்றன அதனால் இத்தகைய மாற்ற வேகத்தை உணர்ந்து அதற்கு ஏற்ற இன்றியமையாத தன்மைகள் சிலவற்றையாவது நான் இனம் கண்டு வளர்த்துக் கொள்வதால்தான் எதிர்காலத்தில் நாம் மற்றவர்களுடான போட்டியில் வெற்றி பெற முடியும் உலக அளவில் இந்த மாற்றங்களை அறிந்து அதன் வேகத்துடன் மேலை நாட்டினர் மாறிக் கொண்டிருக்கையில் நாம் நாம் பின் தங்கிவிடக் கூடாது என்பதால் இணையக் கல்வி என்ற பாடத்திட்டம் மிக அவசியம்.\nஇங்கு நான் இணயக் கல்வி என்று சொல்லும் போது மென்பொருள், திண்பொருள்(சாஃப்ட்வேர்/ஹார்ட்வேர்) பற்றிய டெக்னாலிஜியை பற்றி குறிப்பிடவில்லை அதனால் விளைந்த மாற்றதில் ஏற்பட்ட பயன்பாட்டை பற்றி சொ��்லுகிறேன். இந்த பயன்பாட்டை மாணவர்கள் உணர்ந்து செயல்படுத்த சில அணுகு முறைகள் தேவை . அதற்குதான் இணைய பாடத்திட்டம் தேவை\nஇப்படி தேவை என்றும் சொல்லும் போது அது எதற்கு என்ற கேள்வியும் எழுவது இயல்பே மேலும் இணைய பயன்பாடுதான் அநேக பேருக்கு தெரியும் அதனால் இது தேவையா என்றும் கேள்விகளும் எழக் கூடும் அதற்கு பதில் ஆமாம் தேவைதான் காரணம் இணையப்பயன்பாடுகள் பற்றி பலருக்கு தெரிந்திருந்தாலும் அதை பயன் உள்ள முறையில் பகுத்தறிந்து பயன்படுத்த இந்த கால சிறுவர் முதல் பெரியவர்கள் வரை தெரியவில்லை என்பதுதான் உண்மை.\nஇந்த விஷயத்தை சற்று அழமாக பார்த்தால் இன்றைய தினங்களில் இணையத்தில் பார்க்கும் படிக்கும் தகவல்கள் எல்லாம் அனைத்தும் உண்மையாக இருப்பதில்லை. இதையே 20 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தால் அதில் கிடக்கும் தகவல்கள் அனேகமாக உண்மையான தகவல்களாக இரூக்கும் ஆனால் இன்று இணையங்களில் பதியப்படும் தகவல்கள் லைக்ஸ்களுக்காகவும் வைரலாக பரவ வேண்டும் என்பதற்காகவும் உண்மைக்கு புறம்பாக எழுதப்பட்டு பதியப்படும் தகவல்களாகவே இருக்கிறது மேலும் இணைய எழுத்துக்களில் 99.9% வெறும் அபிப்பிராயங்களாகவே இருக்கின்றன ஆழ்ந்து சிந்தித்து உண்மையை எடுத்துரைக்கும் பதிவுகளும் குறைவாக இருப்பதால் இப்படிப்பட்ட தகவல்கள் சிந்தனை மிக்க, உண்மையை எடுத்து சொல்லும் விஷயங்களை எளிதில் மூழ்கடித்து விடுகின்றன மேலும் இன்றைய அவசர உலகத்தில் பலரும் மேலோட்டமாகவே படித்து செல்கின்றனர் ஆழ்ந்து படித்து சிந்திக்க அவர்களுக்கு நேரமில்லை\nஇதுமட்டுமல்ல இணையத்தில் தனிப்பட்ட மனித தாக்குதல் ஒரு குறிப்பிட்ட குழுவால் தொடுக்கப்பட்டு சிறுவர்கள் பெண்மணிகள் சமுக அந்தஸ்த்தில் உள்ளவர்கள் பாதிக்கப்பட்டு மனநிலை குலைந்து போகின்றனர். சிறுவர் முதல் பெரியவர்கள் வரை மிக எளிதில் ஏமாற்றப்படுகின்றனர் புதிய ஆப்ஸ்கள் பலவித பயன்பாடுகளை நமக்கு ஏற்படுத்தி கொடுத்தாலும் அதன் மூலமும் பல வகைகளில் ஏமாற்றப்படுவதும் நடை பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது அரசியல் தலைவர்கள் முதல் சமுக விரோதிகள் வரை போட்டோஷாப் போன்றவைகளின் மூலம் பல தவறான தகவல்களை மக்களிடம் பரப்பு பிரச்சனை தூவு அவர்களுக்கு சாதகமாக்கி கொள்கின்றனர், இதையெல்லாம் அறியாமல் பலரும் ஏமாந்து போகின்றன���் மேலும் நாட்டின் சட்ட திட்டங்கள் தெரியாமல் பலரும் தேசத்தூரோக செயல்களிலும் ஈடுபடுகின்றனர் எதிராகவும் பேசி வருகின்றனர் இன்னும் இப்படி பல உதாரணங்களை சொல்லி வரலாம்.\nஆனால் இதற்கு எல்லாம் நல்ல முடிவு தரமான இணைய அறிவு பாடத்திட்டமே அப்படிபட்ட பாடத்திட்டம் கொண்டு வருவதால் இணையத்தில் இருக்கும் விஷயங்களின் தராதரத்தை மேலோட்டமாகக் விரைவில் கண்டுகொள்ளும் திறமை உண்டாகும் மேலும் இணையச் சேமிப்பில் வந்தவண்ணம் இருக்கும் எழுத்துகளும் பல் ஊடகத் தகவல்களையும் நின்று நிதானமாக முடிவெடுக்கச் சாத்தியமில்லை என்பதால் இந்த இணைய அறிவு பாடத்திட்டம் மூலம் ஒரே பார்வையில் இந்த எழுத்து நல்ல தரமுள்ளதா மேலும் தகவல் உண்மை மற்றும் கருத்துச் சீர்மை முதலியனவற்றை கொண்டதா என்பதை இனம்காணும் திறமையை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள உதவும் அப்படி அவர்கள் இதை பெரும்படி நமது கல்விதுறை மற்றும் கல்வியாளர்கள் பாடத்திட்டதை அமைத்து அதை செயல்படுத்த வேண்டும் அப்படி அவர்கள் செய்வ்தால் மாணவர்களின் சிந்தனை, தேடல், ஆய்வு முறையில் பெருத்த மாற்றம் ஏற்பட்டு படிப்பதைக் குறித்த கேள்விகளை முன் வைத்தல் கற்றதை கற்பதை உரசிப் பார்த்துப் படித்து தெளி நிலை அடைதல் மேலும் பல புதிய தகவல்கள் பழைய முடிவுகளை எப்படி மாற்றுகின்றன அதற்குத் தொழில் நுட்பத்தை எவ்வளவு உதவியாக ஆக்க முடியும் என்ற இத்தகைய முனைப்புடன் கூடிய தெரிவு போன்றவை நல்ல பாதையில் அவர்களை இட்டு செல்லும் என்று சொல்லாம்.\nஇப்போது சொல்லுங்கள் தரமான இணைய அறிவு பாடத்திட்டம் எல்லா வயது மாணவர்களுக்கும் தேவையா இல்லையா என்று\nடிஸ்கி : சமிபத்தில் தடுப்பு ஊசி போடுவது தவறு, தனிமனித தாக்குதல்கள் குறிப்பாக சிறுவர்கள் பெண்மணிகள், சமுக தளம் மூலம் ஏமாந்து வாழ்க்கையை பறி கொடுத்தல் ஆன்லைன் பேங்கிங்க் மற்றும் பல விதங்களில் பொதுமக்கள் ஏமாற்றபடுதல் தலைவர்கள் அல்லது குறிப்பிட்ட சமுகத்தினர் அல்லது குழுக்கள் மற்றவர்களை குழப்பி அதின் மூலம் பலன் பெறுதல் போன்ற செய்திகளை கேள்விபட்ட போது இதற்கெல்லாம் முடிவு சரியான இணைய அறிவு பாடத்திட்டமே என நான் உணர்ந்தேன் அதன் விளைவே இந்த பதிவு.\nLabels: இணைய அறிவு , தமிழக கல்வி துறை , தமிழ் சமுகம் , மாணவர்கள்\nதமிழகத்தில் இருந்து 23 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal@yahoo.com\nநம்ப மதுரை தமிழன் வலைப்பதிவா\nமதுரைத் தமிழன் மிக மிக சூப்பர் பதிவு ஆம் இணையப்பாடத் திட்டம் மிக மிக அவசியம். மட்டுமல்ல அதனை மட்டுறுத்திக் கொடுத்து, தேவையான தகவல்களுக்கு ஆதாரமுள்ள நல்ல சுட்டிகள் கொடுத்து, கல்வித்துறையே நல்ல ஒரு தளம் அமைத்து அதில் தகவல்களைத் தொகுத்துக் கொடுத்து, அவற்றை மட்டும் அக்சஸ் செய்யும்படியும், வேண்டாத தளங்கள் செல்ல முடியாத அளவிற்குச் செய்து இணையக் கல்வி கொடுக்க முடியும்தானே\nமிக மிக நல்ல ஆலோசனை\nசமீபத்தில் என் உறவினர் ஒருவர் மொபைலில் பேங்க் கால் வர தன் பின் நம்பர் கொடுத்ததும் இவருக்கு மெசேஜ் வருது அவரது அக்கவுண்டில் இருந்து 75 ஆயிரம் வித்ட்ரா செய்ததாக....செய்த பார்ட்டி வட நாட்டுப் பார்ட்டி என் உறவினர் கண் முன்னேயே சிறிது சிறிதாக அவரது அக்கவுண்டிலிருந்து 75 கே போச் என் உறவினர் கண் முன்னேயே சிறிது சிறிதாக அவரது அக்கவுண்டிலிருந்து 75 கே போச் பேங்க் கால் என்று வந்தால் யாரும் அட்டென்ட் செய்யாமல் இருத்தல் நலம். அது எப்படிப்பட்ட காலாக இருந்தாலும் சரி..நாம் தொடரக் கூடாது. மட்டுமில்லை ஆன்லைன் பேங்கிங்கிலும் மற்றொரு உறவினர் ஏமாந்தார்.\nசிறப்பான பதிவு. பலருக்கும் இது பற்றிய விவரங்கள் தெரிவதில்லை. சரியான நேரத்தில் சரியான பகிர்வு. அரசாங்கம் இந்த மாதிரி யோசித்தால் நல்லது\nநான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் \"மிகவும் சரி\"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.\nஎனது முதல் இரவு (First Night) அனுபவங்கள்...\nவிஜய் TV யின் சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் பாலியல் வன்முறை\nஇவர்களை நேரில் சந்தித்தால் நான் கேட்க நினைக்கும் கேள்விகள்\nநடிகையாக மாறிய சேலம் மாவட்ட கலெக்டர் ரோகினி\nமெயில் பேக் 9 : பத்மநாப சுவாமிக்கும் கலைஞருக்கும் உள்ள ஒற்றுமை தெரிஞ்சுக்கங்க\nநகைச்சுவை ( 409 ) அரசியல் ( 271 ) தமிழ்நாடு ( 136 ) இந்தியா ( 117 ) சிந்திக்க ( 92 ) பெண்கள் ( 91 ) அமெரிக்கா ( 85 ) ஜெயலலிதா ( 74 ) நக்கல் ( 56 ) தமிழன் ( 54 ) கலைஞர் ( 53 ) மனைவி ( 53 ) வெட்கக்கேடு ( 53 ) நையாண்டி ( 48 ) தலைவர்கள் ( 46 ) மோடி ( 46 ) தேர்தல் ( 41 ) கணவன் ( 40 ) தமிழர்கள் ( 38 ) தமிழ் ( 38 ) போட்டோடூன் ( 33 ) வீடியோ ( 31 ) திமுக ( 30 ) வாழ்க்கை ( 30 ) அனுபவம் ( 29 ) சமுகம் ( 29 ) சமூக பிரச்சனை ( 25 ) செய்திகள் ( 25 ) ஆண்கள் ( 24 ) இந்தியன் ( 23 ) உபயோகமான தகவல்கள் ( 23 ) சட்டம் ( 22 ) எண்ணங்கள் ( 21 ) பயனுள்ள தகவல்கள் ( 21 ) காதல் ( 20 ) குடும்பம் ( 19 ) கேள்விகள் ( 19 ) தமிழகம் ( 19 ) யோசிங்க ( 19 ) விகடன் ( 19 ) உணர்வுகள் ( 18 ) குழந்தை ( 18 ) மொக்கைகள் ( 18 ) புது தகவல்கள் ( 17 ) ஹெல்த் டிப்ஸ் ( 16 ) எஜுகேஷன் ( 15 ) சினிமா ( 15 ) ஸ்டாலின் ( 15 ) கேள்வி பதில் ( 14 ) அம்மா ( 13 ) சமுக சீரழிவு ( 13 ) ஜோக்ஸ் ( 13 ) தலைவன் ( 13 ) இழப்பு ( 12 ) எதிர்பார்ப்பு ( 12 ) எலக்சன் 2011 ( 12 ) காங்கிரஸ் ( 12 ) சமையல் குறிப்பு ( 12 ) சுயநலவாதிகள் ( 12 ) பெண் ( 12 ) பேஸ்புக் ( 12 ) மகளிர் ( 12 ) மருத்துவம் ( 12 ) வாழ்க்கை அனுபவம் ( 12 ) விஜய் டிவி ( 12 ) வெட்ககேடு ( 12 ) வேதனை ( 12 ) ஹெல்த் ( 12 ) இளைஞர்கள் ( 11 ) எதிர்கால உலகம் ( 11 ) கல்வி ( 11 ) சந்தோஷம் ( 11 ) நல்ல சிந்தனை ( 11 ) மது ( 11 ) மரணம் ( 11 ) உடல் நலம் ( 10 ) காதலி ( 10 ) குற்றம் ( 10 ) குழந்தை வளர்ப்பு ( 10 ) கொடுரம் ( 10 ) தகவல்கள் ( 10 ) நம்பிக்கை ( 10 ) படித்ததில் பிடித்தது ( 10 ) பதிவாளர்கள் ( 10 ) மொக்கை ( 10 ) விஜயகாந்த் ( 10 ) வெற்றி ( 10 ) ஆண் ( 9 ) உன்னால் முடியும்.... ( 9 ) கிறுக்கல்கள் ( 9 ) குழந்தைகள் ( 9 ) சோகம் ( 9 ) டெக்னாலாஜி ( 9 ) தீபாவளி ( 9 ) நகைச்சுவைகள் ( 9 ) நக்கல்கள் ( 9 ) நட்பு ( 9 ) மாணவன் ( 9 ) ரஜினி ( 9 ) vijay tv ( 8 ) அதிமுக ( 8 ) அரசாங்கம் ( 8 ) அரசியல் களம் ( 8 ) இறப்பு ( 8 ) உணவு ( 8 ) எச்சரிக்கை ( 8 ) காமெடி ( 8 ) சாரு நிவேதிதா ( 8 ) ட்ரிங்ஸ் ( 8 ) பிஜேபி ( 8 ) பெற்றோர்கள் ( 8 ) வாழ்த்துக்கள் ( 8 ) #modi #india #political #satire ( 7 ) Blogger ( 7 ) Drinks ( 7 ) அன்பு ( 7 ) அறிவியல் ( 7 ) இலங்கை ( 7 ) உங்களுக்கு தெரியுமா ( 7 ) உறவுகள் ( 7 ) உலகம் ( 7 ) என்றும் படிக்க புது புது தகவல்கள் ( 7 ) கட்சி ( 7 ) கார்டூன் ( 7 ) சக்தி வாய்ந்த நாடு ( 7 ) சாதனை ( 7 ) சிரிக்க ( 7 ) டிப்ஸ் ( 7 ) தமிழக அரசியல் ( 7 ) தொழில் நுட்பம் ( 7 ) நடிகர்கள் ( 7 ) பாஸிடிவ் எண்ணம் ( 7 ) போலீஸ் ( 7 ) மனம் ( 7 ) மாணவர்கள் ( 7 ) வியக்கதக்க ��கவல்கள் ( 7 ) 2014 ( 6 ) அழகு ( 6 ) இல்லறம் ( 6 ) இளஞிகள் ( 6 ) கருணாநிதி ( 6 ) கருத்துக்கள் ( 6 ) கலைஞர் கடிதம் ( 6 ) கலைஞர் பாணி கேள்வி பதில்கள் ( 6 ) கவிதை ( 6 ) கூட்டணி ( 6 ) கேள்வி பதில்கள் ( 6 ) செக்ஸ் ( 6 ) தத்துவம் ( 6 ) துணிச்சல் ( 6 ) தொழில்நுட்பம் ( 6 ) நீதி கதை ( 6 ) பெண்ணுரிமை ( 6 ) யூகச் செய்தி ( 6 ) விஞ்ஞானம் ( 6 ) #india #political #satire ( 5 ) Award ( 5 ) face book ( 5 ) oh..america ( 5 ) அறியாமை ( 5 ) அழகிரி ( 5 ) உறவு ( 5 ) கடவுள் ( 5 ) கல்லூரி ( 5 ) கோயில்கள் ( 5 ) சினிமா உலகம் ( 5 ) சிறுகதை ( 5 ) சோஷியல் ( 5 ) தந்தையர் தினம் ( 5 ) தமிழ் சமுகம் ( 5 ) நண்பர்கள் ( 5 ) நிருபர் ( 5 ) பயணம் ( 5 ) பாதுகாப்பு ( 5 ) பாராட்டுகள் ( 5 ) மருத்துவ குறிப்பு ( 5 ) மெயில் பேக் ( 5 ) ரகசியம் ( 5 ) #modi ( 4 ) 2012 ( 4 ) 2015 ( 4 ) Anna Hazare ( 4 ) Educational ( 4 ) corona ( 4 ) india ( 4 ) tamil joke ( 4 ) thoughts ( 4 ) vikatan ( 4 ) அப்துல் கலாம் ( 4 ) அப்பா ( 4 ) அழுகை ( 4 ) இன்று ஒரு பயனுள்ள தகவல் ( 4 ) இறைவன் ( 4 ) இல்லறம் என்றும் இன்பமாக இருக்க ( 4 ) உண்மைகள் ( 4 ) ஊழல் ( 4 ) ஓ.....அமெரிக்கா ( 4 ) கதை ( 4 ) கற்பழிப்பு ( 4 ) கலாச்சாரம் ( 4 ) கலாய்ப்பு ( 4 ) சமூகச் சீரழிவுகள் ( 4 ) சிந்தனை ( 4 ) சிறுவன் ( 4 ) சீனா ( 4 ) டாக்டர் ( 4 ) டாஸ்மாக் ( 4 ) டிராவல் ( 4 ) தரமான பதிவுகள் ( 4 ) தினமலர் ( 4 ) நீதி ( 4 ) நையாண்டி.போட்டோடூன் ( 4 ) பதிவர் கூட்டம் ( 4 ) பதிவாளர் ( 4 ) பிரபலம் ( 4 ) பிறந்தநாள் ( 4 ) புதிய கண்டுபிடிப்பு ( 4 ) பொதுநலம் ( 4 ) மகளிர் மட்டும் ( 4 ) மகளிர்தினம் ( 4 ) ரெசிப்பி ( 4 ) விஜய்டிவி ( 4 ) விமர்சனம் ( 4 ) #jayalalithaa ( 3 ) 2016 ( 3 ) NRI ( 3 ) Rio Olympics ( 3 ) THE WHOLE TRUTH ( 3 ) Tamil tweets ( 3 ) Today America ( 3 ) best school ( 3 ) best tamil tweets ( 3 ) humour ( 3 ) hurricane sandy ( 3 ) narendra modi ( 3 ) political satire ( 3 ) satire ( 3 ) super singer ( 3 ) அட்டாக் ( 3 ) அரசியல் கலாட்டா ( 3 ) அரிய புகைப்படங்கள் ( 3 ) ஆச்சிரியம் ( 3 ) ஆனந்தம் ( 3 ) இந்திய ராணுவம் ( 3 ) இந்தியர் ( 3 ) இல்லறம் இனிக்க உண்மையான அனுபவ ரகசியங்கள் ( 3 ) இளமை ( 3 ) உணர்வு ( 3 ) எக்கானாமி ( 3 ) கோபிநாத் ( 3 ) சமுக சிந்தனை ( 3 ) சமுகப் பிரச்சனை ( 3 ) சிந்தனைகள் ( 3 ) சுதந்திரம் ( 3 ) சென்னை ( 3 ) சேல்ஸ் ( 3 ) தமிழக அரசு ( 3 ) தீபாவளி வாழ்த்து ( 3 ) தேர்தல் 2014 ( 3 ) நன்றி ( 3 ) நல்ல வலைத்தளங்கள் ( 3 ) நாட்டு நடப்பு ( 3 ) நீயா நானா ( 3 ) படிக்க ( 3 ) பாசம் ( 3 ) பாதுகாப்பான உறவு ( 3 ) பெண்ணின் சாதனை ( 3 ) பொது மக்கள் ( 3 ) பொருளாதாரம் ( 3 ) போட்டோ ( 3 ) மக்கள் ( 3 ) மஞ்சள் பத்திரிக்கை ( 3 ) மனவளம். ஆனந்தம் ( 3 ) மலர் ( 3 ) முயற்சி ( 3 ) ரிசல்ட் ( 3 ) ரெசிபி ( 3 ) வரலாறு ( 3 ) விஜய் ( 3 ) விருதுகள் ( 3 ) விற்பனை ( 3 ) வெள்ளம் ( 3 ) வேலைவாய்ப்பு ( 3 ) ஸ்கூல் ( 3 ) #மோடி #politics ( 2 ) 2 G Scam ( 2 ) 2013 ( 2 ) 2014 தேர்தல் ( 2 ) 2016 தேர்தல் ( 2 ) 5 Star blogger award ( 2 ) Child Sexual Abuse ( 2 ) Dark Secret ( 2 ) Google ( 2 ) New year ( 2 ) Social networking danger ( 2 ) U.A.E ( 2 ) Warning ( 2 ) apps ( 2 ) arasiyal ( 2 ) facebook ( 2 ) messaging app . mobile message | app l social messaging |டெக்னாலஜி|Technology ( 2 ) modi ( 2 ) sexual harassment ( 2 ) tamil ( 2 ) twitter ( 2 ) useful info ( 2 ) wife ( 2 ) | app l social messaging |டெக்னாலஜி|Technology ( 2 ) அ.தி. மு.க ( 2 ) அனுபவம். இழப்பு ( 2 ) அன்னை ( 2 ) அன்புமணி ( 2 ) அமெரிக்கன் ( 2 ) அரசியல் கொத்துபுரோட்டா ( 2 ) அரசியல். நகைச்சுவை ( 2 ) அரசியல்.நையாண்டி ( 2 ) அரசியல்.பிரச்சனை ( 2 ) ஆசிரியர்கள் ( 2 ) ஆணுறை ( 2 ) ஆப்பிள் நிறுவனம் ( 2 ) ஆல்கஹால் ( 2 ) இணையம் ( 2 ) இறப்பு செய்தி ( 2 ) இஸ்லாம் ( 2 ) உண்மை ( 2 ) உதவி ( 2 ) உளறல்கள் ( 2 ) ஊடகம் ( 2 ) எதிர்காலம் ( 2 ) எலக்சன் 2014 ( 2 ) ஒபாமா ( 2 ) ஓ...அமெரிக்கா ( 2 ) கடிதம் ( 2 ) கட்சிகள் ( 2 ) கனிமொழி ( 2 ) கார்டூன் அரசியல் ( 2 ) குடியரசு தினம் ( 2 ) குடும்ப நலம் ( 2 ) குற்றவாளி ( 2 ) கொலு ( 2 ) கோபம் ( 2 ) க்ரின்கார்டு ( 2 ) சமுக பிரச்சனை ( 2 ) சரக்கு ( 2 ) சுடும் உண்மைகள் ( 2 ) சூப்பர் சிங்கர் ( 2 ) சேலை ( 2 ) ஜல்லிகட்டு ( 2 ) டில்லி ( 2 ) டிவிட்ஸ் ( 2 ) டுவிட்ஸ் ( 2 ) தன் நம்பிக்கை ( 2 ) தமிழக தேர்தல் ( 2 ) தமிழக பயண அனுபவம் ( 2 ) தமிழிசை ( 2 ) தரம் ( 2 ) தலைப்பு செய்திகள் ( 2 ) திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி ( 2 ) தின தமிழ் செய்தி தாள் ( 2 ) தேமுதிக ( 2 ) தேவதை ( 2 ) தோல்வி ( 2 ) நல்ல செய்தி ( 2 ) நவராத்திரி ( 2 ) நாட்டு நடப்புகள் ( 2 ) நெட்வொர்க் ( 2 ) நெல்லை ( 2 ) நையாண்டி கார்டூன் ( 2 ) பகுத்தறிவு ( 2 ) பயனுள்ள இணைய தளங்கள் ( 2 ) பயனுள்ள தகவல் ( 2 ) பரிசுநல்ல சிந்தனை ( 2 ) பலாத்காரம் ( 2 ) பாஜக ( 2 ) பாமக ( 2 ) பாராட்டுக்கள் ( 2 ) பிரதமர் ( 2 ) பிரார்த்தனை ( 2 ) புத்தகம் ( 2 ) பேச்சு ( 2 ) பொங்கல் ( 2 ) மதன் ( 2 ) மதுரை ( 2 ) மனித உரிமைகழகம் ( 2 ) மலையாளி ( 2 ) மழை ( 2 ) முல்லை பெரியாறு ( 2 ) ரஜினிகாந்த் ( 2 ) லேகியம் ( 2 ) வருத்தம் ( 2 ) வாழ்த்து ( 2 ) விசா ( 2 ) விஜய்காந்த் ( 2 ) வைகோ ( 2 ) ஸ்ரீலங்கா ( 2 ) ஹிந்து ( 2 ) #Cauvery ( 1 ) #ChennaiFloods ( 1 ) #EIA #EIAACT2020 ( 1 ) #I-T ACT SECTION 66 A ( 1 ) #JusticeforJallikattu #RSS #BJP தமிழகம் ( 1 ) #ModiSurrendersToChina ( 1 ) #Rohini Bhajibhakare ( 1 ) #dmk fail ( 1 ) #fishermen ( 1 ) #ilayaraja # vadivelu #spb ( 1 ) #neet #modi #india #political ( 1 ) #olympic ( 1 ) #rohini ( 1 ) #withdraweia2020 ( 1 ) 100 ( 1 ) 1000 ( 1 ) 2 million hits ( 1 ) 2011 Best Tamil Blog ( 1 ) 2014 லோக்சபா ( 1 ) 2014 லோக்சபா தேர்தல் ( 1 ) 2030 ( 1 ) Abortion ( 1 ) Arnab Goswami ( 1 ) Ayurvedic Anti-Diabetic Medicine ( 1 ) Best jokes of the year 2013 ( 1 ) Books ( 1 ) Caste Discrimination ( 1 ) Cell ( 1 ) Charcoal-based Underwear ( 1 ) Coronavirus ( 1 ) Daughter ( 1 ) Deficiencies ( 1 ) EIA Draft 2020 ( 1 ) Facts verified ( 1 ) GK ( 1 ) Good news to be proud ( 1 ) Hindu ( 1 ) Hindu Ritual ( 1 ) IAS ( 1 ) IIT ( 1 ) IPad ( 1 ) IPhone ( 1 ) ITouch ( 1 ) Indian Elections ( 1 ) July 9th ( 1 ) Kalaiganr ( 1 ) Kids ( 1 ) Know Your English ( 1 ) Mangalyaan ( 1 ) Medical Information ( 1 ) Modern Mahatma ( 1 ) Modi .top American business leaders ( 1 ) NASA ( 1 ) NIPFA ( 1 ) NRI bhakthal ( 1 ) Netflix ( 1 ) New year Eve's spacial ( 1 ) Nutrition Food ( 1 ) One million ( 1 ) Patriot Act ( 1 ) Perfect Mobile Plan ( 1 ) Phototoon ( 1 ) Reading ( 1 ) Telegram| ( 1 ) The Affair ( 1 ) Top 150 World Newspapers ( 1 ) United States ( 1 ) World Leaders ( 1 ) admk ( 1 ) alcohol ( 1 ) america ( 1 ) american heroes ( 1 ) beep song ( 1 ) big ben london ( 1 ) big boss ( 1 ) black crowd ( 1 ) black friday ( 1 ) blog post ( 1 ) book fair ( 1 ) brutality ( 1 ) chennai ( 1 ) chennai book fair.Top sellers ( 1 ) clinton ( 1 ) comedians ( 1 ) controversial issue ( 1 ) coronavirus pandemic. health ( 1 ) dinamalar ( 1 ) dirty politics ( 1 ) diwali ( 1 ) dog ( 1 ) drama ( 1 ) emothional ( 1 ) experience ( 1 ) face book status ( 1 ) facebook theorem ( 1 ) fake news ( 1 ) famous facebook- ( 1 ) film review ( 1 ) first night ( 1 ) five star blogger award ( 1 ) flight ( 1 ) flood ( 1 ) friendship ( 1 ) funny advice ( 1 ) funny family ( 1 ) good people ( 1 ) gopinath ( 1 ) greatest ( 1 ) health ( 1 ) heart touching ( 1 ) heart toucing ( 1 ) hits ( 1 ) human vs nature ( 1 ) humanity ( 1 ) hygiene ( 1 ) ilayaraja ( 1 ) indian ( 1 ) inhumane ( 1 ) ipod ( 1 ) jallikattu ( 1 ) joke ( 1 ) joker ( 1 ) little girl ( 1 ) lockdown ( 1 ) love ( 1 ) mobile phone ( 1 ) music ( 1 ) neeyaa naanaa ( 1 ) network ( 1 ) new jersey ( 1 ) obama ( 1 ) old age ( 1 ) onion benefits ( 1 ) onnarai pakka naaledu ( 1 ) opinion ( 1 ) photos ( 1 ) poem ( 1 ) police ( 1 ) politics ( 1 ) positive thoughts ( 1 ) power cut ( 1 ) price ( 1 ) rajinikanth ( 1 ) rape ( 1 ) real story ( 1 ) recipe ( 1 ) relationship ( 1 ) sachin tendulkar ( 1 ) saffron crowd ( 1 ) sandwiches ( 1 ) sarcasm ( 1 ) satirical news ( 1 ) sexual drive ( 1 ) social ( 1 ) social issue ( 1 ) sunday humour thoughts ( 1 ) tamil bloggers meet ( 1 ) tamil blogspot ( 1 ) tamil eelam ( 1 ) tamil memes ( 1 ) tamil nadu ( 1 ) telegram ( 1 ) thatha patti stories ( 1 ) tips ( 1 ) tn state ( 1 ) use ( 1 ) vijay ( 1 ) walmart ( 1 ) whatsapp . telegram app ( 1 ) womans day ( 1 ) wonderful ( 1 ) worlds heaviest man ( 1 ) அசோக் சக்ரா ( 1 ) அதிகாரி ( 1 ) அநாகரிகம் ( 1 ) அந்தரங்க அட்வைஸ் ( 1 ) அந்தரங்கம் ( 1 ) அனிமல் ( 1 ) அன்னையர் தினம் ( 1 ) அப்பாடக்கர் ( 1 ) அமலா பால் ( 1 ) அமெரிக்க ( 1 ) அமெரிக்க போலீஸ் ( 1 ) அமெரிக்கா தகவல் ( 1 ) அரசியல். சென்னை ( 1 ) அரசியல். தேர்தல் 2014 ( 1 ) அரசியல். நக்கல்கள் ( 1 ) அரசியல்களம் ( 1 ) அரசியல்வாதிகள் ( 1 ) அரசு ( 1 ) அரசு திட்டம் ( 1 ) அரபுநாடு ( 1 ) அறிமுகம் ( 1 ) அறிவிப்பு ( 1 ) அறிவு ஜீவிகள் ( 1 ) அறிவுரைகள் ( 1 ) அலை ( 1 ) அழைப்பிதழ் ( 1 ) அவார்டு ( 1 ) ஆகமவிதிகள் ( 1 ) ஆணையம் ( 1 ) ஆண்களை வசிகரிக்க ( 1 ) ஆன்மிகம் ( 1 ) ஆபத்து ( 1 ) ஆபிஸ் ( 1 ) ஆம் ஆத்மி ( 1 ) ஆயுத பூஜை ( 1 ) ஆராய்ச்சி ( 1 ) ஆல்ஹகால் ( 1 ) இணைய அறிவு ( 1 ) இத்தாலி ( 1 ) இந்திய கலாச்சாரம் ( 1 ) இந்திய கல்வி ( 1 ) இந்திய தூதரக விவகாரம் ( 1 ) இந்திய தூதர் ( 1 ) இன்றைய அமெரிக்கா ( 1 ) இராணுவம் ( 1 ) இலங்கை தமிழர் ( 1 ) இளைய சமுதாயம் ( 1 ) இஸ்லாமிய மக்கள் ( 1 ) ஈரோடு ( 1 ) உன்னால் முடியும் ( 1 ) ஊடகத்துறை ( 1 ) எக்ஸாம் ( 1 ) எம்.ஜி.ஆர் ( 1 ) எழுத்தாளர் ( 1 ) ஐபோன் ( 1 ) ஒலிம்பிக் 2012 ( 1 ) ஒலிம்பிக் 2016 ( 1 ) ஓட்டு ( 1 ) கசக்கும் உண்மை ( 1 ) கடல் ( 1 ) கணக்கு ( 1 ) கணவரை உங்கள் சொல்படி கேட்க வைப்பது எப்படி ( 1 ) கணினி ( 1 ) கண்டணம் ( 1 ) கண்ணீர் ( 1 ) கமல் ( 1 ) கரடி ( 1 ) கருத்து ( 1 ) கற்பனை ( 1 ) கற்பனை பதிவு ( 1 ) கலாய்த்தல் ( 1 ) கலைஞர் ஜோக்ஸ் ( 1 ) கல்யாணம் ( 1 ) கழுகார் ( 1 ) கவலை ( 1 ) கவிதைகள் ( 1 ) கார்ட்டூன் ( 1 ) கிச்சன் ( 1 ) கிறிஸ்துவ பாடல்கள் ( 1 ) குடி ( 1 ) குடியரசு தினம் ( 1 ) குடியரசுதினம் ( 1 ) குடும்ப அரசியல் ( 1 ) குட்டுகள் ( 1 ) குமாரசாமி ( 1 ) குமுதம் ( 1 ) குமுதம் ரிப்போர்ட்டர் ( 1 ) குறும்பு ( 1 ) குஷ்பு ( 1 ) குஷ்பூ ( 1 ) கூடங்குளம் ( 1 ) கேடுகெட்ட சிந்தனைகள் ( 1 ) கேரளா ( 1 ) கேலி ( 1 ) கேள்விபதில் ( 1 ) கேவலமான தலைவர்கள��� ( 1 ) கைது ( 1 ) கொடுமை ( 1 ) கோயில் ( 1 ) கோலம் ( 1 ) சக்கேடா ( 1 ) சசிகலா ( 1 ) சமுக அவலம் ( 1 ) சமுக சிரழிவு ( 1 ) சமுக வலைத்தளம் ( 1 ) சமுக விழிப்புணர்வு ( 1 ) சமுகநலன் ( 1 ) சமையல் ( 1 ) சமையல் அறை ( 1 ) சமையல் குறிப்பு. ரெசிப்பி ( 1 ) சிக்கல் ( 1 ) சிதம்பரம் ( 1 ) சிரழிவு ( 1 ) சிரிக்க சிந்திக்க ( 1 ) சிரிபு ( 1 ) சிரிப்பு ( 1 ) சிறுநீரில் கல்லா ( 1 ) சிறை கோர்ட் ( 1 ) சு.சாமி ( 1 ) சுகம் ( 1 ) சுதந்திர தினம் ( 1 ) செக் ( 1 ) சென்னை பதிவர் கூட்டம் ( 1 ) சென்னை வெள்ளம் ( 1 ) செய்திகள். செக்ஸ் ( 1 ) செல்போன் ( 1 ) சைனிஷ் ( 1 ) சொத்துகுவிப்பு ( 1 ) சோனியா ( 1 ) ஜப்பான் ( 1 ) ஜல்லிக்கட்டு ( 1 ) ஜி-மெயில் ( 1 ) ஜுனியர் விகடன் ( 1 ) ஜெயலலிதா ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக மக்கள் ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாதிப்பு ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொருளாதாரம். கொரோனா ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக மக்கள் ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாதிப்பு ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொருளாதாரம். கொரோனா ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மத���ரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி ( 1 ) மனைவியை மயக்க ( 1 ) மறைவு ( 1 ) மாப்பிள்ளை ( 1 ) மாற்றம் ( 1 ) மாற்று சிந்தனை ( 1 ) மீடியா ( 1 ) முதலாளிகள் ( 1 ) முதலைமைச்சர் ( 1 ) முத்தம் ( 1 ) முனிசிபால்டி ( 1 ) முரண்பாடு ( 1 ) மூளைக்கு வேலை ( 1 ) மூஸ்லிம் ( 1 ) மெக்ஸிகோ ( 1 ) மெட்ரோ ( 1 ) மெனோபாஸ் ( 1 ) மெளனம் ( 1 ) மேஜர் முகுந்த் ( 1 ) மேயர் ( 1 ) மைசூர் பாகு ( 1 ) மோசம் ( 1 ) மோடி ஸ்பெஷல் ( 1 ) மோடி. ( 1 ) மோடி. அரசியல் ( 1 ) யோகா ( 1 ) ரசிக்க ( 1 ) ரஜினி வடிவேலு ( 1 ) ரம்ஜான் ( 1 ) ராக்கெட் ( 1 ) ராஜா ( 1 ) ராமதாஸ் ( 1 ) லலித்மோடி ( 1 ) லொள்ளு ( 1 ) லோக்சபா தேர்தல் ( 1 ) வடை ( 1 ) வரதட்சணை ( 1 ) வலி ( 1 ) வலைத்தளம் ( 1 ) வழக்கு ( 1 ) வாழ்க்கை அனுபவங்கள் ( 1 ) வாழ்த்துக்கள். ( 1 ) வாழ்வு ( 1 ) விஜயகாந்த ( 1 ) விண்வெளி ( 1 ) விநாயக சதுர்த்தி ( 1 ) விபரிதம் ( 1 ) விபரீதங்கள் ( 1 ) விருது ( 1 ) விஸ்வரூபம் 2 ( 1 ) வீரமணி ( 1 ) வெடி ( 1 ) வெர்ஜினியா பீச் ( 1 ) வேட்டி ( 1 ) வேட்டையாடு ( 1 ) வேட்பாளர் ( 1 ) ஸ்டாக் மார்க்கெட் ( 1 ) ஸ்டாலின் கார்னர் ( 1 ) ஸ்டாலின். திருமணம் ( 1 ) ஸ்டேடஸ் ( 1 ) ஸ்பானிஷ் ( 1 ) ஸ்ரீரங்கம் ( 1 ) ஸ்வீட் ( 1 ) ஹாக்கிங் ( 1 ) ஹாலிவுட் ( 1 ) ஹிட் ( 1 ) ஹூயூமர் ( 1 ) ஹோமம் ( 1 ) ையாண்டி ( 1 )\nமின்னஞ்சலில் எனது பதிவுகளை பெற (Follow by Email)\nஇந்தியா வல்லரசாக வேண்டுமென்றால் மீண்டும் மோடிதான் பிரதமராக வேண்டும்\nதமிழகத்தில் இருந்து 23 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal@yahoo.com\nLook Here உங்களின் ஆதரவில் எனது வளர்ச்சி\nஎன்னை அல்ல என் தரமான பதிவை ரசிப்பவர்கள் இவர்கள்..அப்ப நீங்க\nஇது வரை வந்த பதிவுகள்(Blog Archive)\n இப்ப நான் என்ன செய்ய வேண்டும்\nதமிழக கல்வியாளர்களும் கல்வித்துறையும் மட்டுமல்ல பொ...\nநாட்டு நடப்பு பற்றி கலைஞர் பாணியில் நையாண்டி கேள்...\nதமிழக நிலவரமும் சமுகவலைதளத்தில் வந்த கருத்தும்\nசசிகலா சமாதிக்கு சென்றது சபதத்தை நிறைவேற்றவா அல்லத...\nதமிழக நிலவரமும் நையாண்டி கருத்துகளும்\nபன்னீரின் தற்போதய உண்மை நிலை இப்ப���ிதான் இருக்கிறதா\nஇப்படி இருந்தால் நீயும் மதுரைத்தமிழனே\nவெளுத்தது எல்லாம் பாலும் அல்ல பன்னீர் ஒன்றும் பரிச...\nதமிழக அரசியல் பரமபத விளையாட்டில் ஸ்டாலினுக்கு இறங்...\nநீதிபதி குமாரசாமி மீது நீதி விசாரணை கண்டிப்பாக ஏன்...\nஜெயலலிதாவிற்கு சசிகலா செய்த துரோகம் மிக சரியே\nகலாச்சாரம் காக்க போராடிய இளைஞர்களும் பொதுமக்களும் ...\nஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கும் திமுகவினரி...\nஸ்டாலின் மானம் காக்க தவறிய திமுகவின் உடன்பிறப்புகள்\nதமிழக மக்கள் வெண்டைக்காயை ஏன் அதிகம் சாப்பிட வேண்ட...\n122 எம்.எல்,ஏக்களை குற்றம் சொல்லுவதற்கு முன் சற்று...\nசட்டமன்றத்தில் எடப்பாடி VS ஸ்டாலின் ப்ளஸ் இது என்...\nஎன்னைப் பற்றி நான் - மதுரைத்தமிழன்\nபெண்புத்தி பின் புத்தி vs ஆண் புத்தி முன் புத்தி\nஆண்கள் அழவே கூடாது என்று எதற்கு சொல்லுகிறார்கள் தெ...\nமோடி இந்திய நாட்டின் பிரதமராக இருக்கலாம் ஆனால் ஆதி...\nஆதி யோகி சிவன் சிலை திறப்பும் அதன்விளைவாக ஏற்பட்ட...\nஎனது வலைப்பக்கத்திற்கு வந்த விருந்தினர் அனைவருக்கும் நன்றிகள். எனது பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்தவர்கள் அநேகம் அதில் சில பேர்கள் தங்கள் கமெண்ட்ஸை வழங்கி விட்டு சென்றுள்ளனர். சில பேர் வாசித்துவிட்டு மட்டும் சென்றுள்ளனர். வந்து படித்து விட்டு சென்றவர்கள், கமெண்ட்ஸ் வழங்கியவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். உங்களுக்கு விருப்பமும் & நேரமும் இருந்தால் எப்பொழுதும் உங்களது கருத்துக்களையும் அறிவுரைகளையும் ஆதரவையும் அள்ளித்தாருங்கள். உங்களது இந்த நாள் இனிய நாளாக இருக்க எனது வாழ்த்துக்கள்.......வாழ்க வளமுடன்..\nபேராசிரியர் சாகம்பரி அவர்கள் வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?threads/fan-fiction-contest-prema.12540/", "date_download": "2020-08-13T12:08:08Z", "digest": "sha1:2KCYFHQMMZWFETCIPVMI2RAADNPMJL4Q", "length": 18212, "nlines": 267, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "General Audience - Fan Fiction contest - Prema | SM Tamil Novels", "raw_content": "\nஃபேன் பிக்ஷன் (Fan fiction )\nராஜை நித்திலா விட்டில் விட்டு லவியை அழைத்து செல்ல வந்தவனின்\nகண்களின் புருவங்கள் மேலுயர்ந்து வளைந்து, கண்கள் விரிந்து வெள்ளை நிற பகுதி அதிகமாக தெரியும் அளவிற்கு ஆச்சரியம்.\nவால்மார்ட்டில் சங்கர் அவளுக்காக வாங்கிய கரும்பச்சை நிற மிடியும் பொருத்தமான வெந்தய நிறத்தி���் சிகப்பும் பச்சையும் கலந்த சிறிய பூக்கள் பிரின்ட் போட்ட டாப்ஸ்ம் அதற்கு மேட்சிங் அணிகலனக்ளுடன் சிறிய ஒப்பனையோடு கையில் wrist watch ஐ கட்டிக் கொண்டே அவனை ஏறிட்டாள்.\nஅவனின் பார்வையின் அர்த்தம் புரியாதவளா அவள். அவளும் அவனை மனதளவில் நெருங்கி இருந்தாள். அதன் வெளிப்பாடு அவன் வாங்கிதந்த உடையை இன்று உடுத்தி இருந்தாள்.\n“என்ன புதுசா பார்கிற மாதிரி பார்கிற” சங்கரின் ஆச்சரியப் பார்வைக்கான அர்த்தம்தெரிந்தாலும் வெளிகாட்டிக்கொள்ளாமல் குறும்புடனே கேட்டாள்.\n“புதுசாயில்ல பழைய மாதிரி இருக்கிறதாலா பார்கிறேன்” என்று சொல்லிக்கொண்டே அவளை நோக்கி முன்நொக்கி சொன்றான்..\nநெளிந்து கொண்டே பின்நோக்கி சென்றவள் sofaவில் இடித்து நிற்க.\n“எல்லாவற்றிலும்.. என்று உன்ன சொல்ல வைக்கிறேன்” அன்று லவி யிடம் கத்தி சொன்னது இன்று அமைதியாக நினைவிற்கு வந்தது. முன்னே வந்தவன் அவள் கண்களை பார்த்து “ நீ இப்ப சந்தோஷமாக இருக்கிய, உன்னை நான் நல்ல பார்த்துகிறேனா “ தவிப்பு ஒருபுறமும் ஆர்வம் மறுபுறமும் போட்டி போட்டு கொண்டு கேட்டான்.\nலவி மனதிற்குள் பொங்கும் காதலையும், முகத்தில் மின்னும் வெட்கத்தையும் மறைக்க போராட வேண்டி இருந்தது. இனி அவனில்லாத வாழ்க்கையை தனக்கு இல்லை என்று தீர்மானமாக தான் இருக்கிறாள். அவன் மேல் இருந்த பொறாமை, கோபம் எல்லாம் மொத்தமும் வெளிநடப்பு செய்து தான் இருந்தது. மறுக்க ஏதுமில்லை மறைக்கவும் முடியவில்லை ஆனால் சொல்ல தான் வார்தைகளில்லை.\n“உன்ன மாதிரி ஒரு புருஷன் கிடைச்சா யாரு தான் சந்தோஷமாக இருக்க மாட்டாங்க” வார்த்தைகளை தேடி ஒரு வழியாக அவள் குறும்புடன் சொல்லியே விட்டால். எந்த ஒரு ஈகோவுமில்லாமல். காதலை சொல்ல இது தான் வார்தை என்று இலக்கணம் ஏதுமில்லையே.\nஇதுவே போதுமானதாக இருந்தது சங்கருக்கு. அவள் கண்களை விடவ வார்த்தைகள் சொல்லிவிடப்போகிறது. வாழ்க்கை என்னாகுமோ என்கிற கவலை மறைந்தது. சாதித்துவிட்ட நிறைவு மனதில் நிறைந்தது. இதைவிட ஒரு ஆண்மகனுக்கு கர்வம் கொள்ள வேறு உண்டோ.\nஅவள் சொல்லி முடித்த அடுத்த நொடி சங்கர் அவளை இறுக்கி அணைத்திருந்தான். ஆனந்தத்தில் கண்கள் உடைபெடுக்க ..அதை அடக்க அவன் முயற்சிக்கவில்லை.. அந்த தருணத்தை அப்படியே அனுபவித்தான். அவளுக்குள்ளும் கடத்திக்கொண்டு இருந்தான்.\nஎன்ன மன்னித்துவிடு.. உன்னை ��ொம்ப கஷ்டப்படுத்திட்டேன் என்று அவனை இறுக அணைத்து அவளும் வார்த்தைகளின்றி யாசித்துக்கொண்டு இருந்தாள்.\nநொடிகள் நிமிடங்களாக ஓட சூழ்நிலையை இலகுவாக்கும் பொறுப்பை லவியே கையிலெடுத்தாள்.\n“வெள்ளகாரிக்கு வாங்குன dress எப்படி என் sizeல பக்காவா இருக்கு” பழைய குறும்போடு அவள்.\n“அதுயெல்லாம் ஆண்களின் ஸ்சிகிரெட் சொல்ல முடியாது” மீண்ட குறும்போடு அவன்.\n“உன் மூஞ்சிக்கு நானே அதிகம் இதுல உனக்கு வெள்ளக்காரி வேற கேட்குதா “என்று அவனை அடிக்க கையை ஓங்கினாள். அடுத்து என்ன நடந்தது என்று புரிய சில நொடிகள் தேவைபட்டது அவளுக்கு.\nசங்கர் அவள் இதழ்க்கு பூட்டு போட்டு இருந்தான். வேற யாரும் தேவையில்லை நீ மட்டும் போதும் என்று இழுத்து அழுத்தி சொல்லி கொண்டு இருந்தான்.\nகதவு தட்டும் சத்தம் கேட்டு பூட்டை திறந்தான் ஆனால் விலகவில்லை. அவளின் ஐம்புலன்களும் அவனின் கட்டுப்பாட்டில். பூ மலருவது போல மெல்ல கண்திறந்து பார்த்தாள்.\nமென்மையாக முன் உச்சியில் முத்தமிட்டவன் “நித்திலா யாதவ் வந்துட்டாங்க போல வா போகலாம் “ என்று சொல்லி கதவை திறந்து வெளியே வர இருவரையும் பார்த்த யாதவ் “சாரி உங்களை டிஸ்டர்பு பண்ணிட்டேனோ.. படதுக்கு டைம் ஆச்சு அதான் வந்தேன் .. நித்திலாவும் ராஜ்ம் கார்பார்கில் இருக்காங்க” என்று குறும்புடன் சொல்ல.\n“எப்பவுமே நீ கரடி தான்” என்று கடுப்படித்தபடி காரை நோக்கி சென்றான் சங்கர்.\nதேடாமல் தேடி கிடைத்தது இங்கே\nதென்றல் என் மீது படர்ந்தது\nமோகம் முன்னேறி வருகுது முன்னே\nஇரு மனநிலைக்கும் ஏற்ற பாடலோடு அவர்கள் கார்பயணம் திரையரங்கை நோக்கி சென்றது. படம் பார்த்து முடித்த பிறகு அனைவரும் இட்டாலியன் உணவகத்திற்கு சென்றனர். சங்கர் அவனுக்கும் லவிக்கும் Arabiatta past வும் ராஜ்காக macaroni cheese ம் ஆடர் கொடுத்தான். இப்போது விழி விரித்து பார்ப்பது லவியின் முறையானது. நீ இவ்வளவு நல்லவனா என்று மனதிற்குள் சிலாகித்துக்கொண்டாள்.\nஇதமான மனநிலையை மௌனமாக கடந்தனர் இருவரும். பொதுவான பேச்சுகளோடு கழிந்தது அந்த மாலை பொழுது. அவ்வப்போது இருவரும் பார்வையாலே பேசும் காதல் மொழியை இரு ஜோடி கண்கள் கவனிக்க தவறவில்லை. நித்திலாவிற்க்கு மனநிறைவாக உணர்ந்தாள். யாதவ் தோழனை கட்டி அணைத்து விடைபெற்றுச் சென்றான்.\nவீட்டுக்கு வரும் போதே ராஜ் தூங்கி விட்டதால் அவனை அவன் பட���க்கையறையில் படுக்க வைத்துவிட்டு வெளியே வந்தவன் அவளை இரு கைகளில் ஏந்திக்கொண்டு அவர்களின் அறைக்குள் சென்றான்.\nஇனி அவங்க வாழ்வில் எல்லாம் சுகமே\n@akila kannan இந்த போட்டி அறிவிச்ச உடனே எனக்கு நினைவிற்கு வந்தது Lovely Lavi கதைக்கு எபிலாக் கேட்டு உன்னை படுத்தியது தான் நினைவிற்க்கு வந்தது. இது நான் கற்பனை செய்த எபிலாக்..\nஅழகான எபிலாக் பிரேம்ஸ் டியர்\nவாவ் மிகவும் அருமை பிரேம்ஸ் sis.\nஇதயம் நனைகிறதே - 3\nகாதல் அடைமழை காலம் - 40(2)\nசுவையான மைசூர் பாக் (for beginners)\nஎன் இதயம் திருடிச் சென்றவனே (சைட் போஸ்ட்) ஒரே இடத்தில் முழு நாவல்\nஎன் இதயம் திருடிச் சென்றவனே\nஎன் இதயம் திருடிச் சென்றவனே (சைட் போஸ்ட்) ஒரே இடத்தில் முழு நாவல்\nஎன் இதயம் திருடிச் சென்றவனே\nஇதயம் நனைகிறதே - 3\nஃபேன் பிக்ஷன் (Fan fiction )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.world/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-08-13T12:15:16Z", "digest": "sha1:DDS2ASTB4MX4PAQBVGP63CVTNICQQOQY", "length": 5008, "nlines": 28, "source_domain": "ta.videochat.world", "title": "வீடியோ தொடர்பு", "raw_content": "\nநேரடி வீடியோ உங்கள் கேமரா இருந்து கூட்டம், வணிக ஸ்கைப் மற்றும் கேட்க மற்ற பயனாளிகள் அதே செய்ய\nஅது விவரிக்கிறது ஒழுங்கு பணிகளை கணினியில் விண்டோஸ். வழிமுறைகளை மற்ற சாதனங்கள், பார்க்க வழிமுறைகள் பல்வேறு சாதனங்கள்.\nசேர்த்து வீடியோ தொகுப்பு ஒரு கணினியில் விண்டோஸ்\nகிளிக் செய்யவும் கீழே உள்ள வீடியோ பார்க்க எப்படி நீங்கள் இருக்கும் திரைகளில் மற்ற பங்கேற்பாளர்கள்.\nகிளிக் செய்யவும் தொடக்க வீடியோ.\nமுறையில் சேகரிப்பு முறையில் சபாநாயகர்\nமேல் வலது மூலையில், தலைப்பு பட்டியில் கூட்டத்தில் ஜன்னல் வணிக ஸ்கைப், கிளிக் தேர்ந்தெடுக்கவும் காண்க.\nபின்வரும் ஒரு தேர்வு விருப்பங்கள்.\nசேகரிப்பு முறை (இயல்புநிலை): திரையில் நிகழ்ச்சிகள் ஒரு வீடியோ அல்லது படங்களை அனைத்து பங்கேற்பாளர்கள்.\nசபாநாயகர் முறை: கீழ் வலது மூலையில் உள்ள கூட்டத்தில் சாளரத்தில் ஒரு வீடியோ அல்லது புகைப்படம் நபர் யார் பேசி நேரத்தில் (காட்சி நீங்கள் உள்ளடக்கத்தை பார்க்க முடியும் என்று இது காட்டுகிறது).\nஉள்ளடக்கத்தை காண்க: காட்சிகள் மட்டுமே நிரூபிக்க உள்ளடக்கங்களை.\nபின்னர் வலது-கிளிக் ஒரு வீடியோ அல்லது புகைப்படம் நபர் மாணவியர்களின் நீங்கள் அளவுருக்கள் கட்டமைக்க வ��ண்டும்.\nபின்வரும் ஒரு தேர்வு விருப்பங்கள்.\nசெயல்படுத்த அல்லது செயல்நீக்க ஒரு ஒலி: செயல்படுத்த அல்லது செயல்நீக்க ஒலி இந்த நபர்.\nஇருந்து நீக்க சேகரிப்பு: முழுமையான தொகுப்பு வணிக ஸ்கைப் இந்த நபர்.\nசெய்ய ஒரு பங்கு சபாநாயகர்: அமைக்க தனிப்பட்ட நிலை ஒரு சாதாரண உறுப்பினர் அல்லது அறிக்கையாளர்.\nஇணை தொகுப்பு சேகரிப்பு இருந்து: முள் அல்லது ஒரு புகைப்படம் அல்லது வீடியோ நபர் சேகரிப்பு முறை மற்ற கூட்டம் பங்கேற்பாளர்கள்.\nபடத்தை பயனர் இருக்கும் சேகரிப்பு முறை, அறிக்கையாளர்\n(மேல் வலது மூலையில் உள்ள பயனர் புகைப்படம் ஐகான் தோன்றும் பொத்தானை வரி என்று, அதனால் நீங்கள் உடனடியாக புரிந்து கொள்ள, நீங்கள் அதை பார்க்க.)\n← தீப்பற்றலால் ஒரு நம்பகமான வழி பூர்த்தி செய்ய ஒரு புதிய நபர் ஒரு தீவிர உறவு\nவலை கேம் ஆன்லைன் அரட்டை →\n© 2020 வீடியோ அரட்டை உலகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-08-13T12:21:05Z", "digest": "sha1:K7E7PKPPYTBY24VLP2DWH7S3RHLZDTJT", "length": 11117, "nlines": 89, "source_domain": "ta.wikinews.org", "title": "காம்பியாவில் ஒன்பது பேர் தூக்கிலிடப்பட்டதாக பன்னாட்டு மன்னிப்பகம் தெரிவிப்பு - விக்கிசெய்தி", "raw_content": "காம்பியாவில் ஒன்பது பேர் தூக்கிலிடப்பட்டதாக பன்னாட்டு மன்னிப்பகம் தெரிவிப்பு\nகாம்பியாவில் இருந்து ஏனைய செய்திகள்\n3 அக்டோபர் 2013: பொதுநலவாய அமைப்பில் இருந்து விலகுவதாக காம்பியா அறிவிப்பு\n15 செப்டம்பர் 2012: காம்பியாவுக்கான எதிர்க்கட்சிக் குழு செனிகல் நாட்டில் அமைக்கப்பட்டது\n25 ஆகத்து 2012: காம்பியாவில் ஒன்பது பேர் தூக்கிலிடப்பட்டதாக பன்னாட்டு மன்னிப்பகம் தெரிவிப்பு\nசனி, ஆகத்து 25, 2012\nகாம்பியாவில் 9 மரணதண்டனைக் கைதிகள் சென்ற வியாழக்கிழமை தூக்கிலிடப்பட்டதாகத் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளதாக பன்னாட்டு மன்னிப்பகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. அடுத்தடுத்த சில நாட்களில் அங்கு மேலும் பலர் தூக்கிலிடப்பட விருப்பதாக அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.\nதூக்குத்தண்டனையை எதிர்நோக்கும் அனைத்து 47 பேருக்கும் அடுத்த மாதத்திற்குள் தண்டனை நிறை வேற்றப்படும் என காம்பியாவின் அரசுத்தலைவர் யாகியா ஜாமி ரமழான் பெருநாளை முன்னிட்டு தனது உரை ஒன்றில் கடந்த ஞாயிறன்று அறிவித்திருந்தார்.\nகாம்பியாவில் கடைசியாக 1985 ஆம் ஆண்டில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டிருந்தது. கடந்த வியாழன் இரவு ஒரு பெண் கைதி உட்பட 9 பேர் அவர்களது சிறை அறைகளில் இருந்து வெளியேற்றப்பட்டு தூக்கிலிடப்பட்டதாக பன்னாட்டு மன்னிப்பகம் தெரிவித்துள்ளது. கொல்லப்பட்டவர்களில் மூவர் தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளுக்காக தண்டனை பெற்றவர்கள்.\nஅரசுத்தலைவர் தனது திட்டத்தைக் கைவிடவேண்டுமென ஆப்பிரிக்க ஒன்றியம் ஜாமி அவர்களைக் கேட்டுக்கொண்டிருந்தது. தூக்குத்தண்டனை பெற்றவர்களில் பெரும்பான்மையானோர் அரசியல் கைதிகள், அல்லது முறையான விசாரணையின்றித் தண்டிக்கப்பட்டவர்கள் என மன்னிப்பகத்தின் ஆப்பிரிக்காவுக்கான பிரதிப் பணிப்பாளர் பவுலி ரிகாட் தெரிவித்துள்ளார்.\nமரணதண்டனை விதிக்கப்பட்ட 47 பேரும் தனியானதொரு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் என பாதுகாப்புத்துறையினரை ஆதாரம் காட்டி ஏஎஃப்பி செய்தி வெளியிட்டுள்ளது. இவர்களுக்குத் தண்டனை நிறைவேற்றுவதில் அரசுத்தலைவர் ஜாமி மிகவும் உறுதியாக உள்ளார் என அதே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nகாம்பியாவில் முன்னாள் தலைவர் தாவ்தா ஜவாரா பதவியில் இருந்த போது மரணதண்டனைகள் நிறைவேற்றப்படுவது இடை நிறுத்தப்பட்டிருந்தது. பின்னர் 1995 ஆம் ஆண்டில் இராணுவப் புரட்சி ஒன்றை அடுத்து பதவிக்கு வந்த ஜாமி மரணதண்டனையை மீண்டும் சட்டபூர்வமாக்கினார்.\nயாகியா ஜாமியின் மனித உரிமை மீறல்கள், குறிப்பாக ஊடக சுதந்திரம் பல பன்னாட்டு அமைப்புகளால் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருந்தன. கடந்த ஆண்டு சர்ச்சைக்குரிய அரசுத்தலைவர் தேர்தலில் நான்காவது தடவையாக அவர் வெற்றி பெற்ற போது அவரது மனித உரிமை மீறல்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது \"நரகத்திற்குச் செல்லுங்கள், நான் அல்லா ஒருவருக்கே பயப்படுகிறேன்\" என பிபிசி செய்தியாளரிடம் தெரிவித்திருந்தார்.\nமேற்கு ஆப்பிரிக்காவின் மிகச் சிறிய நாடான காம்பியா ஒரு பிரபலமான சுற்றுலா மையம் ஆகும்.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 00:43 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Datsun/Datsun_redi-GO_2016-2020/pictures", "date_download": "2020-08-13T12:25:05Z", "digest": "sha1:A7KG64Z5QJOJ4XHV63M5EQ7AH3MLK7VN", "length": 9764, "nlines": 216, "source_domain": "tamil.cardekho.com", "title": "டட்சன் ரெடி-கோ 2016-2020 படங்கள் - க்விட் உள்ளமைப்பு & வெளியமைப்பு படங்கள் & கேலரி", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand டட்சன் ரெடி-கோ 2016-2020\nமுகப்புநியூ கார்கள்டட்சன் கார்கள்ரெடி-கோ 2016-2020படங்கள்\nடட்சன் ரெடி-கோ 2016-2020 படங்கள்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nஉட்புறம் மற்றும் வெளிப்புறத்தின் விர்ச்சுவல் 360º அனுபவம்\nரெடி-கோ 2016-2020 வடிவமைப்பு சிறப்பம்சங்கள்\nஎல்லா ரெடி-கோ 2016-2020 வகைகள் ஐயும் காண்க\nடட்சன் ரெடி-கோ 2016-2020 looks பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ரெடி-கோ 2016-2020 looks மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ரெடி-கோ 2016-2020 looks மதிப்பீடுகள் ஐயும் காண்க\nடட்சன் ரெடி-கோ 1ltr அன்ட் | முதல் drive விமர்சனம் | zigwhe...\nஎல்லா டட்சன் ரெடி-கோ 2016-2020 விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா டட்சன் ரெடி-கோ 2016-2020 நிறங்கள் ஐயும் காண்க\nஎல்லா டட்சன் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/bmw/m2/variants.htm", "date_download": "2020-08-13T11:56:00Z", "digest": "sha1:OVWZVL75NGDUNRX4CFSR4US2O2NUS3PR", "length": 8106, "nlines": 199, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ எம்2 மாறுபாடுகள் - கண்டுபிடி பிஎன்டபில்யூ எம்2 பெட்ரோல் மாதிரிகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand பிஎன்டபில்யூ எம்2\n3 மதிப்பீடுகள் இப்போது மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nபிஎன்டபில்யூ எம்2 மாறுபாடுகள் விலை பட்டியல்\nஎம்2 போட்டி2979 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 10.63 கேஎம்பிஎல் Rs.83.4 லட்சம்*\nQ. ஐஎஸ் heated seat are கிடைப்பது மீது பிஎன்டபில்யூ M2\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா எம்2 விதேஒஸ் ஐயும் காண்க\nஒத்த கார்களுடன் பிஎன்டபில்யூ எம்2 ஒப்பீடு\nஎப் டைப் போட்டியாக எம்2\n7 சீரிஸ் போட்டியாக எம்2\nமெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி 4-door கூப்\nஏஎம்ஜி ஜிடி 4-door கூப் போட்டியாக எம்2\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் between 50 லட்சம் க்கு 1 கோடி\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 10, 2021\nஅறிமுக எதிர்பார��ப்பு: jun 10, 2021\nபிஎன்டபில்யூ 5 series 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/junction/guru-shishyan/2019/sep/11/63-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3234394.html", "date_download": "2020-08-13T11:10:09Z", "digest": "sha1:D7P7NKEP6X72LMZZLXI7M5RL2NDRS3GK", "length": 14195, "nlines": 154, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "63. விதைகள் விருட்சங்கள்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n12 ஆகஸ்ட் 2020 புதன்கிழமை 10:30:52 AM\nமுகப்பு சாளரம் குரு - சிஷ்யன்\nகுரு ஒருகாலத்தில் குருகுலப் பாடம் கற்றுக்கொண்டிருந்தபோது உடன் பயின்ற நண்பர் ஒருவர் இப்போது வேறொரு ஊரில் குருகுலம் நடத்திவருகிறார். அவரிடம் பாடம் பயிலும் சீடர்களும் உண்டு.\nஅந்த குருநாதர், இந்த குருவைச் சந்திக்க வந்திருந்தார் ஒரு நாள்.\nபால்ய கால நண்பர்கள் சந்தித்துக்கொண்ட சந்தோஷத்தில் பேசிக் களித்தார்கள் இருவரும்.\nகுருநாதர்கள் இருவரும் குழந்தைகள்போல குதூகலத்துடன் இருப்பதைக் கண்டு குஷியானான் சிஷ்யனும். விழுந்து விழுந்து உபசரித்தான் இருவரையும்.\nஎள் என்றதுமே எண்ணெயாக நிற்கும் சிஷ்யனின் சுறுசுறுப்பைக் கவனித்தபடியே இருந்தார் வந்திருந்த குருநாதர். ஒரு கட்டத்தில் தன் மனதுக்குள் எழுந்த சந்தேகத்தை வாய்விட்டே கேட்டுவிட்டார்.\n“உங்கள் சீடனைப் பார்க்கையில் உவகையாக இருக்கிறது. மிகவும் மரியாதையுடன் நடந்துகொள்கிறான். சுறுசுறுப்புக்கு மறு வடிவமாகவும் இருக்கிறான். நீங்கள் சொல்ல நினைப்பதை சொல்வதற்கு முன்பே புரிந்துகொள்கிறான். எனக்கு வாய்த்த சீடர்கள் ஒருவரும் இப்படி இருப்பதில்லை..” என்று சொன்னார் வந்திருந்த குருநாதர்.\nஈன்ற பொழுதிற் பெரிதுவந்து மகிழும் தாய்போல தன் சிஷ்யனுக்குக் கிடைத்த புகழ் வார்த்தைகளால் மனம் மகிழ்ந்தார் குரு.\n“இவனைப் போலவே எனது சீடர்களும் இருக்க வேண்டும் என்றால் அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்” என்று கேட்டார் வந்திருந்த குருநாதர்.\n“ஒரு குழந்தையை இன்னொரு குழந்தையுடன் இப்படி ஒப்பிடக் கூடாது..” என்றார் குரு. தொடர்ந்து பேசினார்..\n“ஒவ்வொரு விதைக்குள்ள���ம் விருட்சம் பொதிந்திருக்கிறது. ஆனாலும், விதைகள் வெவ்வேறு. விதை போட்ட இரண்டு வருடங்களிலேயே வளர்ந்து நிற்கும் வேப்ப மரம். புங்கை வளர்ந்து மரமாக நான்கு வருடங்களாகும். தென்னைக்கு குறைந்தது ஐந்து வருடங்களாகும். ஆல மரம், அரச மரம் இரண்டுக்கும் அவை வளர்ந்து நிற்க பத்து வருடங்களாகும். இவை எல்லாமே மரங்கள்தான். ஆனால், ஒவ்வொரு விதையும் விருட்சமாக உருமாற வெவ்வேறு கால அளவு தேவைப்படும். அதனால், ஒன்றுடன் மற்றொன்றை ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது..” என்றார் குரு.\nஉடனிருந்த குருநாதர் ஒரு சிஷ்யனின் மனநிலையுடன் தன் நண்பனின் வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டிருந்தார்.\n“தவிர, இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். எனக்கு வாய்த்த சீடர்கள் ஒருவரும் இப்படி இருப்பதில்லை என நீங்கள் சொன்னதால் இந்தக் கோணத்தில் சிந்திக்கவேண்டி இருக்கிறது. விதைப்பதால் மட்டுமே எல்லா விதைகளும் மரங்களாகிவிடும் என்று தப்புக்கணக்கு போடக் கூடாது. வேர் பிடிக்கும் வரை அதீத கவனம் காட்டுவது, போதிய இடைவெளியில் நீர் ஊற்றுவது, புறச்சூழலால் பாதிப்பு ஏதும் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பது, உரம் சேர்ப்பது, உயிர் வளர உதவி செய்வது.. என விருட்சமாகும் வரை அவற்றை போற்றிப் பாதுகாக்க வேண்டியது விதைப்பவரின் கடமைதானே கடமையில் எந்தக் குறையுமில்லை என்றால் விதைகள் அனைத்தும் விருட்சமாக வளருவதை யாராலும் தடுத்து நிறுத்த இயலாதுதானே கடமையில் எந்தக் குறையுமில்லை என்றால் விதைகள் அனைத்தும் விருட்சமாக வளருவதை யாராலும் தடுத்து நிறுத்த இயலாதுதானே\nதன்னிடம் என்னென்ன தவறுகள் இருக்கலாம் என ஆக்கப்பூர்வமாக யோசிக்க ஆரம்பித்தார் வந்திருந்த குருநாதர்.\nதன்னை முன்வைத்து அவர்கள் பேசியதை அறியாமல் தூரத்தில் தோட்டச் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தான் சிஷ்யன்.\n'தினமணி' இணையப் பதிப்பு - சந்தா செலுத்த : epaper.dinamani.com\nகுரு சிஷ்யன் ஆசிரமம் விருட்சம் விதை சீடன் கடமை\nபெங்களூரு கலவரம் - புகைப்படங்கள்\nகிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா - புகைப்படங்கள்\nசாக்ஷி அகர்வாலின் அசத்தல் ஆல்பம்\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - புகைப்படங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள��\nடிராப் சிட்டி படத்தின் டீஸர்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா\nஅமலாக்கத் துறை அலுவலகத்தில் சுஷாந்த் சகோதரி ஆஜர்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-13T12:25:45Z", "digest": "sha1:3KQ3AFFIY3QYA7EIBPE5MYMO2SYCMTXH", "length": 21587, "nlines": 200, "source_domain": "www.maalaimalar.com", "title": "பாகிஸ்தான் News in Tamil - பாகிஸ்தான் Latest news on maalaimalar.com", "raw_content": "\nஇங்கிலாந்துக்கு எதிரான தொடரை பாகிஸ்தான் அணி வெல்லும் - இன்சமாம் நம்பிக்கை\nஇங்கிலாந்துக்கு எதிரான தொடரை பாகிஸ்தான் அணி வெல்லும் - இன்சமாம் நம்பிக்கை\nஇங்கிலாந்தை விட பாகிஸ்தான் அணி சிறப்பானது என்று நான் நினைக்கிறேன் என இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் - இந்தியா பதிலடி\nஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இந்தியாவும் தகுந்த பதிலடி கொடுத்தது.\nபாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட் நாளை தொடக்கம்: பென் ஸ்டோக்ஸ்-க்குப் பதில் ஒல்லி ராபின்சன்\nஇங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது நாளை தொடங்கும் நிலையில், பென் ஸ்டோக்ஸ்-க்குப் பதில் ஒல்லி ராபின்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.\nபாகிஸ்தானுக்கு வழங்கிவந்த கடனுதவி ரத்து, கச்சா எண்ணெய் நிறுத்தம் - சவுதி அரேபியா அதிரடி - முடிவுக்கு வந்த நட்பு\nபாகிஸ்தானுக்கு வழங்கி வந்த கடனுதவியும், கச்சா எண்ணெய் உதவியும் நிறுத்தப்படுவதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வந்த நட்புறவு முடிவுக்கு வந்துள்ளது.\nகொலப்பசியுடன் இருக்கிறேன்: ஓய்வு குறித்து கேட்டபோது கர்ஜித்த ‘ஸ்விங்’ சிங்கம் ஆண்டர்சன்\nஓய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை. விக்கெட் வீழ்த்த வேண்டும் என்ற பசியில் இருக்கிறேன் என ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.\nராஜஸ்தானில் சோகம்: பாகிஸ்தான் இந்து குடும்பத்தில் 11 பேர் மர்ம சாவு - தற்கொலையா என விசாரணை\nபாகிஸ்தானில் இருந்து புலம்பெயர்ந்து வந்து ராஜஸ்தானில் வசித்து வந்த இந்து குடும்பத்தை சேர்ந்த 11 பேர் மர்மமான முறையில் இறந்தனர். அவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.\nபாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு டெஸ்டில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலகல்\nஇங்கிலாந்தின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அவசரமாக நியூசிலாந்து செல்ல இருப்பதால் பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்டில் இருந்து விலகியுள்ளார்.\nநூலிழையில் வெற்றியை தவற விட்டது ஏமாற்றம் அளிக்கிறது: மிஸ்பா உல் ஹக்\nஇறுதி வரை போராடி வெற்றி பெற முடியாதது ஏமாற்றம் அளிக்கிறது என்று பாகிஸ்தான் தலைமை பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார்.\nவோக்ஸ், பட்லர் அபார ஆட்டம் - முதல் டெஸ்டில் பாகிஸ்தானை வீழ்த்தியது இங்கிலாந்து\nகிறிஸ் வோக்ஸ், ஜோஸ் பட்லரின் பொறுப்பான ஆட்டத்தால் முதல் டெஸ்டில் பாகிஸ்தானை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து.\n2-வது இன்னிங்சில் 169 ரன்னில் சுருண்ட பாகிஸ்தான்: இங்கிலாந்துக்கு 277 வெற்றி இலக்கு\nமான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் 2-வது இன்னிங்சில் 169 ரன்னில் சுருண்டதால் இங்கிலாந்துக்கு 277 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nமான்செஸ்டர் டெஸ்ட்: பாகிஸ்தான் சுழலில் சிக்கி 219 ரன்னில் சுருண்டது இங்கிலாந்து\nயாசீர் ஷா, சதாப் கான் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 219 ரன்களில் சுருண்டது.\nஒவ்வொரு நாளும் 90 மைல் வேகத்தில் பந்து வீச யாரும் ரோபா கிடையாது: ஜாஃப்ரா ஆர்சர்\nஒவ்வொரு நாளும் மணிக்கு 90 மைல வேகத்தில் பந்து வீச இயலாது. யாரும் ரோபா கிடையாது என்று ஜாஃப்ரா ஆர்சர் தெரிவித்துள்ளார்.\nஇங்கிலாந்துக்கு எதிராக 156 ரன் விளாசி ஜாம்பவான்கள் சாதனையுடன் இணைந்தார் ஷான் மசூத்\nஇங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டர் டெஸ்டில் சதம் அடித்ததன் மூலம் ஷான் மசூத் தொடர்ச்சியாக மூன்று சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறல்\nஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.\nஅயோத்தி ராமர் கோவில் விவகாரம் : இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிட வேண்டாம் - பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை\nஇந்தியாவின் உள் வி���காரங்களில் தலையிடுவதையும், மதரீதியாக தூண்டிவிடுவதையும் பாகிஸ்தான் தவிர்க்க வேண்டும் என வெளியுறவுத் துறை செயலாளர் அனுராக் தெரிவித்தார்.\nஸ்டெம்பை தெறிக்கவிட்ட முகமது அப்பாஸ் - திகைத்துப்போன பென் ஸ்டோக்ஸ்\nமான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் பாகிஸ்தான் வீரர் முகமது அப்பாசின் பந்து வீச்சில் போல்ட் ஆனார்.\nமான்செஸ்டர் டெஸ்ட்: இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழந்து 92 ரன்கள் - திணறும் இங்கிலாந்து\nமான்செஸ்டர் டெஸ்டின் முதல் இன்னிங்சின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி 92 ரன்களை எடுத்துள்ளது.\nமான்செஸ்டர் டெஸ்ட்: பாகிஸ்தான் 326 ரன்னில் ஆல்அவுட்- ஷான் மசூத் 156\nதொடக்க வீரர் ஷான் மசூத் 156 ரன்கள் விளாச, பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 326 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆகி உள்ளது.\nவிராட் கோலியாக இருந்திருந்தால் ஒவ்வொருவரும் பேசியிருப்பார்கள்: பாபர் அசாம் குறித்து நசீர் ஹுசைன் கருத்து\nஇங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த பாபர் அசாமை நசீர் ஹுசைன் பாராட்டியுள்ளார்.\nமுதல் டெஸ்ட்: பாகிஸ்தான் முதல் நாள் ஆட்ட முடிவில் 139/2- பாபர் அசாம் அரைசதம்\nபாபர் அசாம், ஷான் மசூத் சிறப்பாக விளையாட, மழை தடைபோட பாகிஸ்தான் முதல் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்துள்ளது.\nஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nசென்னையில் 143 கி.மீ. வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை மேற்கொள்ளும் தெற்கு ரெயில்வே\n- அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை\nரத்தசோகையை போக்கும் முருங்கை கீரை ஆம்லெட்\nபெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க...\nபயனர்களுக்கு தினமும் 1ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல்\nமாஸ்டரில் விஜய் சேதுபதியின் இளம் வயது கதாபாத்திரத்தில் நடித்துள்ளது இவர்தானாம்\n‘சடக் 2’ டிரெய்லர்... ஒரே நாளில் 6 மில்லியன் டிஸ்லைக் - ஆலியா பட் அதிர்ச்சி\nஅரண்மனை 3 - அதிரடி முடிவெடுத்த சுந்தர் சி\nவிஜய்யின் கிரீன் இந்தியா சேலஞ்ச்... டெலிபதி போல் உணர்ந்ததாக பிரபல நடிகர் டுவிட்\nகொரோனாவில் இருந்து மீண்ட ராஜமவுலி.... பிளாஸ்மா தானம் செய்�� திட்டம்\nஎஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி: முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து முகநூலில் பதிவிட்ட மாணவர்\nவிநாயகர் சதுர்த்தி: சிலைகளை கடலில் கரைக்க தடை இல்லை- மும்பை மாநகராட்சி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankajobz.com/?p=7966", "date_download": "2020-08-13T11:08:18Z", "digest": "sha1:AXCAMK4VUZTI4XHUSMWHHD6UYJKEPQD2", "length": 5404, "nlines": 84, "source_domain": "lankajobz.com", "title": "அரச பதவி வெற்றிடங்கள்! - Lanka Jobs | Lanka Jobz", "raw_content": "\nமூன்றாம் நிலைக்கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழுவில் வெற்றிடமாகவுள்ள பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.\nசேர் ஜோன் கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் வெற்றிடமாகவுள்ள பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.\nஇலங்கை போக்குவரத்து திணைக்களத்தினால் வாகன ஓட்டுநர் அனுமதிக்கான பரீட்சையில் கேட்கப்படும் 172 கேள்விகளும் அதற்கான விடைகளும்.\n2019ம் ஆண்டு உயர் தரப்பரீட்சைக்கான மீளாய்வு செய்யப்பட்ட பெறுபேறுகள் இலங்கை பரீட்சைத் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளன.\n📌 விண்ணப்ப முடிவுத்திகதி 04-08.2020\n1. முகாமைத்துவ உதவியாளர்கள் – 18 வெற்றிடங்கள்\n– சாதாரண தரம் (6 பாடங்களில் சித்தி – 4 பாடங்களில் C சித்திகள் உட்பட)\n– உயர் தரத்தில் 3 பாடங்களில் சித்தி\n2. அபிவிருத்தி உத்தியோகத்தர் – 3 வெற்றிடங்கள்\n3. தொழில்நுட்ப உத்தியோகத்தர் – ஒருவர்\nமுக்கிய குறிப்பு – அனைத்து பதவிகளுக்கும் போட்டிப்பரீட்சை மற்றும் கட்டமைக்கப்பட்ட நேர்முகப்பரீட்சை போன்றவை நடைபெறும்.\nஇலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் நிலவும் பின்வரும் பதவிக்கு வெற்றிடம்\nஅரச பதவி வெற்றிடங்கள் கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சினால் செயற்படுத்தப்படும் ”காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாயத்திட்டத்தில் 102 பதவிகளுக்கு வெற்றிடங்கள் நிலவுகின்றன.\nகல்வியமைச்சின் தொழில்நும்ப கல்வி அபிவிருத்தி செயற்றிட்டத்தில் பின்வரும் பதவிகளுக்கு வெற்றிடங்கள் கோரப்பட்டுள்ளன.(விண்ணப்ப படிவம் பதிவில் இணைக்கப்பட்டுள்ளது)\nமஹாவலி அபிவிருத்தி அமைச்சினால் நிர்வகிக்கப்படும் செயற்றிட்டம் ஒன்றில் வெற்றிமாக நிலவும் நிகழ்ச்சித் திட்ட செயலாளர் பதவி வெற்றிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reviews.dialforbooks.in/23-thoshangal-parikara-aalayangal.html", "date_download": "2020-08-13T12:03:31Z", "digest": "sha1:PRETRAHH44BZKUAO23KUWHCVXMUNKT7V", "length": 7739, "nlines": 205, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "23 தோஷங்கள் பரிகார ஆலயங்கள் – Dial for Books : Reviews", "raw_content": "\n23 தோஷங்கள் பரிகார ஆலயங்கள்\n23 தோஷங்கள் பரிகார ஆலயங்கள், தினத்தந்தி பதிப்பகம், விலை 180ரூ.\nசூரியன், சந்திரன் உள்ளிட்ட 9 கிரகங்களும், மனிதனின் வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் ஆற்றல் கொண்டவை. ஒவ்வொருவரின் உடலையும் மனதையும் நவக்கிரகங்கள்தான் இயக்குகின்றன. ஒருவரது ஜாதகத்தில் நவக்கிரகங்களில் ஏதாவது ஒன்றில் தோஷம் ஏற்பட்டால் அந்த கிரகத்துக்குரிய பலன்கள் முழுமையாகக் கிடைக்காமல் போய்விடும். மேலும் கிரக சுழற்சி காரணமாக கெடுதல்பலன்கள்தான் நடக்கும். அதில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நமது முன்னோர்கள், தோஷ நிவர்த்தி தரும் ஆலயங்கள், பரிகார முறைகளை அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் திருமணத் தடை, குழந்தைப் பேரின்மை, நவகிரகத்தால்ஏற்படுகின்ற தோஷம், கால சர்ப்ப தோஷம் என தோஷங்களால் ஏற்படும் தடைகளுக்கு எந்தெந்த தலங்களை வழிபடலாம் என்று இந்த நூலில் செந்தூர் திருமாலன் விரிவாகவும் விளக்கமாகவும் கூறியுள்ளார்.\nபல தலங்களுக்குச் சென்று கள ஆய்வின் மூலமாகவும், ஓலைச்சுவடி மூலமாகவும் பல மேற்கோள்களைக் காட்டி செம்மையாகச் செய்துள்ளார். அந்த ஆலயங்களுக்குச் செல்லும் வழி. நடை திறந்திருக்கும் நேரம் போன்றவைகளையும் குறிப்பிட்டு இருப்பது கூடுதல் சிறப்பாகும். உங்கள் ஊர் தினத்தந்தி அலுவலகங்கள் மற்றும் தினத்தந்தி ஏஜென்டுகளிடம் புத்தகங்கள் கிடைக்கும்.\nஜோதிடம்\t23 தோஷங்கள் பரிகார ஆலயங்கள், தினத்தந்தி, தினத்தந்தி பதிப்பகம்\n« மலர்களே கொஞ்சம் மலருங்கள்\nதி ஆர்.எஸ்.எஸ். அண்டு தி மேக்கிங் ஆஃப் தி டீப் நேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89/", "date_download": "2020-08-13T11:51:36Z", "digest": "sha1:AQ5JDCM5OIHEHZPFIXNZFLKDO7QIUZDC", "length": 8296, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "சந்திராயனை போல் மிதந்த உணர்வு எனக்கு ஏற்பட்டது: முக ஸ்டாலின் | Chennai Today News", "raw_content": "\nசந்திராயனை போல் மிதந்த உணர்வு எனக்கு ஏற்பட்டது: முக ஸ்டாலின்\nதிமுகவில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்���ம் நீக்கம்\nராமர் கோவில் டிரஸ்ட் தலைவருக்கு கொரோனா பாதிப்பு:\nஅதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் அவசர ஆலோசனை\nவெள்ளையனை வெளியேற்றியது போல் கொரோனாவையும் வெளியேற்றுவோம்:\nசந்திராயனை போல் மிதந்த உணர்வு எனக்கு ஏற்பட்டது: முக ஸ்டாலின்\nநேற்று திமுக தலைவர் முக ஸ்டாலின் கீழடி பகுதிக்கு சென்று அங்குள்ள அகழ்வாராய்ச்சிகளை பார்வையிட்டார். இதனையடுத்து அவர் இதுகுறித்த அனுபவங்களை தற்போது தெரிவித்துள்ளார்.\nகீழடியில் நின்றிருந்த போது மனதோ வியப்பிலும், பெருமிதத்திலும் புவியீர்ப்பு விசை கடந்த சந்திரயானை போல் பறந்து, உயர்ந்து சென்றது என்றும், கீழடியில் மட்டுமல்ல, நம்முடைய தமிழர்கள் பல பகுதிகளிலும் சிறப்பான நாகரிகத்தையும், செவ்விய பண்பாட்டையும் கடைப்பிடித்து, உலகத்திற்கே முன்னோடியாக விளங்கியவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.\nமேலும் அந்தப் பண்பாட்டுப் பெருமைகளை மீட்பது மட்டுமல்ல, அதனைப் பாதுகாப்பதும் நமது கடமையாகும், பாதுகாக்க வேண்டிய அதிகாரத்தில் இருப்பவர்களிடம் அதை வலியுறுத்துவோம் என்றும், பாதுகாக்கின்ற பொறுப்பை மேற்கொள்ளும் காலமும் கனிந்து வரும் என்றும் திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nதிமுக தலைவர் முக ஸ்டாலின்\nதிடீரென ரீஎண்ட்ரி ஆன கவின்: சாண்டி, லாஸ்லியாவுக்கு இன்ப அதிர்ச்சி\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: தரமபுரி மருத்துவ மாணவர் வெளிநாட்டுக்கு தப்பியோட்டமா\nகீழடி அகழ்வாராய்ச்சியில் தங்க நாணயம்:\nதமிழர்களை தாறுமாறாக தாக்கும் கொரோனா\nகீழடி அகழாய்வுப் பணிகள் திடீர் நிறுத்தம்.\nடி.என்.பி.எஸ்.சி குரூப் 4: ஆயிரம் காலியிடங்கள்: சுதாரித்து கொள்ளுங்கள் தமிழர்களே\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nதிமுகவில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் நீக்கம்\nராமர் கோவில் டிரஸ்ட் தலைவருக்கு கொரோனா பாதிப்பு:\nஅதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் அவசர ஆலோசனை\nவிமான விபத்தும் நிலச்சரிவும் ஒன்றா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?cat=31", "date_download": "2020-08-13T11:43:45Z", "digest": "sha1:TFVISD537OFWOTY2YJ3E6CJ2SZOHPNWU", "length": 19051, "nlines": 151, "source_domain": "www.siruppiddy.net", "title": "கவிதை | Siruppiddy.Net", "raw_content": "\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் ஏனைய செய்தி கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் யாழ் செய்தி ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nKategorien Kategorie auswählen featured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் ஏனைய செய்தி கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் யாழ் செய்தி ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nபிறேமா இராசரத்தினம்: அன்னையருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்\nஆயிரம் சொந்தங்கள் அரவணைக்க இருந்தாலும் உன்னைப்போல் போல் அன்புகாட்ட ஒருவரும் இல்லை அன்னையே,,, அன்னையர் தினமாம் இன்று நாம் பெற்ற செல்வங்கள் அன்புடனும் புன்னகையுடனும் ஓர் பொருளை கைநீட்டி வாழ்த்துக் கூறவே,,,, அந்தப் பரிசை பாசத்துடன் ஏற்று திறந்து பார்க்கும் போது மனம் மட்டற்ற மகிழ்ச்சி அடையுதே,,,, அம்மா இல்லாத ஆதரவற்ற பிள்ளைகளையும் இவ்வேளையில் மனதில் நிறுத்தியபடி,,,,. உலகத்தில் வாழும் எல்லா அன்னையருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்,,,. ஆக்கம்சிறுப்பிடி மண்தந்த முன்னாள் ஆசிரியையும் கவிஞருமான பிறேமா இராசரத்தினம்:\nஅறிவோம் நம் மொழியை: நீரின் தூணும் காலும்\nசிறு இடைவெளிக்குப் பிறகு வாசகர்களை இந்தப் பகுதியில் சந்திப்பதில் மகிழ்ச்சி இந்த வாரத்திலிருந்து ‘அறிவோம் நம் மொழியை’ பகுதி வெள்ளிக்கிழமைகளில் வெளியாகிறது. ஐம்பூதங்களில் காற்றுக்கு அடுத்ததாக நீர் குறித்த பதிவுகளைச் சில வாரங்களாகக் கண்டுவருகிறோம். நீரின் கவித்துவமான இரண்டு அவதாரங்களை இந்த வாரம் காணலாம். ஈழம், தமிழுக்கு வழங்கியிருக்கும் சொல் வளம் மிகவும் சிறப்பானது. ஈழத்து நாட்டார் ...\nவாய் உலர்ந்து போகிறது நா வரண்டு போகிறது.... தாகமாய் இருக்கிறது..... தண்ணீர் உயிர் தங்கிட தண்ணீர் எத்தனை வலிகளை சுமப்பது..... நச்சுப் புகையின் எச்சங்கள் போகவில்லை நம் உயிர்க்காற்றில்..... நாம் பருகும் தண்ணீரில் நச்சுக் கலப்பது நாம் செய்த பாவமோ வரலாற்று துயரமாய் மாறுமுன்னே வழி விடுங்கள் மனச்சாட்சிகளே வரலாற்று துயரமாய் மாறுமுன்னே வழி விடுங்கள் மனச்சாட்சிகளே புட்டிப் பால் கேட்டு அழவில்லை பசிவந்தும் அழுததில்லை..... புட்டிப் பால் கேட்டு அழவில்லை பசிவந்தும் அழுததில்லை..... பச்சை தண்ணீர் கேட்கும் பாலகர்கள்............ அழும் குரல் கேட்கிறதா..,... பச்சை தண்ணீர் கேட்கும் பாலகர்கள்............ அழும் குரல் கேட்கிறதா..,... பசி மறந்து ருசி காண்பர் என் கிணற்று தண்ணீர் போதும் என்று ...\nகிளிஞ்ச பாய் பழஞ்சோத்து நீர் ஆனாலும் கூட கனவுக்குடித்தனத்துக்கு கிளியோபற்றாவை தேடுகிற அண்ணன்; ஊர் சுற்றும் தம்பியால் பீடி சுத்தும் அம்மா காச நோய் கண்டதனால் பேசாப்பொருளான அப்பா சீதனம் கேட்டுவரும் தவணை முறைத் துன்பத்தால் வாழாவெட்டியாய் வாழும் அக்கா போருக்குப் பேர் போன தேசத்தில் காணாது போன கணவன் பசிதான் மூத்த ...\nஎதை இங்கு நாம் கண்டோம்…..\nஎதை இங்கு நாம் கண்டோம்... வந்தோம் இங்கு வாழ வந்தோம்.... பேதம் தான் ஏன் கொண்டோம்..... ஆண் பெண் பேதம் எங்கும் இது வாதம் எங்கே தொலைத்தோம் எம் சுதந்திரம்... தொலைந்த இடம் தேடாது எதை இங்கு நாம் கண்டோம்.... வந்தோம் இங்கு வாழ வந்தோம்.... பேதம் தான் ஏன் கொண்டோம்..... ஆண் பெண் பேதம் எங்கும் இது வாதம் எங்கே தொலைத்தோம் எம் சுதந்திரம்... தொலைந்த இடம் தேடாது எதை இங்கு நாம் கண்டோம்.... மதம் பிடித்த யானைகளாய் மத த்தின் பேரால் ம மதை கொண்டு மானிடத்தை அழித்து எதை இங்கு நாம் கண்டோம்..... மதம் பிடித்த யானைகளாய் மத த்தின் பேரால் ம மதை கொண்டு மானிடத்தை அழித்து எதை இங்கு நாம் கண்டோம்..... ஆணவம் வார்த்தைகளில் ஆதிக்கம் செயல்களில் அன்பை தொலைத்து அகந்தை கொண்டு ஆற றிவு படைத்த நாம் எதை இங்கு நாம் கண்டோம்... ஆணவம் வார்த்தைகளில் ஆதிக்கம் செயல்களில் அன்பை தொலைத்து அகந்தை கொண்டு ஆற றிவு ��டைத்த நாம் எதை இங்கு நாம் கண்டோம்... ஏழை பணக்காரனென ஏனிந்த ...\nஅப்பான்னு நினைச்சேன் அசிங்கமாய் தொட்டான்.... சகோதரன்னு பழகினேன் சங்கட படுத்தினான்...... சகோதரன்னு பழகினேன் சங்கட படுத்தினான்...... மாமான்னு பேசினேன் மட்டமாய் நடந்தான்...... மாமான்னு பேசினேன் மட்டமாய் நடந்தான்...... உறவுகள் அனைத்தும் உறவாடவே அழைக்கின்றன..... உறவுகள் அனைத்தும் உறவாடவே அழைக்கின்றன..... பாதுகாப்பை தேடி பள்ளிக்கு சென்றேன்..... பாதுகாப்பை தேடி பள்ளிக்கு சென்றேன்..... ஆசிரியனும் அரவணைத்து மறுக்காதே மதிப்பெண் குறையும் என்றான்..... ஆசிரியனும் அரவணைத்து மறுக்காதே மதிப்பெண் குறையும் என்றான்..... நட்பு கரமொன்று நண்பனாய் தலைகோதி தூங்கென்றான்.... நட்பு கரமொன்று நண்பனாய் தலைகோதி தூங்கென்றான்.... மரத்த மனம் மருண்டு சுருண்டு தூங்கையில் கைபேசியில் படமெடுத்தான் அவனும் ஆண்தானே ..... மரத்த மனம் மருண்டு சுருண்டு தூங்கையில் கைபேசியில் படமெடுத்தான் அவனும் ஆண்தானே ..... கதறி அழுது கடவுளிடம் சென்றேன் ஆறுதலாய் தொட்டு தடவி ஆண்டவன் துணையென்றான் பூசாரியான்.. கதறி அழுது கடவுளிடம் சென்றேன் ஆறுதலாய் தொட்டு தடவி ஆண்டவன் துணையென்றான் பூசாரியான்.. அலறி ஓடுகிறேன்.. எங்க போவேன் அலறி ஓடுகிறேன்.. எங்க போவேன் சமத்துவம் வந்ததென சத்தமாய் கூறுகின்றனர்.... சமத்துவம் வந்ததென சத்தமாய் கூறுகின்றனர்.... பெண்னை பெண்ணாக பார்க்காமல் மனிதராய் பார்ப்பது எக்காலம் பெண்னை பெண்ணாக பார்க்காமல் மனிதராய் பார்ப்பது எக்காலம் பாவிகளின் பாலியல் வன்முறை என்று ஓயுமோ பாவிகளின் பாலியல் வன்முறை என்று ஓயுமோ கவி படைத்த உறவுக்கு எமது நன்றிகள்\nவிளிம்பில் ததும்பும் பனித்துளிகள் சொட்ட‌ விரைவு வானம் கதிர்கள் உதிர‌ முத்திப்பூக்கள் சொட்டும் தேன் உறிஞ்சி வாழ்க்கையே வாழையாய்ப்போன நம்மூரு பதமரும்ப காத்திருந்து கொய்த குலைகள் இதமாய் இருக்கை கட்டி - அதிவிரைவாய் பட்டிமாடு படையிடையே பச்சைய ஊர்வலம் கண்கொள்ளாக் காட்சி தரணியில் சொற்பம்தான் கோமயம் கோமியம் தெருப்புழுதியுடன் சேர்ந்து ஊரெல்லாம் மணம் பரவிட உலாவந்தகாலம் நேற்றுவரை இரகசியமாய் என்னுள்ளிருந்து பாடாய்படுத்துகின்றன - எழுதிவிட‌ புலரும் பொழுதில் அலறும் கண்டாமணியோசை நாற்திசையும் - கண்விழிக்க ...\nகலைஞனும் கடவுளும் ஒன்றே இக்கருத்திற்கு உடன்படாமல் இருக்கவே முடியாது..கடவுள் காலத்தை கணிக்கின்றான் கலைஞன் காலத்தை பிரதிபலிக்கின்றான் இதுவே உண்மையும் கூட... ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும் கடவுளால் என்பார்கள் அது ஒரு கலைஞனாலும் முடியுமே.ஏனென்றால் தனது கருத்துகளின் ஊடாக வழிகாட்டியாக நின்று சமூகத்தை வளர்த்துக் கொள்கின்றான். கலைஞன் கோவில் என்றால் கலைதான் கடவுளே.ரசிகனாய் வாழலாம் கலைஞனாக வாழ்வதே கடினமான பயணம் ...\nசிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் (34)\nநீர் வளம் காப்போம் (65)\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://avargal-unmaigal.blogspot.com/2012/03/", "date_download": "2020-08-13T12:05:24Z", "digest": "sha1:4TDUMPMJUSWMDTPLWEIO7LNTLSI74IX2", "length": 99023, "nlines": 363, "source_domain": "avargal-unmaigal.blogspot.com", "title": "Avargal Unmaigal: March 2012", "raw_content": "உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.\nஜெயலலிதா செய்த அற்புதமும் ஒபாமாவின் பாராட்டும்\nஜெயலலிதா செய்த அற்புதமும் ஒபாமாவின் பாராட்டும்\nஎதிலும் வித்தியாசமாக செயல்படுபவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள். அவர் செய்த அற்புதம் அமெரிக்காவையே முக்கில் விரலை வைக்க வைத்துவிட்டது.\nஉலகெங்கும் உள்ளவர்களுக்கு, மின்சாரம் இருந்து ,அதை தொட்டால்தான் ஷாக் அடிக்கும் என்று நேற்றுவரை நினைத்து இருந்தார்கள். அந்த நினைப்பை தூக்கி ஏறியச் செய்தவர் நமது தமிழக முதல்வர். அதை மின்சாரத்திற்கு விலையை ஏற்றியதன் மூலம் தமிழக மக்களுக்கு மின்சாரம் இல்லாமல் \" ஷாக்\" டீரிட்மெண்ட் கொடுத்துள்ளார்.\nசங்கரன் கோவில் இடைத்தேர்தலின் போது எனது நல்லாட்சியை புரிந்து கொண்டு என்னை சங்கரன் கோவில் மக்கள் மீண்டும் அதிக வாக்களித்து வெற்றி பெறச் செய்வார்கள் என்பது எனக்கு தெரியும். அப்படி அவர்கள் செய்தால் அவர்களுக்கு நான் தொடர்ந்து நல்லதை செய்வேன் என்று வாக்குறுதி அளித்தார்.\nஅவர் சொன்னபடி செய்த தமிழக \"புத்திசாலி\" மக்களுக்கு ஒரு நல்ல \"ஷாக்\" டீரிட்மெண்டை கொடுத்து ஆரம்பித்துள்ளார்.\nஎன்ன மக்காஸ் டீரிட்மெண்ட் எப்படி இருக்கிறது இது போல பல டீரிட்மெண்ட் வரும் நான்கு ஆண்டுகளுக்கு தொடரும்..இதுக்கே இப்படி அசந்துட்டா எப்படி\nஆமா இந்த ஷாக் டீரிட்மெண்ட் ஒகே இதுக்கு ஒபாமா பாராட்டினரா \nஆமாம் மக்காஸ் பொருளாதார தியரியை நிறுபவித்து காட்டியதால் அமெரிக்க அதிபர் ஒபாமா அவரை மிக சிறந்த பொருளாதார நிபுணர் என்று பாராட்டி விரைவில் அமெரிக்காவிற்கு அழைத்து பாராட்ட போகிறார்.\nதியரி புரியாதவற்களுக்கு : எங்கே டிமாண்ட் அதிகம் இருந்து அங்கே சப்ளை மிக கம்மியாக இருந்தால் விலை அதிகரிக்கும் என்பது தியரி அதை ஜெயலலிதா அவர்கள் நிறுபவித்து காட்டியுள்ளார்...\nஜெயலலிதா நன்றாக படித்த அரசியல் வாதிதானே இதில் உங்களுக்கு ஏதும் சந்தேகம் இருந்தால் அவருக்கு மெயில் அனுப்பி விசாரித்து கொள்ளவும்.\nநீங்கள் ஜெயலலிதாவை ரொம்ப நக்கல் பண்ணி பதிவு போடுவதாலும் மேலும் இந்த பவர் கட்டை வைத்து நிறைய ஜோக்குகள் போட்டு அவரை கிண்டல் செய்வதால் அதை குறைக்கும் வண்ணம் லேப்டாப் வைத்து பதிவு போடுபவர்களின் வீட்டிற்கான மின்சாரகட்டணம் மற்றவர்களின் கட்டணத்தைவிட 10 % அதிகம் என்று அறிவிக்க போவதாக செய்திகள் எனக்கு வந்து சேர்ந்துள்ளன. அது மட்டுமல்லாமல் நீங்கள் வைத்திருக்கும் கம்பியூட்டருக்கு ஒவ்வொருவரும் பதிவு கட்டணம் செலுத்தி லைசன்ஸ் எடுக்க வேண்டுமென்றும் நீங்கள் போடும் பதிவுகளின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு வரிகள் விதிக்க வேண்டுமென்றும் ஆனால் அவரை பற்றி புகழ்ந்து எழுதும் பதிவுகளுக்கு மட்டும் கேளிக்கை வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கபடும் என்று திர்மானித்திருக்கிறார் என்று நம்பகத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஜாக்கிரதை மக்காஸ்\nLabels: தமிழர்கள் , தமிழ்நாடு , நகைச்சுவை , நக்கல் , ஜெயலலிதா\nதமிழகத்தில் இருந்து 23 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal@yahoo.com\nஅமெரிக்காவில் \"கெளரவ வேலை\" பார்க்க இந்திய முதியோர்களுக்கு வாய்ப்பு.(மறைந்து இருக்கும் உண்மைகள்)\nஅமெரிக்காவில் \"கெளரவ வேலை\" பார்க்க இந்திய முதியோர்களுக்கு வாய்ப்பு.(மறைந்து இருக்கும் உண்மைகள்)\nஅமெரிக்காவில் கெளரவ வேலை பார்க்க இந்திய முதியோர்களுக்கு கோடைகாலங்களில் எப்போதும் வாய்ப்புக்க��் அதிகம். இந்த வேலை வாய்பை பெறுவதற்கென சில சிறப்பான தகுதிகள் வேண்டும். அந்த தகுதிகள் இருந்தால் நீங்கள் இங்கு வந்து போவதற்கான செலவுகளில் இருந்து தங்குவதற்கான செலவுகள் அனைத்தும் இலவசம்.\n1.கொஞ்சமாவது சமைக்க தெரிந்து இருக்க வேண்டும்.\n2.அரை குறை ஆங்கிலம் தெரிந்து இருக்க வேண்டும்.\n3.ஹிந்தி தெரிந்து இருந்தால் மிக ப்ளஸ் பாயிண்ட் ( இது அவசியம் அல்ல ஆனால் இது இருந்தால் உங்களுக்கு மிக உதவியாக இருக்கும்)\n4.டையப்பர் மாற்ற தெரிந்து இருக்க வேண்டும் ( இல்லையெனில் அதற்கு இங்கு வந்தவுடன் செலவு இல்லாமல் பயிற்சி அளிக்கப் படும்)\n5. மிக மிக முக்கிய தகுதி உங்கள் மகனோ ,மருமகனோ,மகளோ, அல்லது மருமகளோ அமெரிக்காவில் வசிக்க வேண்டும்.\nஇத்தனையும் இருந்தால் உங்களுக்கு கோடைகால வேலைவாய்ப்பு கிடைக்கும். இது மினிமம் 6 மாத காலத்தில் இருந்து ஒரு வருடம் வரை செல்லும்.\nநீங்கள் வந்து போகும் செலவை வேலைவாய்ப்பு தருபவர்களே ஏற்றுக் கொள்வதாலும் மற்றும் இங்கு இருக்கும் போது உணவும் இடமும் அவர்களே ஏற்றுக் கொள்வதாலும் அதிகம் கிடைக்க வாய்ய்பு இல்லை. நீங்கள் இங்கு தங்கி இருக்கும் காலத்தில் உங்களை வேலை தருபவர்கள் அவர்கள் செலவில் நயகாராவோ, டிஸ்னி வோர்ல்டுக்கோ, வாஷிங்டன், கோல்டன் ப்ரிஜ்ஜோ, நீயுயார்க்கில் உள்ள டைம் ஸ்கோயருக்கோ கூட்டி செல்வார்கள். மேலும் நீங்கள் திரும்பி செல்லும் போது இந்தியாவில் உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ளவர்களுக்கும் உங்கள் உறவினர்களுக்கும் பிடித்தமானதை வாங்கி உங்களிடம் தருவதால் உங்களுக்குள் வேண்டுமென்றால் மட்டும் உங்கள் அக்கவுண்டில் சிறிது பணம் போடப்படும்.\nஇதற்கு சம்மதம் என்றால் நீங்கள் இப்போதே வேலைக்கு அப்ளை பண்ணவும். நீங்கள் தாமதித்தால் உங்கள் சம்பந்தி அப்ளை செய்து அந்த வாய்ப்பை தட்டி பறித்துவிடுவார்கள்\nஆனால் இரு கண்டிஷன் நீங்கள் இங்கு வேலை பார்க்க வருவதை அமெரிக்கன் தூதரகத்தில் கண்டிப்பாக வாய் தவறியும் உளறி விடக் கூடாது மேலும் உங்கள் உறவினர்களிடம் , அக்கம் பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லும் போது எனது மகனோ ,மருமகனோ,மகளோ, அல்லது மருமகளோ மிக பாசத்துடன் எங்களை அழைக்கிறார்கள் என்று உதார்விட்டு வர வேண்டும்.\n அப்ப எதுக்கு வெய்ட் பண்ணிகிட்டு இருக்கீங்க ஒரு கால் பண்ணுங்க இப்போதே.\nஆ ஓண்ண�� சொல்ல மறந்துட்டேன். உங்கள் மகனோ ,மருமகனோ,மகளோ, அல்லது மருமகளோ புதிதாக கல்யாணம் ஆகி இப்போதுதான் சென்று இருந்தால் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்காது. உங்களுக்கு சீக்கிரம் வாய்ப்பு கிடைக்க வேண்டுமென்றால் பேரக்குழந்தைகளை நாங்கள் கண் மூடுவதற்குள் பார்க்க வேண்டும் சீக்கிரம் ஒன்றாவது பெற்று கொடு என்று பாசத்தை வெளிப்படுத்த வேண்டும். அதில் வெற்றி பெற்றால் வாய்ப்பு கிடைக்க சான்ஸ் உண்டு.\nஇதை நான் நகைச்சுவைக்காக எழுதி இருப்பதாக நினைத்து படிக்க வேண்டாம் இதில் 90% க்கு மேலும் உண்மைதான் என்பதை மனசாட்சி உள்ள யாவரும் ஒத்துக் கொள்வார்கள். மன உறுத்தல் உள்ளவர்கள் யாரும் இதை ஒற்றுக் கொள்ளவில்லையென்றாலும் உண்மை இதுதான்\nகுழந்தைகள் பிறந்த பின் அழைப்பதன் காரணம் குழந்தைகளை வளர்த்த அனுபவம் இல்லை என்பதாலும் குழந்தை பிறந்த ஒரு மாதத்திற்குள் வேலைக்கு செல்ல வேண்டிய நிர்பந்ததாலும் அல்லது வேலைக்கு செல்ல வேண்டியது இல்லை யென்றாலும் குழந்தையுடன் தனியாக நாள் முழுவதையும் கழித்து கணவருக்கு வேண்டியதை செய்து கொடுக்க வேண்டி இருப்பாதாலும்தான்.\nமேலும் பள்ளிக்கு செல்லும் வயதில் சிறு குழந்தைகள் இருந்தால் கோடை விடுமுறையை சாமாளிக்க பெற்றோர்களை அழைப்பதுண்டு. காரணம் சம்மர் கேம்ப்க்கு அதிக செலவு பிடிக்கும் என்பதாலும் சம்மர் கேம்ப் அதிக பட்சம் அவுட்டோரில் செயல்படுவதால் நம்ம குழந்தைகள் வெயிலுக்கு தாங்க மாட்டார்கள் என்பதாலும்தான் இந்த ஏற்பாடு. அதனால் பெற்றோர்களை இந்த மாதங்களில் அழைப்பவர்கள் அநேகம்.அவர்கள் வந்தால் குழந்தைகளை கவனித்து கொள்வதோடு வேலைவிட்டு வீட்டுக்கு வந்தால் சுட சுட நமது இந்திய பாரம்பரிய உணவுகள் தட்டில் அல்ல தமது வாய்க்கே நேரடியாக வருவதால் பெற்றோர்கள் மீது அதிக திடீர் பாசம் முழைத்துவிடும் நம் இந்திய குழந்தைகளுக்கு.\nஇந்த பாசம் எல்லாம் குழந்தைகள் ஹை ஸ்கூல் போவது வரை மட்டும் அல்லது பெரியவர்கள் இறைவனிடம் சேரும் வரை மட்டும்தான்.\nமனதை சுடும் பதிவு என்றாலும் இதில் இருக்கும் உண்மையை மறுக்க முடியாது.\nடிஸ்கி : நஞ்சை விதைப்பதற்கோ அல்லது யாருடைய மனதை காயப்படுத்துவதற்கோ இந்த பதிவு போடவில்லை என் அறிவுக்கு எட்டிய எனக்கு தெரிந்த விஷயத்தை இங்கே பதிவாக போட்டுள்ளேன். அறிவி ஜீவி போட்ட பதிவாக எடுத்து கொள்ளாமல் ஒரு சாதாரண மனிதன் போட்ட பதிவாக எடுத்து இதைப் படியுங்கள். நன்றி\nLabels: NRI , அமெரிக்கா , பாசம் , பெற்றோர்கள் , மனம்\nதமிழகத்தில் இருந்து 23 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal@yahoo.com\n (சைனா Vs இந்தியா )\n (சைனா Vs இந்தியா )\nசைனா இராணுவத்திற்கு பண்ணு செலவை இந்தியாவுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது நாம் மிகவும் பின் தங்கி இருக்கிறோம். சைனா வெளி உலகத்திற்கு அறிவிக்கும் செலவைவிட உண்மையான செலவு இன்னும் மிக அதிகம். காரணம் அவர்கள் கவர்மெண்ட் எப்போதும் சீக்ரெட் கவர்மென்ட் என்று அழைக்கபடும் அதனால் அவர்கள் எதையும் எல்லாவற்றையும் வெளிப்படையாக அறிவப்பதில்லை.\nஆனால் இந்திய அரசாங்கம் அப்படியல்ல அதன் வரவு செலவுகளை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.\nஇந்திய அரசாங்கத்திற்கும் சைனாவிற்கும் உள்ள வேறுபாடு. சைனா அறிவித்த அளவை விட அதிகம் செலவழிக்கிறது. ஆனால் இந்தியா அறிவித்த அளவைவிட குறைவாக செலவழிக்கும் காரணம் இங்கு நடக்கும் ஊழல்கள்தான். இராணுவத்திற்கு வாங்க வேண்டிய அனைத்திற்கும் தலைவர்களுக்கு கமிஷன் கொடுத்தே பாதி பணம் காலி ஆகிவிடும் அவர்கள் கமிஷன் கொடுப்பதினால் தரமற்ற ஆயுதங்கள் மற்றும் அவுட் டேட் ஆயுதங்கள் தான் மலிவு விலைக்கு கிடைக்கும்.\nஎன்ன நான் சொல்வது சரிதானே\nகிழேயுள்ள விளக்க படங்கள் உங்கள் பார்வைக்கு\nLabels: இந்தியா , எதிர்கால உலகம் , சீனா , பாதுகாப்பு\nதமிழகத்தில் இருந்து 23 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal@yahoo.com\nஎன்ன தண்டணை இவர்களுக்கு தரலாம்\nஎன்ன தண்டணை இவர்களுக்கு தரல���ம்\nகொடுமை...... கொடுமைன்னு விலங்குகளை வதைக்கும் படங்களை பார்த்து கத்திக் கொண்டிருக்கிறோமே. உண்மையில் 'ஜீவவதை சட்டம்' என்பது நம் நாட்டில் இல்லாமல் போய்விட்டதா இப்படி அக்கிரமம் பண்ணுகிறார்களே.. இவர்களை தட்டி கேட்க யாருமே இல்லையா இப்படி அக்கிரமம் பண்ணுகிறார்களே.. இவர்களை தட்டி கேட்க யாருமே இல்லையா அல்லது இந்திய மக்களிடம்தான் இரக்கம் என்பது இல்லாமல் போய்விட்டதா\nஉங்களுக்கு மனசாட்சி இருந்தால் இவர்களுக்கு என்ன தண்டனை தரலாம் சொல்லுங்களேன்\nLabels: இந்தியன் , இந்தியா , கோயில்கள் , வெட்கக்கேடு\nதமிழகத்தில் இருந்து 23 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal@yahoo.com\nஎங்கவூரு என்கவுண்டர் பற்றி கொஞ்சம் தெரிஞ்சுக்கலாமா\nமார்ச் எட்டாம் தேதி எங்க ஊர்ல உள்ள மாலில் ஒருத்தர் $ 200 மதிப்புள்ள CD மற்றும் சில ஐட்டங்களை (Shop lift) திருடி இருக்கிறார்.அதை பார்த்த கடை ஆட்கள் மாலில் உள்ள செக்யுரிட்டிக்கு இன்பார்ம் பண்ணி அவர்கள் இவனை விரட்டி பிடிக்க சென்று இருக்கிறார்கள், மாட்டினால் தண்டனை நிச்சயம் என்பதால் தப்பிக்க நினைத்த அவன் ஒடும் போது இன்னொரு கடையின் வாசலில் இருந்த ஒரு பெண்ணை இழுத்து அவள் கழுத்தில் கத்தியை வைத்து யாரும் அருகில் வரக்கூடாது என்று எச்சரித்தான். இந்த நிகழ்ச்சியை கவனித்த அந்த பக்கம் வந்த ஆஃப் டூட்டி போலிஸ் கத்தியை கிழே போடு என்று ஒரு தடவை சொன்னார். அதை கேட்க மறுத்தான் அவன் மேலும் அவன் அந்த பெண்ணை காயம் ஏதும் பண்ணக் கூடாது என்று நினைத்த அந்த போலிஸ் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் சுட்டு கொன்றுவிட்டார்.\nஅவன் திருடியது நம் ஊர் மதிப்பில் 10,500 ரூ தான் ஆகும். பாத்திங்களா உயிரின் மதிப்பை.\nநீங்க என்ன சொல்லிறீங்க இந்த போலிஸை நம்ம ஊர்பக்கம் அனுப்பி வைக்கலாமா\nமேலும் விரிவான விபரங்களுக்கு இங்கே செல்லவும். செய்தியை படித்து அதற்குண்டான பின்னுட்டங்களையும் அந்த செய்தி தள��்தில் படிக்கவும் அது மேலும் அமெரிக்க மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி உங்களுக்கு தெரியவரும்\nஇந்த பதிவை எழுதி வைத்து போட மறந்துவிட்டதால் அதை இப்போது மிக லேட்டாக போடுகிறேன்.\nLabels: அமெரிக்கா , குற்றம் , போலீஸ்\nதமிழகத்தில் இருந்து 23 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal@yahoo.com\nபெண்களாக மாறிய \"தமிழ் பெண்களின் கனவுலக கதாநாயகர்கள்\" (வீபரிதம்)\nபெண்களாக மாறிய \"தமிழ் பெண்களின் கனவுலக கதாநாயகர்கள்\" (வீபரிதம்)\nஎன்னடா பதிவு போடலாம் என்று யோசித்து கொண்ட போது என் மனதில் உதித்தது தமிழ் பெண்களின் கனவுலக கதாநாயகர்களாக வந்த சிலர் என் மனதில் வந்தனர். அதில் ஐந்து பேரை செலக்ட் செய்து அவர்களின் படங்களை கூகுலாண்டவரின் உதவியால் எடுத்து என்னிடம் உள்ள சாப்ட்வேர் உதவியால் அதில் சிறிது மாற்றம் செய்து பார்த்தேன்.\nஅந்த மாற்றத்தை எனது மனைவியும் குழந்தையும் தமிழ் நண்பர்களும் பார்த்து ரசித்து சிரித்தனர். அதை நீங்கள் பார்த்து ரசித்து சிரிக்கவே இந்த பதிவு.\nமிகவும் சிரிக்க வைத்தது தனுசுவின் அழகுதான். ஹீ.ஹீ.ஹீ.\nஎனக்கென்னவோ சிம்புதான் அழகாக பெண்ணை போல காட்சி அளிக்கிறார்.\nஇந்த பதிவை பார்த்து அவருக்கு ஆண்களிடம் இருந்து காதல் கடிதம் வந்தால் அதற்கு மதுரைத்தமிழன் பொறுப்பு அல்ல.\nஇந்த பதிவு நகைச்சுவைக்காக மட்டும் தரப்பட்டுள்ளது. அவர்களை இழிவுபடுத்த அல்ல.\nLabels: சினிமா , நகைச்சுவை , பெண்கள்\nதமிழகத்தில் இருந்து 23 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal@yahoo.com\nஆண்களுக்கு ஒரு எச்சரிக்கை (Women's Favorite Post)\nஆண்களுக்கு ஒரு எச்சரிக்கை (Women's Favorite Post)\nதன் மனைவி சந்தோஷமாக வீட்டில் இருப்பது தாம் மட்டும் தினசரி வேலைக்கு சென்று கடினமாக உழைத்து வருவதில் வெறுப்பு அடைந்த ஒருவன் தான் தினமும் கஷ்டப்படுவதை மனைவி உணர வேண்டும் என்று கடவுளை நோக்கி கிழ்கண்டவாறு பிரார்த்தித்தான்.\nஅன்பான என்னைக் காக்கும் கடவுளே எனது மனைவி சந்தோஷமாக வீட்டில் இருப்பதும் நான் மட்டும் வேலைக்கு சென்று எட்டு மணிக்கு மேலாக கடினமாக உழைத்து வருகிறேன். நான் அனுபவிக்கும் இந்த கஷ்டங்களை என் மனைவியும் உணர வேண்டும். அதனால் ஒரு நாள் மட்டும் என்னை அவளாகவும் அவளை என்னையாகவும் மாற்றி விடு என்று அந்த மனிதன் கடவுளிடம் இடைவிடாமல் கேட்டான்.\nஅதற்கு கடவுளோ பக்தா இந்த மாதிரி விளையாட்டு தனமான வேண்டுகோளை கேட்காதே வேறு ஏதாவது கேளு என்றார்.ஆனால் அவன் விடாப்பிடியாக கேட்டதால் அவன் வேண்டுகோளுக்கு செவிசாய்த்தார்\nஅடுத்த நாள் அந்த மனிதன் அதிகாலையில் விழித்த போது ஒரு பெண்னாக( மனைவியாக) மாறி இருந்தான். அதிகாலை 5 மணிக்கு எழுந்த அவன் காலை உணவுகளை முதலில் தாயாரித்து விட்டு உடனே மதியம் குழந்தைகளுக்கு தேவையான லஞ்சை தயாரித்து கொண்டே குழந்தைகளை எழுப்பிவிட்டாள்\nஅதன் பின் அவர்களுக்கு தேவையான உடைகளை எடுத்து அயன் பண்ணி போட்டுவிட்டு, அவர்கள் பின்னாலேயே போய் அவர்களுக்கு மார்னிங்க் பிரேக் ஃபாஸ்ட் ஊட்டிவிட்டு, அவர்களுக்கு லஞ்ச் பாக்ஸ் தயார் செய்து வைத்துவிட்டு அதன் பின் கணவரான மனைவிக்கு தேவையானவைகளை செய்து கொடுத்துவிட்டு, அரக்க பரக்க தலையை வாரி குழந்தைளை ஸ்கூலுக்கு அழைத்து சென்று விட்டு விட்டு வீட்டுக்கு வந்தால் கணவர் ஆன மனைவி இன்னும் ஆபிஸுக்கு செல்லாமல் முக்கிய பைலை தேடிக் கொண்டிருந்தார். அதை அவருக்கு தேடி எடுத்து கொடுத்து விட்டு அவர்(அவள்) காரின் சாவியையும் தேடி கொடுத்து அவரை வேலைக்கு அனுப்பிவிட்டு ஆறிப் போன காலை உணவை கடமையே என்று சாப்பிட்டு விட்டு கொஞ்சம் மனதை அமைதிபடுத்த தனக்கு பிடித்தாமான பாடலை போட்ட இரண்டாவது நிமிடத்தில் \"அம்மாவின்\" ஆசிர்வாதத்தால் \"பவர் கட்\" ஆகி பாடலையும் கேட்க முடியாமல் ஆகிவிட்டது.\nஇப்படியே வீட்ல இருந்தா காரியம் ஒன்றும் நடக்காது அதனால பேங்கல செக்கை டெப்பாசிட் பண்ணிவிட்டு அப்படியே ட்டிரைய் க்ளினிங்ல டிரெஸ்ஸை கொடுத்துவிட்டு வரும் வழியில வீட்டுக்கு தேவையான பலசரக்குகளை வாங்கி வந்து. அதை அதற்குரிய இடங்களில் வைத்திவிட்டு அன்றைய வரவு செலவு கணக்கை அதற்குரிய நோட்டில் எழுதி வைத்துவிட்டு தலைநிமிர்ந்து மணியை பார்த்தால் மணி 1 P.M ஆகிவிட்டது.\nமிச்சம் மீதி இருக்கும் ஆறிப்போன உணவை வாயில் அள்ளிப்போட்ட போது தாம் அநாதை போல தனியாக சாப்பிடுவதை எண்ணி கண்ணில் வந்த தண்ணிரை முந்தானையால் துடைத்துவிட்டு பெட் ரூமிற்கு போய் அலங்கோலமாக இருந்த பெட்டை சரி செய்துவிட்டு, துவைக்க வேண்டிய துணிகளை வாஷிங்க் மெஷினில் போட்டு, எச்சில் பாத்திரங்களையெல்லாம் கழுவி அடுக்கி விட்டு, டிவி மற்றும் ஜன்னிலில் இருந்த தூசியை தட்டி, எல்லா ரூமையும் பெருக்கி துடைத்து விட்டு கடைசியாக ஒரு நல்ல குளியல் போட்டு மணியை பார்த்தால் 4 P.M ஆகி இருந்தது. உடனே அடித்து பிடித்து ஸ்கூலுக்கு போயி குழந்தைகளை கூட்டி வர்ம் போது அவர்கள் போடும் சண்டையை விலக்கி விட்டு அவர்களுக்கு தேவையான ஸ்நாக்ஸ் கொடுத்து அவர்களை ஈவினிங்க் எக்ஸ்ட்ரா அக்டிவிட்டி க்ளாஸுக்கு கூட்டி போய் வீட்டிற்கு வந்தால் மணி ஏழாகிவிட்டது. குழந்தைகளை ஸ்கூல் ஹோம் வொர்க் பண்ண சொல்லிவிட்டு கிடைத்த நேரத்தில் இரவு உணவை அவசர அவசரமாக தாயாரித்து அவர்களுக்கு கொடுத்துவிட்டு ,துவைத்த துணிகளை மடித்து வைத்துவிட்டு, குழந்தைகளை தூங்க வைத்து விட்டு அப்பாடி என்று டிவி பார்க்க உட்கார்ந்தால் வாசலில் காலிங்க் பெல் சத்தம் கதவை திறந்தால் கணவர் நண்பருடன் வீட்டிற்கு வந்த்திருந்தார். அதனால் அவர் நண்பருக்கு பிடித்த சைடிஸ்ஸை பண்ணி அவர்களுக்கு பறிமாறிவிட்டு கிச்சனை ஒழித்துவிட்டு மணியை பார்த்தால் இரவு மணி 12 ஆகிவிட்டது.\nஉடம்பு எல்லாம் அடித்து போட்டாற் போல வலி. தூங்க போன அவளை கணவன் எழுப்பினான் உறவிற்காக அவன் மனம் கோண கூடாது என்பதற்காக அதற்காக ஒத்துழைத்து அதன் பின் அப்படியே படுத்து உறங்கினான்(ள்).\nஅடுத்தநாள் காலையில் முதலில் எழுந்ததும் கடவுளிடம் மண்டி போட்டு கடவுளே நான் என் மனைவியை பற்றி தவறாக நினைத்துவிட்டேன் அவள் வேலைக்கு போகாமல் வீட்டில் சும்மா இருப்பதாகவும் நான் மட்டும் கஷ்டப்படுவதாகவும் அது மிக தவறு என்று உணர்ந்துவிட்டேன் அதற்காக என்னை மன்னித்து கொள். தயவு செய்து எங்களை பழையபடி மீண்டும் மாற்றி வ���டு என்று பிரார்த்தித்தான்\nஅதற்கு கடவுள் பக்தா... நீ இப்போது நல்ல பாடத்தை கற்றுக் கொண்டாய் என்பதை அறிந்து கொண்டேன் எனக்கும் உன்னை பழையபடி மாற்றிவிட மகிழ்ச்சிதான் ஆனால் நேற்று இரவு நீ குழந்தை (pregnant) உண்டாகி இருக்கிறாய் அதனால் நீ ஒன்பதுமாதம் பொறுத்து இருக்க வேண்டுமென்று சொல்லி மறைந்துவிட்டார்\nநான் படித்த ஜோக்கை எனது வழியில் மாற்றி நீங்கள் ரசிக்க தந்துள்ளேன்.\nLabels: சிந்திக்க , நகைச்சுவை , பெண்ணின் சாதனை , பெண்ணுரிமை , மகளிர்\nதமிழகத்தில் இருந்து 23 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal@yahoo.com\nதமிழக தலைவர்கள் மாங்கா மடையர்களா அல்லது மக்களா\nதமிழக தலைவர்கள் மாங்கா மடையர்களா அல்லது மக்களா\nஎன்னங்க ஒரு வழியா சங்கரன் கோவில் தேர்தல் முடிஞ்சிருச்சு...தேர்தல் ரிசல்டும் வந்திருச்சு.. அதை பார்த்திருப்பிங்க அதை பற்றி நம்ம பதிவாளர்கள் போட்ட பதிவுகளையும் பார்த்து இருப்பிங்க..அதை பற்றி நானும் பதிவு போடலைன்னா இந்த பதிவு உலகம் என்னை மன்னிக்காது என்பதால் தான் இந்த பதிவு.\nஇந்த பதிவை படித்துவிட்டு யாரு மாங்கமடையன்னு நீங்கதான் முடிவு பண்ணணும். என்ன ரெடியா\nபரிட்சையில் பிட்டு அடித்து எழுதி பாஸாகிவிட்டு நான் நல்லா படிக்கும் மாணவன் அதனாலதான் நான் பரிட்சையில் நல்ல மார்க்கு எடுத்து பாஸாகி இருக்கேன் என்று சொன்னால் அவனைப் பார்ப்பவர்கள் இவன் பிட்டு அடிச்சு பாஸானது ஊருக்கே தெரியும் இதுல வேற ஊர் பூரா நான் நல்லா படிபேன்னு சொல்லிகிட்டு திரியுறான் இந்த மாங்கமடையன் என்று தான் எல்லோரும் நினைப்பார்கள். அப்ப ஜெயிச்சு வந்த ஜெயலலிதாவை நாம் என்னான்னு சொல்லாம் நீங்களே சொல்லுங்களேன். ( ஜெயலலிதா அவர்களே நீங்கள் நல்ல ஆட்சி புரிந்து இருப்பாதாக நினைத்தால் அப்புறம் ஏன் அனைத்து மந்திரிகளையும், ஏன் முழு அரசாங்கத்தையும், அதிகாரத்தையும், பணத்தையும் பயன்படுத்தியது ஏன் நீங்கள் மாங்கா இல்லை என்றால் கொஞ்சம் விளக்��ம் தாருங்களேன் )\nஒரு போட்டியில் கலந்து கொள்வதற்கு முன்பு புத்தியுள்ளவன் முதலில் யோசிப்பான் போட்டியில் கலந்து கொள்ள நமக்கு தகுதியுண்டா, அப்புறம் போட்டியில் கலந்து கொள்ளும் மற்றவர்களின் பலம் என்ன என்று தெரிந்து போட்டியிட வேண்டும். உதாரணமாக குத்துசண்டை வீரர் முகம்மது அலி கலந்து கொள்ளும் போட்டியில் நமது வடிவேல் நான் மதுரைகாரைய்யங்க, எனக்கு இதெல்லாம் சூசுப்பி என்று சொல்லி கலந்து கொண்டு முதல் ரவுண்ட்டில், முதல் குத்தில் முகத்தில் காயப்பட்டு தோல்வி அடைந்த பின் எனக்கு அப்பவே தெரியும் ஐயா அவர்தான் ஜெயிப்பாருன்னு மூக்காலா அழுதா வடிவேலுவை மாங்கா என்று அழைக்கலாம்தானானே ( தோல்வி அடைந்த எதிர்கட்சிகளுக்கு ஜெயலலிதா தான் ஜெயிப்பார் என்று எங்களுக்கு அப்பவே தெரியும் என்று இன்று சொல்லவதற்கு பதிலாக, அப்பவே தெரிஞ்சு இருந்தால், வேட்பாளாரை நீங்கள் அறிவிக்காமல் இருந்து இருந்தால், அதிமுக போட்டியில்லாமல் வென்று இருக்குமே அதனால் உங்கள் பணமும் நேரமும் மிச்சம் ஆகி இருக்கும் அது போல ஆளும் கட்சிகளின் பணமும் மிச்சமாயிருக்கும் தமிழக அமைச்சர்களும் நாய்யாக சங்கரன் கோவிலை சுற்றி சுற்றி வராமல் தங்கள் அலுவலக வேலைகள் மீது சிறிதாவது கவனம் செலுத்தி நாடு முன்னேற ஏதாவது செய்து இருப்பார்களே... அது மட்டுமில்லாமல் மக்களும் அமைதியாக தங்கள் அன்றாட வாழ்க்கையை அமைதியாக கழித்து இருப்பார்களே அப்படி ஏன் நீங்கள் செய்யவில்லை ( தோல்வி அடைந்த எதிர்கட்சிகளுக்கு ஜெயலலிதா தான் ஜெயிப்பார் என்று எங்களுக்கு அப்பவே தெரியும் என்று இன்று சொல்லவதற்கு பதிலாக, அப்பவே தெரிஞ்சு இருந்தால், வேட்பாளாரை நீங்கள் அறிவிக்காமல் இருந்து இருந்தால், அதிமுக போட்டியில்லாமல் வென்று இருக்குமே அதனால் உங்கள் பணமும் நேரமும் மிச்சம் ஆகி இருக்கும் அது போல ஆளும் கட்சிகளின் பணமும் மிச்சமாயிருக்கும் தமிழக அமைச்சர்களும் நாய்யாக சங்கரன் கோவிலை சுற்றி சுற்றி வராமல் தங்கள் அலுவலக வேலைகள் மீது சிறிதாவது கவனம் செலுத்தி நாடு முன்னேற ஏதாவது செய்து இருப்பார்களே... அது மட்டுமில்லாமல் மக்களும் அமைதியாக தங்கள் அன்றாட வாழ்க்கையை அமைதியாக கழித்து இருப்பார்களே அப்படி ஏன் நீங்கள் செய்யவில்லை .நீங்கள் மாங்கா இல்லை என்றால் கொஞ்சம் விளக்கம் தாருங்களேன் )\nதமிழக மக்களின் உணர்வை வெளிப்படுத்த தமிழக மக்களின் சார்பாக சங்கரன் கோயில் மக்களுக்கு கிடைத்த இந்த அற்புத வாய்ப்பை இந்த மக்கள் சரியாக பயன்படுத்தினார்கள் என்று பார்த்தால் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். ஜெயலலிதாவை மீண்டும் ஜெயிக்க வைத்ததன் மூலம் அவர் எடுத்து வரும் நடவடிக்கைகள் எல்லாம் மிகச் சரியானவை என்று நீங்கள் கருதி கொண்டதாகத்தான் எடுத்து கொள்ள வேண்டியிருக்கிறது அவரை தோற்கடித்து இருந்தால் தீயில் கை வைத்த சிறு குழந்தை போல மீண்டும் அந்த தவறுகளை செய்யாமல் மீண்டு இருக்கும் ஆண்டுகளை மிகவும் கவனம் செலுத்தி இன்னும் சிறப்பாக ஆட்சி செய்ய முயற்சி செய்து இருக்க ஒரு வாய்ப்பு கிடைத்து இருக்கும் அதற்கான வாய்ப்பை சங்கரன் கோவில் மக்கள் செய்ய தவறி விட்டதாகவே நான் கருதுகிறேன் ( அவரை தோற்கடித்து இருந்தால் சங்கரன் கோவிலை பாலைவனமாக ஆக்கி விடுவார் அதனால்தான் அவரை ஜெயிக்க வைச்சு சங்கரன் கோவிலையே ( The problem is, stupid people won't get it anyway ) போயஸ் தோட்டம் என்ற சோலைவனமாக்கி ஒவ்வொரு வேளையும் தங்க தட்டில் சாப்பாட்டில் நல்ல அறுசுவை உணவு வந்திடும் என்று நீங்கள் நினைத்து இருந்தால் நீங்களும் ஒரு மாங்காதான் . நீங்கள் மாங்கா இல்லையென்றால் கொஞ்சம் விளக்கம் தாருங்களேன்) \"People who already don’t get it, never will \"\nஇந்த பதிவை படித்ததும் சந்தோஷப்படும் தமிழக தலைவர் ஒருவர் இருந்தால் அவர் ஐயா ராமதாஸ் அவர்களாகத்தான் இருப்பார். காரணம் தான் மாங்கா இல்லை என்பதால். ஆனால் உண்மை என்னவென்றால் அவர் மாங்காவாய் இருந்து மாம்பழமாக மாறி யாருக்க்கும் உபயோகம் இல்லாமல் வீணா போன பழமாகிவிட்டார்\nஒகே மக்களே வந்தீங்க...படிச்சீங்க....நீங்க என்ன நினைக்கிறிங்க என்பதை கொஞ்சம் நேரம் இருந்தால் சொல்லிவிட்டு போங்க...\nஎனக்கு ஏதோ கிறுக்கணும் என்று தோன்றியதால் இந்த கிறுக்கல் பதிவு. மீண்டும் அடுத்த கிறுக்கலில் சந்திப்போம்..வாழ்க வளமுடன்\nLabels: அரசியல் , தமிழர்கள் , தலைவர்கள் , தேர்தல்\nதமிழகத்தில் இருந்து 23 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal@yahoo.com\nஎனது முதல் இரவு (First Night) அனுபவங்கள்...\nவிஜய் TV யின் சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் பாலியல் வன்முறை\nஇவர்களை நேரில் சந்தித்தால் நான் கேட்க நினைக்கும் கேள்விகள்\nநடிகையாக மாறிய சேலம் மாவட்ட கலெக்டர் ரோகினி\nமெயில் பேக் 9 : பத்மநாப சுவாமிக்கும் கலைஞருக்கும் உள்ள ஒற்றுமை தெரிஞ்சுக்கங்க\nநகைச்சுவை ( 409 ) அரசியல் ( 271 ) தமிழ்நாடு ( 136 ) இந்தியா ( 117 ) சிந்திக்க ( 92 ) பெண்கள் ( 91 ) அமெரிக்கா ( 85 ) ஜெயலலிதா ( 74 ) நக்கல் ( 56 ) தமிழன் ( 54 ) கலைஞர் ( 53 ) மனைவி ( 53 ) வெட்கக்கேடு ( 53 ) நையாண்டி ( 48 ) தலைவர்கள் ( 46 ) மோடி ( 46 ) தேர்தல் ( 41 ) கணவன் ( 40 ) தமிழர்கள் ( 38 ) தமிழ் ( 38 ) போட்டோடூன் ( 33 ) வீடியோ ( 31 ) திமுக ( 30 ) வாழ்க்கை ( 30 ) அனுபவம் ( 29 ) சமுகம் ( 29 ) சமூக பிரச்சனை ( 25 ) செய்திகள் ( 25 ) ஆண்கள் ( 24 ) இந்தியன் ( 23 ) உபயோகமான தகவல்கள் ( 23 ) சட்டம் ( 22 ) எண்ணங்கள் ( 21 ) பயனுள்ள தகவல்கள் ( 21 ) காதல் ( 20 ) குடும்பம் ( 19 ) கேள்விகள் ( 19 ) தமிழகம் ( 19 ) யோசிங்க ( 19 ) விகடன் ( 19 ) உணர்வுகள் ( 18 ) குழந்தை ( 18 ) மொக்கைகள் ( 18 ) புது தகவல்கள் ( 17 ) ஹெல்த் டிப்ஸ் ( 16 ) எஜுகேஷன் ( 15 ) சினிமா ( 15 ) ஸ்டாலின் ( 15 ) கேள்வி பதில் ( 14 ) அம்மா ( 13 ) சமுக சீரழிவு ( 13 ) ஜோக்ஸ் ( 13 ) தலைவன் ( 13 ) இழப்பு ( 12 ) எதிர்பார்ப்பு ( 12 ) எலக்சன் 2011 ( 12 ) காங்கிரஸ் ( 12 ) சமையல் குறிப்பு ( 12 ) சுயநலவாதிகள் ( 12 ) பெண் ( 12 ) பேஸ்புக் ( 12 ) மகளிர் ( 12 ) மருத்துவம் ( 12 ) வாழ்க்கை அனுபவம் ( 12 ) விஜய் டிவி ( 12 ) வெட்ககேடு ( 12 ) வேதனை ( 12 ) ஹெல்த் ( 12 ) இளைஞர்கள் ( 11 ) எதிர்கால உலகம் ( 11 ) கல்வி ( 11 ) சந்தோஷம் ( 11 ) நல்ல சிந்தனை ( 11 ) மது ( 11 ) மரணம் ( 11 ) உடல் நலம் ( 10 ) காதலி ( 10 ) குற்றம் ( 10 ) குழந்தை வளர்ப்பு ( 10 ) கொடுரம் ( 10 ) தகவல்கள் ( 10 ) நம்பிக்கை ( 10 ) படித்ததில் பிடித்தது ( 10 ) பதிவாளர்கள் ( 10 ) மொக்கை ( 10 ) விஜயகாந்த் ( 10 ) வெற்றி ( 10 ) ஆண் ( 9 ) உன்னால் முடியும்.... ( 9 ) கிறுக்கல்கள் ( 9 ) குழந்தைகள் ( 9 ) சோகம் ( 9 ) டெக்னாலாஜி ( 9 ) தீபாவளி ( 9 ) நகைச்சுவைகள் ( 9 ) நக்கல்கள் ( 9 ) நட்பு ( 9 ) மாணவன் ( 9 ) ரஜினி ( 9 ) vijay tv ( 8 ) அதிமுக ( 8 ) அரசாங்கம் ( 8 ) அரசியல் களம் ( 8 ) இறப்பு ( 8 ) உணவு ( 8 ) எச்சரிக்கை ( 8 ) காமெடி ( 8 ) சாரு நிவேதிதா ( 8 ) ட்ரிங்ஸ் ( 8 ) பிஜேபி ( 8 ) பெற்றோர்கள் ( 8 ) வாழ்த்துக்கள் ( 8 ) #modi #india #political #satire ( 7 ) Blogger ( 7 ) Drinks ( 7 ) அன்பு ( 7 ) அறிவியல் ( 7 ) இலங்கை ( 7 ) உங்களுக்கு தெரியுமா ( 7 ) உறவுகள் ( 7 ) உலகம் ( 7 ) என்றும் படிக்க புது புது தகவல்கள் ( 7 ) கட்சி ( 7 ) கார்டூன் ( 7 ) சக்தி வாய்��்த நாடு ( 7 ) சாதனை ( 7 ) சிரிக்க ( 7 ) டிப்ஸ் ( 7 ) தமிழக அரசியல் ( 7 ) தொழில் நுட்பம் ( 7 ) நடிகர்கள் ( 7 ) பாஸிடிவ் எண்ணம் ( 7 ) போலீஸ் ( 7 ) மனம் ( 7 ) மாணவர்கள் ( 7 ) வியக்கதக்க தகவல்கள் ( 7 ) 2014 ( 6 ) அழகு ( 6 ) இல்லறம் ( 6 ) இளஞிகள் ( 6 ) கருணாநிதி ( 6 ) கருத்துக்கள் ( 6 ) கலைஞர் கடிதம் ( 6 ) கலைஞர் பாணி கேள்வி பதில்கள் ( 6 ) கவிதை ( 6 ) கூட்டணி ( 6 ) கேள்வி பதில்கள் ( 6 ) செக்ஸ் ( 6 ) தத்துவம் ( 6 ) துணிச்சல் ( 6 ) தொழில்நுட்பம் ( 6 ) நீதி கதை ( 6 ) பெண்ணுரிமை ( 6 ) யூகச் செய்தி ( 6 ) விஞ்ஞானம் ( 6 ) #india #political #satire ( 5 ) Award ( 5 ) face book ( 5 ) oh..america ( 5 ) அறியாமை ( 5 ) அழகிரி ( 5 ) உறவு ( 5 ) கடவுள் ( 5 ) கல்லூரி ( 5 ) கோயில்கள் ( 5 ) சினிமா உலகம் ( 5 ) சிறுகதை ( 5 ) சோஷியல் ( 5 ) தந்தையர் தினம் ( 5 ) தமிழ் சமுகம் ( 5 ) நண்பர்கள் ( 5 ) நிருபர் ( 5 ) பயணம் ( 5 ) பாதுகாப்பு ( 5 ) பாராட்டுகள் ( 5 ) மருத்துவ குறிப்பு ( 5 ) மெயில் பேக் ( 5 ) ரகசியம் ( 5 ) #modi ( 4 ) 2012 ( 4 ) 2015 ( 4 ) Anna Hazare ( 4 ) Educational ( 4 ) corona ( 4 ) india ( 4 ) tamil joke ( 4 ) thoughts ( 4 ) vikatan ( 4 ) அப்துல் கலாம் ( 4 ) அப்பா ( 4 ) அழுகை ( 4 ) இன்று ஒரு பயனுள்ள தகவல் ( 4 ) இறைவன் ( 4 ) இல்லறம் என்றும் இன்பமாக இருக்க ( 4 ) உண்மைகள் ( 4 ) ஊழல் ( 4 ) ஓ.....அமெரிக்கா ( 4 ) கதை ( 4 ) கற்பழிப்பு ( 4 ) கலாச்சாரம் ( 4 ) கலாய்ப்பு ( 4 ) சமூகச் சீரழிவுகள் ( 4 ) சிந்தனை ( 4 ) சிறுவன் ( 4 ) சீனா ( 4 ) டாக்டர் ( 4 ) டாஸ்மாக் ( 4 ) டிராவல் ( 4 ) தரமான பதிவுகள் ( 4 ) தினமலர் ( 4 ) நீதி ( 4 ) நையாண்டி.போட்டோடூன் ( 4 ) பதிவர் கூட்டம் ( 4 ) பதிவாளர் ( 4 ) பிரபலம் ( 4 ) பிறந்தநாள் ( 4 ) புதிய கண்டுபிடிப்பு ( 4 ) பொதுநலம் ( 4 ) மகளிர் மட்டும் ( 4 ) மகளிர்தினம் ( 4 ) ரெசிப்பி ( 4 ) விஜய்டிவி ( 4 ) விமர்சனம் ( 4 ) #jayalalithaa ( 3 ) 2016 ( 3 ) NRI ( 3 ) Rio Olympics ( 3 ) THE WHOLE TRUTH ( 3 ) Tamil tweets ( 3 ) Today America ( 3 ) best school ( 3 ) best tamil tweets ( 3 ) humour ( 3 ) hurricane sandy ( 3 ) narendra modi ( 3 ) political satire ( 3 ) satire ( 3 ) super singer ( 3 ) அட்டாக் ( 3 ) அரசியல் கலாட்டா ( 3 ) அரிய புகைப்படங்கள் ( 3 ) ஆச்சிரியம் ( 3 ) ஆனந்தம் ( 3 ) இந்திய ராணுவம் ( 3 ) இந்தியர் ( 3 ) இல்லறம் இனிக்க உண்மையான அனுபவ ரகசியங்கள் ( 3 ) இளமை ( 3 ) உணர்வு ( 3 ) எக்கானாமி ( 3 ) கோபிநாத் ( 3 ) சமுக சிந்தனை ( 3 ) சமுகப் பிரச்சனை ( 3 ) சிந்தனைகள் ( 3 ) சுதந்திரம் ( 3 ) சென்னை ( 3 ) சேல்ஸ் ( 3 ) தமிழக அரசு ( 3 ) தீபாவளி வாழ்த்து ( 3 ) தேர்தல் 2014 ( 3 ) நன்றி ( 3 ) நல்ல வலைத்தளங்கள் ( 3 ) நாட்டு நடப்பு ( 3 ) நீயா நானா ( 3 ) படிக்க ( 3 ) பாசம் ( 3 ) பாதுகாப்பான உறவு ( 3 ) பெண்ணின் சாதனை ( 3 ) பொது மக்கள் ( 3 ) பொருளாதாரம் ( 3 ) போட்டோ ( 3 ) மக்கள் ( 3 ) மஞ்சள் பத்திரிக்கை ( 3 ) மனவளம். ஆனந்தம் ( 3 ) மலர் ( 3 ) முயற்சி ( 3 ) ரிசல்ட் ( 3 ) ரெசிபி ( 3 ) வரலாறு ( 3 ) விஜய் ( 3 ) விருதுகள் ( 3 ) விற்பனை ( 3 ) வெள்ளம் ( 3 ) வேலைவாய்ப்பு ( 3 ) ஸ்கூல் ( 3 ) #மோடி #politics ( 2 ) 2 G Scam ( 2 ) 2013 ( 2 ) 2014 தேர்தல் ( 2 ) 2016 தேர்தல் ( 2 ) 5 Star blogger award ( 2 ) Child Sexual Abuse ( 2 ) Dark Secret ( 2 ) Google ( 2 ) New year ( 2 ) Social networking danger ( 2 ) U.A.E ( 2 ) Warning ( 2 ) apps ( 2 ) arasiyal ( 2 ) facebook ( 2 ) messaging app . mobile message | app l social messaging |டெக்னாலஜி|Technology ( 2 ) modi ( 2 ) sexual harassment ( 2 ) tamil ( 2 ) twitter ( 2 ) useful info ( 2 ) wife ( 2 ) | app l social messaging |டெக்னாலஜி|Technology ( 2 ) அ.தி. மு.க ( 2 ) அனுபவம். இழப்பு ( 2 ) அன்னை ( 2 ) அன்புமணி ( 2 ) அமெரிக்கன் ( 2 ) அரசியல் கொத்துபுரோட்டா ( 2 ) அரசியல். நகைச்சுவை ( 2 ) அரசியல்.நையாண்டி ( 2 ) அரசியல்.பிரச்சனை ( 2 ) ஆசிரியர்கள் ( 2 ) ஆணுறை ( 2 ) ஆப்பிள் நிறுவனம் ( 2 ) ஆல்கஹால் ( 2 ) இணையம் ( 2 ) இறப்பு செய்தி ( 2 ) இஸ்லாம் ( 2 ) உண்மை ( 2 ) உதவி ( 2 ) உளறல்கள் ( 2 ) ஊடகம் ( 2 ) எதிர்காலம் ( 2 ) எலக்சன் 2014 ( 2 ) ஒபாமா ( 2 ) ஓ...அமெரிக்கா ( 2 ) கடிதம் ( 2 ) கட்சிகள் ( 2 ) கனிமொழி ( 2 ) கார்டூன் அரசியல் ( 2 ) குடியரசு தினம் ( 2 ) குடும்ப நலம் ( 2 ) குற்றவாளி ( 2 ) கொலு ( 2 ) கோபம் ( 2 ) க்ரின்கார்டு ( 2 ) சமுக பிரச்சனை ( 2 ) சரக்கு ( 2 ) சுடும் உண்மைகள் ( 2 ) சூப்பர் சிங்கர் ( 2 ) சேலை ( 2 ) ஜல்லிகட்டு ( 2 ) டில்லி ( 2 ) டிவிட்ஸ் ( 2 ) டுவிட்ஸ் ( 2 ) தன் நம்பிக்கை ( 2 ) தமிழக தேர்தல் ( 2 ) தமிழக பயண அனுபவம் ( 2 ) தமிழிசை ( 2 ) தரம் ( 2 ) தலைப்பு செய்திகள் ( 2 ) திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி ( 2 ) தின தமிழ் செய்தி தாள் ( 2 ) தேமுதிக ( 2 ) தேவதை ( 2 ) தோல்வி ( 2 ) நல்ல செய்தி ( 2 ) நவராத்திரி ( 2 ) நாட்டு நடப்புகள் ( 2 ) நெட்வொர்க் ( 2 ) நெல்லை ( 2 ) நையாண்டி கார்டூன் ( 2 ) பகுத்தறிவு ( 2 ) பயனுள்ள இணைய தளங்கள் ( 2 ) பயனுள்ள தகவல் ( 2 ) பரிசுநல்ல சிந்தனை ( 2 ) பலாத்காரம் ( 2 ) பாஜக ( 2 ) பாமக ( 2 ) பாராட்டுக்கள் ( 2 ) பிரதமர் ( 2 ) பிரார்த்தனை ( 2 ) புத்தகம் ( 2 ) பேச்சு ( 2 ) பொங்கல் ( 2 ) மதன் ( 2 ) மதுரை ( 2 ) மனித உரிமைகழகம் ( 2 ) மலையாளி ( 2 ) மழை ( 2 ) முல்லை பெரியாறு ( 2 ) ரஜினிகாந்த் ( 2 ) லேகியம் ( 2 ) வருத்தம் ( 2 ) வாழ்த்து ( 2 ) விசா ( 2 ) விஜய்காந்த் ( 2 ) வைகோ ( 2 ) ஸ்ரீலங்கா ( 2 ) ஹிந்து ( 2 ) #Cauvery ( 1 ) #ChennaiFloods ( 1 ) #EIA #EIAACT2020 ( 1 ) #I-T ACT SECTION 66 A ( 1 ) #JusticeforJallikattu #RSS #BJP தமிழகம் ( 1 ) #ModiSurrendersToChina ( 1 ) #Rohini Bhajibhakare ( 1 ) #dmk fail ( 1 ) #fishermen ( 1 ) #ilayaraja # vadivelu #spb ( 1 ) #neet #modi #india #political ( 1 ) #olympic ( 1 ) #rohini ( 1 ) #withdraweia2020 ( 1 ) 100 ( 1 ) 1000 ( 1 ) 2 million hits ( 1 ) 2011 Best Tamil Blog ( 1 ) 2014 லோக்சபா ( 1 ) 2014 லோக்சபா தேர்தல் ( 1 ) 2030 ( 1 ) Abortion ( 1 ) Arnab Goswami ( 1 ) Ayurvedic Anti-Diabetic Medicine ( 1 ) Best jokes of the year 2013 ( 1 ) Books ( 1 ) Caste Discrimination ( 1 ) Cell ( 1 ) Charcoal-based Underwear ( 1 ) Coronavirus ( 1 ) Daughter ( 1 ) Deficiencies ( 1 ) EIA Draft 2020 ( 1 ) Facts verified ( 1 ) GK ( 1 ) Good news to be proud ( 1 ) Hindu ( 1 ) Hindu Ritual ( 1 ) IAS ( 1 ) IIT ( 1 ) IPad ( 1 ) IPhone ( 1 ) ITouch ( 1 ) Indian Elections ( 1 ) July 9th ( 1 ) Kalaiganr ( 1 ) Kids ( 1 ) Know Your English ( 1 ) Mangalyaan ( 1 ) Medical Information ( 1 ) Modern Mahatma ( 1 ) Modi .top American business leaders ( 1 ) NASA ( 1 ) NIPFA ( 1 ) NRI bhakthal ( 1 ) Netflix ( 1 ) New year Eve's spacial ( 1 ) Nutrition Food ( 1 ) One million ( 1 ) Patriot Act ( 1 ) Perfect Mobile Plan ( 1 ) Phototoon ( 1 ) Reading ( 1 ) Telegram| ( 1 ) The Affair ( 1 ) Top 150 World Newspapers ( 1 ) United States ( 1 ) World Leaders ( 1 ) admk ( 1 ) alcohol ( 1 ) america ( 1 ) american heroes ( 1 ) beep song ( 1 ) big ben london ( 1 ) big boss ( 1 ) black crowd ( 1 ) black friday ( 1 ) blog post ( 1 ) book fair ( 1 ) brutality ( 1 ) chennai ( 1 ) chennai book fair.Top sellers ( 1 ) clinton ( 1 ) comedians ( 1 ) controversial issue ( 1 ) coronavirus pandemic. health ( 1 ) dinamalar ( 1 ) dirty politics ( 1 ) diwali ( 1 ) dog ( 1 ) drama ( 1 ) emothional ( 1 ) experience ( 1 ) face book status ( 1 ) facebook theorem ( 1 ) fake news ( 1 ) famous facebook- ( 1 ) film review ( 1 ) first night ( 1 ) five star blogger award ( 1 ) flight ( 1 ) flood ( 1 ) friendship ( 1 ) funny advice ( 1 ) funny family ( 1 ) good people ( 1 ) gopinath ( 1 ) greatest ( 1 ) health ( 1 ) heart touching ( 1 ) heart toucing ( 1 ) hits ( 1 ) human vs nature ( 1 ) humanity ( 1 ) hygiene ( 1 ) ilayaraja ( 1 ) indian ( 1 ) inhumane ( 1 ) ipod ( 1 ) jallikattu ( 1 ) joke ( 1 ) joker ( 1 ) little girl ( 1 ) lockdown ( 1 ) love ( 1 ) mobile phone ( 1 ) music ( 1 ) neeyaa naanaa ( 1 ) network ( 1 ) new jersey ( 1 ) obama ( 1 ) old age ( 1 ) onion benefits ( 1 ) onnarai pakka naaledu ( 1 ) opinion ( 1 ) photos ( 1 ) poem ( 1 ) police ( 1 ) politics ( 1 ) positive thoughts ( 1 ) power cut ( 1 ) price ( 1 ) rajinikanth ( 1 ) rape ( 1 ) real story ( 1 ) recipe ( 1 ) relationship ( 1 ) sachin tendulkar ( 1 ) saffron crowd ( 1 ) sandwiches ( 1 ) sarcasm ( 1 ) satirical news ( 1 ) sexual drive ( 1 ) social ( 1 ) social issue ( 1 ) sunday humour thoughts ( 1 ) tamil bloggers meet ( 1 ) tamil blogspot ( 1 ) tamil eelam ( 1 ) tamil memes ( 1 ) tamil nadu ( 1 ) telegram ( 1 ) thatha patti stories ( 1 ) tips ( 1 ) tn state ( 1 ) use ( 1 ) vijay ( 1 ) walmart ( 1 ) whatsapp . telegram app ( 1 ) womans day ( 1 ) wonderful ( 1 ) worlds heaviest man ( 1 ) அசோக் சக்ரா ( 1 ) அதிகாரி ( 1 ) அநாகரிகம் ( 1 ) அந்தரங்க அட்வைஸ் ( 1 ) அந்தரங்கம் ( 1 ) அனிமல் ( 1 ) அன்னையர் தினம் ( 1 ) அப்பாடக்கர் ( 1 ) அமலா பால் ( 1 ) அமெரிக்க ( 1 ) அமெரிக்க போலீஸ் ( 1 ) அமெரிக்கா தகவல் ( 1 ) அரசியல். சென்னை ( 1 ) அரசியல். தேர்தல் 2014 ( 1 ) அரசியல். நக்கல்கள் ( 1 ) அரசியல்களம் ( 1 ) அரசியல்வாதிகள் ( 1 ) அரசு ( 1 ) அரசு திட்டம் ( 1 ) அரபுநாடு ( 1 ) அறிமுகம் ( 1 ) அறிவிப்பு ( 1 ) அறிவு ஜீவிகள் ( 1 ) அறிவுரைகள் ( 1 ) அலை ( 1 ) அழைப்பிதழ் ( 1 ) அவார்டு ( 1 ) ஆகமவிதிகள் ( 1 ) ஆணையம் ( 1 ) ஆண்களை வசிகரிக்க ( 1 ) ஆன்மிகம் ( 1 ) ஆபத்து ( 1 ) ஆபிஸ் ( 1 ) ஆம் ஆத்மி ( 1 ) ஆயுத பூஜை ( 1 ) ஆராய்ச்சி ( 1 ) ஆல்ஹகால் ( 1 ) இணைய அறிவு ( 1 ) இத்தாலி ( 1 ) இந்திய கலாச்சாரம் ( 1 ) இந்திய கல்வி ( 1 ) இந்திய தூதரக விவகாரம் ( 1 ) இந்திய தூதர் ( 1 ) இன்றைய அமெரிக்கா ( 1 ) இராணுவம் ( 1 ) இலங்கை தமிழர் ( 1 ) இளைய சமுதாயம் ( 1 ) இஸ்லாமிய மக்கள் ( 1 ) ஈரோடு ( 1 ) உன்னால் முடியும் ( 1 ) ஊடகத்துறை ( 1 ) எக்ஸாம் ( 1 ) எம்.ஜி.ஆர் ( 1 ) எழுத்தாளர் ( 1 ) ஐபோன் ( 1 ) ஒலிம்பிக் 2012 ( 1 ) ஒலிம்பிக் 2016 ( 1 ) ஓட்டு ( 1 ) கசக்கும் உண்மை ( 1 ) கடல் ( 1 ) கணக்கு ( 1 ) கணவரை உங்கள் சொல்படி கேட்க வைப்பது எப்படி ( 1 ) கணினி ( 1 ) கண்டணம் ( 1 ) கண்ணீர் ( 1 ) கமல் ( 1 ) கரடி ( 1 ) கருத்து ( 1 ) கற்பனை ( 1 ) கற்பனை பதிவு ( 1 ) கலாய்த்தல் ( 1 ) கலைஞர் ஜோக்ஸ் ( 1 ) கல்யாணம் ( 1 ) கழுகார் ( 1 ) கவலை ( 1 ) கவிதைகள் ( 1 ) கார்ட்டூன் ( 1 ) கிச்சன் ( 1 ) கிறிஸ்துவ பாடல்கள் ( 1 ) குடி ( 1 ) குடியரசு தினம் ( 1 ) குடியரசுதினம் ( 1 ) குடும்ப அரசியல் ( 1 ) குட்டுகள் ( 1 ) குமாரசாமி ( 1 ) குமுதம��� ( 1 ) குமுதம் ரிப்போர்ட்டர் ( 1 ) குறும்பு ( 1 ) குஷ்பு ( 1 ) குஷ்பூ ( 1 ) கூடங்குளம் ( 1 ) கேடுகெட்ட சிந்தனைகள் ( 1 ) கேரளா ( 1 ) கேலி ( 1 ) கேள்விபதில் ( 1 ) கேவலமான தலைவர்கள் ( 1 ) கைது ( 1 ) கொடுமை ( 1 ) கோயில் ( 1 ) கோலம் ( 1 ) சக்கேடா ( 1 ) சசிகலா ( 1 ) சமுக அவலம் ( 1 ) சமுக சிரழிவு ( 1 ) சமுக வலைத்தளம் ( 1 ) சமுக விழிப்புணர்வு ( 1 ) சமுகநலன் ( 1 ) சமையல் ( 1 ) சமையல் அறை ( 1 ) சமையல் குறிப்பு. ரெசிப்பி ( 1 ) சிக்கல் ( 1 ) சிதம்பரம் ( 1 ) சிரழிவு ( 1 ) சிரிக்க சிந்திக்க ( 1 ) சிரிபு ( 1 ) சிரிப்பு ( 1 ) சிறுநீரில் கல்லா ( 1 ) சிறை கோர்ட் ( 1 ) சு.சாமி ( 1 ) சுகம் ( 1 ) சுதந்திர தினம் ( 1 ) செக் ( 1 ) சென்னை பதிவர் கூட்டம் ( 1 ) சென்னை வெள்ளம் ( 1 ) செய்திகள். செக்ஸ் ( 1 ) செல்போன் ( 1 ) சைனிஷ் ( 1 ) சொத்துகுவிப்பு ( 1 ) சோனியா ( 1 ) ஜப்பான் ( 1 ) ஜல்லிக்கட்டு ( 1 ) ஜி-மெயில் ( 1 ) ஜுனியர் விகடன் ( 1 ) ஜெயலலிதா ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக மக்கள் ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாதிப்பு ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொருளாதாரம். கொரோனா ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக மக்கள் ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாதிப்பு ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொ��ுளாதாரம். கொரோனா ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி ( 1 ) மனைவியை மயக்க ( 1 ) மறைவு ( 1 ) மாப்பிள்ளை ( 1 ) மாற்றம் ( 1 ) மாற்று சிந்தனை ( 1 ) மீடியா ( 1 ) முதலாளிகள் ( 1 ) முதலைமைச்சர் ( 1 ) முத்தம் ( 1 ) முனிசிபால்டி ( 1 ) முரண்பாடு ( 1 ) மூளைக்கு வேலை ( 1 ) மூஸ்லிம் ( 1 ) மெக்ஸிகோ ( 1 ) மெட்ரோ ( 1 ) மெனோபாஸ் ( 1 ) மெளனம் ( 1 ) மேஜர் முகுந்த் ( 1 ) மேயர் ( 1 ) மைசூர் பாகு ( 1 ) மோசம் ( 1 ) மோடி ஸ்பெஷல் ( 1 ) மோடி. ( 1 ) மோடி. அரசியல் ( 1 ) யோகா ( 1 ) ரசிக்க ( 1 ) ரஜினி வடிவேலு ( 1 ) ரம்ஜான் ( 1 ) ராக்கெட் ( 1 ) ராஜா ( 1 ) ராமதாஸ் ( 1 ) லலித்மோடி ( 1 ) லொள்ளு ( 1 ) லோக்சபா தேர்தல் ( 1 ) வடை ( 1 ) வரதட்சணை ( 1 ) வலி ( 1 ) வலைத்தளம் ( 1 ) வழக்கு ( 1 ) வாழ்க்கை அனுபவங்கள் ( 1 ) வாழ்த்துக்கள். ( 1 ) வாழ்வு ( 1 ) விஜயகாந்த ( 1 ) விண்வெளி ( 1 ) விநாயக சதுர்த்தி ( 1 ) விபரிதம் ( 1 ) விபரீதங்கள் ( 1 ) விருது ( 1 ) விஸ்வரூபம் 2 ( 1 ) வீரமணி ( 1 ) வெடி ( 1 ) வெர்ஜினியா பீச் ( 1 ) வேட்டி ( 1 ) வேட்டையாடு ( 1 ) வேட்பாளர் ( 1 ) ஸ்டாக் மார்க்கெட் ( 1 ) ஸ்டாலின் கார்னர் ( 1 ) ஸ்டாலின். திருமணம் ( 1 ) ஸ்டேடஸ் ( 1 ) ஸ்பானிஷ் ( 1 ) ஸ்ரீரங்கம் ( 1 ) ஸ்வீட் ( 1 ) ஹாக்கிங் ( 1 ) ஹாலிவுட் ( 1 ) ஹிட் ( 1 ) ஹூயூமர் ( 1 ) ஹோமம் ( 1 ) ையாண்டி ( 1 )\nமின்னஞ்சலில் எனது பதிவுகளை பெற (Follow by Email)\nஇந்தியா வல்லரசாக வேண்டுமென்றால் மீண்டும் மோடிதான் பிரதமராக வேண்டும்\nதமிழகத்தில் இருந்து 23 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal@yahoo.com\nLook Here உங்களின் ஆதரவில் எனது வளர்ச்சி\nஎன்னை அல்ல என் தரமான பதிவை ரசிப்பவர்கள் இவர்கள்..அப்ப நீங்க\nஇது வரை வந்த பதிவுகள்(Blog Archive)\nமீண்டும் பள்ளிக்கு போகலாம்....., தொடர்பதிவு (மதுரை...\nதமிழக மக்களின் புதிய ஹேர் ஸ்டைல்\nஅமெரிக்க தமிழன், தமிழக தமிழனிடம் பேசக் கூடாதது என்ன\nசரக்கு அடிக்கும்' நிரிழிவு நோய் உள���ள மக்காஸ் கவனிக்க\nதொழில் நுட்ப துறையில் இந்தியர்கள் தான் முன்னோடி என...\nபெண்களை பார்த்து அசந்து போகும் ஆண்கள்( மகளிர்தினம் )\nமேலைநாட்டு கலாச்சாரத்தை கேலி செய்யும் தமிழகமே திரு...\nஅகில உலகத்தை பற்றி அறிந்து கொள்ள உதவும் பதிவு.( பட...\nமனதை நெகிழவைக்கும் போராட்டம்(Never Give Up) இளகிய ...\nமக்கள் மனதில் வெற்றி பெற்ற மனிதன்( ஒவ்வொரு மனிதனும...\nஅமெரிக்கா மீடியாவை 'கொலைவெறி\" போல கலக்கி வரும் இந்...\nஅரசியல் வாதிகளிடம் மக்கள் கேட்க கூடாத கேள்விகள்\nதமிழக தலைவர்கள் மாங்கா மடையர்களா அல்லது மக்களா\nஆண்களுக்கு ஒரு எச்சரிக்கை (Women's Favorite Post)\nபெண்களாக மாறிய \"தமிழ் பெண்களின் கனவுலக கதாநாயகர்கள...\nஎன்ன தண்டணை இவர்களுக்கு தரலாம்\n (சைனா Vs இந்தியா )\nஅமெரிக்காவில் \"கெளரவ வேலை\" பார்க்க இந்திய முதியோர்...\nஜெயலலிதா செய்த அற்புதமும் ஒபாமாவின் பாராட்டும்\nஎனது வலைப்பக்கத்திற்கு வந்த விருந்தினர் அனைவருக்கும் நன்றிகள். எனது பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்தவர்கள் அநேகம் அதில் சில பேர்கள் தங்கள் கமெண்ட்ஸை வழங்கி விட்டு சென்றுள்ளனர். சில பேர் வாசித்துவிட்டு மட்டும் சென்றுள்ளனர். வந்து படித்து விட்டு சென்றவர்கள், கமெண்ட்ஸ் வழங்கியவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். உங்களுக்கு விருப்பமும் & நேரமும் இருந்தால் எப்பொழுதும் உங்களது கருத்துக்களையும் அறிவுரைகளையும் ஆதரவையும் அள்ளித்தாருங்கள். உங்களது இந்த நாள் இனிய நாளாக இருக்க எனது வாழ்த்துக்கள்.......வாழ்க வளமுடன்..\nபேராசிரியர் சாகம்பரி அவர்கள் வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2019/12/03/kill-and-rape-the-woman-naseeruddin-arrested/", "date_download": "2020-08-13T11:24:23Z", "digest": "sha1:AHNLQUG7YWH3HA24Q4RVGPXBESBO3MPQ", "length": 8395, "nlines": 111, "source_domain": "kathir.news", "title": "பெண்ணை கொன்று பிணத்துடன் உடலுறவு கொண்ட காமக்கொடூரன் நசீருதீன் கைது!", "raw_content": "\nபெண்ணை கொன்று பிணத்துடன் உடலுறவு கொண்ட காமக்கொடூரன் நசீருதீன் கைது\nஉத்தரபிரதேச மாநிலம், அசாம்கர் அருகிலுள்ள முபாரக்பூரில்தான் இந்த கோர சம்பவம் அரங்கேறி உள்ளது.\n38 வயது நசீருதீன், அங்குள்ள ஒரு வீட்டினுள் திடீரென அத்துமீறி நுழைந்து, கணவன் மனைவி இருவரையும் கொலை செய்து உள்ளான். பின்னர் இறந்துபோன மனைவியின் பிணத்துடன் உடலுறவு கொண்டுள்ளார். அதன்பிறகும் அவ��து காம வெறி அடங்காததால், அவன் அந்த தம்பதியின் 10 வயது மகளை கற்பழித்து சீரழித்துள்ளான்.\nகாமவெறி பிடித்த நசீருதீன், நான்கு மாத குழந்தையும் கொலை செய்துள்ளான். மேலும் 4 வயதுள்ள சிறுவனையும் அடித்துப் போட்டுவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடி ஓடி உள்ளான்.\nஇதுபற்றி தகவல் கிடைத்ததும், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த நசீருதீனை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்து அவனிடம் விசாரணை நடத்திவருகின்றனர். நசீருதீன், ஹரியானா, டெல்லி மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களிலும் இதுபோன்று கற்பழிப்பு செயல்களில் ஈடுபட்டதாக போலீசாரிடம் அதிர்ச்சிகரமான வாக்குமூலம் அளித்துள்ளார்.\nகாம வெறியின் உச்சத்தில் நசீருதீன், பிணத்துடன் உடலுறவு கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகதிர் செய்திகள் - தினசரி நிகழ்வுகளை அலசும் செய்தி வலைத்தளம்.\nகோழிக்கோடு: பயணிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கக் கலவை, கச்சா ஆபரணங்கள்.\nஇந்தியப் பயணிகளை நம்பி இருக்கும் நேபாள சுற்றுலாத் துறை.\nH-1B விசா தடையைத் தளர்வுபடுத்திய அமெரிக்கா. ஏற்கனவே இருந்த பணிக்குத் திரும்ப அனுமதி.\n#BREAKING : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலை வைக்க அனுமதி இல்லை.\n200 பேரை காணவில்லை, 18 ஆயிரம் கோடி இழப்பு - திக்கு தெரியாமல் திண்டாடும் சீனா\nதற்காத்துக் கொள்ள துப்பாக்கிச் சூடு நடத்த உயரதிகாரிகளிடம் அனுமதி கேட்டு கெஞ்சிய காவலர்கள் - பெங்களூரு வன்முறையில் நடந்தது என்ன\n6 மணி நேரத்தில் காஷ்மீரிலிருந்து டெல்லி செல்லலாம் - மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்.\nசர்வதேச திரைப்பட விழா திட்டமிட்டபடியே நடைபெறும் - கோவா முதல்வர் தகவல்.\nஇந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 70.76 சதவீதமாக அதிகரிப்பு.\nஉள்நாட்டிலேயே சூரிய மின்சக்தி உபகரணங்களை தயாரிக்க அனுமதி கேட்டு வரிசை கட்டும் நிறுவனங்கள் - சீன இறக்குமதியைக் குறைக்கும் நடவடிக்கையின் எதிரொலி.\nகேரளா தங்கம் கடத்தல் வழக்கு : ஸ்வப்னா சுரேஷ் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.popxo.com/2020/01/how-to-use-rice-water-for-long-hair-in-tamil/", "date_download": "2020-08-13T10:39:52Z", "digest": "sha1:7Q7WTHNTMETUKOWXA6OVHJFIG2IOGGHH", "length": 15004, "nlines": 112, "source_domain": "tamil.popxo.com", "title": "அடர்த்தியான கருகரு கூந்தலுக்கு அரிசி கழ��விய தண்ணீர் - பயன்படுத்தும் முறைகள் | POPxo", "raw_content": "\nAll ஃபேஷன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: வெஸ்டர்ன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: இந்தியன்பிரபலங்களின் ஸ்டெயில்DIY ஃபேஷன்ஃபேஷன் பொருட்கள்\nAll அழகுDIY பியூட்டி சரும பராமரிப்பு நகங்கள்ஒப்பனைகூந்தல்அழகு தயாரிப்புகள்சரும பராமரிப்புகூந்தல் பராமரிப்பு\nAll வாழ்க்கை முறைஜோதிடம் உலகம் பயணம்ஷாபிங் உறவுகள்பெற்றோர்கள்நகைச்சுவை வீடு மற்றும் தோட்டம்உணவு & இரவு வாழ்க்கைபொருளாதாரம்கற்பனைகல்விடை லைப் ஹேக்ஸ்அவர் வேல்ட்செல்லப்பிராணிகள் உறவுகள்\nAll திருமணம்திட்டமிடல்ஹேர் & மேக்கப்வாழ்க்கைதிருமண பேஷன் பிரபலங்களின் திருமண\nAll ஆரோக்கியம் சுகாதாரம் தன்னிசை செயல்பாடு\nAll பொழுது போக்குபிரபலங்களின் வாழ்க்கைபாலிவுட் புத்தகங்கள்இசைவெப் சீரியஸ் - திருமணம் ஆகதவர்பிரபலங்களின் வதந்திகள் கொண்டாட்டம்பிக் பாஸ்\nபோப்க்ஸ்சோ பற்றி சில தகவல்கள்Careersவிதிமுறைதனியுரிமை\nContact Usஎன் ஆர்டர் கண்காணிக்கShipping and Returnsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nஅடர்த்தியான கருகரு கூந்தலுக்கு அரிசி கழுவிய தண்ணீர் - நன்மைகள் & பயன்படுத்தும் முறைகள்\nஅரிசி கழுவிய தண்ணீர் அழகு பராமரிப்பிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அரிசி கழுவிய தண்ணீரை வீணாக்காமல் கூந்தல் வளர்ச்சிக்கும், சருமத்தை அழகு படுத்துவதற்கும் பயன்படுத்தலாம்.\nஜப்பான் மற்றும் சீனாவில் அரிசி கழுவிய நீரை பெண்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதை வைத்து பல்வேறு அழகு சாதனப் பொருள்களும் சந்தையில் விற்கப்பட்டு வருகிறது.\nஅரிசி கழுவிய நீரானது கூந்தலின் எலாஸ்டிசிட்டியை(Elasticity) அதிகரித்து, அதனால் முடி பாதிக்கப்படுவது தடுக்கப்படுவதாக ஆய்வுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.\nஅரிசியில் உள்ள ஸ்டார்ச் எனும் மூலக்கூறு தண்ணீரில் ஊற வைக்கும்போது 80 % உறிஞ்சப்படுகிறது. அந்த நீரில் விட்டமின் B , E ஆண்டி ஆக்ஸிடண்ட், பல மினரல் சத்துகள் ஆகியவை அடங்கியுள்ளன. அதனால்தான் ஆராய்ச்சியாளர்களே அதன் உண்மைத் தன்மையை சோதித்து உறுதி செய்துள்ளனர்.\nஅரிசி தண்ணீர் என்பது தமிழ்நாட்டைப் பொருத்தவரை அரிய வகைப் பொருள் அல்ல. அதற்காக நீங்கள் பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. தினமும் வீட்டில் சமைக்க அரிசி குறைந்தது அரை மணி நேரம் அல்லது 15 நிமிடங்கள் ஊற வைப்போம்.\nஉங்கள் சருமம் தங்கம் போல் பள��ளக்க பாசிப்பயறு மாவு பயன்படுத்துங்கள்\nஅந்த தண்ணீரை இனிக் கீழே ஊற்றாமல் பத்திரப்படுத்தி உங்கள் தலைமுடிக்கு மசாஜ் செய்து தலைக்குக் குளியுங்கள். இல்லையெனில் தலைக்குக் குளித்தபின் இறுதி நீராக இந்த அரிசி தண்ணீரை (rice water) ஊற்றி அலசுங்கள்.\nநீங்கள் வழக்கமாக செய்வது போல் உங்கள் முடியை ஷாம்பு மற்றும் கன்டிசனர்களைப் பயன்படுத்திக் கழுவிய பின்னர் இறுதியாக அரிசி ஊறவைத்த நீரை பயன்படுத்தி முடியை கழுவ வேண்டும்.\nஇதில் இந்த நீரை 12 முதல் 24 மணி நேரம் வரை சாதரணமாக பாத்திரத்தில் வைத்துவிட்டு பின்னர் பயன்படுத்தினால் நல்ல பலனைத் தரும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். தொடர்ந்து இப்படிச் செய்து வருவதன் மூலம் முடி ஆரோக்கியத்துடனும், போஷாக்குடனும் வளரும்.\nஅதேபோல் இந்த ஊற வைத்த அரிசி நீரைப் புளிக்கச் செய்து அதில் கொஞ்சம் நீர் கலந்து தலைக்குத் தேய்த்தாலும் இன்னும் கூடுதல் பலன் கிடைக்கும். நீங்கள் தலைக்குக் குளித்தபின் இறுதியாக இந்த தண்ணீரை தலையில் ஊற்றி அலசினால் நல்ல பலன் கிடைக்கும். உங்களுக்கு தேவை என்றால் வாசனைக்கு அந்த நீரில் வாசனை எண்ணெய் கலந்து கொள்ளலாம்.\nகூந்தல் அதிக வறட்சியுடன் மென்மையின்றி இருந்தால், அப்போது அரிசி கழுவிய நீரைக் கொண்டு கூந்தலை அலசி, சிறிது நேரம் ஊற வைத்து, பின் சுத்தமான குளிர்ந்த நீரில் கூந்தலை அலச வேண்டும்.\nமாதவிடாய் நாட்கள் : பெண்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய சுகாதார குறிப்புகள்\nஇதனால் கூந்தலின் மென்மைத்தன்மை அதிகரிக்கும். மேலும் முடியின் இயற்கை நிறமும் பாதுகாக்கப்படும். இந்நீரில் கார்போஹைட்ரேட்டுகளும், ஊட்டச்சத்துகளும் வளமாக நிறைந்துள்ளதால் இதனை குடிப்பதன் மூலம் உடலுக்கு ஆற்றல் கிடைக்கும்.\nஅரிசி தண்ணீர் பெற அரிசியை நன்றாக 2 முறை கழுவிக்கொள்ள வேண்டும், பின்னர் அரிசியை சுத்தமான நீரில் (rice water) 1/2 மணி நேரம் ஊறவைத்து, அந்த நீரை வடிகட்டவேண்டும்.\nபின்னர் அந்நீரால் (rice water) முகத்தையும், கூந்தலையும் பராமரிக்கலாம். இவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் அனைத்தும் நீங்குவதோடு, சருமத்துளைகளும் அடைக்கப்படும்.\nஅரிசி கழுவிய நீரில் உள்ள சத்துக்கள் சருமத் துளைகளின் வழியே சரும செல்களுக்கு கிடைத்து, சருமம் ஆரோக்கியமாகவும் பொலிவோடும் இருக்கும். அதற்கு தினம��ம் ஒவ்வொரு முறை முகத்தைக் கழுவும் போதும், அரிசி கழுவிய நீரினால் கழுவ வேண்டும்.\nமேக்கப் செய்யும் போது நடக்கும் தவறுகள்.. சரி செய்து கொண்டால் மேலும் ஒளிரலாம்..\nஅறிமுகமாகிறது#POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்\nவெள்ளை முடிப்பிரச்னையை தடுக்கும் இயற்கை வழிமுறையகள்\nஉங்கள் சிகைக்கு எளிமையான மற்றும் வேறுபட்ட ஜடை வகைகள் (Stylish Braid Hairstyles For Long Hair)\nஒளிரும் முகத்திற்கு சில இயற்கை வழிகள்\nஇயல்பே அழகு என்பவரா நீங்கள்.. உங்களுக்கான மேக்கப் ரகசியங்கள் \nமுகத்தின் அழகு அதிகரிக்க இறந்த செல்களை நீக்கும் இயற்கை வழிமுறைகள் \nஅழகையும் ஆரோக்கியத்தையும் ஒரு சேர தரும் ஆயில் மசாஜ்கள்..\nஉங்கள் கூந்தலுக்கான இயற்கை மணம் கொண்ட ஷாம்பூவை இனி வீட்டிலேயே தயாரிக்கலாம் \nஉங்கள் கைகளாலேயே தயாரியுங்கள் ரசாயனக் கலப்பற்ற இயற்கை ஹேர் டை \nபோப்க்ஸ்சோ பற்றி சில தகவல்கள்வேலை வாய்ப்புவிதிமுறைதனியுரிமை\nஎங்களை தொடர்பு கொள்ளஎன் ஆர்டர் கண்காணிக்கஷிப்பிங் மற்றும் ரிட்டர்ன்அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://todaytamilbeautytips.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-08-13T11:46:15Z", "digest": "sha1:DOYJKO6KFHCO6KZBGGAH2TF5N32SNQZT", "length": 7838, "nlines": 58, "source_domain": "todaytamilbeautytips.com", "title": "இந்தநாள் உங்களுக்கு எப்படி? – 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் – Today Tamil Beautytips", "raw_content": "\n – 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nமிதுனம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பிள்ளைகள் உங்கள் பேச்சுக்கு மதிப்பளிப்பார்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். விருந்தினர் வருகையால் வீடு கலகலப்பாகும்.\nகடகம்: புது முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். உங்கள் மீது அக்கறை கொண்ட நண்பர்களைச் சந்திப்பீர்கள். கொடுக்கல் – வாங்கலில் சுமுக நிலை காணப்படும்.\nசிம்மம்: எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வரும். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரு��். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. திடீர் பயணம் ஏற்படலாம்.\nகன்னி: பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டியது வரும். சகோதரர் வகையில் பிரச்சினைகள் வரக்கூடும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவைப் பயன்படுத்துவது நல்லது.\nதுலாம்: வேலைகளை உடனே முடிக்க வேண்டுமென்று நினைப்பீர்கள். பிள்ளைகளால் அலைச்சல் உண்டு. அக்கம்பக்கத்தினரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம்.\nவிருச்சிகம்: விடாப்பிடியாகச் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். கணவன் – மனைவிக்குள் மனம்விட்டு பேசுவீர்கள். பணவரவு திருப்தி தரும். பழைய கடனை பைசல் செய்வீர்கள்.\nதனுசு: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். தைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பணவரவு திருப்தி தரும்.\nமகரம்: பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து யோசிப்பீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை விலகும். புண்ணிய தலங்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.\nகும்பம்: குடும்பத்தினரின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். மற்றவர்களை நம்பி எந்த பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டாம். ஆவணங்களில் கையெழுத்திடும்போது கவனம் தேவை.\nமீனம்: குடும்பத்தில் குழப்பம் நீங்கி அமைதி நிலவும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். நவீன மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். வெளியூர் பயணம் உண்டு.\nஅமெரிக்காவில் பயங்கரம்: குடும்பத்தினர் அனைவரையும் சுட்டுக் கொன்ற 14 வயது சிறுவன்\nதவறுகளை மட்டுமே பூதக்கண்ணாடி வைத்து ‘பிக்பாஸ்’ பார்ப்பது ஏன்\nதிருமணமான ஒரு வாரத்தில் கணவன் அருகில் சோகமாக உட்கார்ந்திருந்த புதுப்பெண்\n13.12.2019 இன்றைய ராசி பலன்\nசனிக்கிழமைகளில் இந்த பொருட்களை கடனாக வாங்காதீர்கள்…விபத்து அல்லது உயிர் ஆபத்தை ஏற்படுத்துமாம்..\n பிரபல நடிகை சமந்தாவா இதுலாக்டவுன்ல வேற மாறி ஆகிட்டாங்க\n நாதஸ்வரம் சீரியல் நடிகையா இது கல்யாணமாகி ஸ்டைலிஷ் நடிகையாக ஆளே மாரிடாங்களே\nவிஜய்யை கேலி செய்த மீரா மரக்கன்று எப்படி நடுவதுனு விவேக்கிடம் கத்துக்கோங்க – விவேக் கொடுத்த செருப்படி பதில்.\nமனைவி என்னை கிட்டவே விடல திருமணம் முடிந்து 22 மாதங்கள் ஆச்சு… விபரீத முடிவு எடுத்த கணவன்\nஇதோ அற்புதமான எளிய தீர்வு மாதவிலக்கு பிரச்சனைகள�� தீர இயற்கை முறையில் தீர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/93996.html", "date_download": "2020-08-13T10:40:47Z", "digest": "sha1:UMMQNKHYY4NILHWY6X4LQ3UW6IOESSDV", "length": 7506, "nlines": 74, "source_domain": "www.jaffnajournal.com", "title": "தகவல் தொழில்நுட்பத்தில் புதிய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்க யாழ்ப்பாணத்தில் மத்திய நிலையம்!! – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nதகவல் தொழில்நுட்பத்தில் புதிய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்க யாழ்ப்பாணத்தில் மத்திய நிலையம்\nபுதிய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் மத்திய நிலையம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் அமைப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.\nஇந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் யாழ்ப்பாணத்தில் வர்த்தக மத்திய நிலையம் ஒன்றை அமைப்பதற்காக அபிவிருத்தி மூலோபாயம் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிர சமர்ப்பித்த ஆவணத்துக்கே அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.\nநேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போதே இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. “தகவல் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான தொழில் முயற்சியாளர்களை உருவாக்கி புதிய தொழில்வாய்ப்புக்கான சந்தர்ப்பம் மற்றும் வருமான வழியை ஏற்படுத்தி வடக்கு மாகாணத்தில் நிலையான அபிவிருத்தியை மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.\nஇதற்கு அமைவாக ஏற்றுமதி சந்தையில் ஈடுபடக்கூடிய வகையில் தொழில் சேவை திட்டங்களுக்கும் தொழில் முயற்சியாளர்களுக்கு மிகவும் இலகுவாகவும் பயனுள்ள வகையிலும் தமது அலுவலகங்களை பயனுள்ள வகையில் அமைத்துக்கொள்ளக்கூடிய வகையில் தேவையான சேவைகளை வழங்குவதற்காக புதிய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் மத்திய நிலையம் ஒன்று இலங்கை – இந்திய அரசுகளின் நிதிப் பங்களிப்புடன் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படவுள்ளது” என்று அமைச்சரவை முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவடக்கு தகவல் தொழில்நுட்ப சம்மேளனம்(NCIT) வடக்கில் தகவல்தொழில்நுட்பத்துறையினை வளர்க்க தகவல் தொழில்நுட்ப வலயம் ஒன்றை உருவாக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி அது தொடர்பிலான திட்ட முன்வரைபு ஒன்றை மாவட்டச்செயலகத்தில் அண்மையில் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.மேற்படி திட்டவரைபு மெருகூட்டப்பட்டு பிரதமர் வடக்கு அபிவிர���த்தி அமைச்சு ஆகியவற்றுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.\n”வடக்கு மாகாண தகவல் தொழில்நுட்ப சம்மேளன பிரதிநிதிகள் யாழ் மாவட்டச்செயலகத்தில் உதவி மாவட்டச்செயலரிடம் தங்கள் திட்ட முன்வரைவை சமர்ப்பித்தபோது”\nமுள்ளிவாய்க்காலில் சத்தியப்பிரமாணம் செய்து நாடாளுமன்றப் பயணத்தைத் தொடங்கினார் விக்னேஸ்வரன்\nமாணவர்களுக்கான வருகை நேரம் தொடர்பில் திருத்தம் – கல்வி அமைச்சு\nதென்னிலங்கை பெண்கள் இருவர் யாழில் கைது\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/view-news-MjgxMTExNDUxNg==.htm", "date_download": "2020-08-13T11:25:12Z", "digest": "sha1:WBQRAFNVWJ6XGUJA7ZVBVEY6C6CIGY3R", "length": 8798, "nlines": 139, "source_domain": "www.paristamil.com", "title": "கோதுமை சப்பாத்தி- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nபிரித்தானிய கற்பித்தல் முறையில் அனுபவமுள்ள பட்டதாரி ஆசிரியை / ஆசிரியரால் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள்.\nஅழகு கலை நிபுணர் தேவை\nChelles gourneu RER - E பக்கத்தில் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர்கள் தேவை\nமாத வாடகை : 950€\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nசர்க்கரை நோயாளிகள் அடிக்கடி உணவில் சிறுதானியங்களை சேர்த்து கொள்வது நல்லது. அந்த வகையில் இன்று தினை, கோதுமை சேர்த்து சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசத்து நிறைந்த தினை கோதுமை சப்பாத்தி\nதினை மாவு - ஒரு கப்\nகோதுமை மாவு - ஒரு கப்\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - தேவையான அளவு\nஒரு பாத்திரத்தில் தினை மாவை போட்டு அதனுடன் கோதுமை மாவையும் ஒன்றாகக் கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர்விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணிநேரம் மூடி வைக்கவும்.\nபிசைந்த மாவைச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்திபோல் தேய்த்து, வைக்கவும்.\nதோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்த்து வைத்த சப்பாத்தியை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு சுட்டெடுங்கள்.\nசத்தான தினை கோதுமை சப்பாத்தி ரெடி.\nபிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/vijayakanth-person-2", "date_download": "2020-08-13T12:31:56Z", "digest": "sha1:WLM66KL2OUUGGHVSRSOXEUEIKRPEV7IQ", "length": 22126, "nlines": 175, "source_domain": "www.vikatan.com", "title": "விஜயகாந்த் | Latest tamil news about vijayakanth | VikatanPedia", "raw_content": "\nமதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நாராயணனாகப் பிறந்த இவரை வீட்டில் எல்லாரும் விஜயராஜ் என்றே அழைத்துவந்தனர். சிறுவயதிலேயே சினிமா மீது கொண்ட மோகத்தால், படிப்பில் ஆர்வம் காட்டவில்லை. பத்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு தனது அப்பாவின் அரிசி ஆலை நிர்வாகத்தைக் கவனித்து வந்தார். 'இனிக்கும் இளமை' என்ற திரைப்படத்தின் மூலம் 1978-ம் ஆண்டு திரையுலகில் அறிமுகமான இவருக்கு, அப்படத்தின் இயக்குநர் எம்.ஏ.காஜா வைத்த பெயர்தான் விஜயகாந்த்.\n1980-ல் வெளியான 'தூரத்து இடி முழக்கம்' திரைப்படத்தின் மூலம் தமிழக ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார் விஜயகாந்த். ஆனால் ஓர் அதிரடி நாயகனாக விஜயகாந்த் அறியப்பட்டது 1981-ல் வெளிவந்த 'சட்டம் ஒரு இருட்டறை' படத்தில் இருந்துதான். இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் முதல் படமான இது மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படம் இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்தில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் வெற்றி கண்டது. இதன் இந்திப் பதிப்பில் ரஜினிகாந்தும், தெலுங்குப் பதிப்பில் சிரஞ்சீவியும் நடித்தனர். விஜயகாந்த்-எஸ்.ஏ.சந்திரசேகர் கூட்டணி இணைந்து அதே ஆண்டில் 'சாதிக்கொரு நீதி', 'நெஞ்சிலே துணிவிருந்தால்', 'நீதி பிழைத்தது' என மூன்று திரைப்படங்களை வெளியிட்டது. ரஜினிகாந்திற்கு ஒரு எஸ்.பி.முத்துராமன் என்பதுபோல், விஜயகாந்திற்கு ஒரு எஸ்.ஏ.சந்திரசேகர் என்று சொல்லலாம். இவரது இயக்கத்தில் மட்டும் விஜயகாந்த் 17 படங்களில் நடித்திருக்கிறார். இதே போல் 'சிவப்பு மல்லி' தந்த வெற்றியால் ராம நாராயணன் இயக்கத்திலும் இவர் 17 படங்களில் நடித்திருக்கிறார்.\nஇவர் கதாநாயகனாக நடித்து 1984-ல் மொத்தம் 18 படங்களும், 1985-ல் 17 படங்களும் வெளியாகின. இன்றுவரை இது அசைக்க முடியாத சாதனையாக உள்ளது. தொடர்ந்து புரட்சிகரமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துவந்ததால் 1985-ம் ஆண்டு முதல் அவருடைய ரசிகர்களால் 'புரட்சிக்கலைஞர்' என அழைக்கப்பட்டார்.\nஇந்தி எதிர்ப்புப் போராட்டத்தால் ஈர்க்கப்பட்டவர் பின்நாட்களில் தமிழைத் தவிர வேறு எந்த மொழித் திரைப்படங்களிலும் நடிக்கவில்லை. இத்தனைக்கும் இவரது படங்கள் சில தெலுங்கில் டப்பாகி ஆந்திர தேசத்தில் கணிசமான வெற்றியைப் பெற்றிருந்தன. அங்கிருந்து வாய்ப்புகள் வந்தபோதும் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.\nரஜினி-கமல் போட்டிக்கு நடுவே தனக்கென ஓர் இடத்தை உருவாக்கி வெற்றி கண்டவர் விஜயகாந்த். 'பி' மற்றும் 'சி' சென்டர்களில் விஜயகாந்த் படம் என்றாலே அது ஆக்ஷன் படமாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கை ஒரு காலத்தில் இருந்தது. இவரது சண்டைக் காட்சிகளுக்கு ரசிகர்கள் பெருகியதாலோ என்னவோ... அதன்பின்பு பல திரைப்படங்களிலும் சண்டைக்காட்சிகளில்தான் விஜயகாந்தின் அறிமுகமே இருக்கும். சுவரில் கால்களை ஊன்றி எம்பிக்குதித்து எதிரிகளை தனது கால்களால் பந்தாடுவது இவரது ட்ரேட் மார்க்காகவே இருந்தது. கிராமங்களின் ஊர்த் திருவிழாக்களில் ரஜினி-கமல் படங்களைத் திரையிட பெரிய சண்டையே நடக்கும். அந்த நேரத்தில் விஜயகாந்த் திரைப்படம் எதாவது ஒன்றைத் திரையிட்டு கிராமத்தின் மொத்தக் கூட்டத்தையும் சண்டையின்றி உட்கார வைப்பது ஒரு ட்ரிக்காகவே பயன்பட்டு வந்தது. கிராமப்புறங்களில் 'ஜ' உச்சரிப்பு சரியாக வராததால் இன்றளவும் பலருக்கு அவர் விசயகாந்த் தான்.\nபுதுமுக இயக்குநர்கள் பலருக்கு வாய்ப்பளித்தது மட்டுமின்றி, திரைப்படக் கல்லூரி மாணவர்கள் பலரையும் இயக்குநராக அறிமுகப்படுத்திய பெருமையும் விஜயகாந்தையே சேரும். ஆபா��ானன் - ஆர்.அரவிந்தராஜ் கூட்டணியில் 'ஊமை விழிகள்', 'உழவன் மகன்' போன்ற திரைப்படங்களும், ஆர்.கே.செல்வமணியின் இயக்கத்தில் 'புலன் விசாரணை', 'கேப்டன் பிரபாகரன்' போன்ற வெற்றிப்படங்களை அளித்தவர் விஜயகாந்த். ஒருகாலத்தில் திரைப்படக் கல்லூரியில் பயின்ற மாணவர்கள் நேராகக் கதை சொல்லும் இடமாக விஜயகாந்தின் அலுவலகம்தான் திகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nபோலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்காமல் ஆக்ஷன் ஹீரோ ஆக முடியாது என்பது கோலிவுட்டில் எழுதப்படாத விதி. அந்த வகையில் போலீஸ், ராணுவம் என யூனிஃபார்ம் அணிந்து நியாயத்திற்காகப் போராடும் கதாபாத்திரத்தில் அதிகம் நடித்தவர் விஜயகாந்த் தான். இன்றும் போலீஸ் வேடமென்றால் தமிழ் ரசிகர்களின் மனதில் முதலில் வந்து நிற்பது விஜயகாந்தாகத்தான் இருக்கும். தனது 100-வது படமான 'கேப்டன் பிரபாகரன்' மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து ரசிகர்கள் மத்தியில் 'கேப்டன்' ஆக ப்ரோமோசன் கிடைத்தது. ரஜினியின் 100-வது படமான 'ராகவேந்திரா', கமலின் 100-வது திரைப்படமான 'ராஜபார்வை' போன்ற திரைப்படங்கள் அனைத்தும் தோல்வி கண்டிருந்த நிலையில், அந்தக் காலகட்டத்தில் நடித்த நடிகர்களில் 100-வது படம் வெற்றிப்படமாக அமைந்ததும் இவருக்குத்தான். 'ஊமை விழிகள்', 'புலன் விசாரணை', 'செந்தூரப் பூவே', 'சத்ரியன்' போன்ற படங்களில், தனது நிஜ வயதைவிட அதிகமான வயதுடைய கதாபாத்திரங்களில் நடித்தார்.\nக்ளைமாக்ஸ் காட்சியில் சூப்பர் ஹீரோ சாவதையெல்லாம் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றிருந்த காலகட்டத்திலேயே 'செந்தூரப் பூவே', 'வைதேகி காத்திருந்தாள்', 'ரமணா' மற்றும் பல திரைப்படங்களில் அப்படி நடித்து அந்த நம்பிக்கையைத் தகர்த்தெறிந்தார்.\nசூப்பர்ஸ்டார், உலகநாயகன் உட்பட திரைப்படத் துறையினர் இன்றும் விஜயகாந்தை 'விஜி' என்றுதான் அழைப்பார்கள். 1999-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை அவர் நடிகர் சங்கத் தலைவராகப் பதவி வகித்தார். அனைத்து நடிகர்களையும் ஒன்றிணைத்து சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் கலைநிகழ்ச்சிகள் நடத்தி அப்போது கடனில் இருந்த நடிகர் சங்கத்தை மீட்டெடுத்தது இவரின் நிர்வாகத் திறமைக்கு மிகப்பெரிய உதாரணம்.\nவிடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மீது கொண்ட ஈர்ப்பு காரணமாக தனது மூத்த மகனுக்கு விஜய பிரபாகரன் என்று பெயர் சூட்டியவர் விஜயகாந்த். 2000-ம் ஆண்டில் தனது ரசிகர் மன்றத்திற்கென கொடியை அறிமுகப்படுத்தி பல படங்களில் அதைப் பயன்படுத்தவும் செய்தார். அரசியலுக்கு வருவேன் என சொன்னதோடு நிக்காமல் 2005-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14-ம் தேதி தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம் என்ற கட்சியைத் துவங்கினார். தனது ரசிகர்மன்றக் கொடியையே கட்சிக் கொடியாகவும் அறிவித்தார். அடுத்து வந்த 2006 சட்டமன்றத் தேர்தலில் தனி ஆளாகத் தன் கட்சியின் சார்பாக சட்டமன்றம் சென்றார். 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து 41 இடங்களில் போட்டியிட்டு 29 சட்டமன்றத் தொகுதிகளை வென்றது. சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக கம்பீரமாக சட்டமன்றத்திற்குள் நுழைந்தார் விஜயகாந்த்.\nசினிமா, அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் பல வெற்றிகளைப் பெற்ற விஜயகாந்த் தனது முன்கோபத்தாலும், உள்ளதை உள்ளபடிப் பேசிவிடுவதாலும் இழந்தவை அதிகம். இதையெல்லாம் விட இன்று 'மீம்ஸ்' விஜயகாந்தாய் சித்தரிக்கப்படுவது காலத்தின் சோகமான நீட்சி.\nதி.மு.க - தே.மு.தி.க கூட்டணி `ஹாலிவுட் அட்ரஸ்' போலி நிறுவனங்களுடன் அரசு ஒப்பந்தம் `ஹாலிவுட் அட்ரஸ்' போலி நிறுவனங்களுடன் அரசு ஒப்பந்தம்\n``பழைய பாசத்தை மாறாமல் காட்டிய விஜயகாந்த்... என் கண்களில் கண்ணீர்\" - மாஃபா பாண்டியராஜன்\n\"- உற்சாகத்தில் விஜயகாந்த் #Vijayakanth\nகேப்டன் 2.0 - ``நடைப்பயிற்சி செய்கிறார், வேகமாக குணமாகிவருகிறார்\n” - உற்சாகத்தில் விஜயகாந்த்\n``விஜயகாந்த் சார் எனக்கு செம ஸ்பெஷல்... ஏன்னா'' - ரீல் வில்லன், ரியல் ஹீரோ கதை சொல்லும் சோனு சூட்\nஉடல்களைப் புதைக்க உங்கள் கல்லூரியைத் தரமுடியாது... சட்டப்படி ஒரு விஷயம் செய்யலாமே கேப்டன்\n'ஒன்றிணைவோம்' முழக்கம்... தி.மு.க-வைப் பின்தொடர்கிறதா தே.மு.தி.க\n``மிகுந்த வேதனை அடைந்தேன்... இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய நான் இடம் தருகிறேன்\n`கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில், நான் எனது இல்லத்தில்...’ - விஜயகாந்த் வைரல் வீடியோ\n``கர்ப்பமா இருக்கேன்; டயர்டா இருக்கு, ஆனாலும் பிரசாரத்துக்குப் போகணும்\" - செளந்தர்யாவின் கடைசி நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-08-13T10:59:15Z", "digest": "sha1:754YR6KP4HXZXR3PUO7Q2XBOO66LAF2S", "length": 5580, "nlines": 107, "source_domain": "globaltamilnews.net", "title": "ஆலியாபட் – GTN", "raw_content": "\nசினிமா • பிரதான செய்திகள்\nபிலிம்பேர் விருது பெற்ற ரன்பீர் கபூர் மற்றும் ஆலியாபட்\nஇந்தியாவின் 64ஆவது பிலிம்பேர் விருது விழாவில் ரன்பீர்...\nபொதுமக்கள் அரசியல்வாதிகளை நெறிப்படுத்தும் பொறிமுறை நோக்கி… தமிழ் மக்கள் பேரவை August 13, 2020\nபுலம்பெயர் உறவுகளுக்கு டக்ளஸ் தேவானந்தா அழைப்பு August 13, 2020\nமன்னாரில் கைது செய்யப்பட்ட ரஸ்ய பிரஜைக்கு கொரோனா தொற்று இல்லை- August 13, 2020\nகல்முனை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் போராட்டம் August 13, 2020\nசட்டவிரோத ஆயுதங்கள் தயாரிக்கும் நிலையம் சுற்றிவளைப்பு – ஒருவா் கைது August 13, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/general/udayam-is-the-35th-district-of-tirupathur/c77058-w2931-cid317495-su6269.htm", "date_download": "2020-08-13T11:21:34Z", "digest": "sha1:JBQSUYUZQXHGRENDWNXKNR5A6KZR6VGC", "length": 2841, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "திருப்பத்தூர் 35வது மாவட்டமாக உதயம்", "raw_content": "\nதிருப்பத்தூர் 35வது மாவட்டமாக உதயம்\nவேலூர் மாவட்டத்தில் இருந்து பிரிந்து புதிய மாவட்டமாக உதயமான திருப்பத்தூர் மாவட்டத்தின் நிர்வாக பணிகளை முதலமைச்சர் பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.\nவேலூர் மாவட்டத்தில் இருந்து பிரிந்து புதிய மாவட்டமாக உதயமான திருப்பத்தூர் மாவட்டத்தின் நிர்வாக பணிகளை முதலமைச்சர் பழனிசாமி இன்று தொடங���கி வைத்தார்.\nதிருப்பத்தூர் தனியார் பள்ளியில் புதிய மாவட்ட பணிகள் தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் பழனிசாமி கலந்து கொண்டு திருப்பத்தூர் மாவட்டத்தின் நிர்வாக பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். வேலூரில் இருந்து பிரிந்து புதிய மாவட்டமாக உருவாகியுள்ள திருப்பத்தூர் 1797.92 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 11,11,812 மக்கள் தொகை கொண்டது.\nபுதிய மாவட்டத்தில் திருப்பத்தூர் மற்றும் ஆம்பூர் என இரு வாருவாய் கோட்டமும், திருப்பத்தூர், நாட்றாம்பள்ளி, வாணியம், ஆம்பூர் ஆகிய தாலுக்காக்களும் இடம் பெற்றுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/singala/97277", "date_download": "2020-08-13T11:22:32Z", "digest": "sha1:OHD7HBON744P46FZKQOLH5N3VNAYDNFN", "length": 6017, "nlines": 113, "source_domain": "tamilnews.cc", "title": "ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்துக்கு 17 ஆயிரம் டொலர் கொடுத்த இலங்கை!", "raw_content": "\nஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்துக்கு 17 ஆயிரம் டொலர் கொடுத்த இலங்கை\nஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்துக்கு 17 ஆயிரம் டொலர் கொடுத்த இலங்கை\nஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்துக்கு, 2019ஆம் ஆண்டில் இலங்கை, 17 ஆயிரம் அமெரிக்க டொலரை பங்களிப்பாக வழங்கியுள்ளது.ஜெனிவாவில் நேற்று வெளியிடப்பட்டுள்ள, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் அறிக்கை ஒன்றிலேயே இந்த தகவல் இடம்பெற்றுள்ளது.\nஇதன்படி, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்துக்கு நிதிப் பங்களிப்பு செய்த நாடுகளின் வரிசையில், இலங்கை 68 ஆவது இடத்தில் உள்ளது. மேலும், 15 ஆயிரம் அமெரிக்க டொலரை, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்துக்கு பங்களிப்பாக வழங்கிய, சிங்கப்பூர் 69 ஆவது இடத்தில் உள்ள நிலையில், அதற்கு ஒரு இடம் முன்பாக இலங்கை இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nவிடுதலை புலிகளின் தலைவரின் வீட்டை கருணா காட்டிக் கொடுத்தாரா சரத் பொன்சேகா வெளியிட்ட தகவல்\nஅமெரிக்காவில் சிக்கியிருந்த 217 இலங்கையர்கள் நாடு திரும்பினார்\nஉலக வங்கி கொடுத்த 230 மில்லியன் டொலர் எங்கே\nபுதிய நாடாளுமன்ற அமர்வில் பிள்ளையான் வெளியில் வருகிறார்\nபுதிய நாடாளுமன்ற அமர்வில் பிள்ளையான் வெளியில் வருகிறார்\nதேர்தல் முடிந்ததும் கொரோ��ா தொற்று கணக்கை காட்டும் அரசு: மேலும் 9 பேருக்கு தொற்று\nஇலங்கை புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு: கண்டியில் பதவிப்பிரமாணம்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2019/12/blog-post_572.html", "date_download": "2020-08-13T11:40:29Z", "digest": "sha1:OBRW3P7B6BZT5AO6VMUXBU644X56KNRG", "length": 9731, "nlines": 93, "source_domain": "www.kurunews.com", "title": "அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் டிசம்பர் மாதத்திற்கான ஒன்று கூடலும் ” மீடியா நைற்” நிகழ்வும் - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் டிசம்பர் மாதத்திற்கான ஒன்று கூடலும் ” மீடியா நைற்” நிகழ்வும்\nஅம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் டிசம்பர் மாதத்திற்கான ஒன்று கூடலும் ” மீடியா நைற்” நிகழ்வும்\nஅம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் டிசம்பர் மாதத்திற்கான ஒன்று கூடலும் ” மீடியா நைற்” நிகழ்வும் போரத்தின் தலைவர் எம்.சஹாப்தீன் தலைமையில் பொத்துவில் , அறுகம்பே டுவலர்ஸ் ஹட் ஹோட்டலில் கடந்த சனிக்கிழமை இரவு இடம்பெற்றது.2019 ஆம் ஆண்டு செயற்படுத்தப்பட்ட திட்டங்கள் மீளாய்வு செய்யப்பட்டதுடன் 2020 ஆண்டில் முன்னெடுத்துச் செல்லப்படவுள்ள திட்டங்கள் பற்றியும் விரிவாக ஆராயப்பட்டதுடன் அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் கடந்த காலங்களில் பொதுமக்கள் எதிர்நோக்கிய பல பிரச்சினைகளை\nஇலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகத்துறையினூடாக வெளிக்கொணரச் செய்து அதற்கான பரிகாரங்களை பெற்றுக் கொடுத்தமைக்காக ஊடகவியலாளர்கள் பாராட்டப்பட்டனர்.ஊடகவியலாளர்களிடையே மறைந்து கிடக்கும் பல திறமைகள் ” மீடியா இரவு” நிகழ்வின் போது வெளிக்காட்ட சந்தர்ப்பமும் இந்த நிகழ்வின் போது வழங்கப்பட்டது.மேற்படி நிகழ்வுகளில் நிந்தவுர் பிரதேச சபை தவிவாளர் எம்.ஏ.தாஹிர் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் ஆற்றிய சேவைகளையும் பாராட்டினார்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nகிழக்கின் புதிய ஆளுனராக கருணா அம்மான்.\nகிழக்கு மாகாண ஆளுநராக தற்போது செயற்பட்டு வரும் அநுராதா யஹம்பத் முக்கிய வெளிநாடு ஒன்றின் துாதுவராக செல்லவுள்ளதாக உயர்மட்ட தகவல்கள் வெளிவந்த...\n28 புதிய ��மைச்சர்கள், 40 இராஜாங்க அமைச்சர்கள் விபரம்\nபுதிய அரசாங்கத்தின் புதிய இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்கும் நிகழ்வு சற்று முன்னர் ஆரம்பமானது. கண்டி, மகுல்மடுவவில் இந்நிகழ்வு தற்போது இடம்...\nஇடைநிறுத்தப்பட்டிருந்த பட்டதாரிகள் நியமனம் தொடர்பில் புதிய அறிவிப்பு வெளியானது..\nநாடாளுமன்ற தேர்தல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த பட்டதாரிகள் நியமனம் இம் மாதம் 25ம் திகதி தொடக்கம் வழங்கப்படவிருக்கின்றது. நியமன கடிதங்களை...\nஅன்று பிரேமதாசாவுக்கு பாதுகாப்புக்கு சென்ற கோத்தபாய- இன்று அதே ஜனாதிபதியாக பாருங்கள்\n1989ம் ஆண்டு பிரேமதாச இலங்கை ஜனாதிபதியாக இருந்தவேளை, அவர் ராணுவ மரியாதையை ஏற்றுக் கொள்ளும் காட்சி. கூடவே பாதுகாப்பிற்கு செல்வது யார் என்று...\nமட்டக்களப்பு தொகுதி வாரியான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் வெளியாகின\nபாராளுமன்ற பொதுத் தேர்தல் 2020 இற்கான மட்டக்களப்பு மாவட்ட உத்தியோகபூர்வ இறுதி முடிவுகளை தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட அரசாங்க அதிபருமாகிய...\nபொதுஜன பெரமுன தேசிய பட்டியல் உறுப்பினர்கள் விபரம் சற்றுமுன் வெளியீடு\nஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தமது கட்சி சார்பில் தேசியப்பட்டியில் பாராளுமன்றிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களின் பெயர் பட்டியலை தேர்தல் ஆணைக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?cat=32", "date_download": "2020-08-13T11:05:41Z", "digest": "sha1:YDGUFBNNXSHZ4ANQJ4VJVAA4WIE542Q6", "length": 15684, "nlines": 158, "source_domain": "www.siruppiddy.net", "title": "ஸ்ரீ ஞானவைரவர் | Siruppiddy.Net", "raw_content": "\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் ஏனைய செய்தி கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் யாழ் செய்தி ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nKategorien Kategorie auswählen featured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊ��்ச்செய்திகள் ஏனைய செய்தி கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் யாழ் செய்தி ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nசிறுப்பிட்டி வடக்கு வைரவர் 1 நாள் உற்சவம் 01.08.18\nசிறுப்பிட்டி வடக்கு வைரவர் 1 நாள் உற்சவம் 01.08.18 சிறுப்பிட்டி வடக்கு வைரவர் 1 நாள் உற்சவம் 01.08.18 ஆலய அலங்கார உற்சவம் என்பதை எமது ஊர் இணையம் எமது ஆலய பக்தர்களுக்கு, அலயத்தில் வேண்டுதல் காறர்களுக்கு, சிறுப்பிட்டி வைரவருக்காக விரதம் இருப்பவர்களுக்கு அறியத்தருகின்றது இன்றைய பூசைகள் சிறப்பாக இடம்பெற்றது​. வைரவபெருமா​ன் உள்வீதி மற்றும் வெளிவீதி உலாவந்து அடியார்களு​ட்கு அருள்பாலித்தா​ர்\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத்திருவிழா29.05.2018\nசிறுப்பிட்டி மேற்கில் அமைந்திருக்கும் எங்கள் காவல் தெய்வமாம் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத்திருவிழா அலங்கார உற்சவ 29.05.2018. சிறப்பாக இறையருள் நிறைந்து பக்தர்கள் இணைந்துநன்று சிறப்புற்றநடைபெற்று உள்ளது\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தேர்த்திருவிழா 28.05.2018\nசிறுப்பிட்டி மேற்கில் அமைந்திருக்கும் எங்கள் காவல் தெய்வமாம் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தேர்த்திருவிழா அலங்கார உற்சவ 28.05.2018. சிறப்பாக இறையருள் நிறைந்து பக்தர்கள் இணைந்துநன்று சிறப்புற்றநடைபெற்று உள்ளது\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய சப்பறத்திருவிழா 27.05.2018\nசிறுப்பிட்டி மேற்கில் அமைந்திருக்கும் எங்கள் காவல் தெய்வமாம் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய சப்பறத்திருவிழா அலங்கார உற்சவ 27.05.2018. சிறப்பாக இறையருள் நிறைந்து பக்தர்கள் இணைந்துநன்று சிறப்புற்றநடைபெற்று உள்ளது\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வேட்டைத்திருவிழா 26.05.2018\nசிறுப்பிட்டி மேற்கில் அமைந்திருக்கும் எங்கள் காவல் தெய்வமாம் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 8ஆம் நாள் திருவிழாஅலங்கார உற்சவ 26.05.2018. சிறப்பாக இறையருள் நிறைந்து பக்தர்கள் இணைந்துநன்று சிறப்புற்றநடைபெற்று உள்ளதுhttps://www.facebook.com/akilan.aki/videos/2032795893438027/\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 7ஆம் நாள் திருவிழா25.05.2018.\nசிற���ப்பிட்டி மேற்கில் அமைந்திருக்கும் எங்கள் காவல் தெய்வமாம் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 7ஆம் நாள் திருவிழாஅலங்கார உற்சவ 25.05.2018. சிறப்பாக இறையருள் நிறைந்து பக்தர்கள் இணைந்துநன்று சிறப்புற்றநடைபெற்று உள்ளது\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 6 ஆம் நாள் திருவிழா24.05.2018.\nசிறுப்பிட்டி மேற்கில் அமைந்திருக்கும் எங்கள் காவல் தெய்வமாம் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 6ஆம் நாள் திருவிழாஅலங்கார உற்சவ 24.05.2018. சிறப்பாக இறையருள் நிறைந்து பக்தர்கள் இணைந்துநன்று சிறப்புற்றநடைபெற்று உள்ளது\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 5 ஆம் நாள் திருவிழா23.05.2018.\nசிறுப்பிட்டி மேற்கில் அமைந்திருக்கும் எங்கள் காவல் தெய்வமாம் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 5ஆம் நாள் திருவிழாஅலங்கார உற்சவ 23.05.2018. சிறப்பாக இறையருள் நிறைந்து பக்தர்கள் இணைந்துநன்று சிறப்புற்றநடைபெற்று உள்ளது\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 4 ஆம் நாள் திருவிழா22.05.2018.\nசிறுப்பிட்டி மேற்கில் அமைந்திருக்கும் எங்கள் காவல் தெய்வமாம் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 4ஆம் நாள் திருவிழாஅலங்கார உற்சவ 22.05.2018. சிறப்பாக இறையருள் நிறைந்து பக்தர்கள் இணைந்துநன்று சிறப்புற்றநடைபெற்று உள்ளது\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 3 ஆம் நாள் திருவிழா\nசிறுப்பிட்டி மேற்கில் அமைந்திருக்கும் எங்கள் காவல் தெய்வமாம் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 3ஆம் நாள் திருவிழாஅலங்கார உற்சவ 21.05.2018.திங்கற்கிழமை இறையருள் நிறைந்து பக்தர்கள் இணைந்து சிறப்புற்றதாக நடைபெற்று உள்ளது\nசிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் (34)\nநீர் வளம் காப்போம் (65)\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2009-10-06-14-40-17/2009-10-06-14-42-41/2694-2010-01-28-10-49-33", "date_download": "2020-08-13T11:39:35Z", "digest": "sha1:BNMT22EUFADLUGZGQYMMB7YVVMB7FXHD", "length": 8867, "nlines": 224, "source_domain": "keetru.com", "title": "மிருகக்காட்சி சாலையும் பையனும்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nமூணாறு மண்ணில் உயிரோடு புதையுண்ட தமிழ்ப் பாட்டாளிகளின் துயரம் தணிக்க…\nபுதிய கல்விக் கொள்கை - திலகர் என்னும் மனு தர்மவாதியின் பார்வை\nநாங்கள் மிகச் சாதாரண மனிதர்கள்\nஉழவுத் தொழிலில் நாம் தவற விட்ட வள்ளுவ நெறிகளும் சிகப்புப் பார்வையும்\nவெளியிடப்பட்டது: 28 ஜனவரி 2010\n இன்னிக்கு கிளைமேட் நல்லா இருக்கு. நான் பையனைக் கூட்டிக்கிட்டு மிருகக்காட்சி சாலைக்குப் போகலாம்னு இருக்கேன்\n அவங்களுக்கு தேவைப்பட்டா அவங்களே வந்து கூட்டிக்கிட்டு போகட்டும்”\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/", "date_download": "2020-08-13T10:41:54Z", "digest": "sha1:MV6YBN6XRQWCMX7F2HLHTQCZLLYTIHCI", "length": 8927, "nlines": 105, "source_domain": "puradsi.com", "title": "Puradsi – புரட்சி – Tamil News | SriLanka News | India News | Tamil Cinema News | Puradsi | Puradsifm | Puradsi \" \"\" \"", "raw_content": "\nஇந்தியாவில் தொடரும் மருத்துவ கொலைகள்..\nதமிழகத்தில் வைத்தியர்களின் கவனக் குறைவால் பெண் ஒருவர் இறந்த விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, தமிழ் நாட்டில் நாகர்கோவில் அருகே கொட்டாரம் பகுதியை சேர்ந்தவர் பவித்ரா. இவருக்கு சில வருடங்களுக்கு முன் சுரேஷ்குமார் என்பவருடன் திருமணமானது. பவித்ரா கர்ப்பமான…\nஇந்தியவை அதிர வைத்த கேரளா விமான விபத்தில் நடந்தது என்ன\nபேஸ் புக் பதிவினால் தீ பற்றி எரியும் பெங்களூர்..\n“இந்த தகவல் முற்றிலும் தவறானது…என்னைப் பற்றி தவறான…\nகுடி போதையில் மிக மோசமான புகைப்படங்களை பகிரும் சூப்பர் சிங்கர்…\n13 வயதில் கரு கலைப்பு செய்த மீரா மிதுன்..\nமார்டன் உடையில் அசத்தும் குடும்ப குத்து விளக்காக இருந்த நடிகை…\n“இந்த தகவல் முற்றிலும் தவறானது…என்னைப் பற்றி தவறான…\nகுடி போதையில் மிக மோசமான புகைப்படங்களை பகிரும் சூப்பர் சிங்கர்…\n13 வயதில் கரு கலைப்பு செய்த மீரா மிதுன்..\nஇந்தியாவில் தொடரும் மருத்துவ கொலைகள்..\nவெளியாகி வரும் தேர்தல் முடிவுகள்.. தற்போது வரை கட்சிகள் பெற்ற ஆசனங்கள் விபரம்…\nஇலங்கையில் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தல் தற்போது வரையிலான முடிவுகள்..\nபெண்களை கடத்தி கற்பழித்து கப்பம் கேட்டு கொடுமை படுத்திய தமிழ்…\n15 வயதில் நீரில் மூழ்கி இறந்து மீண்டும் மறுபிறவி எடுத்த சிறுவன்..\nகொரோனாவை விரட்ட மஞ்சள் பாவிக்கின்றீர்களா.\nஇந்தியாவில் தொடரும் மருத்துவ கொலைகள்.. வைத்தியர்கள் கொல்லப் பட்ட அப்பாவி பெண்..\nஇந்தியவை அதிர வைத்த கேரளா விமான விபத்தில் நடந்தது என்ன\nபேஸ் புக் பதிவினால் தீ பற்றி எரியும் பெங்களூர்.. இது வரை மூவர் பலி.. 60…\nஇந்தியாவில் இதுவரை யாரும் அறியாக 5 மர்மங்கள் பற்றி தெரியுமா.\nஇறந்து மூன்று வருடங்களின் பின் புது வீடு திறப்புவிழாவில் கலந்துகொண்ட மனைவி…\nநாய்களை மனிதர் மீது ஏவி கற்பழிக்கும் கொடூர தண்டனை..\nஉலகில் வாழும் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய விசித்திரமான மனிதர்கள்..\n5 மாத லாக் டவுனில் 7000 மாணவிகள் கர்ப்பம்..\nவிமான பணிப்பெண்களின் வாழ்க்கையில் இத்தனை சோகங்கள் அடங்கி இருக்கா.\nமாமியாரின் செயலால் மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்..\n“இந்த தகவல் முற்றிலும் தவறானது…என்னைப் பற்றி தவறான செய்திகளை…\nகுடி போதையில் மிக மோசமான புகைப்படங்களை பகிரும் சூப்பர் சிங்கர் பிரகதி..\n13 வயதில் கரு கலைப்பு செய்த மீரா மிதுன்..\nமார்டன் உடையில் அசத்தும் குடும்ப குத்து விளக்காக இருந்த நடிகை சீதா..\n“இவரின் நிர்வாண வீடியோ மற்றும் புகைப்படங்கள் உள்ளது, வேண்டுமானால்…\nவனிதாவின் மூன்றாவது திருமணத்தால் முதல் கணவரின் மகன்…\nஜூன் 21 அன்று ஏற்பட போகும் சூரிய கிரகணத்தால் ஆபத்து.\nஇந்த செடி உங்கள் வீட்டில் அல்லது ஊரில் இருக்கா..\nஜெயராஜ், பென்னிக்ஸ் கைது செய்யப் பட்டதன் பின்னர் காவல்…\nமூன்றாவது காதலரின் கையை கோர்த்த படி நடிகை வனிதா…\nதமிழகத்தில் கிராமம் ஒன்றில் திடீரென இறந்து விழும்…\nபிரியங்காவின் சடலத்துடன் தான் உறவு கொண்டேன் என்னை விட்டு…\nசாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-08-13T11:53:55Z", "digest": "sha1:R7UJE6EMUAI5CTQE46UNNFMZ4RYQ5NUP", "length": 7734, "nlines": 37, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கண்டத் திட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகண்டங்களின் கரையோரங்களை அண்டி அமைந்துள்ள திட்டான பகுதி கண்டத் திட்டு எனப்படுகின்றது. இது ஆழம் குறைந்த கடற்பரப்பினால் மூடியிருக்கும். கண்டத்திட���டு முடியும் இடத்தில் பெரும்பாலும் சடுதியான சரிவு காணப்படும். இது திட்டுமுடிவு (shelf break) ஆகும். திட்டு முடிவுக்குக் கீழ்க் கண்டச் சரிவு (continental slope) என அழைக்கப்படும் பகுதியும் அதற்கும் கீழே கண்ட எழுச்சியும் (continental rise) காணப்படும். இக் கண்ட எழுச்சி இறுதியில் கடல் மிக ஆழமான கடலடித்தளத்துடன் (abyssal plain) சேரும்.\nகண்டத் திட்டுப் பொதுவாக உட்கண்டத் திட்டு, இடைக்கண்டத் திட்டு, வெளிக்கண்டத் திட்டு என மூன்று வகையாகப் பிரிக்கப்படுவது உண்டு. இவை ஒவ்வொன்றும் தமக்கேயுரிய நில உருவாக்கவியல் மற்றும் கடல்சார் உயிரியல் தன்மைகளைக் கொண்டுள்ளன. கண்டத்திட்டின் இயல்பு திட்டுமுடிவில் சடுதியாக மாறுகின்றது. இங்கே கண்டச் சரிவு தொடங்குகின்றது. சில இடங்களைத் தவிரப் பெரும்பாலான இடங்களில் கண்ட முடிவுகள் குறிப்பிடத்தக்க அளவு சீரான ஆழத்தில் காணப்படுகின்றன. இது அண்ணளவாக 140 மீட்டர் ஆக உள்ளது. கடல் மட்டம் தற்போது உள்ளதிலும் குறைவாக இருந்த பனிக்கட்டிக் காலத்துக்கு உரிய அடையாளமாக இது இருக்கக்கூடும்.\nகண்டச் சரிவு, கண்டத் திட்டிலும் கூடிய சரிவுடன் அமைந்துள்ளது. சராசரியாக 3 பாகையாக இருக்கும் இச் சரிவு, குறைந்த அளவாக 1 பாகையும், கூடிய அளவாக 10 பாகையும் இருக்கக்கூடும். இச் சரிவுகளில் ஆழ்கடல் குடைவுகள் (submarine canyons) காணப்படுவது உண்டு. இவை தோன்றிய விதம் நீண்டகாலம் புரியாத புதிராகவே இருந்து வந்தது.\nகண்டச் சரிவுக்கு அப்பால், கண்ட எழுச்சி தொடங்குகிறது. இதன் சரிவின் அளவு, கண்டத்திட்டுச் சரிவின் அளவுக்கும், கண்டச்சரிவுச் சரிவின் அளவுக்கும் இடையில் 0.5 முதல் 1 பாகை வரையில் இருக்கும். கண்டச் சரிவில் இருந்து 500 கிமீ வரை பரந்து இருக்கும் இதில், கண்டத்திட்டு, கண்டச் சரிவு ஆகியவற்றிலிருந்து கலக்கல் நீரோட்டம் (turbidity currents) காரணமாக எடுத்துவரப்பட்டுப் படிந்துள்ள தடிப்பான படிவுகள் காணப்படுகின்றன.\nகண்டமேடைகள் ஆழம் குறைந்த கடல் படுக்கைகளாகக் காணப்படுவதால் மீன்பிடிக் கைத்தொழில் மற்றும் கனிப்பொருள் படிவுகளை அகழ்தல் என்பவற்றிலும் முக்கியத்துவம் உடையதாகக் காணப்படுகின்றது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மே 2020, 00:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%93%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-13T13:16:47Z", "digest": "sha1:G52R2DHCEXTQ4JSBNIMVHQG3TX3LKL37", "length": 14718, "nlines": 197, "source_domain": "ta.wikipedia.org", "title": "தென்னாசிய ஆற்று ஓங்கில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅளவில் ஓப்பீடும்பொழுது சராசரியாக மனிதனைப் போன்று இருக்கும்\nஅருகிய இனம் (IUCN 3.1)[1]\nகங்கை நதி டால்பின் மற்றும்சிந்து நதி டால்பின் எல்லைப் பகுதிகள்\nதென்னாசிய ஆற்று ஓங்கில் (Platanista gangetica) என்பது நன்னீரில் வாழும் ஓங்கில் இனமாகும். இது இந்தியா, வங்களாதேசம், நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் பொதுவாக காணப்படுகிறது, இதனை மேலும் இரு கிளை இனங்களாக பிரிக்கலாம், கங்கை ஆற்று ஓங்கில் (P. g. gangetica) மற்றும் சிந்து ஆற்று ஓங்கில் (P. g. minor).[2] 1970 முதல் 1998 வரை அவை தனி இனமாக அறியப்பட்டு வந்தாலும், 1998 இல் அவை தென்னாசிய ஆற்று ஓங்கில் இனத்தின் துணையினங்களாக வகைப்படுத்தப்பட்டன. கங்கை ஆற்று ஓங்கில் பெரும்பாலும் கங்கை மற்றும் பிரம்மபுத்திரா ஆகிய ஆறுகள் பாய்கின்ற நேபாளம், இந்தியா, பங்களாதேசம் உள்ளிட்ட பகுதிகளில் காணப்படுகிறது, சிந்து ஆற்று ஓங்கில், பாகிஸ்தானில் பாயும் சிந்து நதி மற்றும் பியாஸ் ஆறு மற்றும் சத்லஜ் ஆறு ஆறுகளில் காணப்படுகிறது. 2009 ஆம் ஆண்டு, கங்கை ஓங்கிலானது இந்தியாவின் தேசிய நீர்வாழ் விலங்காக அங்கீகரிப்பட்டுள்ளது.[3] சிந்து ஆற்று ஓங்கிலை பாகிஸ்தானிய அரசாங்கம் அதனுடைய தேசிய நீர்வாழ் விலங்காக அங்கீகரித்துள்ளது.[4] மேலும், கங்கை ஆற்று ஓங்கிலை குவகாத்தி நகரம் அதனுடைய நகர விலங்காக தேர்ந்தெடுத்துள்ளது.[5]\nகங்கை ஆற்று ஓங்கில் இந்தியா, வங்கதேசம், நேபால் வழி பாயும் கங்கை மற்றும் பிரமபுத்திரா ஆறுகளிலும் அவற்றின் கிளை ஆறுகளிலும் அதிக அளவில் காணப்படுகின்றன. கங்கை ஓங்கில்கள் நன்னீரில் மட்டுமே உயிர் வாழக்கூடியவை. மேலும் அவை பார்வையற்றவை. தன் இரையை வேட்டையாட எதிரொலி இடமாக்கம் முறையை கையாளும். மீயொலியை வெளியிட்டு அவை எதிரொலித்து வருவதைக்கொண்டு எதிரில் உள்ள தடைகள் மற்றும் இரையை அறிந்துகொள்ளும். பொதுவா�� தனியாகவோ அல்லது சிறு குழுக்களாகவோ காணப்படும். தாயும் கன்றும் ஒன்றாகவே காணப்படும்.[6]\nகங்கை ஆற்று ஓங்கில்களின் வாழ்விடம் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகளுள் ஒன்று. ஆற்றில் மீன்கள் அதிகம் உள்ள, நீர் மித வேகத்தில் பாயக்கூடிய பகுதிகளையே அவை விரும்பும். அத்தகைய இடங்களே மனிதர்கள் அதிகம் மீன் பிடிக்க ஏற்றது. இதனால் தவறுதலாக மீன்களுக்கு பதில் வலைகளில் சிக்கி உயிரிழக்கும் ஓங்கில்கள் அதிகம். மேலும் இவை எண்ணெய் மற்றும் இறைச்சிக்காகவும் அதிக அளவில் வேட்டையாடப் படுகின்றன.[6]\nதொழிற்சாலை, விவசாய, மற்றும் மனித மாசு அவற்றின் வாழ்விடம் சீரழிவதற்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன. ஒவ்வொரு ஆண்டும் 9,000 டன் பூச்சிக்கொல்லிகள் மற்றும் 6 மில்லியன் டன் உரங்கள் ஆறு அருகே பயன்படுத்தப்படுகின்றன. அவை ஆற்று நீரை மாசுபடுத்தி அதில் வாழும் பல்வேறு உயிரினங்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கின்றன. நீர் மாசுப்பாடு நேரடியாக இரை இனங்கள் மற்றும் ஓங்கில்களைக் கொல்ல முடியும், மற்றும் முற்றிலும் அவற்றின் வாழ்விடம் அழிக்கப்படும்.[6]\nபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - அருகிய இனம்\nபக்கங்கள் எங்கு விரிவு ஆழம் மீறிவிட்டது\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2019, 08:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-13T13:22:41Z", "digest": "sha1:UW5VX4SV35GS7T2247RPWXD4C3MDSYZF", "length": 6102, "nlines": 165, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:அமெரிக்க மலைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அலாஸ்காவின் மலைகள்‎ (2 பக்.)\n► நியூ யோர்க் மாநில மலைகள்‎ (1 பக்.)\n\"அமெரிக்க மலைகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 சூன் 2011, 23:40 மணிக்குத் தி���ுத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/bmw/m2/what-is-the-top-speed-1868211.htm?qna=postAns_0_0", "date_download": "2020-08-13T12:00:44Z", "digest": "sha1:2FWFRCTPQVKKCSJ5SF662AEXL4MMH4NV", "length": 5401, "nlines": 188, "source_domain": "tamil.cardekho.com", "title": "What is the top speed? | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand பிஎன்டபில்யூ எம்2\nமுகப்புநியூ கார்கள்பிஎன்டபில்யூஎம்2பிஎன்டபில்யூ எம்2 faqswhat ஐஎஸ் the top speed\n4 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nRs.83.4 லட்சம்* get சாலை விலை\nஒத்த கார்களுடன் பிஎன்டபில்யூ எம்2 ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nCompare Variants of பிஎன்டபில்யூ எம்2\nஎல்லா எம்2 வகைகள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil2daynews.com/lalitha-shobi-about-subhiyum-sujathaum/", "date_download": "2020-08-13T10:35:31Z", "digest": "sha1:2HG4NQX4PLQREUNO3MV7XCNHEXKO46GS", "length": 7751, "nlines": 127, "source_domain": "tamil2daynews.com", "title": "`சுஃபியும் சுஜாதாயும்' எனக்கு கிடைத்த பெருமை - லலிதா ஷோபி - Tamil2daynews", "raw_content": "\n`சுஃபியும் சுஜாதாயும்’ எனக்கு கிடைத்த பெருமை – லலிதா ஷோபி\nஎண்ணற்ற பாடல்களில் நடன கலைஞராகவும், உதவி நடன இயக்குநராகவும் பணியாற்றி பின் தனது கடின உழைப்பால் நடன இயக்குனராக முன்னேறியவர் லலிதா ஷோபி.\nதிரையுலகில் முன்னனி நடன இயக்குனரான ஷோபி பவுல்ராஜ் அவர்களின் மனைவியான லலிதா ஷோபி அவர்கள், உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த உத்தம வில்லன், தளபதி விஜய் நடித்த பிகில், சியான் விக்ரம் நடித்த கடாரம் கொண்டான், ஜோதிகா நடித்த 36 வயதினிலே உள்ளிட்ட பல படங்களிலும் மேலும் பல பிறமொழி படங்களிலும் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.\nஇவர் சமீபத்தில் நடன இயக்குனராக பணியாற்றிய `சுஃபியும் சுஜாதாயும்’ மலையாள திரைப்படம் இன்று அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ளது. நரணிபுழா ஷானவாஸ் இயக்கியிருக்கும் இந்த படத்தில் ஜெயசூர்யா, அதிதி ராவ், தேவ் மோகன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.\n`சுஃபியும் சுஜாதாயும்’ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும், இப்படத்தில் பணியாற்றியது தனக்கு மிகவும் பெருமையளிப்பதாகவும் கூறியுள்ளார் நடன இயக்குனர் லலிதா ஷோபி.\nநடிகர் கமல் மீது பிரபல நடிகை வைத்த அதிர்ச்சி குற்றசாட்டு ��� பரபரப்பு தகவல்..\nமதத்தை பத்தி பேசறான் பாருங்க.. அவன் கூட சேராதீங்க… தள்ளியே இருங்க.. விஜய் சேதுபதி அதிரடி பேச்சு\nஅமரர் ஏவி எம் இராஜேஸ்வரி அம்மையார் 99 வது பிறந்த நாள்சொற்பொழிவு நிகழ்ச்சி\n'தல' அஜீத்க்கும் நடிகர் சிவாவுக்கும் என்ன முறை தெரியுமா\nமேலாடையை கழற்றி போஸ் கொடுத்த பிரபல தமிழ் நடிகை.\nநல்ல தலைப்பு வேண்டுமென்றால் என்னிடம் வாருங்கள் – கவிப்பேரரசு வைரமுத்து பேச்சு\nபொம்மில நீ நல்லா பேசற’ – பேராசிரியர் கு ஞானசம்பந்தத்தை அதிர வைத்த ‘சுட்டி’\nகையில் சரக்கு டம்ளர் செம்ம ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை..\nஇரண்டு ஆண்களுடன் ஒரே அறையில் மீரா மிதுன் – புகைப்படம் உள்ளே..\nமரக்கன்றுகளை நடுவது மட்டுமில்லாமல் அதை பாதுகாக்க வேண்டும் என்பதே என் லட்சியம் – நடிகர் சௌந்தரராஜா\nசிலம்பாட்டம் பட களத்தில் என்னை பத்திரமாகப் பார்த்துக் கொண்டவர்.\nஸ்ரீதர் மாஸ்டரின் “அண்ணே வெயிட்டு வெயிட்டு” ஆல்பம் பாடலில் இணைந்த சிலம்பம் மாஸ்டர்\n“நீங்கள் உறங்கும்போது வருவதல்ல கனவு உங்களை உறங்கவிடாமல் செய்வதே கனவு”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankajobz.com/?p=7968", "date_download": "2020-08-13T11:03:02Z", "digest": "sha1:H5457V6KLPSH6OKZOQH243QX4JK47TYT", "length": 3929, "nlines": 74, "source_domain": "lankajobz.com", "title": "Vacancies Available - Ceylon Theaters - Lanka Jobs | Lanka Jobz", "raw_content": "\nமூன்றாம் நிலைக்கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழுவில் வெற்றிடமாகவுள்ள பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.\nசேர் ஜோன் கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் வெற்றிடமாகவுள்ள பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.\nஇலங்கை போக்குவரத்து திணைக்களத்தினால் வாகன ஓட்டுநர் அனுமதிக்கான பரீட்சையில் கேட்கப்படும் 172 கேள்விகளும் அதற்கான விடைகளும்.\n2019ம் ஆண்டு உயர் தரப்பரீட்சைக்கான மீளாய்வு செய்யப்பட்ட பெறுபேறுகள் இலங்கை பரீட்சைத் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளன.\n2020 ஆம் கல்வி ஆண்டுக்காக பட்டப்பின் கல்வி டிப்ளோமா (உள்வாரி) முழுநேரப் பாடநெறியைத் தொடர்வதற்காக தேர்ந்தெடுக்க விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nதொழில்நுட்பவியல் கல்லூரிகளில் / தொழில்நுட்பக் கல்லூரிகளில் நடாத்தப்படும் கற்கை நெறிகளுக்குமாணவர்களை அனுமதித்தல் – 2020க்கு வி்ண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\n#பிரயோகப்பரீட்சைகள் பிற்��ோடப்பட்டன | PRACTICAL TEST POSTPONED\n2020ம் ஆண்டுக்குரிய வருடாந்த ஆசிரியர் இடமாற்றம் பெயர்ப்பட்டியல் (வடக்கு மாகாணம்) வெளியிடப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/singala/97278", "date_download": "2020-08-13T12:10:48Z", "digest": "sha1:XTGQCPLLRCOCE446GX5COTMB4O2UNJVO", "length": 8311, "nlines": 120, "source_domain": "tamilnews.cc", "title": "உலக வங்கி கொடுத்த 230 மில்லியன் டொலர் எங்கே?", "raw_content": "\nஉலக வங்கி கொடுத்த 230 மில்லியன் டொலர் எங்கே\nஉலக வங்கி கொடுத்த 230 மில்லியன் டொலர் எங்கே\nகொரோனா தடுப்புக்காக உலக வங்கி 230 மில்லியன் டொலரை நன்கொடையாக வழங்கியதாக தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அந்த பணத்திற்கு என்ன நடந்தது என்று நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.\nசிறிகொத்தாவில் நேற்று இடம்பெற்ற கட்சி ஆதரவாளர்கள் உடனான சந்திப்பின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.\nகொரோனா வைரஸ் பரவல் ஆரம்பித்த காலப்பகுதியில் நாளொன்றுக்கு ஐயாயிரம் வரையிலான பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.\nமார்ச் 24 ஆம் திகதி நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் 102 ஆக காணப்பட்டதாகவும் ஆனால் இன்று தொற்றாளர்களின் எண்ணிக்கை 1814 ஆக அதிகரித்து, 11 உயிரிழப்புகளும் பதிவாகியதாக அவர் குறிப்பிட்டார்.\nதனது வேண்டுகோளுக்கு செவிசாய்க்காமையே இதற்கு காரணம் எனவும் அவர் தெரிவித்தார்.\nபெப்ரவரி 18 ஆம் திகதி முதல் இதுவரை 75,239 பரிசோதனைகளே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் அப்படி பார்த்தால் நாளொன்றுக்கு 690 பரிசோதனைகளே இடம்பெறுவதாக கூறினார்.\nஅதன் பிரதிபலனாகவே தற்போது கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 1800 ஐ கடந்துள்ளதாகவும், உரிய வகையில் பரிசோதனைகளை நடத்தியிருந்தால் தொற்றாளர்களை 500 க்குள் கட்டுப்படுத்தியிருக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nஅசியல் ரீதியான நம்மைகளை பெற்றுக் கொள்வதே அரசாங்கத்தின் நோக்கமாக இருந்தாகவும், இதற்கு இந்தியாவிடம் இருந்தும் சீனாவிடம் இருந்தும் நன்கொடைகளை பெற்றுக் கொண்டதாகவும் அவர் கூறினார்.\nஉலக வங்கி 230 மில்லியனை நன்கொடையாக வழங்கியதாக தெரிவித்த அவர் அந்த பணத்திற்கு என்ன நடந்தது என்பதை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.\nவிடுதலை புலிகளின் தலைவரின் வீட்ட��� கருணா காட்டிக் கொடுத்தாரா சரத் பொன்சேகா வெளியிட்ட தகவல்\nஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்துக்கு 17 ஆயிரம் டொலர் கொடுத்த இலங்கை\nயுத்த நுட்பம் தொடர்பில் புதிய விடயங்களை விடுதலை புலிகளே உலகிற்கு முதலில் அறிமுகம் செய்தனர் – பிரதமர் மஹிந்த\nபுதிய நாடாளுமன்ற அமர்வில் பிள்ளையான் வெளியில் வருகிறார்\nபுதிய நாடாளுமன்ற அமர்வில் பிள்ளையான் வெளியில் வருகிறார்\nதேர்தல் முடிந்ததும் கொரோனா தொற்று கணக்கை காட்டும் அரசு: மேலும் 9 பேருக்கு தொற்று\nஇலங்கை புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு: கண்டியில் பதவிப்பிரமாணம்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/sathyam-dharmam-irandil-yethu-valimaiyanathu/", "date_download": "2020-08-13T11:08:31Z", "digest": "sha1:LY7P4MPFJYZP66TUAJ6BEOBH5S6JK7LS", "length": 5903, "nlines": 121, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "சத்தியம், தர்மம் இரண்டில் எது வலிமையானது?Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nசத்தியம், தர்மம் இரண்டில் எது வலிமையானது\nஆன்மீக தகவல்கள் / ஆன்மீகம்\nதிமுகவில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் நீக்கம்\nராமர் கோவில் டிரஸ்ட் தலைவருக்கு கொரோனா பாதிப்பு:\nஅதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் அவசர ஆலோசனை\nவெள்ளையனை வெளியேற்றியது போல் கொரோனாவையும் வெளியேற்றுவோம்:\nஇரண்டும் சமமானது தான். ஆனால், சத்தியத்தைக் கடைபிடிப்பதும் ஒரு தர்மம் தான். பொய் பேசாததையே தர்மமாகக் கடைபிடித்த சத்தியவிரதன், அரிச்சந்திரன் போன்றோர் துன்பம் அனுபவித்தே வெற்றி பெற்றனர். தர்மம் சத்தியத்தில் அடங்கி விடுவதால் சத்தியமே வலிமையானது.\nஒன்றரை டன் காரை தலைமுடியால் இழுத்து சாதனை செய்த 10 வயது சிறுமி. அபூர்வ படங்கள்\nரஜினி இடத்தை பிடித்தார் சிவகார்த்திகேயன்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nதிமுகவில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் நீக்கம்\nராமர் கோவில் டிரஸ்ட் தலைவருக்கு கொரோனா பாதிப்பு:\nஅதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் அவசர ஆலோசனை\nவிமான விபத்தும் நிலச்சரிவும் ஒன்றா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/72547/26-people-die-of-coronavirus-infection-today", "date_download": "2020-08-13T12:06:22Z", "digest": "sha1:GKZWZ4R24CQEJJZ3IA6BYKBHML5RBULZ", "length": 8150, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சென்னையில் இன்று மட்டும் கொரோனாவுக்கு 26 பேர் உயிரிழப்பு | 26 people die of coronavirus infection today | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nசென்னையில் இன்று மட்டும் கொரோனாவுக்கு 26 பேர் உயிரிழப்பு\nசென்னையில் இன்று ஒரே நாளில் மட்டும் கொரோனா தொற்றால் 26 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.\nமகாராஷ்டிரா மாநிலத்திற்கு அடுத்ததாக கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாக தமிழகம் இருந்து வருகிறது. ஆரம்பத்தில் நாள் ஒன்றுக்கு 100, 300 என இருந்த கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை இன்று 1000, 2000 என அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் தினமும் 1500-க்கு அதிகமான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உயிரிழப்புகளும் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து வருகின்றன.\nநேற்று மட்டும் தமிழகத்தில் 2532 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். சென்னையில் 1493 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரே நாளில் 53 நபர்கள் உயிரிழந்தனர். இதன் மூலம் இறப்பு எண்ணிக்கையானது 757 ஆக உயர்ந்தது. இதில் சென்னையில் மட்டும் 601 நபர்கள் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சென்னையில் இன்று ஒரே நாளில் மட்டும் கொரோனா தொற்றால் 26 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.\nஅப்போலோ மருத்துவமனை - 5\nஉடுமலை சங்கர் கொலை: கவுசல்யா தந்தை விடுதலை; 5 பேரின் தூக்கு தண்டனை ஆயுளாக குறைப்பு\nதீர்ப்பு வரவேற்கத்தக்கது- கவுசல்யா தாயார் பேட்டி\nஇஐஏ-2020 வரைவு அறிக்கையின் தமிழ் மொழிப்பெயர்ப்பு தயார்: மத்திய அரசு தகவல்\nவிநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை - தமிழக அரசு\nஅரக்கோணம் தொகுதி முன்னாள் எம்.பி ஏ.எம்.வேலு காலமானார்\nஅறுவை சிகிச்சை செய்ய பணமில்லாமல் தவித்து வந்த பெண் - உதவிக்கரம் நீட்டிய சோனு சூட்\nஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ கு.க.செல்வம் திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கம்\nசென்னை: குப்பைகளாக நிறைந்து கிடந்த வீட்டில் 2 லட்சம் ரூப��ய்; ஆச்சர்யத்தில் மக்கள்\nதவறான சித்தரிப்பு... 'குஞ்சன் சக்சேனா' திரைப்படம் குறித்து இந்திய விமானப் படை கடிதம்\nபிடல் காஸ்ட்ரோ (1926 – 2016): \"வரலாறு என்னை விடுதலை செய்யும்\"\nஇன்றும் என்றும் மறக்க முடியாத 'மயிலு' ஸ்ரீதேவி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஉடுமலை சங்கர் கொலை: கவுசல்யா தந்தை விடுதலை; 5 பேரின் தூக்கு தண்டனை ஆயுளாக குறைப்பு\nதீர்ப்பு வரவேற்கத்தக்கது- கவுசல்யா தாயார் பேட்டி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/tag/breaking-news/", "date_download": "2020-08-13T11:47:44Z", "digest": "sha1:OSYPMOBRBLVBROJ22D6BDOBJARQHVPJA", "length": 10304, "nlines": 77, "source_domain": "adsayam.com", "title": "breaking news Archives - Adsayam", "raw_content": "\nJaffna News : யாழ்ப்பாண மரக்கறிகள் தொடர்பில் தீவிர கண்காணிப்பு செய்யும் ஜனாதிபதி\nமரக்கறி விலை தொடர்பில் தினசரி ஆராய்ந்து பார்க்குமாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் பயிரிடல் மற்றும் மலையகத்தில் இருந்து கிடைக்கும் தினசரி மரக்கறிகள் காரணமாக சந்தையில்…\nமீண்டும் கைக்கோர்ந்த மஹிந்த – மைத்திரி: சஜித் – ரணில் தரப்பு தொடர்ந்தும் இழுபறி\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியன இணைந்து கூட்டணியொன்றை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு என்ற பெயரில் இந்த கூட்டணியை பதிவு செய்வதற்கான ஆவணங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம்…\nபத்தாயிரம் கோடி ரூபாய் செலுத்தியது ஏர்டெல், வோடஃபோன் நிலை என்ன ஆகும்\nமுக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். இந்து தமிழ் திசை: பத்தாயிரம் கோடி ரூபாய் செலுத்தியது ஏர்டெல் வோடஃபோன் நிலை என்ன ஆகும் வருவாய் பகிர்வு தொகை நிலுவையில் ஏர்டெல்…\nஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவால் தேசிய சம்பள ஆணைக்குழு நியமனம்\nதேசிய சம்­பளக் கொள்­கை­யொன்றை தயா­ரித்தல் மற்றும் நடை­மு­றைப்­ப­டுத்தல் தொடர்­பாக அர­சாங்­கத்­துக்கு ஆலோ­சனை வழங்­கு­வ­தற்கும் உத­வு­வ­தற்கும் தேசிய சம்­பள ஆணைக்­கு­ழு­வொன்று ஸ்தாபிக்­கப்­பட்­டுள்­ளது. அர­சி­ய­ல­மைப்பின் 33 ஆவது…\nசி.ஏ.ஏ எதிர்ப்பு: மீண்டும் தொடங்கியது போராட்டம்; ட்விட்டரில் ட்ரெண்டாகும் ChennaiShaheenBagh\nசென்னை வண்ணாரப��பேட்டையில் மீண்டும் தொடங்கி உள்ளது குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம். சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில், குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து வெள்ளிக்கிழமை பிற்பகலுக்குப் பிறகு இஸ்லாமியர்கள் போராட்டத்தில்…\nஹூவாவே – அமெரிக்கா மோதல்: தொழில்நுட்ப யுக்திகளை திருடியதாக அமெரிக்கா குற்றச்சாட்டு\nஅமெரிக்க நிறுவனங்களிடமிருந்து தொழில்நுட்பத்தை திருட பல தசாப்தக் காலங்களாக ஹூவாவே முயற்சி செய்து வருகிறது என மீண்டும் புதிய குற்றச்சாட்டுகளை ஹூவாவே நிறுவனத்தின் மீது சுமத்தியுள்ளது அமெரிக்கா.\nஎட்டாவது உலக அதிசயமாகும் தஞ்சை பெரியகோவில்\nஉலக அதிசய பட்டியலில், தஞ்சை பெரியகோவிலை இடம் பெற செய்யும் முயற்சிக்கு, ஒருங்கிணைப்புக் குழு அமைத்து, பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது,…\nபுதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவுகள் ஜனாதிபதியிடம் கையளிப்பு |\nபுதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கும்போது கவனத்திற்கொள்ளவேண்டிய விடயங்களை உள்ளடக்கிய முன்மொழிவுகள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது. இன்று (13) பிற்பகல் கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற “பலமானதொரு அரசு –…\nபின் லேடனை கொல்ல உதவிய நாய் இனம் (belgian malinois): கொல்கத்தா காவல்துறைக்கு புதிய வரவு\nஅல்-கய்தா அமைப்பின் நிறுவனர் ஒசாமா பின் லேடனை கண்டுபிடிக்க அமெரிக்காவின் 'சீல்' படையினருக்கு உதவிய நாய் இனத்தை கொல்கத்தா மாநகர காவல்துறை தங்கள் மோப்ப நாய்கள் குழுவில் சேர்க்கவுள்ளதாக மூத்த காவல் அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி செய்தி…\nடெல்லி ஆட்டோ எக்ஸோ: எலக்ட்ரிக் கார்களை (electric cars) இந்தியாவில் வாங்க முடியுமா\nடெல்லியில் நடைபெற்ற 15வது ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில், உள்நாட்டைச் சேர்ந்த மகிந்த்ரா கார் தயாரிப்பு நிறுவனம் eKUV100 என்ற மினி SUV மின்சார வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ.8.25 லட்சம் அல்லது 11,600 டாலருக்கும் சற்று அதிகம்.…\nஇலங்கை: 28 அமைச்சர்கள், 48 ராஜாங்க அமைச்சர்களுக்கு நாளை கண்டியில் பதவிப்பிரமாணம்\nபாடசாலைகளுக்கு அடுத்த வருடம் வரை பூட்டு – சற்று முன்னர்…\nகொரோனாவுக்கு எதிரான முதலாவது தடுப்பூசி வெற்றி : தனது ம���ளுக்கும்…\nநடிகர் மகேஷ் பாபுவின் கிரீன் இந்தியா சேலஞ்சை ஏற்று, நடிகர் விஜய் தனது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamindia.wordpress.com/2014/04/27/secularism-mars-rape-law-in-india-alliance-keeps-silence/", "date_download": "2020-08-13T11:49:19Z", "digest": "sha1:OABGRLKE5RHQACVANKQ3ANIAKT7KEXZL", "length": 34681, "nlines": 74, "source_domain": "islamindia.wordpress.com", "title": "கற்பழிப்பில் கூட மதம் பார்க்கும் முஸ்லிம்கள், முஸ்லிம்களை ஆதரிக்கும் முல்லாயம் சிங் யாதவ், தட்டிக் கேட்கத் தயங்கும் கூட்டணி சோனியா-பிரியங்கா பெண்மணிகள்! | இஸ்லாம்-இந்தியா", "raw_content": "\nஇஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் இந்தியாவின் மீதான தாக்கங்கள் அலசப்படுகின்றன\n« செக்ஸ்-ஜிஹாத், முஸ்லிம் இளம்பெண்கள் ஒரே நாளில், பல ஜிஹாதிகளுடன் உடலுறவு கொள்வது மதரீதியில் ஆதரிக்கப்படுவதேன்\nதனக்கு முன்னே, தன் மனைவியை 12 முஸ்லிம்கள் கற்பழித்தனர் என்றால், ஒரு முஸ்லிம் எப்படி சும்மாயிருக்க முடியும், போலீசில் கூட பாதிக்கப் பட்ட மனைவிதான் புகார் கொடுத்தார் என்றால், கணவன் என்ன செய்து கொண்டிருந்தார்\nகற்பழிப்பில் கூட மதம் பார்க்கும் முஸ்லிம்கள், முஸ்லிம்களை ஆதரிக்கும் முல்லாயம் சிங் யாதவ், தட்டிக் கேட்கத் தயங்கும் கூட்டணி சோனியா-பிரியங்கா பெண்மணிகள்\nகற்பழிப்பில் கூட மதம் பார்க்கும் முஸ்லிம்கள், முஸ்லிம்களை ஆதரிக்கும் முல்லாயம் சிங் யாதவ், தட்டிக் கேட்கத் தயங்கும் கூட்டணி சோனியா-பிரியங்கா பெண்மணிகள்\nராஜ் தாக்கரே, முல்லாயமிற்கு அம்மா, சகோதரிகள் எல்லோரும் இருக்கிறார்கள் அல்லவா என்று காட்டமாக கேட்டிருக்கிறார்.\nகற்பழிப்புச் சட்டத்தை மாற்றுவோம் என்ற முல்லாயம்: உத்தரபிரதேச மாநிலம், மொரதாபாத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் சமாஜ்வாடி கட்சித்தலைவர் முலாயம்சிங் கலந்து கொண்டு பேசினார்[1]. அப்போது அவர், “ பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர்கள் சிறுவர்கள். அவர்கள் அப்படி-இப்படி என்றுதான் இருப்பார்கள். இளம் வயதினர் தவறிழைப்பது சகஜம். கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதிப்பது சரியல்ல. அவர்களுக்கு மரணதண்டனை விதிக்கக்கூடாது, மத்தியில் சமாஜ்வாடி கட்சி ஆட்சிக்கு வந்தால், கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு கடும்தண்டனை விதிக்கும் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வருவோம்” என கூறினார்[2]. இதனை கட்சி தேர்தல் அறிக்கையிலும் குறிப்பிட்டுள்ளனர். இந்தக்கர��த்துசர்ச்சையைஏற்படுத்திஉள்ளது. வழக்கம் போல ஆஸம் கானும் பேசியிருக்கிறார். இதனால், உபி மக்கள் இத்தகைய அரசியல்வாதிகளை நம்பி ஆட்சியை ஒப்படைப்பார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனெனில், முசபர்நகர் கலவரமே, முஸ்லிம் இளைஞர்கள் இந்து பெண்களை கலாட்டா செய்தது முதல் மானபங்கம், கற்பழிப்பு என்று வளர்ந்ததால் ஏற்பட்டது என்பது நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்[3]. ராஜ் தாக்கரே, முல்லாயமிற்கு அம்மா, சகோதரிகள் எல்லோரும் இருக்கிறார்கள் அல்லவா என்று காட்டமாக கேட்டிருக்கிறார்.\nமுல்லாயம் ஏன் கற்பழிப்பில் கூட முஸ்லிம்களை ஆதரிக்கிறார்: முல்லாயம் ஒன்றும் இப்படி திடீரென்று பேசிவிடவில்லை. அவர் எப்பொழுதும் முஸ்லிம்களை தாஜா செய்வதில் வல்லவர். சென்ற வருடம் முஹ்ஹமது ஆஸம் கான் (உபி அமைச்சர்) கூட்டு கற்பழிப்பு வழக்குகள் எல்லாம் ஒரு மாதத்தில் முடிக்கப் படவேண்டும் என்றார்[4]. முசபர்நகர் கலவரங்களுக்கு இவருக்கு பங்கு உள்ளது[5]. கலவரத்தில் ஈடுபட்ட முஸ்லிம்களை கைது செய்ய வேண்டாம் என்று போலீசாருக்கு அழுத்தம் கொடுத்தார். ஆரம்பத்திலேயே, கற்பழிப்பில் ஈடுபட்ட முஸ்லிம்களை கைது செய்திருந்தால், கலவரமே நடந்திருக்காது. வழக்குகள் பொதுவாக ஆண்டுக்கணக்கில் நடக்கும். அவ்வாறு ஒருவேளை நீட்டித்தால், போலீசார் உண்மையினை சொல்லக் கூடும், சொன்னால், இவரது பங்கு வெளிப்பட்டு விடும். ஆனால் அவை மறைக்கப்பட்டது. மொஹம்மது ஆஸம் கான் என்ற பாராளுமன்ற விவகார அமைச்சர் பிப்ரவரி 2014ல், புதிய கற்பழிப்புச் சட்டம் துஷ்பிரயோகம் செய்யப் படாது என்று உறுதி அளித்தார்[6]. இவையெல்லாம், கற்பழிப்பிலபீடுபட்ட முஸ்லிம் இளைஞர்களை காப்பாற்றுவதற்குத்தான் என்று ஊர்ஜிதம் ஆகிறது. நிர்பயா வழக்கில் குற்றஞ்சாட்டப் பட்ட முஸ்லிம் இளைஞன் சிறுவன் என்று சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டிருக்கிறான்.\nஅபு ஆஸ்மி என்கின்ற அக்கட்சியின் இன்னொரு தலைவர் முஸ்லிம் என்ற ரீதியில் பேசியது: இந்த நிலையில் முலாயம்சிங் யாதவ் கருத்துக்கு நேர் எதிராக, அந்தக் கட்சியின் மராட்டிய மாநில தலைவர் அபு ஆஸ்மி, மும்பையில் இருந்து வெளிவருகின்ற பிரபல மிட்-டே[7] என்கின்ற ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கருத்து வெளியிட்டார்[8]. ‘கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு மரணதண்ட னைகூடாது’ எ���்ற முலாயம் சிங் யாதவ் கருத்து பற்றிய கேள்விக்கு அவர் விரிவான பதில் அளித்து கூறியதாவது: திருமண பந்தத்துக்கு அப்பால், எந்தவொரு பெண்ணும், மற்றொரு ஆணுடன் சம்மதித்தோ அல்லது சம்மதிக்காமலோ செக்ஸ் உறவு கொண்டால், அந்தப் பெண்ணை தூக்கில் போட வேண்டும். கற்பழிப்புக்கு ஆளாகிற பெண்ணுக்கும் தண்டனை விதிக்க வேண்டும். இஸ்லாமிய மதத்தில், கற்பழிப்புக்கு தூக்குதான் தண்டனை. ஆனால் இங்கே பெண்களுக்கு எதுவும் நேர்வதில்லை. பெண் குற்றவாளி என கண்டு கொண்டாலும் கூட. இந்தியாவில் நீங்கள் ஒரு பெண்ணின் சம்மதத்துடன் அவளோடு செக்ஸ் உறவு வைத்துக் கொண்டால் அதில் பிரச்சினை இல்லை. ஆனால், அந்தப் பெண் புகார் செய்தால் அது பிரச்சினை ஆகிவிடும். இப்போதெல்லாம் இப்படி நிறைய விவகாரங்கள் வருவதைப் பார்க்க முடிகிறது.தங்களை ஒருவர் தொட்டால் இளம்பெண்கள் புகார் செய்கிறார்கள். அப்படி தொடாவிட்டாலும் புகார் கூறுகிறார்கள். இதனால், அது பிரச்சினையாகிறது. அந்த ஆணின் மதிப்பை சீரழித்து விடுகிறது. சம்மதித்தோ, சம்மதிக்காமலோ கற்பழிப்பு என்று ஒன்று நடந்தால், இஸ்லாமில் கூறி உள்ளபடி தூக்கில் போட வேண்டும். இவ்வாறு அவர்கூறினார்.\nதிருமணமானாலும் சரி, திருமணமாகாவிட்டாலும் சரி, ஒரு ஆணுடன் செல்கிறாள் என்றால், இருவரையும் தூக்கில் போட வேண்டும்: சரி, கற்பழிப்பு பிரச்சினைக்கு என்னதான் தீர்வு என்று கேட்டபோது அபு ஆஸ்மி, “ஒரு பெண்ணின் சம்மதத்துடன் செக்ஸ் உறவு நடந்தாலும் சரி, திருமணம் ஆகியிருந்தால் அதை அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்[9].அபு ஆஸ்மியின் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன. இப்படி அபு ஆஸ்மி சர்ச்சை கருத்துக்களை கூறுவது ஒன்றும் புதிதல்ல. டெல்லியில் துணை மருத்துவ மாணவி ஒருவர் பஸ்சில் 6 காமுகர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டபோது அபு ஆஸ்மி, “உறவினர் அல்லாத ஆண்களுடன் பெண் வெளியே போகக் கூடாது. உறவு இல்லாத ஒரு ஆணுடன் இரவில் சுற்றித் திரிவதற்கு அந்தப் பெண்ணுக்கு என்ன அவசியம் வந்தது இதை தடுத்து நிறுத்த வேண்டும்”, என கூறியது நினைவு கூரத் தக்கது. இந்த அபு ஆஸ்மியின் மறுமகள், ஆயிஸா தகியா ஆஸ்மி, ஒரு கவர்ச்சி நடிகை, அவரது புகைபடங்களை பார்க்கும் போதே அவர் எப்படி நடிக்கத் தயாராக உள்ளார் என்பது தெரியும். நடிக்கும் போது, பல ஆண்களுடன் சென்றிருப்பார், சினிமாவில் நடிக்கும் போது பல ஆண்களும் தொட்டிருப்பார்கள். இவற்றை இஸ்லாம் அனுமதிக்காது என்றால், எந்த முஸ்லிம் பெண்ணும் சினிமாவில் நடிக்க முடியாது. அம்மறுமகள், தனது தந்தை கூறியது பற்றி மிகவும் அசிங்கப் படுகிறேன், வெட்கப்படுகிறேன் என்று கூறியிருக்கிறார்[10]. மகன் பர்ஹன் ஆஸ்மியும் அவ்வாறே கூறியுள்ளார்[11].\nமகாராஷ்டிரா பெண்கள் ஆணையம் முன்பு ஆஜராகி எழுத்து மூலம் கொடுத்த பதில்: திருமண பந்தத்துக்கு வெளியே பாலியல் உறவுவைத்து கொள்ளும் பெண்களை தூக்கில் போடவேண்டும் என்ற தனது கருத்தை மகாராஷ்டிரா பெண்கள் ஆணையத்தில் ஆஜராகி அபு ஆஸ்மி உறுதிப்பட தெரிவித்தார். பெண்கள் திருமணபந்தத்துக்கு வெளியே வேறு ஒரு ஆணுடன் உறவுவைத்தால், அந்த பெண்ணை தூக்கில் போடவேண்டும் என்று மராட்டிய மாநில சமாஜ் வாடி கட்சிதலைவரும், எம்.எல்.ஏ.வுமான அபு ஆஸ்மி சமீபத்தில் சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்டார்[12]. பெண்களின் மனதை புண்படுத்தும்படி பேசியதற்காக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அவருக்கு மகாராஷ்டிரா பெண்கள் ஆணையம் சம்மன் அனுப்பியது. அதன்படி, அபு ஆஸ்மி நேற்று பெண்கள் கமிஷனில் அதன் தலைவர் சுஷிபென் ஷா முன்னிலையில் ஆஜரானார். அப்போது, எழுத்துப் பூர்வமாக அவர் விளக்கம் அளித்தார். அதில், திருமணபந்தத்துக்கு வெளியே செக்ஸ் உறவு வைத்து கொள்ளும் பெண்கள் நிச்சயம் தண்டிக்கப் படவேண்டும் என்ற தனது கருத்தை உறுதிப்பட தெரிவித்தார்[13]. பின்னர் அபு ஆஸ்மி செய்தியாளர்களிடம் கூறும்போது, ”எங்களது மதம் திருமணபந்தத்துக்கு வெளியே பெண்களை பாலியல் உறவுவைக்க அனுமதிக்காது. ஆணும், பெண்ணும் திருமணபந்தத்தை மீறியோ அல்லது பரஸ்பர சம்மத்துடன் உறவு வைத்தாலும் அவர்கள் இருவரும் தண்டிக்கப்பட வேண்டும். இது போன்ற சந்தர்ப்பங்களில், பெண்கள் சட்டத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள். தாமாக முன்வந்து ஆணுடன் பாலியல் உறவு வைத்து கொள்ளும் அவர்கள், பின்னர் ஆண்கள் மீது புகார் கொடுக்கிறார்கள். இதனால் பேரழிவு விளைவுகள் ஏற்படுகிறது”, என்றார்.\nபெண்கள் ஆணையம் பதிலடி: அபு ஆஸம் தனது, முஸ்லிம் என்ற போக்கில் ஏதோ இந்திய சட்டங்கள் தனக்கு ஒவ்வாது என்பது போல வாதிட்டதை விமர்சித்து, பெண்கள் ஆணைய தலைவர் சுஷிபென்ஷா, ”இந்திய அரசியலமைப்பு சட்டம், உச்ச��ீதி மன்றம் போன்றவை குடும்ப வன்கொடுமை சட்டத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. முஸ்லிம் பெண்கள் உள்பட அனைத்து மதபெண்களுக்கும் பாதுகாப்பு அளித்து வருகிறது என்று கூறினார். நமது நாட்டில் உள்ள சட்டதிட்டங்கள் அனைத்தும் சாதி, மதம், இனம் ஆகியவற்றை கருத்தில் கொள்ளாமல் அனைத்து பெண்களுக்கும் சமமானது. சமுதாயத்தில் உயர்மட்டத்தில் இருக்கும் தலைவர்கள் இதுபோன்ற பிற்போக்கு கருத்துக்களை வெளியிடக் கூடாது” என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்[14]. என்னத்தான் நாகரிகமாக இருந்தாலும், அடிப்படைவாதம் முஸ்லிம்களை ஆட்டிப் படைக்கும் போது, அவர்கள் இப்படித்தான் உள்ளார்கள் என்று வெளிப்படுகிறது. இருப்பினும் செக்யூலரிஸப் பழங்கள் இதனைத் தட்டி கேட்கவில்லை.\nகுவியும்கண்டனம்…என்று “தி இந்து” வெளியிட்டுள்ளது[15]: சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், மூத்த தலைவர் அபு ஆஸ்மி ஆகியோரின் சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஆண்களுக்கு கர்ப்பப்பை இருந்திருந்தால் இதை இயல்பானதாக எடுத்துக் கொள்ளவேண்டும் என்று கூறுவார்களா நமது ஆணாதிக்க, சாதிய சமுதாயம் இப்படிப்பட்ட கருத்துகளை பேசக்கூடிய சௌகரியத்தை தந்திருக்கிறது. ஆதிக்க சாதியினர் தாழ்த்தப்பட்ட பெண்களை சந்தோஷ கருவிகளாகத்தான் பார்ப்பார்கள் என்பதை இந்த கருத்துகள் வெளிப்படுத்துகின்றன. என்று கூறியுள்ளது. சமூகஆர்வலர் வ. கீதா கூறியது, “இவர்கள் வேண்டுமென்றே கவனத்தை ஈர்ப்பதற்காக இப்படி பேசுகிறார்கள். பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையை இயல்பாக எடுத்து கொள்ள வேண்டுமென்றால், இயல்பாக ஆண்கள் வக்கிர புத்தியுடையவர்கள், இம்சிக்கக் கூடியவர்கள் என்று கூறுகிறாரா நமது ஆணாதிக்க, சாதிய சமுதாயம் இப்படிப்பட்ட கருத்துகளை பேசக்கூடிய சௌகரியத்தை தந்திருக்கிறது. ஆதிக்க சாதியினர் தாழ்த்தப்பட்ட பெண்களை சந்தோஷ கருவிகளாகத்தான் பார்ப்பார்கள் என்பதை இந்த கருத்துகள் வெளிப்படுத்துகின்றன. என்று கூறியுள்ளது. சமூகஆர்வலர் வ. கீதா கூறியது, “இவர்கள் வேண்டுமென்றே கவனத்தை ஈர்ப்பதற்காக இப்படி பேசுகிறார்கள். பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையை இயல்பாக எடுத்து கொள்ள வேண்டுமென்றால், இயல்பாக ஆண்கள் வக்கிர புத்தியுடையவர்கள், இம்சி��்கக் கூடியவர்கள் என்று கூறுகிறாரா இவர்கள் பெண்களைப் பற்றி எப்போதுமே உயர்வாக பேசியதில்லை”. மருத்துவக் கல்லூரி மாணவி ஷில்பா கூறியது, “திருமண உறவுக்கு அப்பாற்பட்ட உடலுறவு கொள்ளும் பெண்களை தூக்கிலிட வேண்டுமானால், மனைவியைத் தவிரவேறு பெண்களுடனும், பாலியல் தொழிலாளிகளுடனும் உடலுறவு கொள்ளும் ஆண்களை என்ன செய்யவேண்டும் என்று கூறுகிறார்கள் இவர்கள் பெண்களைப் பற்றி எப்போதுமே உயர்வாக பேசியதில்லை”. மருத்துவக் கல்லூரி மாணவி ஷில்பா கூறியது, “திருமண உறவுக்கு அப்பாற்பட்ட உடலுறவு கொள்ளும் பெண்களை தூக்கிலிட வேண்டுமானால், மனைவியைத் தவிரவேறு பெண்களுடனும், பாலியல் தொழிலாளிகளுடனும் உடலுறவு கொள்ளும் ஆண்களை என்ன செய்யவேண்டும் என்று கூறுகிறார்கள் ஆண் தவறு செய்தால் “கொஞ்சம் அனுசரித்துப் போ” என்று கூறும் இந்த சமூகத்துக்கு பெண்ணை தூக்கிலிட வேண்டும் என்று கூறும் தகுதியில்லை”, என்றாராம்.\nகற்பழிப்பில் யுபி முதலிடம்: ஆனால், இவையெல்லாம் அபு ஆஸம், ஆஸம் கான், முல்லாயம் சிங் முதலியோருக்கு எட்டப் போவதில்லை. கற்பழிப்பு என்று வரும்போது, 2011லிருந்து வடவிந்தியாவில் உபியில் தான் அதிகமாக உள்ளது[16]. கற்பழிப்பில் முதலிடம் அல்லது உபி மாடல் என்று இதை யாரும் பேசுவதில்லை. பெண்களான சோனியா, பிரியங்கா முதலியோர் உபியில் பிரச்சாரம் செய்யும் போது, இதைப் பற்றிப் பேசுவது கிடையாது. மத்தியில் சமாஜ்வாடி கட்சி ஆட்சிக்கு வந்தால், கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு கடும்தண்டனை விதிக்கும் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வருவோம்” என கூறினார்[17]. இதனை கட்சி தேர்தல் அறிக்கையிலும் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், ஊடகப் புலிகள் இதைப் பற்றி அலசுவதில்லை. கூட்டணி சோனியா-பிரியங்கா பெண்மணிகளும் இதனைத் தட்டிக் கேட்கத் தயங்குகின்றன. மோடி “ஸ்னூப்பிங்” செய்கிறார் என்று கிண்டலடித்த பிரியங்காவிற்கு, இந்த ரேப் சமாச்சாரம் பெரிதாகத் தெரியவில்லை.\n[9]மாலைமலர்,கற்பழிப்புக்குஆளாகிறபெண்ணுக்கும்தண்டனைவிதிக்கவேண்டும்: அபுஆஸ்மி, பதிவுசெய்தநாள் : சனிக்கிழமை, ஏப்ரல் 12, 9:21 AM IST\n[13] தமிழ்ஒன்இந்தியா,திருமணபந்தத்துக்குவெளியேபாலுறவுகொள்ளும்பெண்களைதூக்கில்தான்போடனும்– அபுஆஸ்மி, Posted by: Mayura Akilan, Updated: Saturday, April 26, 2014, 10:00 [IST]\nExplore posts in the same categories: ஆசம் கான், ஆபு சலீம், ஆயிஸா தகியா, ஆஸம் க��ன், சின்ன பசங்க, தூக்கு, ரேப், ஸ்னூப்பிங்\nகுறிச்சொற்கள்: அகிலேஷ், அபு ஆஸம், ஆசம் கான், ஆயிஸா, ஆஸம் கான், தகியா, முல்லாயம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2020-08-13T12:47:56Z", "digest": "sha1:IPUINFHGNPU24Z52VP2V5YVFZ4QZIKRH", "length": 4961, "nlines": 56, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பேர்ன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபேர்ன் (ஆங்கில மொழி: Bern, இடாய்ச்சு மொழி: Bern, பிரெஞ்சு மொழி: Berne, இத்தாலியம்: Berna, உரோமாஞ்சு: Berna), சுவிட்சர்லாந்து நாட்டின் அதிகாரபூர்வ தலைநகரம் ஆகும். சுவிட்சர்லாந்தில் நான்காவது அதிக மக்கட்தொகையுடைய நகரமான இதன் மக்கட்தொகை 2010 டிசம்பரில் 131,000[1] ஆகும். 43 மாநகரசபைகளை உள்ளடக்கிய பேர்ன் 'நகரக் கூட்டமைப்பு' (agglomeration)[2] 349,000[3] மக்களைக் கொண்டிருப்பதுடன் பேர்ன் பெருநகரப் பிரதேசத்தின் மக்கட்தொகை 2000 ஆம் ஆண்டில் 660,000[4] ஆக இருந்தது. இது பேர்ன் கன்டோனினதும் தலைநகரமாகும்.\nபரப்பளவு 51.6 ச.கி.மீ (19.9 ச.மை)\nஏற்றம் 542 மீ (1,778 அடி)\nபழைய பேர்ன் நகரின் தோற்றம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஆகத்து 2014, 21:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2020-08-13T12:54:25Z", "digest": "sha1:VDCHZT3V5OBBD6EHRXMI4PXTWVI6X5HO", "length": 5849, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "டேவிட் முடென்டெரா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடேவிட் முடென்டெரா (David Mutendera, பிறப்பு: சனவரி 25 1979), சிம்பாப்வே அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், ஒன்பது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 33 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 26 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2000 ஆண்டுகளில், சிம்பாப்வே தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்���ப் போட்டிகளிலும், 1999 - 2001 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.\nடேவிட் முடென்டெரா - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 13 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 13:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/everything", "date_download": "2020-08-13T12:33:21Z", "digest": "sha1:Y4UHPPZG5SX5XRYSGZ3UTGDGXXIVYVD5", "length": 4871, "nlines": 68, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"everything\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\neverything பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்சனரி:அடிப்படை ஆங்கிலச் சொற்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:அடிப்படை ஆங்கில கூட்டுச்சொற்பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபரம்பொருள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nrapacious ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nshipshape ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎவற்றையும் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/narendra-modi-will-take-oath-as-prime-minister-today/articleshow/69570277.cms", "date_download": "2020-08-13T11:05:40Z", "digest": "sha1:47ZZZIUDRRH4RAA3SCSJ6QGCABXIWTI7", "length": 14539, "nlines": 126, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "pm oath ceremony: அள்ளிக் கொடுப்பார்களா ஆப்பு வைப்பார்களா மீண்டும் பிரதமராக மோடி இன்று பதவியேற்பு\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n மீண்டும் பிரதமராக மோடி இன்று பதவியேற்பு\nநாட்டின் பிரதமராக நரேந்திர மோடி ராஷ்டிரபதி பவனில் இன்று பதவியேற்க உள்ளார்.\nநாடு முழுவதும் 17வது மக்களவைக்காக தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதன் முடிவுகள் கடந்த 23ஆம் தேதி வெளியாகின. அதன்படி, 350 தொகுதிகளைக் கைப்பற்றி பாஜக கூட்டணி பிரம்மாண்ட வெற்றியைப் பதிவு செய்தது. இதன்மூலம் தனிப்பெரும்பான்மை உடன், பாஜக தலைமையில் மீண்டும் ஆட்சி அமைய உள்ளது.\nஇந்நிலையில் இன்று இரவு 7 மணிக்கு டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில், மோடி பிரதமராக பதவியேற்றுக் கொள்கிறார். அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். அப்போது பல்வேறு துறை அமைச்சர்களும் பொறுப்பேற்க உள்ளனர்.\nயார், யாருக்கு எந்த துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதை அறிய, நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மோடி பதவியேற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, பல்வேறு நாட்டு தலைவர்கள், இந்தியாவில் உள்ள பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், மாநில முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஇதன் காரணமாக தலைநகர் டெல்லியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nஅழைப்பு விடுக்கப்பட்ட வெளிநாட்டு தலைவர்கள்:\nBIMSTEC கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள வங்கதேசம், பூடான், மியான்மர், நேபாள், ஸ்ரீலங்கா, தாய்லாந்து ஆகிய நாடுகளின் தலைவர்கள், மொரிஷியஸ், கிர்கிஸ்தான் நாட்டு தலைவர்கள், ஐ.எம்.எப் மேலாண் இயக்குநர் மற்றும் தலைவர் கிறிஸ்டின் லகார்டே உள்ளிட்டோர் அழைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்தியாவில் அழைப்பு விடுக்கப்பட்ட பிரபலங்கள்:\nதொழிலதிபர்கள் - முகேஷ் அம்பானி, கவுதம் அதானி, ரத்தன் டாடா, அஜய் பிராமல், ஜான் சேம்பர்ஸ், பில் கேட்ஸ் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nவிளையாட்டு பிரபலங்கள் - பி டி உஷா, ராகுல் டிராவிட், அனில் கும்ளே, ஜவகல் ஸ்ரீநாத், ஹர்பஜன் சிங், சாய்னா நேவால், புல்லேலா கோபிசந்த், தீபா கர்மாகர் உள்ளிட்டோர் அழைக்கப்பட்டுள்ளனர்.\nதிரைப் பிரபலங்கள் - ரஜினிகாந்த், கமல் ஹாசன், கங்கனா ரணாவத், ஷாரூக்கான், சஞ்சய் பன்சாலி, கரண் ஜோஹர் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nவிற்பனைக்கு வந்தது #MosterShot Samsung Galaxy M31s மொபைல்\nபள்ளிகள் திறப்பு எப்போது தெரியுமா மத்திய அரசு முடிவு இ...\nஇந்த வருஷம் முழுக்க பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாது - ம...\nகோழிக்கோடு விமான விபத்து எப்படி நடந்தது\nகோவிட்-19 நோயாளிகள் தங்கியிருந்த ஓட்டலில் பயங்கர தீ - ப...\nமம்தா கட்சியில் இருந்து மேலும் ஒரு எம்எல்ஏ பாஜகவுக்கு தாவல் அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமசாஜ் செண்டர் என விபச்சார பிஸ்னஸ்... கன்னியாகுமரியை அதிரவிட்ட 2 பேர்\nஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்... கொரோனா மையமா இது\nவிஜய் பற்றி தரக்குறைவாக பேசும் மீரா மிதுனுக்கு சனம் ஷெட்டி பதிலடி: வைரல் வீடியோ\nபோயஸ் கார்டனில் தயாராகும் சசிகலா வீடு: அடுத்தகட்ட நடவடிக்கை என்ன\nவிஜய் மனைவி சங்கீதா, ஜோதிகா கேரக்டரை அசிங்கப்படுத்திய மீரா மிதுன்\nADMK: கட்சித் தலைமை ஓ.பி.எஸ்.- இ.பி.எஸ். தான்... ஆனால் அடுத்த முதல்வர்\nஇந்தியாகொரில்லா தாக்குதலை கையிலெடுத்த கும்பல் - சற்றும் எதிர்பார்க்காத பெங்களூரு போலீஸ்\nஏன் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதை ஒருபோதும் தாமதப்படுத்தக் கூடாது\nதமிழ்நாடுஅதிமுகவில் யார் அடுத்த சிஎம் வேட்பாளர் நெல்லை பக்கம் உறுதி தகவல்...\nவிற்பனைக்கு வந்தது #MosterShot Samsung Galaxy M31s மொபைல்\nதமிழ்நாடுஆசிரியர்களுக்கு 6 ஆண்டுகளாக வேலை தராமல் இருக்கும் தமிழக அரசு - சீமான்\nசினிமா செய்திகள்என் பாஞ்சாலியின் பயணம் இன்னும் நிற்கவில்லை.. ராதிகாவை வாழ்த்திய பாரதிராஜா\nதமிழ்நாடுதேசியக் கொடியை அவமதித்த புகாரில் எஸ்.வி. சேகர் மீது வழக்கு..\nபாலிவுட்யூடியூபில் அதிகம் டிஸ்லைக் செய்யப்பட்ட ஆலியாவின் சதக் 2 ட்ரெய்லர்: ஏன் தெரியுமா\nக்ரைம்மனைவி சொன்ன அந்த வார்த்தை, துக்கம் தாங்காமல் தூக்கில் தொங்கிய கணவன்..\nபாலிவுட்பிரபல சூப்பர் மாடல் மரணம்: அஜித் வில்லன் இரங்கல்\nடெக் நியூஸ்48MP குவாட் கேம் + 4500mAh பேட்டரியுடன் விவோ S1 பிரைம் அறிமுகம்; என்ன விலை\nஆரோக்கியம்இந்த எட்டு பழக்கம் இருந்தா புற்றுநோய் வர்றதுக்கு நிறைய வாய்ப்பு இருக்காம்... கவனமா இருங்க...\nமர்மங்கள்சுற்றுலா சென்ற 2 இளம்பெண்கள் காணாமல் போய் மர்ம மரணம், 6 ஆண்டுகளாக விலகாத மர்மம்\nதின ராசி பலன் Daily Horoscope, August 13 : இன்றைய ராசி பலன்கள் (13 ஆகஸ்ட் 2020)\nஆர���க்கியம்சர்க்கரை நோய் உங்களுக்கு வரப்போகிறது என்பதை முன்கூட்டியே எப்படி தெரிந்து கொள்ளலாம்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/local-body-polls-in-tamil-nadu-may-conduct-on-dec-27-and-28th/articleshow/72034802.cms", "date_download": "2020-08-13T11:38:56Z", "digest": "sha1:3EFDLWQ5VLYLQY7O4DA4DGMPE6C3LCLE", "length": 14201, "nlines": 126, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "TN local body election: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்கவுள்ள தேதிகள் என்னென்ன வெளியான தகவல்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்கவுள்ள தேதிகள் என்னென்ன\nஉள்ளாட்சி தேர்தல் எப்போது நடைபெறும் என்ற தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இது முதலமைச்சர் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.\nதமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருக்கிறது. இதற்காக நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரிகளின் பதவிக்காலமும் நிறைவு பெற்றுவிட்டது. இதன் காரணமாக உள்ளாட்சிகளில் ஏராளமான பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.\nஇதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் தொடர்ந்து கால அவகாசம் கேட்கப்பட்டு வருகிறது.\nகாஞ்சிபுரம், செங்கல்பட்டு: புதிதாக உருவான மாவட்டங்கள், கோட்டங்கள், வட்டங்கள்\nஇந்நிலையில் வரும் டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. இந்த தேர்தலில் பணியாற்ற 6.5 லட்சம் தேர்தல் பணியாளர்களின் பட்டியலை உள்ளாட்சி அமைப்புகளிடம் மாநில தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது.\nஅதேசமயம் பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை அதிகாரிகளிடமும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தி இருக்கின்றனர். அதன்படி பள்ளி, கல்லூரி தேர்வு அட்டவணைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.\nவேலூர் மாவட்டம் மூன்றாக பிரிந்தது\nகுறிப்பாக பள்ளிகளில் அரையாண்டு தேர்வை வரும் டிசம்பர் 23ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சூழலில் மாநில தேர்தல் ஆணையருடன் முதலமைச்சர் பழனிசாமி உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளார்.\nஅதில் தேர்தல் தேதி, உள்ளாட்சி அமைப்புகளின் பங்களிப்பு உள்ளிட்டவை குறித்து பேசப்பட்டுள்ளது. மேலும் டிசம்பர் 27, 28 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதென்சென்னை மக்களை குஷிப்படுத்தும் மெட்ரோ ரயிலின் அடுத்த திட்டம் - உங்க ஏரியாவிற்கும் வருது\nஇருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக காத்திருக்க வேண்டியுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nஆலயாவின் Samsung Galaxy M31s : 64MP Initelli-Cam மற்றும் Single Take feature மூலம் எடுக்கப்பட்ட அட்டகாசமான போட்டோஸ்\nமுதல்வரை அவசர ஆலோசனைக்கு அழைத்த பிரதமர்: இதுதான் காரணமா...\nஆபரேஷன் செய்வதாக சொல்லி கொன்று விடுகின்றனர், கோவை மருத்...\nஎடப்பாடி முதல்வர் வேட்பாளர்: ஓபிஎஸ் ரியாக்‌ஷன் என்ன தெர...\nபள்ளிகள் திறப்பு: அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை\nராமநாதபுரம் எஸ்.பி. அலுவலகத்தில் இனி வாரந்தோறும் குறைதீர்க்கும் கூட்டம்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமசாஜ் செண்டர் என விபச்சார பிஸ்னஸ்... கன்னியாகுமரியை அதிரவிட்ட 2 பேர்\nஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்... கொரோனா மையமா இது\nவிஜய் பற்றி தரக்குறைவாக பேசும் மீரா மிதுனுக்கு சனம் ஷெட்டி பதிலடி: வைரல் வீடியோ\nபோயஸ் கார்டனில் தயாராகும் சசிகலா வீடு: அடுத்தகட்ட நடவடிக்கை என்ன\nவிஜய் மனைவி சங்கீதா, ஜோதிகா கேரக்டரை அசிங்கப்படுத்திய மீரா மிதுன்\nராமர் கோயில் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லையில் போராட்டம்\nவர்த்தகம்Personal Loan: மிகக்குறைந்த வட்டியில் கடன் வழங்கும் வங்கிகள்\nஏன் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதை ஒருபோதும் தாமதப்படுத்தக் கூடாது\nக்ரைம்மனைவி சொன்ன அந்த வார்த்தை, துக்கம் தாங்காமல் தூக்கில் தொங்கிய கணவன்..\nவிற்பனைக்கு வந்தது #MosterShot Samsung Galaxy M31s மொபைல்\nதமிழ்நாடுதேசியக் கொடியை அவமதித்த புகாரில் எஸ்.வி. சேகர் மீது வழக்கு..\nசினிமா செய்திகள்ஆடை ஹிந்தி ரீமேக்: இந்த முன்னணி பாலிவுட் ஹீரோயின் ஒப்பந்தம்\nஇந்தியாரூ. 3 லட்சம் கேட்ட மருத்துவமனை, ஆம்புலன்சில் உயிரிழந்த மூதாட்டி\nத���ிழ்நாடுஅதிமுகவில் யார் அடுத்த சிஎம் வேட்பாளர் நெல்லை பக்கம் உறுதி தகவல்...\nதமிழ்நாடுசுதந்திர தின விழாவில் பங்கேற்க இவங்களுக்கெல்லாம் அனுமதி இல்லை... தமிழக அரசு கறார்\nபாலிவுட்பிரபல சூப்பர் மாடல் மரணம்: அஜித் வில்லன் இரங்கல்\nஅழகுக் குறிப்புபாதங்கள் சுருக்கமா இருக்கா, இந்த இரண்டு மட்டும் செய்யுங்க, சுருக்கம் போய் அழகாயிடும்\nதின ராசி பலன் Daily Horoscope, August 13 : இன்றைய ராசி பலன்கள் (13 ஆகஸ்ட் 2020)\nபயண இலக்குHimalayas: மனித அறிவிற்கு அப்பாற்பட்ட இமயமலையின் 5 மர்மமான இடங்கள்\nமர்மங்கள்கப்பலில் மகளை தொலைத்த தந்தை, 45 நிமிடங்களில் நடந்த மாயம் என்ன பல ஆண்டுகளாக தொடரும் மர்மம்\nடெக் நியூஸ்ஜியோவின் 3 மாத பிளானை ரீசார்ஜ் செய்பவரா நீங்கள்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-08-13T12:17:03Z", "digest": "sha1:X2BOGGYED7QG6AQ6CMDLB7FJEZQWLVS2", "length": 9571, "nlines": 87, "source_domain": "www.inidhu.com", "title": "பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் - இனிது", "raw_content": "\nபட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர்\nபாரதி பாஸ்கர் சிறந்த பேச்சாளர்; தனது பட்டிமன்ற பேச்சால் உலகத்தமிழ் மக்களை கவர்ந்தவர். இவர் பாரதியார் கண்ட புதுமைப் பெண்; சிறந்த எழுத்தாளர்.\nநாம் இக்கட்டுரையில் பாரதி பாஸ்கரின் பேச்சுத் திறமை, எழுத்துத் திறமை மற்றும் அவரது சாதனைகளைப் பற்றி பார்ப்போம்.\nஇவர் 1969ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் நாள் சென்னையில் பிறந்தார். இவரது தந்தை பெயர் கிருஷ்ணன். இவரது தாய் பெயர் கமலா.\nஇவரது தந்தை பள்ளித் தலைமையாசிரியராக பணிபுரிந்தார். இவரது தாய் அக்கௌண்ட்டட் ஜெனரல் அலுவலகத்தில் பணிபுரிந்தார்.\nபாரதி பாஸ்கர் திருவண்ணாமலை புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளியில் தன் பள்ளிப் படிப்பை படித்தார். இவர் பள்ளியில் நடக்கும் பல பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளைப் பெற்றார்.\nஇவர் தன் பி.டெக் (கெமிக்கல் இன்ஜினியரிங்) படிப்பை அழகப்பா பல்கலைக்கழகத்திலும், தன் எம்.பி.ஏ. படிப்பை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திலும் படித்தார்.\nஇவர் சிட்டி பேங்க் வங்கியில் துணைத் தலைவராக பணியாற்றி வருகிறார். இவர் கணவர் பெயர் பாஸ்கர் லட்சுமணன். இவருக்கு நிவேதித��, காவ்யா என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.\nஇவர் தனது குரு சாலமன் பாப்பையா தலைமையிலான பல பட்டிமன்றங்களில் பேசி மக்களால் பெரிதும் பாராட்டப்படுகிறார்.\nதன் நகைச்சுவை கலந்த பேச்சின் மூலம் ஒட்டு மொத்த பட்டிமன்றத்தையும் தன்பால் ஈர்ப்பவர் பாரதி பாஸ்கர்.\nதன் நண்பர் பட்டிமன்றம் ராஜாவுடன் சேர்ந்து பலநாடுகளுக்கு சென்று பட்டிமன்றங்களில் பேசி வருகிறார்.\nஇவருடைய பேச்சு மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது.\nஇவர் சன் தொலைக்காட்சியில் “வாங்க பேசலாம்”,”மகளிர் பஞ்சாயத்து” போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானார்.\nபாரதி பாஸ்கர் சிறந்த எழுத்தாளர். இவர் தினமணி பத்திரிக்கையில் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். கல்கியில் இவர் பல‌ சிறுகதைகள் எழுதியுள்ளார்.\nஅவள் விகடனில் இவர் எழுதிய “நீ நதி போல ஓடிக் கொண்டிரு” தொடர் கட்டுரை அனைவரின் வரவேற்பையும் பெற்றது.\nஇவர் ஒரு கடிதம் இன்னொரு கடிதம், பெரிய ஆள், துரத்தும் ஆசைகள், பெற்றவள் பற்றிய குறிப்புகள் மற்றும் அப்பா என்றொரு வில்லன் போன்ற நூல்களை எழுதியுள்ளார்.\nமேலும் இவர் முதல் குரல், சிறகை விரி பற, சில பாதைகள் சில பயணங்கள் போன்ற நூல்களையும் எழுதியுள்ளார்.\nபாரதி பாஸ்கர் பெற்ற விருதுகள்\nஇவர் 2007இல் சாதனையாளர்கள் விருதைப் பெற்றார்.\nமேலும் இவர் 2010இல் நகைச்சுவை மன்றத்தின் சிறந்த பேச்சாளர் விருதையும், 2011இல் பாரதி கலை இலக்கிய விருதையும் பெற்றுள்ளார்.\nஇவ்வாறு பன்முகத்திறமைகள் கொண்ட பாரதி பாஸ்கரின் பணிகள் மேலும் சிறக்க நாமும் வாழ்த்துவோம்.\nCategoriesதமிழ் Tagsபிரேமலதா காளிதாசன், வாழ்க்கை வரலாறு\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious கேக் செய்வது எப்படி\nNext PostNext கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவர்\nசொர்க்க வனம் 5 – பயணத்தில் தடுமாற்றம்\nஅங்குளிமால் – ஆன்மீக கதை\nசோலா மலையாளத் திரைப்படம் – நவீனத்துவப் பார்வை\nஉலகின் பசுமை நாடுகள் 2020\nபூசணி விதை – இயற்கை தூக்க மாத்திரை\nகோழி சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் தமிழ் திரைப்படம் பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/author/s-saravanan/page/31/", "date_download": "2020-08-13T11:40:19Z", "digest": "sha1:AH5ECHZCUAD4VOAT3CQLOTNH4Z5VTXKN", "length": 5178, "nlines": 72, "source_domain": "www.toptamilnews.com", "title": "s saravanan, Author at TopTamilNews - Page 31 of 42", "raw_content": "\n‘நீட் தேர்வை ரத்து செய்’ திராவிட மாணவர் கழகம் போராட்டம்\n5G ரெடி அலைக்கற்றை கிடைத்தவுடன் சோதனை தொடங்கும் – முகேஷ் அம்பானி அறிவிப்பு\nசந்தனக் கடத்தல் வீரப்பனின் மகளுக்கு பாஜகவில் முக்கியப் பதவி\nஉஷார் மக்களே.. இன்கம்டேக்ஸ் ஆபிஸர் பதவிக்கு போலி நியமன ஆணை\n‘ஆன்லைன் – தொலைக்காட்சி வகுப்புகளை நிறுத்துங்கள்’ ஜனநாயக வாலிபர் சங்கம் கோரிக்கை\nதிருச்செந்தூர் அருகே 7 வயது சிறுமியின் உடல் கண்டெடுப்பு\n‘மக்கள் பிரதிநிதிகளுக்கே தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை’ மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\n‘அரசு மீதான மக்களின் கோபத்தை திசை திருப்பவே இணையத்தில் திமுக மீது அவதூறு’ –...\n‘கணினிக்குள் மாணவர்களை அமிழ்த்திக்கொண்டிருக்கிறோம்’ கமல்ஹாசன்\nகொரோனா: சென்னையில் குணமடைவோர் சதவிகிதம் 10 நாளில் 17 சதவிகிதம் அதிகரிப்பு\nடெல்லி வன்முறையை ஒளிபரப்பிய செய்தி சேனல்களுக்கு தடை விதித்த மத்திய அரசு\nஉலகம் முழுவதும் 1 கோடியே 15 லட்சத்து 55ஆயிரத்து 414 பேர் கொரோனாவால் பாதிப்பு\nமேலும் ஒரு அதிமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா தொற்று உறுதி\nசபரிமலை வழக்கில் இன்று தீர்ப்பு: பெண்களுக்கான தடை நீங்குமா\nஅசர விட்டு அடித்து தூக்கிய அமைச்சர் உதயகுமார்… செம்ம டென்ஷனில் செல்லூர் ராஜூ..\nமிக முக்கிய மருத்துவ நியமன பணியை முன்பின் தெரியாத தனியார் நிறுவனத்துக்கு ஒப்படைத்தது யார்\nகாத்திருக்கும் எடப்பாடி.. டீலில் விட்ட மோடி தினகரன் பக்கம் சாய்கிறதா பாஜக\nஅனைத்து வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி.யை 10 சதவீதம் குறையுங்க…. மத்திய அரசுக்கு வாகன துறை கோரிக்கை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/79419", "date_download": "2020-08-13T11:23:40Z", "digest": "sha1:YZXSV7WDWON5K765IGJEOIGKOADRIR44", "length": 13067, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "மக்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டத்திற்கு புதிய பொறிமுறை தேவை - மஹிந்த தேசப்பிரிய பிரதமருக்கு கடிதம் | Virakesari.lk", "raw_content": "\nசர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சஜித்\nமதுபோதையில் அநாகரீகமாக நடந்துகொண்ட நால்வர் கைது\nசீனா ஆரம்பித்துள்ள பிரசார நடவடிக்கை என்ன \nமகள் முறையான சிறுமியை துஷ்பிரயோகப்படுத்திய பொலிஸ் க���ன்ஸ்டபிள் 4 வருடங்களின் பின் கைது\nசெஞ்சோலை படுகொலை நினைவேந்தலை நடாத்த பொலிஸார் தடை: ஏற்பாட்டாளர்கள் பொலிஸ் நிலையத்துக்கு அழைப்பு\nபுதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஒழுங்கிணைப்பு குழுத் தலைவர்களின் முழு விபரம்\nபாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதிக்கு; ஏனைய அமைச்சர்களின் முழு விபரம்\nநியமனம் பெற்ற மாவட்ட ரீதியான அபிவிருத்தி தலைவர்களின் முழு விபரம்\nசற்றுநேரத்தில் தலதா மாளிகை வளாகத்தில் அமைச்சரவை பதவியேற்பு\nபுதிய அரசாங்கத்தில் 28 அமைச்சுக்கள் 40 இராஜாங்க அமைச்சுக்கள் - விசேட வர்த்தமானியை வெளியிட்டார் ஜனாதிபதி\nமக்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டத்திற்கு புதிய பொறிமுறை தேவை - மஹிந்த தேசப்பிரிய பிரதமருக்கு கடிதம்\nமக்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டத்திற்கு புதிய பொறிமுறை தேவை - மஹிந்த தேசப்பிரிய பிரதமருக்கு கடிதம்\nநாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கும் விசேட பொறிமுறை திட்டமொன்றை வகுப்பது அவசியமென தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய பிரதமர் மஹிற்த ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.\nஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருப்பதால் மக்கள் அத்தியவசியப் பொருட்களை பெற்றுக் கொள்வதில் பெரும் பிரச்சினையை எதிர்நோக்கி வருகின்றனர். இந்த சந்தரப்பத்தை பயன்படுத்திக் கொள்ளும் அரசியல்வாதிகள் அவர்களது செல்வாக்கை அதிகரித்துக் கொள்ளும் நோக்கத்தில் நிவாரணப் பொருட்களை விநியோகித்து அவர்களின் நலன்களை பெற்றுக் கொள்ள எண்ணுகின்றனர். எனவே இதனை தடுக்கும் வகையில் நிவாரண பொருட்களை விநியோகிப்பதற்கு பொறிமுறையொன்றை தயாரித்து செயல்படுத்த வேண்டும்.\nஆளுநர்கள், அமைச்சிகளின் செயலாளர்கள் , பிரதேச செயலாளர்கள் , ஆகியோர் மட்டத்தில் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய , பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.\nபொது மக்கள் நிவாரணப் பொருட்கள் புதிய பொறிமுறை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்\nசர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சஜித்\nபொதுத் தேர்தல் முடிவு���ள் வெளியாகிய பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியில் தேசிய பட்டியல் தொடர்பில் காணப்பட்ட சர்ச்சைக்கு அதன் தலைவர் சஜித் பிரேமதாச முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.\n2020-08-13 16:30:49 ஐக்கிய மக்கள் சக்தி சர்ச்சைக் சஜித் பிரேமதாச\nமதுபோதையில் அநாகரீகமாக நடந்துகொண்ட நால்வர் கைது\nமதுபோதையில் அநாகரீகமாக நடந்து கொண்டு அமைதிக்குப் பங்கம் விளைவித்த நான்கு தோட்டத் தொழிலாளர்களை மடுல்சீமைப் பொலிசார் இன்று கைது செய்துள்ளனர்.\n2020-08-13 16:52:25 மதுபோதை அநாகரீகம் 4 தோட்டதொழிலாளர்கள்\nமகள் முறையான சிறுமியை துஷ்பிரயோகப்படுத்திய பொலிஸ் கான்ஸ்டபிள் 4 வருடங்களின் பின் கைது\nஉறவு முறையில் மகள் முறையான சிறுமியை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கடமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டு 4 வருடங்களாக தலைமறைவாகியிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை மொனராகலைப் பொலிசார் இன்று (13-08-2020ல்) கைது செய்துள்ளனர்.\n2020-08-13 16:20:00 மகள் முறை சிறுமி துஸ்பிரயோகம் பொலிஸ் கான்டபிள்\nசெஞ்சோலை படுகொலை நினைவேந்தலை நடாத்த பொலிஸார் தடை: ஏற்பாட்டாளர்கள் பொலிஸ் நிலையத்துக்கு அழைப்பு\nசெஞ்சோலை படுகொலையின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாளை நடைபெறவுள்ள நிலையில் அந்த நிகழ்வுகளை நடாத்த முடியாது என புதுக்குடியிருப்பு பொலிஸார் தடை விதித்துள்ளனர்.\n2020-08-13 15:48:33 செஞ்சோலை படுகொலை 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பொலிஸார் தடை\nஒரு இலட்சம் வேலைவாய்ப்பு குறித்த விசேட கலந்துரையாடல் \nவசதி குறைந்தவர்களுக்காக நாட்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு வழங்குதல் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பயிற்சிகள் வழங்குவது தொடர்பான முடிவுகளை மேற்கொள்ளும் விசேட கலந்துரையாடல்\n2020-08-13 15:36:43 வசதி குறைந்தவர்கள் கூட்டம் பயிற்சிகள்\nசெஞ்சோலை படுகொலை நினைவேந்தலை நடாத்த பொலிஸார் தடை: ஏற்பாட்டாளர்கள் பொலிஸ் நிலையத்துக்கு அழைப்பு\nஒரு இலட்சம் வேலைவாய்ப்பு குறித்த விசேட கலந்துரையாடல் \nபாராளுமன்ற பிரவேசத்திற்கு முன் முள்ளிவாய்க்காலில் சி.வி. சத்தியப்பிரமாணம்\nபுதிதாக ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தினால் அச்சம் - வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம்\nஅயோத்தி பிரமாண்ட நிகழ்வில் பங்குபற்றிய ஜெய் ஶ்ரீராம் ராம் ஜன்மபூமி அறக்கட்டளை தலைவருக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/docArticalinnerdetail.aspx?id=3067&id1=136&issue=20190601", "date_download": "2020-08-13T11:39:32Z", "digest": "sha1:ALDVBZX4TLCTLOQOPOI2OYEIKUMIZVOX", "length": 6756, "nlines": 41, "source_domain": "kungumam.co.in", "title": "உறவு சிறக்க உதவும் சூரிய ஒளி - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nஉறவு சிறக்க உதவும் சூரிய ஒளி\nசூரிய ஒளியின் மூலம் வைட்டமின் டி நமக்குக் கிடைக்கிறது என்று தெரியும். அதே சூரிய வெளிச்சம் தாம்பத்ய உறவு சிறக்கவும் உதவுகிறது என்று ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.\nதாம்பத்ய வாழ்வு இனிக்க மிகவும் அவசியமான ஒன்று டெஸ்டோஸ்டீரான் என்கிற ஹார்மோன். இந்த ஹார்மோன் உற்பத்திக்கு முக்கிய காரணியாக சூரிய ஒளி இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன என்கிறார் ஆஸ்திரேலியாவின் பிரபல உடற்பயிற்சி நிபுணரான அலி டிக்ஸ்.\nஇதற்கான காரணத்தையும் தெளிவாக விளக்கியிருக்கிறார். சூரிய ஒளி உங்கள் மனநிலைக்கு நல்லது. அதன் இதமான வெப்பம் உங்களை அமைதிப்படுத்தும். மக்களுக்கு குளிர்காலத்தில் பருவகால பாதிப்புக் குறைபாடுகள் (Seasonal Affective Disorder) ஏற்படும். இந்தக் காலங்களில் நம் உடல்நலனுக்கு சூரிய ஒளி மிகவும் அவசியமானது. அது உங்கள் உடலின் வைட்டமின் டி உற்பத்தியை ஊக்குவிக்க உதவுகிறது.\nவைட்டமின் டி சிறப்பான உடலுறவுக்கு உதவும் ஒரு பொருளாக உள்ளது. பல்வேறு ஆய்வுகளின்படி, ஒரு மணி நேரம் வரை சூரிய ஒளி படும்படி இருக்கையில், அதிலுள்ள சில கதிர்கள் முக்கியமான வைட்டமின்களை அதிகளவில் உற்பத்தி செய்வதோடு, அதன் முக்கியத்துவத்தை ஊக்குவிக்கவும் உதவுகிறது.\nவைட்டமின் டி குறைபாடுள்ள பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அளவுகள் குறைவாக இருக்கும். இதனால் அவர்களுடைய உடலுறவு சார்ந்த ஆசை, விருப்பம் மற்றும் யோனியின் ஆரோக்கியமும் குறைகிறது. சூரிய ஒளியானது உடலுறவுக்கு உதவுகிற ஹார்மோன்களின்\nஉற்பத்திக்கு அவசியமான வைட்டமின்களை பெற உதவுவதால் உடலுறவு சிறப்பாக இருக்க காரணமாகிறது. இரண்டு வார காலம் 30 நிமிடங்கள் சூரிய ஒளி படும்படி இருப்பவர்களின் படுக்கையறை செயல்திறன்கள் அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.\nசிலர் செந்நிற முடியை பெற்றிருப்பதை நாம் பார்த்திருப்போம். அந்த முடியானது அவர்களுடைய வைட்டமின் டி உற்பத்திக்கு உதவுகிறது. உங்கள் முடிநிறம் எதுவாக இருந்தாலும், ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் கடற்கரைக்கு செல்வது சந்தோஷமாக இருப்பதோடு வைட்டமின் டி அதிகளவில் பெறுவதற்கும் உதவியாக இருக்கும் என்கிறார்.\nஉறவு சிறக்க உதவும் சூரிய ஒளி\nகண்ணாடிக்கு குட்பை...கான்டாக்ட் லென்ஸ்க்கு டாட்டா\nடான்சில் பிரச்னையை தவிர்ப்பது எப்படி\nபுற்றுநோயைத் தடுக்க எளிய வழிகள்\nஆயுர்வேதம் கூறும் முதியோர் நலம்\nமதிய உணவுக்குப்பிறகு தூக்கம் வருவது ஏன்\nமருத்துவ மூட நம்பிக்கைகள்...01 Jun 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/singala/97279", "date_download": "2020-08-13T10:57:38Z", "digest": "sha1:RI6F2LG36BEKSMUELM2YMUJZ52HBXYC3", "length": 5246, "nlines": 113, "source_domain": "tamilnews.cc", "title": "ஓகஸ்ட் 8ஆம் திகதி பொதுத்தேர்தல்?", "raw_content": "\nஓகஸ்ட் 8ஆம் திகதி பொதுத்தேர்தல்\nஓகஸ்ட் 8ஆம் திகதி பொதுத்தேர்தல்\nபொதுத்தேர்தல் இடம்பெறலாம் என முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.\nகொரோனா அச்சம் காரணமாக இழுபறியில் நீடிக்கும் பொதுத்தேர்தல் ஆகஸ்ட் 8 ம் திகதி நடைபெற்றாலும், காரணமாக க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு பாதிப்பு ஏற்படலாம்.இருப்பினும் நாடு பாராளுமன்றம் இல்லாத நிலையில் இயங்க முடியாது.எனவே அடுத்த ஒன்றரை மாதத்திற்குள் தேர்தல் இடம்பெற வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஓகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி விமான நிலையம் மீள திறக்கத் திட்டம் – ஜனாதிபதியிடம் முன்மொழிவு\n26 ஆம் திகதி முதல் போக்குவரத்துச் சேவையை வழமைக்கு கொண்டுவர தயார்\n20 ஆம் திகதி முதல் 18 மாவட்டங்களுக்கு ஊரடங்கு உத்தரவு தளர்வு\nபுதிய நாடாளுமன்ற அமர்வில் பிள்ளையான் வெளியில் வருகிறார்\nபுதிய நாடாளுமன்ற அமர்வில் பிள்ளையான் வெளியில் வருகிறார்\nதேர்தல் முடிந்ததும் கொரோனா தொற்று கணக்கை காட்டும் அரசு: மேலும் 9 பேருக்கு தொற்று\nஇலங்கை புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு: கண்டியில் பதவிப்பிரமாணம்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/369655", "date_download": "2020-08-13T11:51:36Z", "digest": "sha1:KMH3YB6ARYUBSB45F46WIU6PSUEYOYRT", "length": 6588, "nlines": 166, "source_domain": "www.arusuvai.com", "title": "kulandhaigalukku honey kudukalama | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nதவறி விழுந்த விதையே முளைக்கும்\nதடுமாறி விழுந்த உன் வாழ்க்கை\nதவறி விழுந்த விதையே முளைக்கும்\nதடுமாறி விழுந்த உன் வாழ்க்கை\n4 வயது குழந்தை சளி மருந்தை அதிகமாக குடித்துவிட்டான்\nவிரல் சூப்பும் பழக்கம் - நிறுத்துவது எப்படி\nமலை வேம்பு - தாய்மை\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\n31 வாரம் இடது பக்கம் வலி\nமுன்னாடி இல்லை. இப்போது தான்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=4110", "date_download": "2020-08-13T11:50:44Z", "digest": "sha1:NCQDRH7FGMGPRU2SWDDC2L2GSJ66EKBL", "length": 8189, "nlines": 101, "source_domain": "www.noolulagam.com", "title": "தஞ்சாவூர் பெரிய கோயில் வரலாறு » Buy tamil book தஞ்சாவூர் பெரிய கோயில் வரலாறு online", "raw_content": "\nதஞ்சாவூர் பெரிய கோயில் வரலாறு\nஎழுத்தாளர் : பேரா. புலமை வேங்கடாசலம்\nபதிப்பகம் : பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)\nகுறிச்சொற்கள்: தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, அதிசயங்கள்\nமகான்கள் அருளிய அமுத மொழிகள் புதுக்கவிதை மொழி\nதஞ்சாவூர் பெரியகோயில் உலக அதிசயங்களில் ஒன்றாக வைத்துப் போற்றப்பட வேண்டிய ஒரு கோயிலாகும். இந்தக் கோயில் மாமன்னன் இராசராச சோழனால் கட்டிமுடிக்கப்பெற்று ஆயிரம் ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இதன் முழுமையான வரலாற்றை நம் தமிழ் மக்கள் அறிந்திருக்கின்றார்களா என்றால், இல்லையென்றே சொல்ல வேண்டும். ஓராயிரம் ஆண்டுகளாக, எந்தக் காற்றுக்கும், மழைக்கும் அசைந்து கொடுக்காமல், இந்த மண்ணில் நின்று விண்ணைத்தோடும். இந்த அதிசயக் கோயிலை நான் பார்க்கும் போதெல்லாம். இதன் உண்மை வரலாற்றை உலகுக்குத் தெரிவிக்க ஆசைப்பட்டேன். அந்த ஆசையின் பொருட்டு, தஞ்சாவூர் பெரிய கோயிலைப் பற்றி பல ஆண்டுகளாக ஒரு ஆய்வை மேற்கொண்டேன். அந்த ஆய்வின் அடிப்படையில் உருவாகியது தான் இந்த நூல்.\nகோயில்கள் இந்த நாட்டின் நாகரித்தை வரலாற்றை பண்பாட்டை வெளிப்படுத்தும் கலைப்பெட்டகங்களாகும்.\nஇந்த நூல் தஞ்சாவூர் பெரிய கோயில் வரலாறு, பேரா. புலமை வேங்கடாசலம் அவர்களால் எழுதி பாவை பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற வரலாறு வகை புத்தகங்கள் :\nஆப்கன் வரலாறும் அமெரிக்க வல்லூறும்\nநாகூர் குலாம் காதிறு நாவலர் - Nakoor Kulam Kaadiru Naavalar\nஇந்தியாவில் முஸ்லிம் ஆட்சி (இரு பகுதிகள்) - Indiayavin Musilim Aachi Iru Pakuthi\nராஜாதி ராஜாக்கள் - Rajaadhi Rajaakkal\nஆப்கானிஸ்தான் அழிவிலிருந்த��� வாழ்வுக்கு - Afghanisthan\nநியூஸிலாந்து - New Zealand\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவா.செ. குழந்தைசாமியின் வாழ்வும் தமிழ்ப்பணியும்\nஉலகப் புகழ் பெற்ற டால்ஸ்டாய் சிறுகதைகள்\nதியாகி. சுப்பிரமணிய சிவா கடிதங்கள்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇது இ புத்தகமாக கிடைக்குமா\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?cat=34", "date_download": "2020-08-13T11:04:12Z", "digest": "sha1:YYLPRIE3ZBWKY5NAMQ5A3RHHQL5LXJBF", "length": 20719, "nlines": 158, "source_domain": "www.siruppiddy.net", "title": "சுவிஸ் தமிழர் | Siruppiddy.Net", "raw_content": "\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் ஏனைய செய்தி கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் யாழ் செய்தி ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nKategorien Kategorie auswählen featured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் ஏனைய செய்தி கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் யாழ் செய்தி ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nசுவிஸ் சூரிச்சில் தமிழ்க் குடும்ப சண்டை – பொலிஸ் குவிப்பு: பொதுமக்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு\nசுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் அமைந்துள்ள சிட்டி சென்டர் அருகே ஏராளமான பொலிசார் குவிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சூரிச் நகரில் அமைந்துள்ள சிட்டி சென்டர் அருகே நேற்று இரவு சுமார் 11 மணியளவில் திரளான பொலிசாரும் மீட்பு குழுவினரும் திடீரென்று குவிக்கப்பட்டனர். முதற்கட��ட விசாரணையில் அப்பகுதியில் நடந்த கத்திக் குத்து சம்பவத்தை அடுத்தே பொலிசார் குவிக்கப்பட்டதாக தகவல் ...\nசுவிஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பினால் ஈழத் தமிழர்களுக்கும் பாதிப்பு,\nபுகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட அகதிகள் திருப்பி அனுப்பப்படும்போது அங்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் உயிர்போகும் அபாயம் இருந்தாலும் கூட, நாடு கடத்தப்படுவதை நிறுத்துமளவிற்கு அது தீவிரமானது அல்ல என்று சுவிஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளததானது பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது ஈழத் தமிழ் புகலிடக் கோரிககையாளர்களையும் பெரும் அளவில் பாதிக்கும் என்று தெரிவிக்கின்றார்கள் சில சட்ட ஆலோசகர்கள். எரித்ரியாவைச் சேர்ந்த ...\nபாசல் விமான நிலையம் – இரவு நேர விமான சேவைகளை பாதியாக குறைக்க திட்டம்\nஅடிக்கடி விமானத்தில் பறப்பவர்களுக்கு, ஒரு விமான நிலையத்திற்கு அருகில் வாழ்வது வசதியானது, ஆனால் அது இரைச்சல் மிகுந்ததும் கூட. விமான இரைச்சலை குறைக்க பாசெல்-மல்ஹவுஸ் விமான நிலையம், இரவு 11 மணி முதல் நள்ளிரவு வரையிலும், விமான புறப்பாடுகளை ரத்து செய்ய முடிவு செய்திருக்கிறது. பாசெல்-மல்ஹவுஸ், சுவிட்சர்லாந்தின் மூன்றாவது பெரிய விமான நிலையம் ஆகும். பிரஞ்சுப் பிரதேசத்தில் இருந்தாலுல் ...\nசுவிஸ் விசா பெற பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்.\nசுவிட்சர்லாந்து நாட்டிற்கு செல்ல விரும்பும் ஒருவரின் தாய்நாட்டு குடியுரிமையின் அடிப்படையில் பல்வேறு விதிமுறைகளை பின்பற்றிய பிறகு விசா வழங்கப்பட்டு வருகிறது. சுவிஸ் நாட்டிற்கு செல்ல தேவையான விசாவை பெறுவதற்கு முன்னர் என்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை தற்போது பார்ப்போம். முதலில், சுவிஸ் நாட்டில் உங்களை எடுக்கும் நிறுவனம் அல்லது தனிநபர் அளிக்கும் அதிகாரப்பூர்வமான ‘அழைப்பு கடிதம்’(Letter of ...\nசோலோ மூவீஸ் நடாத்திய பிரமாண்டமான “சரித்திரம்” விருது விழா.\nசோலோ மூவீஸ் நடாத்திய பிரமாண்டமான “சரித்திரம்” விருது விழா. நிகழ்வின் மூலங்களை காலம் சோதித்தபோதும் ,சுவிஷ் தமிழ்ச் சமூகம் ஒளிபெறவேண்டுமென்று நடாத்தப்படுகின்ற இந்த நிகழ்வுக்கு சோலோ மூவீஷ் உரிமையாளர் வசியையும் உடன் உழைக்கும் உறவுகளையும் பாராட்டியே மகிழவேண்டும். -கல்லாறு சதீஷ்-\nசுவிஸ் நுசத்தல் தமிழர் ஒன்றிய விழா சிறப்ப���க நடந்தது\nசுவிஸ் நுசத்தல் தமிழர் ஒன்றிய தமிழர் திருநாள் விழா 2018,மாநில உறவுகள் ஒன்று கூடி பொங்கல் கொண்டாட்டம்,இளம் சிறார்களுக்கான பண்பாட்டு விழா அமை ந்திருந்தது தமிழர் திருநாளை நாடுதோறும் மட்டுமல்ல தமிழர்வாழ்கின்ற அனைத்து நாடுகளிலும் கொண்டாடி நிற்பது தமிழ் சிறப்புக்களில் ஒன்றாகும் மிக நன்றாகும் வாழ்க தமிழ்\nநாடுகடத்தப் படும் ஆபத்தில் உள்ள சுவிஸ் இலங்கை தமிழ் அகதிகள்,\nசுவிற்ஸர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரி நிராகரிக்கப்பட்டுள்ள மற்றும் அரசியல் தஞ்சக் கோரிக்கை கிடப்பில் போடப்பட்டிருக்கும் ஈழத் தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் நாடு கடத்தப்படும் அபாயம் எழுந்துள்ளது. சுவிற்ஸர்லாந்து அரசாங்கத்திற்கும் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கும் இடையில் குடியேறிகள் தொடர்பில் நேற்றைய தினம் கொழும்பில் கைச்சாத்திடப்பட்ட மிக முக்கிய உடன்படிக்கையொன்றை அடுத்தே இந்த நிலை ஏற்பட்டிருக்கின்றது. ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்துள்ள சுவிற்ஸர்லாந்து அரசின் ...\nசுவிஸ் அரசு அதிரடி அறிவிப்பு\nசுவிஸ் அரசு அதிரடி அறிவிப்பு…சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலைமைகள் முன்னேற்றமடைந்துள்ளதால், விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்று அடைக்கலம் கோரியவர்களைப் பாதுகாக்க வேண்டிய தேவை குறைந்துள்ளதாக சுவிற்சர்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது. சுவிற்சர்லாந்தின் குடிவரவுக்கான பணியகத்தை மேற்கோள்காட்டி, சுவிஸ்இன்போ இணையத்தளம் வெளியிட்டுள்ள செய்தியில், “சிறிலங்காவில் மனித உரிமைகள் நிலைமைகளில் கணிசமான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை நாம் ஒப்புக் கொள்கிறோம். குறிப்பாக, கருத்து வெளிப்பாட்டு ...\nசுவிஸ் நாட்டில் இலங்கை தமிழர் ஒருவர் ரெயிலில் பாய்ந்து தற்கொலை\nசுவிஸில் உள்ள lucerne என்னும் மாநிலத்தில் வசிக்கும் இலங்கையை சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவரே ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்யதுள்ளார். தயாகரன் கந்தசாமி எனும் பெயருடைய இலங்கையில் சுழிபுரம் கிழக்கை சேர்ந்தவரும், சுவிஸில் Bern – Thun ஐ வசிப்பிடமாக கொண்டவர் என தெரியவருகிறது. தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என லுசர்ன் நகர போலீசார் தெரிவிக்கின்றனர்\nசுவிஸில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் குடியுரிமை: எஸ்.பி கட்சி கோரிக்கை\nசுவிட்சர்லாந்���ு நாட்டில் பிறக்கும் அனைத்து நாடுகளை சேர்ந்த குழந்தைகளுக்கும் சுவிஸ் குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை எஸ்.பி கட்சி முன் வைத்துள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டு சட்டப்படி அந்நாட்டில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் குடியுரிமை வழங்கப்படுவதில்லை. சுவிஸில் வசிக்கும் தாய் அல்லது தந்தை ஆகிய இருவரில் ஒருவர் சுவிஸ் குடியுரிமை பெற்றிருந்தால் மட்டுமே அவர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு சுவிஸ் ...\nசிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் (34)\nநீர் வளம் காப்போம் (65)\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/edappadi-palanisamy-interview-about-tn-business/63725/", "date_download": "2020-08-13T10:58:29Z", "digest": "sha1:JYDYJLZQ4NFKOFHZMWQZDA2C4W4JXPE4", "length": 7161, "nlines": 122, "source_domain": "kalakkalcinema.com", "title": "Edappadi palanisamy intervew about tn business tn polytics", "raw_content": "\nHome Latest News நிலைமை தெரியாமல் இப்படி பேட்டி கொடுக்கலாமா\nநிலைமை தெரியாமல் இப்படி பேட்டி கொடுக்கலாமா\nவெளிநாட்டிலிருந்து திரும்பிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொடுத்துள்ள பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nEdappadi palanisamy intervew about tn business – தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி லண்டன், துபாய், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.\nஅங்கு பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். தொழில் முதலீட்டாளர்களையு அவர் சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுத்தார் 14 நாட்கள் சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு அவர் இன்று தாயகம் திரும்பினார்.\nஇன்று அதிகாலை 2.30 மணி அளவில் அவர் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் “இந்த பயணம் மகிழ்ச்சிகரமாக இருந்தது.\nதமிழகத்தின் அனைத்து துறைகளிலும் முதலீடு செய்ய வெளிநாட்டை சேர்ந்த முதலீட்டாளர்கள் ஆர்வமாக உள்ளனர்.\nகார் உற்பத்தி தொழிற்சாலைகள் தமிழகத்திற்கு வர உள்ளது. தமிழகம் இனிமேல் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும்.\nஉலகமெங்கும் தமிழர்களை ஒன்றிணைக்க யாதும் ஊரே திட்டம் தொடங்கப்படும். அரசு பயணம் வெற்றிகரமாக முடிந்தது” என்றெல்லாம் கூறினார்.\nபுஷ்பா புருஷன் காமெடி நடிகையா இது – இணையத்தில் லீக்கான அந்தரங்க புகைப்படங்கள்.\nஉண்மையில் இந்தியாவில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகி��து, குறிப்பாக அசோக் லைலாண்ட் மற்றும் பார்லே-ஜி போன்ற நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.\nபொருளாதா நெருக்கடி காரணமாக மோட்டார் துறை நெருக்கடியை சந்தித்து வரும் இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி கொடுத்துள்ள பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nPrevious articleலாஸ்லியாவால் முடிவுக்கு வந்த நட்பு கண் கலங்கிய சாண்டி – ஷாக்கிங் ப்ரோமோ\nNext article15 நாட்களில் தெலுங்கு பேசுவது எப்படி – முயற்சியில் இறங்கிய தமிழிசை\nகள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு ரூபாய் 70 கோடியில் வளர்ச்சி திட்டம்\n பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவில் 100% தேர்ச்சி தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் டிஸ்ட்ரிபியூட்\nதமிழக மக்களுக்கு கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்களை கூறிய முதல்வர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/598270/amp?ref=entity&keyword=TH%20Metro%20Rail", "date_download": "2020-08-13T12:12:33Z", "digest": "sha1:BNPV7P6DU7OUTY63BLQJWTQW4LMDKRDZ", "length": 15155, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "When commuter trains are converted into express trains, the cost of travel will increase and the number of passengers will decrease gradually: Rail Passenger Association | பயணிகள் ரயில்களை எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்றும்போது பயண கட்டணம் அதிகரிக்கும், பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறையும்: ரயில் பயணிகள் சங்கம் குற்றச்சாட்டு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபயணிகள் ரயில்களை எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்றும்போது பயண கட்டணம் அதிகரிக்கும், பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறையும்: ரயில் பயணிகள் சங்கம் குற்றச்சாட்டு\nசென்னை: தற்போது 200 கி.மீ தூரத்துக்கு மேலாக இயங்கும் பயணிகள் ரயில்களை அனைத்தையும் எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்றம் செய்யும்போது பயண கட்டணம் அதிகரிக்கும், பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறையும் என்று ரயில் பயணிகள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து ரயில் பயணிகள் சங்கம் வெளியிட்ட அறிக்கை: குமரி மாவட்டத்தில் இயக்கப்படும் ரயில்களில் முதலில் மதுரையிலிருந்து நாகர்கோவில் வழியாக புனலூருக்கு இயக்கப்படும் இரவு நேர பயணிகள் ரயில் எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றம் செய்யப்படும் என்று கொரோனா ஊரடங்கு முன்பாகவே அறிவிப்பு வெளியாகி ஜுலை 1ம் தேதி முதல் எக்ஸ்பிரஸ் ரயிலாக இயக்கப்படும் என்றும் முன்பதிவும் துவங்கியது. இந்த ரயில் எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றம் செய்யப்பட்டு விட்டது.\nகடந்த மாதம் இரண்டாவது ரயிலாக நாகர்கோவில் - கோயம்பத்தூர் பகல்நேர பயணிகள் ரயில், கோவை மங்களுர் பயணிகள் ரயில், காரைக்கால் - பெங்களுர் பயணிகள் ரயில் ஆகிய ரயில்கள் எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றம் செய்யப்படும் அறிவிப்பு வெளியாகி பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டத்தில் மூன்றாவது ரயிலாக நாகர்கோவில் - கோட்டையம் பயணிகள் ரயில் இந்த அறிவிப்பின்படி எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றம் செய்யப்பட இருக்கின்றது. பயணிகள் ரயில்களை எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்றம் செய்யும் போது பயண கட்டணம் அதிகரிக்கும்.\nஇவ்வாறு அதிகரிப்பதால் பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறையும். பயணிகள் கட்டண அதிகரிப்பு என்ற சுமை அறிவிக்கும் போது பயணிகள் வசதிக்காக இந்த ரயில்களை வேகத்தை அதிகரித்து அடுத்த ஊர்களுக்கு நீட்டிப்பு செய்ய வேண்டும். பயண கட்டணம் அதிகரித்து எக்ஸ்பிரஸ் ரயிலுக்கான கட்டணம் வசூலிக்கப்படும். போதிய வருவாய் இ���்லை என்று கூறி சிறிய ரயில் நிலையங்களின் நிறுத்தங்கள் ரத்து செய்யப்படும். ரயில் நிறுத்தங்கள் ரத்து செய்வதால் போதிய வருவாய் இல்லை என்று கூறி ஒருசில ரயில்நிலையங்கள் மூடப்படலாம்.\nஇந்த ரயில்களில் அதிக கட்டணம் இருப்பதால் கிராம பயணிகளின் எண்ணிக்கை படிபடியாக குறையும். அடுத்த கட்டமாக அதிக கட்டணம் வசூலிக்கும் பொருட்டு 150 கி.மீ தூரம் உள்ள பயணிகள் ரயில்கள் 50 கி.மீக்கு மேல் உள்ள ஊர்களுக்கு நீட்டிப்பு செய்து எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்ற அதிக வாய்ப்பு உள்ளது. இது போன்று 100கி.மீ ஒரு ரயிலும் 100 கி.மீட்டரில் இயங்கும் மற்றொரு ரயில் என இரண்டு ரயில்களையும் இணைத்து ஒரே ரயிலாக மாற்றி எக்ஸ்பிரஸ் கட்டணத்தில் இயக்கப்படலாம்.\nஆனாலும் ஒரு சில நன்மைகளும் உள்ளது. படிப்படியாக ரயிலின் வேகம் அதிகரித்து பயணநேரம் குறைக்கப்பட்டு காலஅட்டவணையிலும் மாற்றம் வரும். முன்பதிவு வசதி ஏற்படுத்தப்பட்டு குளிர்சாதன பெட்டிகள் இணைக்கப்படும். அருகில் உள்ள ஊர்களுக்கு இந்த ரயில்களை நீட்டிப்பு செய்ய அதிக வாய்ப்பு உள்ளது. இதனால் கூடுதல் ஊர்களுக்கு ரயில் இணைப்பு கிடைக்கும். ரயில் பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ரயில்வேயின் வருவாய் அதிகரிக்கும். ரயில்களின் பராமரிப்புகளில் மாற்றம் மற்றும் புதிய எல்எச்பி பெட்டிகள் கொண்ட ரயிலாக மாற்றி இயக்க வாய்ப்புகள் உள்ளது. இவ்வாறு ரயில் பயணிகள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nகொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய 7 மருத்துவ பணியாளர்களுக்கு சுதந்திரதின விழாவில் தமிழக அரசு சார்பில் கவுரவம்\nகாவியை களங்கம் என்றால் தேசியக் கொடியில் இருந்து நீக்கிவிடுவீர்களா என கேட்ட விவகாரம: பா.ஜ.க நிர்வாகி எஸ்.வி.சேகர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..\nகுற்றவாளிகளுக்கு கட்சியில் இடமளிப்பதை கட்சிகளின் தலைவர்கள் தவிர்த்தால் மட்டுமே அரசியலை தூய்மைப்படுத்த முடியும் : சென்னை உயர்நீதிமன்றம் கருத்து\nதேசியக் கொடியை அவமதித்ததாக பாஜக.வை சேர்ந்த எஸ்.வி.சேகர் மீது வழக்கு பதிவு\nவரும் 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஹாட்ரிக் வெற்றி பெறும் :அமைச்சர் ஆர்.பி உதயக்குமார் நம்பிக்கை\nகடன் தவணை வசூலிக்க தடை விதிக்க கோரிய வழக்கு.: ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு நோட்டீஸ்\nசித்தா,யுனானி, ஆயுர்வேதா உள்ளிட்ட மருத்துவ ஆராய்ச்சிக்காக கடந்த 10 ஆண்டுகளில் ஆண்டு வாரியாக எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது : மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு\nஅரசியலுக்குள் ரவுடிகள் வருவதை தடுக்க வேண்டும்.: மத்திய அரசுக்கு ஐகோர்ட் வலியுறுத்தல்\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 குறைந்து ரூ.40,608-க்கு விற்பனை\nசென்னை பூவிருந்தவல்லியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்விகி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\n× RELATED தண்டவாளத்தில் மழை வெள்ளம் 2 ரயில்களில் சிக்கித் தவித்த 290 பயணிகள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/anna-louise-twin-sisters/", "date_download": "2020-08-13T10:33:08Z", "digest": "sha1:ROSOP3KNAP6T63HLYOPSKEBPOSN3YRYE", "length": 10517, "nlines": 80, "source_domain": "puradsi.com", "title": "ஒரே நேரத்தில் உணவு, ஒரே நேரத்தில் காதலனுடன் உறவு...ஒரே நேரத்தில் கர்ப்பமாக வேண்டும்...அசத்தும் ஆஸ்திரேலிய இரட்டை பெண்கள்..! | Puradsi \" \"\" \"", "raw_content": "\nஒரே நேரத்தில் உணவு, ஒரே நேரத்தில் காதலனுடன் உறவு…ஒரே நேரத்தில் கர்ப்பமாக வேண்டும்…அசத்தும் ஆஸ்திரேலிய இரட்டை பெண்கள்..\nஒரே நேரத்தில் உணவு, ஒரே நேரத்தில் காதலனுடன் உறவு…ஒரே நேரத்தில் கர்ப்பமாக வேண்டும்…அசத்தும் ஆஸ்திரேலிய இரட்டை பெண்கள்..\nஆஸ்திரேலியா “பேர்த்” தில் வசித்து வரும் அன்னா மற்றும் லூசி என்ற இரட்டை சகோதரிகளின் வித்தியாசமான ஆசை நிறைவேறப் போவதாக அவர்களின் உறவினர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். உலகில் ஒரே மாதிரியான உருவத்தை கொண்ட இரட்டை சகோதரிகளான அன்னா மற்றும் லூசி இருவரிலும் சிறு வேற்றுமை கூட இருக்க கூடாது என நினைத்ததால் தங்களை வேறு படுத்திக் அடையாளம் காணும்படி இருந்த உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்துகொண்டனர்.\nசிறு வயதிலேயே ஆசைப்பட்டது போல் ஆடை , ஆபரணங்கள் முதல் காதலன் வரை தேர்வு செய்து கொண்டனர். இருவரும் ஒரே இளைஞரை காதலித்ததுடன் அவருடன் வாழ்ந்தும் வருகின்றனர். உறங்குவது, உண்ணுவது, அத்துடன் உறவு கொள்வது வரை ஒரே நேரத்தில் செய்துகொள்கின்றனர். தற்போது விசித்திரமாக யோசித்துள்ள இவர்கள் ஒரே காதலனால் இருவரும் ஒரே நேரத்தில் கர்ப்பமாக வேண்டும் எனவும் முடிவெடுத்துள்ளனர்.\nஒரே நேரத்தில் இருவரும் கர்ப்பம் தரிப்பது என்பது கடினமான ஒன்றாகும். இதனை வைத்தியர்களால் உறுதி படுத்த முடியாது என்பதை அறிந��துகொண்ட சகோதரிகள் முடிவில் மாறாமல் இருந்ததுடன் அதற்கான செயலிலும் இறங்கியுள்ளனர். இருவரும் ஒரே நேரத்தில் கர்ப்பமாவற்கு ஐ.வி. எப் எனும் முறையை செய்ய இருக்கின்றனர்.\nஅதாவது அன்னா மற்றும் லூசியின் கருமுட்டைகளில் அவரது விந்துக்களை ஒரே நேரத்தில் செலுத்தினால் இருவரும் கர்ப்பமாகும் வாய்ப்புகள் உள்ளது. தற்போது இதனை கையில் எடுத்துள்ளனர். இவர்களுக்கு சீக்கிரமே இந்த முறையில் மூலம் இருவரும் கர்பமாக 75% வாய்ப்புகள் உள்ளதால் மகிழ்ச்சியில் உள்ள இவர்களிடம் இது பற்றி கேட்ட போது ஆசை பட்டது போல் இருவரும் ஒன்றாகவே இருக்கிறோம், மரணம் வரை இப்படியே இருப்போம் என தெரிவித்துள்ளார்கள்\nஉலகில் வாழும் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய விசித்திரமான…\n5 மாத லாக் டவுனில் 7000 மாணவிகள் கர்ப்பம்..\nவிமான பணிப்பெண்களின் வாழ்க்கையில் இத்தனை சோகங்கள் அடங்கி…\nநேற்றைய தினம் நடிகர் தனுஷ் வீட்டில் நடந்த கொண்டாட்டம்.. புகைப்படங்களை பகிர்ந்த ஐஸ்வர்யா தனுஷ்..\nநடிகை வனிதா மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு.. அதிரடியாக கைது செய்யப் பட போகிறாரா..\nஉலகில் வாழும் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய விசித்திரமான…\n5 மாத லாக் டவுனில் 7000 மாணவிகள் கர்ப்பம்..\nவிமான பணிப்பெண்களின் வாழ்க்கையில் இத்தனை சோகங்கள் அடங்கி…\nமாமியாரின் செயலால் மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்..\nஅனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்\nஇளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.\n200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், ஒரே தளத்தில்\nதிருமணத்திற்கு முன் இந்த பிரச்சனை இருந்தால் குழந்தை பாக்கியம்…\nவனிதாவின் மூன்றாவது திருமணத்தால் முதல் கணவரின் மகன் ஸ்ரீஹரி…\nஜூன் 21 அன்று ஏற்பட போகும் சூரிய கிரகணத்தால் ஆபத்து.\nஇந்த செடி உங்கள் வீட்டில் அல்லது ஊரில் இருக்கா..\nஜெயராஜ், பென்னிக்ஸ் கைது செய்யப் பட்டதன் பின்னர் காவல்…\nஇந்தியவை அதிர வைத்த கேரளா விமான விபத்தில் நடந்தது என்ன\nமார்டன் உடையில் அசத்தும் குடும்ப குத்து விளக்காக இருந்த…\n46 வயதை கடந்த பின்பும் இன்னும் கல்லூரி பையன் போல் இருக்கும்…\nஆண்களே உங்கள் விந்தணுவ���ல் இந்த அறிகுறிகள் இருக்கிறதா.\n“இவரின் நிர்வாண வீடியோ மற்றும் புகைப்படங்கள் உள்ளது,…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/v-gowthaman/", "date_download": "2020-08-13T11:42:34Z", "digest": "sha1:2D6JPB5AWSGUHI6A3YV4XOJZ3ZQJJGPU", "length": 9489, "nlines": 81, "source_domain": "puradsi.com", "title": "பெண்களை கடத்தி கற்பழித்து கப்பம் கேட்டு கொடுமை படுத்திய தமிழ் அரசியல்வாதிகளுக்கு வாக்களிக்காதீர்கள்..! இந்திய திரைப்பட இயக்குனர் இலங்கை மக்களிடம் வேண்டுகோள் .! இதோ வீடியோ..!! | Puradsi \" \"\" \"", "raw_content": "\nபெண்களை கடத்தி கற்பழித்து கப்பம் கேட்டு கொடுமை படுத்திய தமிழ் அரசியல்வாதிகளுக்கு வாக்களிக்காதீர்கள்.. இந்திய திரைப்பட இயக்குனர் இலங்கை மக்களிடம் வேண்டுகோள் . இந்திய திரைப்பட இயக்குனர் இலங்கை மக்களிடம் வேண்டுகோள் .\nபெண்களை கடத்தி கற்பழித்து கப்பம் கேட்டு கொடுமை படுத்திய தமிழ் அரசியல்வாதிகளுக்கு வாக்களிக்காதீர்கள்.. இந்திய திரைப்பட இயக்குனர் இலங்கை மக்களிடம் வேண்டுகோள் . இந்திய திரைப்பட இயக்குனர் இலங்கை மக்களிடம் வேண்டுகோள் .\nராஜபக்ச சகோதர்களுடன் இணைந்து தமிழர்களுக்கு துரோகம் என்ற ஒன்றை மட்டுமே செய்த டக்லஸ் தேவானந்தா, தமிழ் பெண்களை கடத்தி துஷ்பிரயோகம் செய்து கப்பம் கேட்டு கொடுமை செய்த பிள்ளையான், மற்றும் பெற்ற தாயை விற்பனை செய்வது போல் நாட்டை காட்டிக் கொடுத்த கருணா,\nஇவர்களுடன் இணைந்துகொண்டுள்ள சுமந்திரன், ஸ்ரீதரன், மற்றும் சம்மந்தன் ஆகியோரின் பொய்யான பேச்சில் மயங்கி வாக்களிக்க வேண்டாம் என இயக்குனர் கெளதமன் அவர்கள் இலங்கை மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.\nஆகஸ்ட் 5ம் திகதி இலங்கையில் பொதுத் தேர்தல் இடம் பெற உள்ள நிலையிலேயே இயக்குனர் கெளதமன் இதனை தெரிவித்துள்ளார். தேர்தல் காலத்தில் தலைவரின் பெயரை சொல்லி ஓட்டு பிச்சை கேட்டும் இந்த தலைவர்கள் விடயத்தில் கவனமாக இருக்கும் படி கூறியுள்ள இயக்குனர் கெளதமன்,\nதமிழர்களை அழித்த அரசியல் தலைவர்களுடன் இணைந்து தமிழர்கள் என்ற பெயரில் இவர்கள் செய்யும் அரசியல் நாடகத்தில் அங்கமாக வேண்டாம் என கெளதமன் மேலும் தெரிவித்துள்ளார்..\nவெளியாகி வரும் தேர்தல் முடிவுகள்.. தற்போது வரை கட்சிகள் பெற்ற…\nஇலங்கையில் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தல் தற்போது வரையிலான…\n15 வயதில் நீரில் மூழ்கி இறந்து மீண்டும் மறுபிறவி எடுத்த…\nஇந்த இ���ை மற்றும் பூ இத்தனை நோய்களுக்கு மருந்தாகிறதாம். இந்த செடிக்கு உங்கள் ஊரில் என்ன பெயர்.. இந்த செடிக்கு உங்கள் ஊரில் என்ன பெயர்.. மருத்துவ பெயர் இது தான்..\nசர்ச்சை நாயகி வனிதாவின் 15 வயது மகளும் நடிகையா. அவரே பகிர்ந்த பதிவால் குழப்பத்தில் ரசிகர்கள்..\nவெளியாகி வரும் தேர்தல் முடிவுகள்..\nஇலங்கையில் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தல் தற்போது வரையிலான…\n15 வயதில் நீரில் மூழ்கி இறந்து மீண்டும் மறுபிறவி எடுத்த…\nகொரோனாவை விரட்ட மஞ்சள் பாவிக்கின்றீர்களா.\nஅனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்\nஇளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.\n200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், ஒரே தளத்தில்\nதிருமணத்திற்கு முன் இந்த பிரச்சனை இருந்தால் குழந்தை பாக்கியம்…\nவனிதாவின் மூன்றாவது திருமணத்தால் முதல் கணவரின் மகன் ஸ்ரீஹரி…\nஜூன் 21 அன்று ஏற்பட போகும் சூரிய கிரகணத்தால் ஆபத்து.\nஇந்த செடி உங்கள் வீட்டில் அல்லது ஊரில் இருக்கா..\nஜெயராஜ், பென்னிக்ஸ் கைது செய்யப் பட்டதன் பின்னர் காவல்…\nஇந்தியவை அதிர வைத்த கேரளா விமான விபத்தில் நடந்தது என்ன\nமார்டன் உடையில் அசத்தும் குடும்ப குத்து விளக்காக இருந்த…\n46 வயதை கடந்த பின்பும் இன்னும் கல்லூரி பையன் போல் இருக்கும்…\nஆண்களே உங்கள் விந்தணுவில் இந்த அறிகுறிகள் இருக்கிறதா.\n“இவரின் நிர்வாண வீடியோ மற்றும் புகைப்படங்கள் உள்ளது,…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/201598", "date_download": "2020-08-13T12:24:09Z", "digest": "sha1:UEV42CR226MBFULZ6NIUYUEET5YFMPBR", "length": 7815, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "1,018 காய்கறி விவசாயிகளுக்கு நிலங்கள் வாடகைக்கு கொடுக்கப்படும்!- பகாங் மாநில அரசு | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P1 1,018 காய்கறி விவசாயிகளுக்கு நிலங்கள் வாடகைக்கு கொடுக்கப்படும்- பகாங் மாநில அரசு\n1,018 காய்கறி விவசாயிகளுக்கு நிலங்கள் வாடகைக்கு கொடுக்கப்படும்- பகாங் மாநில அரசு\nகேமரன் மலை: தற்காலிக தொழில் உரிமம் (எல்பிஎஸ்) அந்தஸ்தில் செயல்பட்ட, கேமரன் மலையின் 1,018 காய்கறி விவசாயிகளுக்கு, பதிவுசெய்யப்பட்ட வாடகைகள் மூலம் தங்கள் நடவடிக்கைகளைத் தொடர வாய்ப்பு வழங்கப்��ட்டுள்ளது.\nஇதற்கு முன்னர், உலு தெலோம், ரிங்லெட் மற்றும் தானா ராத்தா ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள 5,526,219 ஹெக்டேர் நிலத்தின் ஒரு பகுதி நிலங்களுக்கு இது வழங்கப்பட்டுள்ளது என்று பகாங் மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் தெரிவித்தார்.\n“சலுகைக் கடிதம் இன்று (நேற்று புதன்கிழமை) முதல் கட்டங்களில் வழங்கப்படும். சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு மூன்று வருட காலத்திற்கு ஒரு குத்தகைதாரருக்கு அதிகபட்சமாக மூன்று ஏக்கர் (சுமார் 1.2 ஹெக்டேர்) பரப்பளவு வழங்கப்படும்.”\n“குத்தகை காலத்தை நீட்டிப்பதற்கான நல்ல வேளாண் நடைமுறைகளின் (மைகாப்) கட்டாய சான்றிதழ் தேவைகளில் ஒன்றாகும்” என்று அவர் நேற்று புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.\nஇப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு வாடகை வழங்குவதற்கான நடவடிக்கையின் மூலம், விவசாய நடவடிக்கைகள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கு இடையில் சமநிலையை வழங்குவது போன்ற பல நன்மைகளை ஏற்படுத்தும் என்று வான் ரோஸ்டி கூறினார்.\nவான் ரோஸ்டி (பகாங் மந்திரிபெசார்)\nPrevious articleசீனா: மலிண்டோ ஏர் விமானத்தில் பயணம் செய்த 16 மலேசியர்கள் உட்பட 31 பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்\n“பகாங் மாநில இந்தியர்களின் விவகாரங்களுக்கு விரைவில் தீர்வு” விக்னேஸ்வரன் நம்பிக்கை\n“கேமரன் மலையில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை” – காவல் துறை\n“அரசியல் இலாபத்திற்காக பழி விளையாட்டைத் தூண்டிவிடுவது இராமசாமியின் அரசியல் வித்தை\nஇந்திரா காந்தியின் கணவர் மலேசியாவில் இல்லை\nமலேசியா – இலண்டன் தமிழ் ஆசிரியர்கள் இணையம் வழி கற்பித்தலில் இணைகின்றனர்.\nடத்தோஸ்ரீ சரவணனின் மாமியார் காலமானார்\nகுவான் எங் மனைவி கைது\nகொவிட்19: புதிதாக 13 தொற்று சம்பவங்கள் மட்டுமே பதிவு\nசிவகங்கா கொவிட்-19 தொற்று பரப்பிய நபருக்கு 5 மாதங்கள் சிறைம் தண்டனை – அபராதம்\nசிலிம் சட்டமன்றம்: ஆதரவாளர்களுக்கு வேட்பு மனுவின் போது கலந்து கொள்ள அனுமதி இல்லை\nகொவிட்19: 100 நாட்களுக்குப் பிறகு நியூசிலாந்தில் 14 தொற்றுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.mhg-monitoring.org/fashion/10-ways-to-get-rid-of-pimples-overnight/", "date_download": "2020-08-13T11:15:16Z", "digest": "sha1:32ESNFNEJJSQXRCQVUEILQTRGZLUCDVP", "length": 16218, "nlines": 32, "source_domain": "ta.mhg-monitoring.org", "title": "ஒரே இரவில் பருக்க���் நீங்க 10 வழிகள்", "raw_content": "\nஒரே இரவில் பருக்கள் நீங்க 10 வழிகள்\nஒரே இரவில் பருக்கள் நீங்க 10 வழிகள்\nநாங்கள் அனைவரும் அங்கு இருந்தோம். நீங்கள் ஒரு காலை எழுந்தவுடன் உங்கள் முகத்தில் ஒரு பெரிய, சிவப்பு, வலிமிகுந்த ஜிட் உருவாகிறது. நாளை ஒரு சிறப்பு நிகழ்வு மற்றும் பரு மறைந்து போக நீங்கள் ஒரு பீதியில் இருக்கிறீர்கள், ஆனால் நீங்கள் செய்யும் அனைத்தும் மோசமாகிவிடும். நீங்கள் கட்டாயப்படுத்த வேண்டிய முதல் படி அதை கசக்கிவிடக்கூடாது. அவ்வாறு செய்வது அந்தப் பகுதியைத் தூண்டிவிடும், மேலும் இது மிகவும் குறிப்பிடத்தக்க இரத்தக் காய்ச்சலையும், இறுதியில், ஒரு வடுவையும் ஏற்படுத்தும். அதற்கு பதிலாக, ஒரே இரவில் ஒரு பருவை அகற்ற இந்த 10 முறைகளில் ஒன்றை முயற்சிக்கவும்.\n1. புதிய துளசி இலை\nஉங்கள் தோட்டத்தில் புதிய துளசி வளர உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால், உங்கள் பருவை வேகமாக அகற்ற இந்த எளிதான தந்திரத்தை முயற்சிக்கவும். ஒரு புதிய துளசி விடுப்பைத் தேர்ந்தெடுத்து உங்கள் விரல்களால் நசுக்கவும். நொறுக்கப்பட்ட இலையை பரு மீது பரப்பவும், அதன் சாறு உங்கள் ஜிட்டை பூசும். படுக்கைக்குச் செல்வதற்கு முன் பகல் மற்றும் இரவு முழுவதும் இதைச் செய்யுங்கள். துளசி அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.\n2. தேயிலை மர எண்ணெய்\nதேயிலை மர எண்ணெய் என்பது பருக்களுக்கு நன்கு அறியப்பட்ட சிகிச்சையாகும். உங்கள் முகத்திற்கு தேயிலை மர எண்ணெய் சோப்பு மற்றும் துவைப்பிகள் வாங்கலாம் மற்றும் துளைகளைத் தடுக்க தேயிலை மர எண்ணெயைப் பயன்படுத்தலாம். பயன்படுத்த, நீங்கள் முதலில் தேயிலை மர எண்ணெயை நீர்த்துப்போகச் செய்ய வேண்டும். ஒரு துளி தேயிலை மர எண்ணெய் மற்றும் ஒன்பது சொட்டு நீரை அளவிட ஒரு துளிசொட்டியைப் பயன்படுத்தவும். கலக்கவும். ஒரு பருத்தி பந்தைப் பயன்படுத்தி சூத்திரத்தை ஊறவைத்து, உங்கள் சிக்கலான பகுதிகளுக்கு திரவத்தைத் தட்டவும்.\n3. புதிய எலுமிச்சை சாறு\nஎலுமிச்சை சாறு முகப்பரு உள்ளவர்களுக்கு பல ஃபேஸ் மாஸ்க் மற்றும் ஃபேஸ் ஸ்க்ரப் ரெசிபிகளில் ஒரு பொதுவான மூலப்பொருள் ஆகும். எலுமிச்சை சாற்றில் உள்ள வைட்டமின் சி பருக்கள் வறண்டு போக உதவுகிறது. அதன் மந்திரத்தை வேலை செய்ய அனுமதிக்க, நீங்கள் புதிய எலுமிச்சை சாற்றைப் பயன்படுத்த வேண்டும், ஆனால் பாட்டில் சாறு அல்லது எலுமிச்சைப் பழம் அல்ல. புதிய எலுமிச்சை சாற்றை உங்கள் பரு அல்லது பருக்கள் மீது நாள் முழுவதும் மற்றும் இரவு படுக்கைக்குச் செல்வதற்கு முன் தடவவும்.\nஉங்கள் முகத்தில் முகப்பருவுக்கு சிகிச்சையளிக்க கிரீன் டீ எளிதில் பயன்படுத்தப்படலாம், மேலும் முதுகு முகப்பருக்கும் (பேக்னே) உதவலாம். கிரீன் டீ கரைசலை தயாரிக்க, 1/2 கப் தண்ணீரை ஒரு கொதி நிலைக்கு கொண்டு வாருங்கள். வெப்பத்திலிருந்து நீக்கி, கிரீன் டீ டீபாக் சேர்க்கவும். ஐந்து நிமிடங்கள் இலைகள் செங்குத்தானதாக இருக்கட்டும். தேநீர் பையை கவனமாக அகற்றி, கசக்கி, மறுசுழற்சி செய்யுங்கள். செறிவூட்டப்பட்ட தேநீரை குளிர்சாதன பெட்டியில் மூடி, மூன்று நாட்கள் வரை குளிர்ந்து சேமிக்க அனுமதிக்கவும். எங்களுக்கு, ஒரு பருத்தி பந்தை தேநீருடன் நனைத்து, அதை உங்கள் முகத்தில் தடவவும். இது வீக்கத்தைக் குறைக்கும் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு ஆகும்.\nஇந்த பரிகாரத்தை நான் பல முறை பயன்படுத்தினேன். பேக்கிங் சோடா உங்கள் சருமத்திற்கு சிறந்தது. இது அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சுவது மட்டுமல்லாமல், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு ஆகும். இது புதிய தோல் உயிரணுக்களின் வளர்ச்சியைத் தூண்டும். பயன்படுத்த, உங்கள் உள்ளங்கையில் ஒரு சிறிய அளவு பேக்கிங் சோடாவை வைக்கவும். ஒரு பேஸ்ட் தயாரிக்க சில சொட்டு நீர் சேர்த்து, உங்கள் பருக்களுக்கு பேஸ்ட்டைப் பயன்படுத்துங்கள். பேஸ்டை 30 நிமிடங்கள் விட்டுவிட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.\nநான் இப்போது மனுகா தேன் அலைக்கற்றை மீது இருப்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். உங்களுக்கு சுவையான அல்லது ஆரோக்கியமான தேன் எதுவுமில்லை, என் கருத்துப்படி, நான் அதை ஒவ்வொரு நாளும் சாப்பிட எடுத்துக்கொண்டேன். துரதிர்ஷ்டவசமாக, யுஎம்எஃப் மதிப்பீட்டைக் கொண்ட நல்ல மானுகா தேன் விலை உயர்ந்தது, ஆனால் அது ஒவ்வொரு பைசாவிற்கும் மதிப்புள்ளது. ஒரு பருவில் பயன்படுத்த, பாதிக்கப்பட்ட பகுதியில் ஒரு டப் வைத்து அதை விட்டு விடுங்கள். சில மணிநேரங்களுக்குப் பிறகு அதை துவைக்கவும், நீங்கள் விரும்பினால், மற்றொரு டப்பைப் பயன்படுத்துங்கள். பரு நீங்கும் வரை தொடரவும்.\nபரு மீது பனியைத் துடைப்பது வீக்கம் மற்றும் சிவ���்பைக் குறைக்க உதவும். செயல்முறை எளிது. குளிர்ந்த நீரில் ஒரு துணி துணியை நனைத்து அதில் ஒரு ஐஸ் க்யூப் போர்த்தி விடுங்கள். பனி க்யூப்பை பரு மீது ஊற்ற இதைப் பயன்படுத்தவும். மூடப்பட்ட பனியை சில வினாடிகள் அந்த இடத்திலேயே பிடித்து, பின்னர் சில விநாடிகள் அகற்றவும். இதை மீண்டும் மீண்டும் செய்வது உங்கள் துளைகளை இறுக்கி, அந்த பகுதிக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.\nஅமைச்சரவையில் உட்கார்ந்திருக்கும் சோளக்கடலையின் தனிமையான பெட்டி எப்போதும் இருக்கும். நீங்கள் அதை எதையாவது வாங்கினீர்கள், சில முறை பயன்படுத்தினீர்கள், இப்போது அது அமர்ந்திருக்கிறது, அனைத்தும் தனிமையாகவும் பயனற்றதாகவும் உள்ளன. ஆனால் நீங்கள் ஒரு சிவப்பு, அசிங்கமான பருவை ஒழிக்க விரும்பினால், அதை இறுதியாக நல்ல பயன்பாட்டிற்கு கொண்டு வரலாம். வெறுமனே உங்கள் உள்ளங்கையில் ஒரு சிறிய அளவு சோள மாவு வைத்து, ஒரு சில துளிகள் தண்ணீரை சேர்த்து பேஸ்ட் செய்யுங்கள். பேஸ்ட்டை உங்கள் பருவில் தடவி, நீங்கள் விரும்பும் வரை விட்டு விடுங்கள். இது மெதுவாக தேய்க்கும், மேலும் உங்கள் முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவலாம் மற்றும் நீங்கள் விரும்பினால் சோள மாவு மற்றொரு டப் தடவலாம்.\n9. ஆப்பிள் சைடர் வினிகர்\nஆப்பிள் சைடர் வினிகர் பருக்களுக்கு ஒரு சக்திவாய்ந்த தீர்வாகும், ஆனால் நீங்கள் அதை கவனமாக கையாள வேண்டும், ஏனெனில் இது அமிலமானது. ஆப்பிள் சைடர் வினிகர் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு ஆகும். எலுமிச்சை சாற்றைப் போலவே, இது ஒரு ஜிட்டை விரைவாக அழிக்கக்கூடும். ஒரு பருத்தி துணியின் முடிவை வினிகரில் நனைத்து, வினிகரை பருக்கள் மீது தடவவும். வாசனை சக்தி வாய்ந்தது, ஆனால் வினிகர் ஆவியாகும்போது அது போய்விடும்.\nஉங்கள் வீட்டில் கற்றாழை செடி வளரும் என்றால், நீங்கள் அதிர்ஷ்டத்தில் இருக்கிறீர்கள். கற்றாழை என்பது அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு ஆகும். பரு வைத்தியமாக இதைப் பயன்படுத்துவது எளிது. உங்கள் தாவரத்திலிருந்து ஒரு கற்றாழை இலையை உடைத்து, நாள் முழுவதும் முகப்பரு புள்ளிகளில் தடவவும். தூங்குவதற்கு முன் இரவில் இதைப் பயன்படுத்துங்கள்.\nவளர்ந்த முடிகளுக்கு சிகிச்சையளிப்பது மற்றும் தடுப்பது எப்படிஇதன் நீண்ட மற்றும் குறுகிய: முடி வரலாறுஒரு தக்காளி மற்றும் சர்க்கரை முக ஸ்க்ரப் செய்வது எப்படிரத்தினக் கற்களை மதிப்பிடுவது மற்றும் வாங்குவது எப்படி: அடிப்படைகள்ஆரோக்கியமான சருமத்திற்கு 16 சத்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/tamilnadu/tamilnadu_113897.html", "date_download": "2020-08-13T10:45:30Z", "digest": "sha1:SVO7GHUAXNWR3RTVM3HLXDESEM2NHVJJ", "length": 18127, "nlines": 128, "source_domain": "jayanewslive.com", "title": "சென்னையில் சாலையோர மரங்களில் விளம்பரப் பலகைகள் வைத்தவர்கள் மீது எடுக்‍கப்பட்ட நடவடிக்‍கை குறித்து அறிக்‍கை தாக்‍கல் செய்யவேண்டும் - மாநகராட்சிக்‍கு உயர்நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "\nதங்கத்தின் விலை மேலும் சரிவு - சவரனுக்கு ரூ.224 குறைந்து ரூ.40,608-க்‍கு விற்பனை\nசென்னை உட்பட 8 மாவட்டங்களில் மழைக்‍கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்\nஇந்தியாவின் 74-வது சுதந்திரதின விழா நாளை மறுதினம் கொண்டாட்டம் - டெல்லி செங்கோட்டையில் அணிவகுப்பு இறுதி ஒத்திகை\nவிநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு தடை விதித்தது தமிழக அரசு - வீடுகளிலேயே கொண்டாட வேண்டுகோள்\nகொரோனா ஊரடங்கால் தடைபட்டிருந்த ஸ்ரீரங்கம் ஆலயத்தின் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்‍கம் - நிகழ்ச்சிகளை Youtube-ல் பக்‍தர்கள் காண சிறப்பு ஏற்பாடு\nநீட் தேர்வை ஆன்லைனில் நடத்த இயலாது - உச்சநீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை தகவல்\nதி.மு.க-வில் இருந்து எம்.எல்.ஏ. கு.க செல்வம் நிரந்தரமாக நீக்கம் - அவரின் விளக்கம் ஏற்றுக்கொள்ளும்படி இல்லாததால் நடவடிக்‍கை\nநேர்மையாக வரி செலுத்துபவர்களை கவுரவிக்‍கும் புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோதி - வரி விதிப்பு வெளிப்படைத் தன்மையாக மாற்றப்பட்டுள்ளதாக தகவல்\nசென்னையில் கொரோனா பாதிப்பால் மேலும் 18 பேர் பலி : உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சம்\nசுதந்திர தின விழா நிகழ்சிக்‍கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு - கொரோனா அச்சம் காரணமாக மாணாக்‍கர்கள், மூத்த குடிமக்கள் பங்கேற்க வேண்டாம் என அறிவுறுத்தல்\nசென்னையில் சாலையோர மரங்களில் விளம்பரப் பலகைகள் வைத்தவர்கள் மீது எடுக்‍கப்பட்ட நடவடிக்‍கை குறித்து அறிக்‍கை தாக்‍கல் செய்யவேண்டும் - மாநகராட்சிக்‍கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nசென்னையில் சாலையோரங்களில் உள்ள மரங்களில் விளம்பர பலகைகள் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய மாநகராட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசென்னையில் சாலையோரங்களில் வளர்ந்துள்ள மரங்களின் மீது ஆணி அடித்து பல தனியார் நிறுவனங்கள் விளம்பர பலகைகள் வைக்கின்றனர். மேலும், மின்சார வயர்கள், டியூப் லைட், சீரியல் லைட் போன்றவையும் மரங்கள் மீது வைக்கபடுகிறது. இது போன்று சட்டவிரோதமாக வைக்கப்படும் விளம்பரங்கள் மற்றும் மின்சார சாதனங்களை அகற்ற உத்தரவிடக்கோரி சமூக ஆர்வலர் ஜெயலட்சுமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.\nஇந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மரங்கள் மீது இது போன்று விளம்பர பலகைகள் வைக்கப்படுவதால், மரத்தின் வளர்ச்சி பாதிக்கபடுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nமேலும், இது தொடர்பாக கடந்த 2018 ஆம் ஆண்டு மாநகராட்சியிடம் கொடுத்த மனு மீது இதுவரை முறையான நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் புகார் தெரிவிக்கப்பட்டது.\nசென்னை மாநகராட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சாலையோர மரங்களை சேதப்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.\nஇந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள், சென்னையில் மரங்களை சேதப்படுத்திய தனியார் நிறுவனங்கள் குறித்த விவரங்களை மனுதாரர் 6 வாரத்திற்குள் மாநகராட்சியிடம் வழங்க வேண்டும் எனவும் அடுத்த 8 வாரத்திற்குள் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்கள் மீது சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.\nமுல்லைப் பெரியாறு அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு - தேவைக்‍கேற்ப தண்ணீரின் அளவு மாற்றப்படும் என மாவட்ட ஆட்சியர் தகவல்\nதங்கத்தின் விலை மேலும் சரிவு - சவரனுக்கு ரூ.224 குறைந்து ரூ.40,608-க்‍கு விற்பனை\nசுதந்திர தினவிழா கொண்டாடப்படுவதையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் ஒத்திகை நிகழ்ச்சி\nகோவை செட்டிபாளையம் அருகே இரண்டு லாரிகள் மோதிக்‍கொண்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே 2 பேர் பலி\nஅரக்கோணத்திலிருந்து ஆந்திராவிற்கு ரேஷன் அரிசியை கடத்த முயன்ற 4 பேர் கைது\nசென்னை உட்பட 8 மாவட்டங்களில் மழைக்‍கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்\nபுதுக்கோட்டை அருகே, ஆடு மேய்க்க 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட 10 வயது சிறுவன் - குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினர் மீட்பு\nசென்னையில் கொரோனா தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்\nமுகநூலில் பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக பதிவிட்டு மிரட்டல் : பொறியியல் பட்டதாரியை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார்\nசென்னை கொருக்குப்பேட்டையில், நடந்து சென்றவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த 3 பேர் கைது\nமுல்லைப் பெரியாறு அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு - தேவைக்‍கேற்ப தண்ணீரின் அளவு மாற்றப்படும் என மாவட்ட ஆட்சியர் தகவல்\nதங்கத்தின் விலை மேலும் சரிவு - சவரனுக்கு ரூ.224 குறைந்து ரூ.40,608-க்‍கு விற்பனை\nசுதந்திர தினவிழா கொண்டாடப்படுவதையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் ஒத்திகை நிகழ்ச்சி\nகோவை செட்டிபாளையம் அருகே இரண்டு லாரிகள் மோதிக்‍கொண்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே 2 பேர் பலி\nஅரக்கோணத்திலிருந்து ஆந்திராவிற்கு ரேஷன் அரிசியை கடத்த முயன்ற 4 பேர் கைது\nசென்னை உட்பட 8 மாவட்டங்களில் மழைக்‍கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்\nஇந்தியாவின் 74-வது சுதந்திரதின விழா நாளை மறுதினம் கொண்டாட்டம் - டெல்லி செங்கோட்டையில் அணிவகுப்பு இறுதி ஒத்திகை\nபுதுக்கோட்டை அருகே, ஆடு மேய்க்க 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட 10 வயது சிறுவன் - குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினர் மீட்பு\nசென்னையில் கொரோனா தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்\nமுகநூலில் பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக பதிவிட்டு மிரட்டல் : பொறியியல் பட்டதாரியை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார்\nமுல்லைப் பெரியாறு அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு - தேவைக்‍கேற்ப தண்ணீரின் அளவு மாற ....\nதங்கத்தின் விலை மேலும் சரிவு - சவரனுக்கு ரூ.224 குறைந்து ரூ.40,608-க்‍கு விற்பனை ....\nசுதந்திர தினவிழா கொண்டாடப்படுவதையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் ஒத்திகை நிகழ்ச்சி ....\nகோவை செட்டிபாளையம் அருகே இரண்டு லாரிகள் மோதிக்‍கொண்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே 2 பேர் பலி ....\nஅரக்கோணத்திலிருந்து ஆந்திராவிற்கு ரேஷன் அரி��ியை கடத்த முயன்ற 4 பேர் கைது ....\nமண்ணையே உரமாகவும், பூச்சிக்‍கொல்லி மருந்தாகவும் பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பம் - புதுச்சேரி ....\nதிருப்பூரில் 2,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த அரிய கல்வட்டங்கள் கண்டுபிடிப்பு ....\n7 வயது சிறுவன் கழுத்தில் பாய்ந்த கொக்கி அகற்றம் : கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை ....\nகேரளாவில் ஊரடங்கில் பைக் தயாரித்துள்ள 9-ம் வகுப்பு மாணவன் - குவியும் பாராட்டுக்கள் ....\nகிருமி நாசினி தெளிக்கும் புதிய சென்சார் கருவி கண்டுபிடிப்பு - காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக ம ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reviews.dialforbooks.in/bharathisan-kavithaikal.html", "date_download": "2020-08-13T10:47:01Z", "digest": "sha1:RYLPN7XMN3GZOLKR4GYW45CJBFVRZZAB", "length": 8963, "nlines": 213, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "பாரதிதாசன் கவிதைகள் – Dial for Books : Reviews", "raw_content": "\nபாரதிதாசன் கவிதைகள், பாவேந்தர் பாரதிதாசன், பக். 496, விலை 300ரூ.,\nஇந்நுால், பாரதிதாசன் கவிதைகளின் தொகுப்பு. இது பொருளடக்கம், பாரதிதாசனின் வாழ்க்கைக்குறிப்பு, பாரதிதாசன் கவிதைகள் என்றவாறு அமைந்துள்ளது.\nபொருளடக்கத்தில் பாரதிதாசனது கவிதைகளை, 20 பகுப்புக்களாகப் பிரித்து, அப்பகுப்பில் அடங்கும் கவிதைகளின் முதல் குறிப்பும், பக்க எண்களும் முறைப்படி கொடுக்கப்பட்டுள்ளன.\nஇதனால், நாம் தேடும் பாடுபொருளை ஒட்டியோ அல்லது நம் நினைவில் நிற்கும் கவிதை வரிகள் குறித்தோ விரைவாகக் கண்டறிய முடிகிறது.\nவாழ்க்கைக் குறிப்புகள் என்னும் பகுதியில் ஆண்டுகள் அடிப்படையில், 1891 முதல் 1972 வரை அவர் குறித்த பதிவுகள் இடம்பெற்றுள்ளன. 1891 ஏப்ரல் 29ல் புதுவையில் பிறந்தார் எனத் துவங்கும் இப்பகுதி, 1972ல் பாரதிதாசன் உருவச் சிலையை, அவரது பிறந்த நாளான ஏப்ரல் 29ல் புதுவை அரசு திறந்து வைத்தது என்ற நிகழ்வோடு முடிந்துஉள்ளது.\nபாரதிதாசனின் கவிதைகளில், முதலில் அமைந்துள்ளது காதல் கவிதைகள். இப்பகுப்பில், 68 கவிதைகள் இடம்பெற்றுள்ளன.\nநுாலின் முதல் கவிதை, ‘பொன் அத்தான்’ இதில், சீரைத்தான் கோரித்தான், தேரிற்றான் ஏறித்தான், திருப்புகின்றான் தோழிப்பெண்ணே, என் அத்தான், என்றவாறு, ‘தான் – தான்’ என்னும் சொல்லிறுதி பெற்ற சொற்களோடு இன்பம் அளிக்கிறது.\nவெண்பா, அகவல், விருத்தம், கலி எனப் பண்டை��� யாப்பில் அமைந்த எளிய பாடல்களையும், கண்ணி, சிந்து வகையில் அமைந்த பாடல்களையும், இசை, – தாளம் என வகுத்துப் பாடப்பெற்ற பாடல்களையும் கொண்டு அமைந்துள்ளது இக்கவிதை நூல்.\nபாரதியாரின் கவிதை, வெள்ளையர் காலத்தில் சமூக பிரக்ஞையை ஏற்படுத்தியது. அதையடுத்து, தமிழ், தமிழ் மண்ணுக்கு பெருமை சேர்த்தவர் என்றார் மிகையில்லை.\nபாரதிதாசனின் புலமையையும், பாக்களுக்கு அரசராக விளங்கிய அவரின் மேன்மையையும் நமக்குப் புலப்படுத்துகின்றன.\nகவிதை\tதினமலர், பாரதிதாசன் கவிதைகள், பாவேந்தர் பாரதிதாசன்\n« கடவுள் கனவில் வந்தாரா\nதமிழ்மொழியின் கட்டமைப்பு பண்பு »\nதி ஆர்.எஸ்.எஸ். அண்டு தி மேக்கிங் ஆஃப் தி டீப் நேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/tag/chandrayaan-2/", "date_download": "2020-08-13T11:29:41Z", "digest": "sha1:MBUIT6SRWMNZGZCRGG5RU2IB2OMLB25G", "length": 3397, "nlines": 44, "source_domain": "adsayam.com", "title": "chandrayaan 2 Archives - Adsayam", "raw_content": "\nசந்திரயான் 2: ‘விக்ரம் லேண்டரில் எந்த இடத்தில் கோளாறு ஏற்பட்டிருக்கலாம்\nசந்திரயான் - 2 திட்டத்தின் முக்கியப் பகுதியான விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவதற்கு முன்பாக, அதனுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது. சந்திரயான் திட்டத்தில் ஏற்பட்டிருக்கும் இந்தப் பின்னடைவு குறித்து சந்திரயான் -1 திட்டத்தின் முன்னாள்…\nசந்திரயான் 2: ‘பரபரப்பான கடைசி 15 நிமிடங்கள்’ – லேண்டர் தரை இறங்குவதை நீங்கள்…\nஇந்தியாவின் நிலவை நோக்கிய பயணம் என்கிற லட்சிய திட்டத்தின் ஒரு பகுதியான சந்திரயான்-2 கடந்த ஜூலை 22ஆம் தேதி வெற்றிகரமாக ஏவப்பட்டது. சந்திரயான்-2இல் மூன்று முக்கிய கலன்கள் உள்ளன. முதலாவதாக, சுற்றுவட்டக்கலன் நிலவின் சுற்றுவட்டப் பாதையில்…\nஇலங்கை: 28 அமைச்சர்கள், 48 ராஜாங்க அமைச்சர்களுக்கு நாளை கண்டியில் பதவிப்பிரமாணம்\nபாடசாலைகளுக்கு அடுத்த வருடம் வரை பூட்டு – சற்று முன்னர்…\nகொரோனாவுக்கு எதிரான முதலாவது தடுப்பூசி வெற்றி : தனது மகளுக்கும்…\nநடிகர் மகேஷ் பாபுவின் கிரீன் இந்தியா சேலஞ்சை ஏற்று, நடிகர் விஜய் தனது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/job-notifications/viluppuram-district-panchayat-secretary-recruitment-2018-10th-job/", "date_download": "2020-08-13T11:13:07Z", "digest": "sha1:WYDULKGPW7OYLVIXN37VNZSGHTRRIR3P", "length": 12394, "nlines": 293, "source_domain": "athiyamanteam.com", "title": "Viluppuram District Panchayat Secretary Recruitment 2018 - 10th Job - Athiyaman team", "raw_content": "\nஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\nகிராம ஊராட்சி செயலர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம்\nவிழுப்புரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களில் அடங்கிய கீழ்க்கண்ட கிராம ஊராட்சிகளில் 28.02.2018 வரை ஏற்பட்டுள்ள ஊராட்சி செயலர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன\nகல்வி தகுதி : 10-ஆம் வகுப்பு தேர்ச்சி\nவயது: பொதுப்பிரிவினருக்கு 18 வயது முடிந்தும் 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.\nபிற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்பட்ட வகுப்பினர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆகியோருக்கு 18 வயது முடிந்தும் 35 வயது மிகாமலும் இருக்க வேண்டும்.\nஊராட்சி செயலாளர் பதவியிடம் காலியாக உள்ள ஊராட்சியின் பெயர், இட ஒதுக்கீடு மற்றும் இனசுழற்சி எப்படி நடைபெறும், ஒவ்வொரு கிராமத்தின் குறியீடு எண் ஆகிய அனைத்து தகவலும் அதிகாரபூர்வ அறிவிப்பில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.\nகடைசி நாள் :17.04.2018 மாலை 5.45 மணிக்குள்\nதேர்வு செய்யும் முறை :நேர்முக தேர்வு\n1,விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி. இருப்பிடம். சாதிச்சான்று. முன்னுரிமை சான்று\nஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.\n2,இனசுழற்சி. வயது மற்றும் கல்வித் தகுதியற்ற நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள்\n3,ஒவ்வொரு கிராம ஊராட்சிப் பணியிடத்திற்கும் தகுதியின் அடிப்படையில் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும்,\n4. விண்ணப்பதாரர் காலியிடம் அறிவிக்கப்பட்ட ஊராட்சிப் பகுதிக்குள் வசிக்க வேண்டும்.\n5. தகுதியான விண்ணப்பதாரர் சம்பந்தப்பட்ட ஊராட்சியில் இல்லாவிட்டால் அந்த ஊராட்சியின் எல்லையை\nஒட்டிய ஊராட்சியிலிருந்து விண்ணப்பிக்கும் தகுதி வாய்ந்த நபர்கள் பரிசீலனை செய்யப்படுவர்.\n6. அரசு விதிகளின், இன சுழற்சி முறை பின்பற்றி நியமனம் மேற்கொள்ளப்படும்.\nஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை\nவிழுப்புரம் மாவட்ட ஊராட்சி செயலர்கள் காலியிட அறிவிக்கை\nஊராட்சி ஒன்றியம் கிராம ஊராட்சியின் பெயர் மற்றும் அறிவிக்கை\nமுழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nவிழுப்புரம் மாவட்ட ஊராட்சி செயலர்கள காலியிட அறிவிக்கை Application form\nவிண்ணப்ப படிவம் பதிவிறக்கம் செய்ய Download\nவேறேதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.\nDay 1 Live Test – வானிலையும் காலநிலையும் – 8th STD\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2019/11/29/we-need-pm-modi-help-says-sivasena/", "date_download": "2020-08-13T12:19:25Z", "digest": "sha1:M4WXK6776EI3IIDY5NI4LUJUNPR4EPAH", "length": 9768, "nlines": 108, "source_domain": "kathir.news", "title": "அடிச்சுகிட்டாலும், புடிச்சுகிட்டாலும் பிரதமர் மோடி தான் மகாராஷ்டிரா வளர்ச்சிக்கு உதவ வேண்டும் - அந்தர் பல்டி அடித்த சிவசேனா : மனமுருகி விடுத்த வேண்டுகோள்!", "raw_content": "\nஅடிச்சுகிட்டாலும், புடிச்சுகிட்டாலும் பிரதமர் மோடி தான் மகாராஷ்டிரா வளர்ச்சிக்கு உதவ வேண்டும் - அந்தர் பல்டி அடித்த சிவசேனா : மனமுருகி விடுத்த வேண்டுகோள்\nமகாராஷ்டிராவில் கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக சிவசேனா கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் கைப்பற்றி ஆட்சி அமைக்க தேவையான இடங்களில் இருந்தும் இழுப்பரி காரணமாக சிவசேனா விடுத்த நிபந்தனையை ஏற்க மறுத்த பாஜகவால் ஆட்சியமைக்க முடியவில்லை ,,நீண்ட இழுபறிக்குப் பிறகு பல அரசியல் திருப்பங்கள் முடிவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் இவர்கள் மூவரும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தது அதை ஏற்றுக்கொண்ட ஆளுநர் ஆட்சி அமைக்க வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்தார், நேற்று மாலை மும்பை,சத்ரபதி சிவாஜி பார்க் இல் பதவி ஏற்பு விழா நடந்தது,முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பதவி ஏற்றுக்கொண்டார்\nஇந்நிலையில் குறித்து அந்த கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக நாட்டின் பிரதமர் என்ற முறையில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு ஒத்துழைப்பு தரவேண்டியது மோடியின் பொறுப்பு ,சிவசேனா - பாஜக உறவில் நெருக்கடியான சூழ்நிலை இருந்தாலும்,மகாராஷ்டிரா தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் எனது இளைய சகோதரர் என்று உத்தவ் தாக்கரேவை பிரதமர் நரேந்திர மோடி அழைத்ததை சுட்டிக்காட்டி பிரதமர் மோடியும்,உத்தவ் தாக்கரேவுக்கும் இடையே சகோதர உறவு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது,உத்தவ் தாக்கரே தலைமையில் மகாராஷ்டிரா மாநிலம் விரைவான வளர்ச்சி அடைய பிரதமர் மோடி ஒத்துழைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nகதிர் செய்திகள் - தினசரி நிகழ்வுகளை அலசும் செய்தி வலைத்தளம்.\nகோழிக்கோடு: பயணிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கக் கலவை, கச்சா ஆபரணங்கள்.\nஇந்தியப் பயணிகளை நம்பி இருக்கும் நேபாள சுற்றுலாத் துறை.\nH-1B விசா தடையைத் தளர்வுபடுத்திய அமெரிக்கா. ஏற்கனவே இருந்த பணிக்குத் திரும்ப அனுமதி.\n#BREAKING : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலை வைக்க அனுமதி இல்லை.\n200 பேரை காணவில்லை, 18 ஆயிரம் கோடி இழப்பு - திக்கு தெரியாமல் திண்டாடும் சீனா\n CSK பயிற்சி முகாமில் கலந்துகொள்வதற்கு முன்பாக திடீர் சோதனை\nதற்காத்துக் கொள்ள துப்பாக்கிச் சூடு நடத்த உயரதிகாரிகளிடம் அனுமதி கேட்டு கெஞ்சிய காவலர்கள் - பெங்களூரு வன்முறையில் நடந்தது என்ன\n6 மணி நேரத்தில் காஷ்மீரிலிருந்து டெல்லி செல்லலாம் - மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்.\nசர்வதேச திரைப்பட விழா திட்டமிட்டபடியே நடைபெறும் - கோவா முதல்வர் தகவல்.\nஇந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 70.76 சதவீதமாக அதிகரிப்பு.\nஉள்நாட்டிலேயே சூரிய மின்சக்தி உபகரணங்களை தயாரிக்க அனுமதி கேட்டு வரிசை கட்டும் நிறுவனங்கள் - சீன இறக்குமதியைக் குறைக்கும் நடவடிக்கையின் எதிரொலி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2019/12/06/bjp-holds-majority/", "date_download": "2020-08-13T11:34:49Z", "digest": "sha1:LR33UY6C6GHJS7WP46OULACMEANJTXNS", "length": 8278, "nlines": 108, "source_domain": "kathir.news", "title": "கர்நாடகாவில் பா.ஜ.க ஆட்சியை தக்க வைப்பது உறுதி - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் சொல்வதென்ன.?", "raw_content": "\nகர்நாடகாவில் பா.ஜ.க ஆட்சியை தக்க வைப்பது உறுதி - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் சொல்வதென்ன.\nகடந்தாண்டு கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றது ஆனால் காங்கிரசும் ஜேடிஎஸ் கூட்டணி அமைத்து குமாரசாமி முதலமைச்சரானார், குமாரசாமி முதல்வராக இருந்த போது, 17 எம்.எல்.ஏ.,க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதனால், குமாரசாமி அரசு கவிழ்ந்தது. 105 எம்.எல்.ஏ.,க்கள் கொண்ட பா.ஜ.க.ஆட்சிக்கு வந்தது. முதல்வராக எடியூரப்பா உள்ளார். இதனையடுத்து ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். இதனை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தது.\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட அனைத்து எம்எல்ஏக்களும் பாஜகவில் இணைந்து தற்போது தேர்தலில் போட்டியிட உள்ளனர்.காலியாக உள்ள 15 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்றது இதில் 5 தொகுதிகளில் பாஜக கைப்பற்றினால் எடியூரப்பா அரசு தப்பும் இல்லை என்றால் கவிழும் நிலையில் உள்ளது, பிந்தைய தேர்தல் கருத்து கணிப்புகள் அனைத்தும் பாஜக அரசு ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் என தெரிவித்துள்ளது.\nகதிர் செய்திகள் - தினசரி நிகழ்வுகளை அலசும் செய்தி வலைத்தளம்.\nகோழிக்கோடு: பயணிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கக் கலவை, கச்சா ஆபரணங்கள்.\nஇந்தியப் பயணிகளை நம்பி இருக்கும் நேபாள சுற்றுலாத் துறை.\nH-1B விசா தடையைத் தளர்வுபடுத்திய அமெரிக்கா. ஏற்கனவே இருந்த பணிக்குத் திரும்ப அனுமதி.\n#BREAKING : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலை வைக்க அனுமதி இல்லை.\n200 பேரை காணவில்லை, 18 ஆயிரம் கோடி இழப்பு - திக்கு தெரியாமல் திண்டாடும் சீனா\nதற்காத்துக் கொள்ள துப்பாக்கிச் சூடு நடத்த உயரதிகாரிகளிடம் அனுமதி கேட்டு கெஞ்சிய காவலர்கள் - பெங்களூரு வன்முறையில் நடந்தது என்ன\n6 மணி நேரத்தில் காஷ்மீரிலிருந்து டெல்லி செல்லலாம் - மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்.\nசர்வதேச திரைப்பட விழா திட்டமிட்டபடியே நடைபெறும் - கோவா முதல்வர் தகவல்.\nஇந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 70.76 சதவீதமாக அதிகரிப்பு.\nஉள்நாட்டிலேயே சூரிய மின்சக்தி உபகரணங்களை தயாரிக்க அனுமதி கேட்டு வரிசை கட்டும் நிறுவனங்கள் - சீன இறக்குமதியைக் குறைக்கும் நடவடிக்கையின் எதிரொலி.\nகேரளா தங்கம் கடத்தல் வழக்கு : ஸ்வப்னா சுரேஷ் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-41-57/2014-03-14-11-17-78/2400-2010-01-21-09-45-49", "date_download": "2020-08-13T11:11:42Z", "digest": "sha1:R5UOCMFCQMAJESQTJIL7NXN4NDGGESXC", "length": 10247, "nlines": 230, "source_domain": "keetru.com", "title": "மட்டன் கட்லெட்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nமூணாறு மண்ணில் உயிரோடு புதையுண்ட தமிழ்ப் பாட்டாளிகளின் துயரம் தணிக்க…\nபுதிய கல்விக் கொள்கை - திலகர் என்னும் மனு தர்மவாதியின் பார்வை\nநாங்கள் மிகச் சாதாரண மனிதர்கள்\nஉழவுத் தொழிலில் நாம் தவற விட்ட வள்ளுவ நெறிகளும் சிகப்புப் பார்வையும்\nவெளியிடப்பட்டது: 21 ஜனவரி 2010\nகரம் மசாலா: 2 தேக்கரண்டி\nதனியா தூள் 2 தேக்கரண்ட���\nபெருங்காயத் தூள்: ஒரு சிட்டிகை\nரொட்டித் தூள்: தேவையான அளவு\nவாணலியில் 50 கிராம் நெய் விட்டு, அது காய்ந்ததும் உருளைக்கிழங்கு, ரொட்டித் தூள் தவிர ஏனைய பொருள்களை எல்லாம் வாணலியில் போட்டு வதக்க வேண்டும். தேவையான அளவு தண்ணீர் விட்டு இறைச்சியை வேகவைத்து இறக்க வேண்டும்.\nஉருளைக்கிழங்கை வேகவைத்துத் தோலுரித்து, அதனுடன் சிறிதளவு உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்து மசித்துக் கொள்ள வேண்டும். இதை சிறுசிறு உருண்டைகளாக்கி, தட்டி கொத்துக்கறி கலவையை வைத்து இடைவெளி விடாமல் மூடி, ரொட்டித் தூளில் புரட்டி எடுக்க வேண்டும். வாணலியில் நெய் விட்டுக் காய்ந்ததும் கட்லெட்டை பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2601531", "date_download": "2020-08-13T12:51:29Z", "digest": "sha1:JBA56EWZLAOETYVQVUDUTRXLBHAAY3PW", "length": 4301, "nlines": 47, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கஜா புயல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கஜா புயல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n03:55, 16 நவம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்\n244 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n03:43, 16 நவம்பர் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSelvasivagurunathan m (பேச்சு | பங்களிப்புகள்)\n03:55, 16 நவம்பர் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSelvasivagurunathan m (பேச்சு | பங்களிப்புகள்)\n== புயல் கரையைக் கடந்த விதம் ==\n15 நவம்பர் நள்ளிரவைத் தாண்டி, 00.30 மணி முதல் 02.30 வரையிலான (16 நவம்பர்) நேர அளவில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி கடற்கரையை கஜா புயல் ஒரு தீவிர புயலாக கடந்தது. நாகப்பட்டினத்துக்கும் வேதாரண்யத்திற்கும் இடைப்பட்ட கடற்கரைப் பகுதியில் இந்நிகழ்வு ஏற்பட்டது.{{Cite website|title=PRESS RELEASE, Dated: 16-11-2018|url=http://www.rsmcnewdelhi.imd.gov.in/images/cyclone_pdfs/indian_1542344852.pdft |date= 16 நவம்பர் 2018 |accessdate=16 நவம்பர் 2018}} கரையைக் கடந்தபோது பதிவான அதிகபட்ச காற்றின் வேகம்:\n* அதிராமப்பட்டினம் - 111 கி.மீ / மணி\n* நாகப்பட்டினம் - 100 கி.மீ / மணி\n== கரையைக் கடந்ததற்குப் பிறகான நிலைகள் ==\n16 நவம்பர் காலை 05.30 மணிக்கு தீவிர புயல் எனும் நிலையிலிருந்து புயலாக வலுவிழந்தது.\n== புயல் ஏற்படுத்திய பாதிப்புகள் ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-13T13:09:06Z", "digest": "sha1:XDTMWNT3QIZP4LYH2HZB47OZVEDT2BQU", "length": 9364, "nlines": 97, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருவெண்ணெய்நல்லூர் மெய்கண்டதேவ நாயனார் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "திருவெண்ணெய்நல்லூர் மெய்கண்டதேவ நாயனார் கோயில்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிருவெண்ணெய்நல்லூர் மெய்கண்டதேவ நாயனார் கோயில் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோயிலாகும்.\nஇக்கோயில் விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோயிலூர் வட்டத்தில் உளுந்தூர்ப்பேட்டை அருகில் திருவெண்ணெய்நல்லூர் என்னுமிடத்தில், நகரின் வடக்கு வீதியில் அமைந்துள்ளது.விழுப்புரத்திலிருந்து அரசூர் கூட்டு சாலையில் 22 கிமீ தொலைவிலும், திருக்கோயிலூர் கடலூர் சாலையில் 20 கிமீ தொலைவிலும் உள்ளது.\nஇக்கோயில் திருவாவதுறை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கோயிலாகும்.[1] இக்கோயிலின் மூலவராக மெய்கண்ட தேவர் உள்ளார். அவர் புறச் சந்தான குரவர்கள் எனப் பாராட்டப்படுகின்ற நால்வருள் முதன்மையானவரும், சைவ சித்தாந்த நூல்களுள் தலையாய சிவஞான போதத்தை இயற்றியவரும் ஆவார். சந்தானக் குரவர்களில் புறச்சந்தானக் குரவர்களில் முதன்மையானவராவார்.\nநுழைவாயில், முன் மண்டபம், திருச்சுற்று, கருவறை, விமானம் உள்ளிட்ட பல பகுதிகளைக் கொண்டு இக்கோயில் அமைந்துள்ளது. மகாமண்டப மேற்கூரையின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள பிரமிடு வடிவம் மூலமாக ஆற்றல் குவிக்கப்பட்டு மன ஒருமைப்பாடு கிடைக்கிறது. சிதம்பரத்தில் உள்ளது போல இக்கோயிலில் சற்று பெரிய அளவில் பஞ்சாட்சரப்படி உள்ளது. நமச்சிவாய என்ற ஐந்து அட்சரங்களும் யந்திரங்களாக இப்படிகளின்கீழ் அமைக்கப்பட்டுள்ளதால் இது பஞ்சாட்சரப்ப���ி எனப்படுகிறது.\nமெய்கண்டாருக்கு தினமும் நித்ய பூசையும், அஷ்டமிகளில் சிறப்பு பூசையும் மாலை நேர பூசையும் நடைபெறுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் சுவாதி தினத்தன்று மெய்கண்டார் குரு பூசை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஐப்பசி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்றும், ஒவ்வொரு மாதமும் வரும் சுவாதி நட்சத்திர நாள் மற்றும் வியாழக்கிழமைகளில் குரு வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது.\n22 ஆண்டுகளுக்குப் பின் தற்போது இக்கோயிலில் குடமுழுக்கு நடப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.[1]\n↑ 1.0 1.1 மெய்கண்டார் கோயில் திருப்பணி துவக்கம், தினமலர், 12 மார்ச் 2016\nவிழுப்புரம் மாவட்டத்திலுள்ள இந்துக் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2017, 12:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/search/label/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88?max-results=50", "date_download": "2020-08-13T11:49:45Z", "digest": "sha1:IKJ4FQE5IEN3PPNREZA7T3BFGIAQW6XK", "length": 44861, "nlines": 297, "source_domain": "tamil.jobnews360.com", "title": "JobNews360 Tamil - வேலைவாய்ப்பு செய்திகள் 2020: வங்கி வேலை", "raw_content": "\nவங்கி வேலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி\nவங்கி வேலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி\nIBPS-வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 1417 காலியிடங்கள்\nIBPS-வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 1417 காலியிடங்கள். IBPS-வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் அதிகாரப்பூர்வ வலைத்தளம...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, வங்கி வேலை, UG வேலை\nபேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 28 காலியிடங்கள்\nபேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 28 காலியிடங்கள். பேங்க் ஆஃப் இந்தியா அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://bankofindia.co.in/. அதிக...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, வங்கி வேலை, UG வேலை\nபாரத ஸ்டேட் வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 3850 காலியிடங்கள்\nபாரத ஸ்டேட் வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 3850 காலியிடங்கள். பாரத ஸ்டேட் வங்கி அதி���ாரப்பூர்வ வலைத்தளம் https://sbi.co.in/ அதிகாரப்...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, வங்கி வேலை, UG வேலை\nபாங்க் ஆஃப் பரோடா வேலைவாய்ப்பு 2020: Chief Financial Officer\nபாங்க் ஆஃப் பரோடா வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 1 காலியிடங்கள். பாங்க் ஆஃப் பரோடா அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.bankofbaroda.in/ அ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, வங்கி வேலை, UG வேலை\nரெப்கோ வங்கியில் வேலைவாய்ப்பு 2020: மேலாளர்/தலைமை மேலாளர்\nரெப்கோ வங்கியில் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் பல்வேறு காலியிடங்கள். ரெப்கோ வங்கியில் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.repcohome.com/ ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, வங்கி வேலை, PG வேலை, UG வேலை\nநைனிடால் வங்கி வேலைவாய்ப்பு 2020: IT Officers\nநைனிடால் வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 8 காலியிடங்கள். நைனிடால் வங்கி அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.nainitalbank.co.in/ அதிக...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, பொறியாளர் வேலை, வங்கி வேலை, PG வேலை\nநைனிடால் வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 30 காலியிடங்கள்\nநைனிடால் வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 30 காலியிடங்கள். நைனிடால் வங்கி அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.nainitalbank.co.in/ அதி...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, வங்கி வேலை, PG வேலை, UG வேலை\nIBPS-வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 9638 காலியிடங்கள்\nIBPS-வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 9638 காலியிடங்கள். IBPS-வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் அதிகாரப்பூர்வ வலைத்த...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, வங்கி வேலை, PG வேலை, UG வேலை\nபாரத ஸ்டேட் வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 32 காலியிடங்கள்\nபாரத ஸ்டேட் வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 32 காலியிடங்கள். பாரத ஸ்டேட் வங்கி அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://sbi.co.in/ அதிகாரப்பூ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, பொறியாளர் வேலை, வங்கி வேலை, PG வேலை\nகர்நாடக வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 5 காலியிடங்கள். கர்நாடக வங்கி அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://karnatakabank.com/ அதிகாரப்பூர...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, பொறி���ாளர் வேலை, வங்கி வேலை, PG வேலை\nIBPS-வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 29 காலியிடங்கள்\nIBPS-வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 29 காலியிடங்கள். IBPS-வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் அதிகாரப்பூர்வ வலைத்தளம...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, பொறியாளர் வேலை, வங்கி வேலை, PG வேலை, UG வேலை\nசாங்லி நகர வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 12 காலியிடங்கள். சாங்லி நகர வங்கி அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.sangliurbanbank.in/ ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, வங்கி வேலை, UG வேலை\nபாரத ஸ்டேட் வங்கி வேலைவாய்ப்பு 2020: CFO & Data Protection Officer\nபாரத ஸ்டேட் வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 2 காலியிடங்கள். பாரத ஸ்டேட் வங்கி அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://sbi.co.in/ அதிகாரப்பூர...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, வங்கி வேலை, UG வேலை\nJ&K வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 1850 காலியிடங்கள்\nJ&K வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 1850 காலியிடங்கள். J&K வங்கி அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.jkbank.com இதில் அறிவிப...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, வங்கி வேலை, UG வேலை\nகரூர் வைசியா வங்கி வேலைவாய்ப்பு 2020: Business Development Associate\nகரூர் வைசியா வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் பல்வேறு காலியிடங்கள். கரூர் வைசியா வங்கி அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.kvblimited.com/...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, வங்கி வேலை, UG வேலை\nதமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி வேலைவாய்ப்பு 2020: GM, DGM, AGM\nதமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் பல்வேறு காலியிடங்கள். தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி அதிகாரப்பூர்வ வலைத்தளம் https...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, பொறியாளர் வேலை, வங்கி வேலை, PG வேலை, UG வேலை\nபாங்க் ஆஃப் பரோடா வேலைவாய்ப்பு 2020: Chief Risk Officer\nபாங்க் ஆஃப் பரோடா வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 1 காலியிடங்கள். பாங்க் ஆஃப் பரோடா அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.bankofbaroda.in/ இ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, வங்கி வேலை, PG வேலை, UG வேலை\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 24 காலியிடங்கள்\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 24 காலியிடங்கள். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.iob.in/ ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, வங்கி வேலை\nகரூர் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 41 காலியிடங்கள்\nகரூர் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 41 காலியிடங்கள். கரூர் கூட்டுறவு வங்கி அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://www.drbkarur.net ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, வங்கி வேலை, UG வேலை\nகிருஷ்ணகிரி கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 57 காலியிடங்கள்\nகிருஷ்ணகிரி கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 57 காலியிடங்கள். கிருஷ்ணகிரி கூட்டுறவு வங்கி அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://www.drb...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, வங்கி வேலை, UG வேலை\nநாகப்பட்டினம் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 36 காலியிடங்கள்\nநாகப்பட்டினம் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 36 காலியிடங்கள். நாகப்பட்டினம் கூட்டுறவு வங்கி அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://www...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, வங்கி வேலை, UG வேலை\nநீலகிரி கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 69 காலியிடங்கள்\nநீலகிரி கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 69 காலியிடங்கள். நீலகிரி கூட்டுறவு வங்கி அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://www.nlgdrb.in ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, வங்கி வேலை, UG வேலை\nவேலூர் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 164 காலியிடங்கள்\nவேலூர் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 164 காலியிடங்கள். வேலூர் கூட்டுறவு வங்கி அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://drbvellore.net/ ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, வங்கி வேலை, UG வேலை\nதிருவாரூர் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 45 காலியிடங்கள்\nதிருவாரூர் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 45 காலியிடங்கள். திருவாரூர் கூட்டுறவு வங்கி அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://www.tvrdr...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, வங்கி வேலை, UG வேலை\nதஞ்சாவூர் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 210 காலியிடங்கள்\nதஞ்சாவூர் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020: ம���த்தம் 210 காலியிடங்கள். தஞ்சாவூர் கூட்டுறவு வங்கி அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://www.tnjdrb...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, வங்கி வேலை, UG வேலை\nராமநாதபுரம் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 82 காலியிடங்கள்\nராமநாதபுரம் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 82 காலியிடங்கள். ராமநாதபுரம் கூட்டுறவு வங்கி அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://www.drb...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, வங்கி வேலை, UG வேலை\nஈரோடு கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 135 காலியிடங்கள்\nஈரோடு கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 135 காலியிடங்கள். ஈரோடு கூட்டுறவு வங்கி அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://www.erddrb.in/ ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, வங்கி வேலை, UG வேலை\nகோயம்புத்தூர் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 136 காலியிடங்கள்\nகோயம்புத்தூர் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 136 காலியிடங்கள். கோயம்புத்தூர் கூட்டுறவு வங்கி அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://ww...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, வங்கி வேலை, UG வேலை\nமத்திய வங்கி வேலைவாய்ப்பு 2020: Office Assistant\nமத்திய வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் Various காலியிடங்கள். மத்திய வங்கி அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.centralbankofindia.co.in ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, வங்கி வேலை, UG வேலை\nவிருதுநகர் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 116 காலியிடங்கள்\nவிருதுநகர் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 116 காலியிடங்கள். விருதுநகர் கூட்டுறவு வங்கி அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://www.vnrd...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, வங்கி வேலை, UG வேலை\nதூத்துக்குடி கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 96 காலியிடங்கள்\nதூத்துக்குடி கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 96 காலியிடங்கள். தூத்துக்குடி கூட்டுறவு வங்கி அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www....\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, வங்கி வேலை, UG வேலை\nதிருச்சி கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 180 காலியிடங்கள்\nதிருச்சி கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 180 காலியிடங்கள். திருச்சி கூட்டுறவு வங்கி அ���ிகாரப்பூர்வ வலைத்தளம் http://www.trydrb.i...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, வங்கி வேலை, UG வேலை\nதிருவண்ணாமலை கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 127 காலியிடங்கள்\nதிருவண்ணாமலை கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 127 காலியிடங்கள். திருவண்ணாமலை கூட்டுறவு வங்கி அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://www....\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, வங்கி வேலை, UG வேலை\nவிழுப்புரம் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 108 காலியிடங்கள்\nவிழுப்புரம் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 108 காலியிடங்கள். விழுப்புரம் கூட்டுறவு வங்கி அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://www.vp...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, வங்கி வேலை, UG வேலை\nசேலம் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 166 காலியிடங்கள்\nசேலம் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 166 காலியிடங்கள். சேலம் கூட்டுறவு வங்கி அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://www.slmdrb.in/ ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, வங்கி வேலை, UG வேலை\nஅரியலூர் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 25 காலியிடங்கள்\nஅரியலூர் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 25 காலியிடங்கள். அரியலூர் கூட்டுறவு வங்கி அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://www.drbariyal...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, வங்கி வேலை, UG வேலை\nதர்மபுரி கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 119 காலியிடங்கள்\nதர்மபுரி கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 119 காலியிடங்கள். தர்மபுரி கூட்டுறவு வங்கி அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://www.drbdharm...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, வங்கி வேலை, UG வேலை\nதிண்டுக்கல் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 111 காலியிடங்கள்\nதிண்டுக்கல் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 111 காலியிடங்கள். திண்டுக்கல் கூட்டுறவு வங்கி அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://www.dr...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, வங்கி வேலை, UG வேலை\nகன்னியாகுமரி கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 40 காலியிடங்கள்\nகன்னியாகுமரி கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 40 காலியிடங்கள். கன்னியாகுமரி கூட்டுறவு வங்கி அ��ிகாரப்பூர்வ வலைத்தளம் https://www....\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, வங்கி வேலை, UG வேலை\nமதுரை கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 136 காலியிடங்கள்\nமதுரை கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 136 காலியிடங்கள். மதுரை கூட்டுறவு வங்கி அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://www.drbmadurai.net...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, வங்கி வேலை, UG வேலை\nசிவகங்கை கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 37 காலியிடங்கள்\nசிவகங்கை கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 37 காலியிடங்கள். சிவகங்கை கூட்டுறவு வங்கி அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://www.drbsvg.ne...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, வங்கி வேலை, UG வேலை\nதிருநெல்வேலி கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 70 காலியிடங்கள்\nதிருநெல்வேலி கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 70 காலியிடங்கள். திருநெல்வேலி கூட்டுறவு வங்கி அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://www.t...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, வங்கி வேலை, UG வேலை\nகடலூர் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 64 காலியிடங்கள்\nகடலூர் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 64 காலியிடங்கள். கடலூர் கூட்டுறவு வங்கி அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://www.cuddrb.in/ ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, வங்கி வேலை, UG வேலை\nதேனி கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 20 காலியிடங்கள்\nதேனி கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 20 காலியிடங்கள். தேனி கூட்டுறவு வங்கி அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://www.drbtheni.net/ ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, வங்கி வேலை, UG வேலை\nதிருப்பூர் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 97 காலியிடங்கள்\nதிருப்பூர் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 97 காலியிடங்கள். திருப்பூர் கூட்டுறவு வங்கி அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://drbtirupp...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, வங்கி வேலை, UG வேலை\nபாங்க் ஆஃப் பரோடா வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 39 காலியிடங்கள்\nபாங்க் ஆஃப் பரோடா வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 39 காலியிடங்கள். பாங்க் ஆஃப் பரோடா அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.bankofbaroda.in/ ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, பொறியாளர் வேலை, வங்கி வேலை, UG வேலை\nமத்திய வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 2 காலியிடங்கள். மத்திய வங்கி அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.centralbankofindia.co.in/ இத...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, வங்கி வேலை, PG வேலை\nதென்னிந்திய வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 16 காலியிடங்கள்\nதென்னிந்திய வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 16 காலியிடங்கள். தென்னிந்திய வங்கி அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.southindianbank.com/ ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, வங்கி வேலை, UG வேலை\nகரூர் வைசியா வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 2 காலியிடங்கள். கரூர் வைசியா வங்கி அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://www.kvbsmart.com/ இதி...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, வங்கி வேலை, PG வேலை\nமத்திய வங்கி வேலைவாய்ப்பு 2020: Office Assistant\nமத்திய வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் Various காலியிடங்கள். மத்திய வங்கி அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.centralbankofindia.co.in/ ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, வங்கி வேலை, UG வேலை\nகோவை கண்ணம்பாளையம் பஞ்சாயத்து அலுவலகம் வேலைவாய்ப்பு 2020: உதவியாளர்\nதிருச்சியில் தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 201 காலியிடங்கள்\nஆவின் சேலம் வேலைவாய்ப்பு 2020: Data Entry Operator, Technologist 20 காலியிடங்கள்\nECHS மத்திய அரசு வேலைவாய்ப்பு தமிழ்நாடு முழுவதும் Driver, Clerk, Officer, Attendant, Lab Technician\nதிருநெல்வேலி அரசு பஞ்சாயத்து அலுவலகம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 64 காலியிடங்கள்\nIBPS-வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 1417 காலியிடங்கள்\nஎழுத படிக்க, தெரிந்தவர்களுக்கு & 8th, ITI தேர்ச்சி அடைந்தவர்களுக்கு திருநெல்வேலி அரசு பஞ்சாயத்து அலுவலகம் வேலை (36 காலியிடங்கள்)\nSSC மத்திய அரசு காவல்துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 5846 காலியிடங்கள்\n10th/12th/ITI படித்தவர்களுக்கு பெரம்பலூர் MRF நிறுவனத்தில் வேலைவாய்ப்பு முகாம் 17th & 18th ஆகஸ்ட் 2020\nAIIMS செவிலியர் வேலைவாய்ப்பு 2020: இந்தியா முழுவதும் வேலை 3803 காலியிடங்கள்\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4/5952/", "date_download": "2020-08-13T11:41:40Z", "digest": "sha1:RCZHQQZMUNFUPFZWALROXFJY4KIJWKCY", "length": 4362, "nlines": 52, "source_domain": "www.tamilminutes.com", "title": "குடும்ப கட்சியாக மாறிய தேமுதிக | Tamil Minutes", "raw_content": "\nகுடும்ப கட்சியாக மாறிய தேமுதிக\nதிமுகவை குடும்ப கட்சி என பலமுறை விமர்சனம் செய்த விஜயகாந்த், தனது கட்சியான ‘தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கட்சியின் தலைவராகவும், பொதுச்செயலாளராகவும் அவரே உள்ளார். மேலும் கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் பொறுப்பில் அவரது மச்சான் எல்.கே.சுதீஷ் உள்ளார்.\nஇந்த நிலையில் தேமுதிக கட்சியின் பொருளாளராக இன்று விஜயகாந்த் மனைவி பிரேமலதா நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை இக்கட்சியின் பொருளாளராக இருந்த இளங்கோவன் என்பவர் அவைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை கட்சியின் சாதாரணஉறுப்பினராக இருந்த பிரேமலதா தற்போது பொருளாளராக மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதேபோல கொள்கை பரப்பு செயலாளராக இருந்த வி.சி.சந்திரகுமார் திமுகவில் இணைந்த‌தால், அந்த இடம் வெற்றிடமாகவே இருந்து வந்த‌து. இந்நிலையில் அழகாபுரம் மோகன்ராஜ் என்பவர் புதிய கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nபோலீஸ் ஸ்டேஷன் முன் உட்கார்ந்து பிளேடால் அறுத்துக் கொண்ட வாலிபர்: அதிர்ச்சி தகவல்\nதிடீரென கொரோனா பரிசோதனை செய்து கொண்ட தல: அதிர்ச்சி தகவல்\nஅமெரிக்க துணை அதிபர் வேட்பாளர் கமலாவுடன் கனெக்சன் ஆன தமிழ் நடிகை\nகுறட்டை விட்ட தந்தையை அடித்துக் கொலை செய்த மகன்: அதிர்ச்சி சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/tamilnadu/tamilnadu_113580.html", "date_download": "2020-08-13T11:55:20Z", "digest": "sha1:6F4TYDWOHEPBHUNKM6JG2EPW2HYSNXJI", "length": 16943, "nlines": 124, "source_domain": "jayanewslive.com", "title": "கொரோனா பரவலை தடுக்க அடுத்தடுத்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு : தமிழகத்தில் 78 % சதவீத நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக தகவல்", "raw_content": "\nதங்கத்தின் விலை மேலும் சரிவு - சவரனுக்கு ரூ.224 குறைந்து ரூ.40,608-க்‍கு விற்பனை\nசென்னை உட்பட 8 மாவட்டங்களில் மழைக்‍கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்\nஇந்தியாவின் 74-வது சுதந்திரதின விழா நாளை மறுதினம் கொண்டாட்டம் - டெல்லி செங்கோட்டையில் அணிவகுப்பு இறுதி ஒத்திகை\nவிநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு தடை விதித்தது தமிழக அரசு - வீடுகளிலேயே கொண்டாட வேண்டுகோள்\nகொரோனா ஊரடங்கால் தடைபட்டிருந்த ஸ்ரீரங்கம் ஆலயத்தின் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்‍கம் - நிகழ்ச்சிகளை Youtube-ல் பக்‍தர்கள் காண சிறப்பு ஏற்பாடு\nநீட் தேர்வை ஆன்லைனில் நடத்த இயலாது - உச்சநீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை தகவல்\nதி.மு.க-வில் இருந்து எம்.எல்.ஏ. கு.க செல்வம் நிரந்தரமாக நீக்கம் - அவரின் விளக்கம் ஏற்றுக்கொள்ளும்படி இல்லாததால் நடவடிக்‍கை\nநேர்மையாக வரி செலுத்துபவர்களை கவுரவிக்‍கும் புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோதி - வரி விதிப்பு வெளிப்படைத் தன்மையாக மாற்றப்பட்டுள்ளதாக தகவல்\nசென்னையில் கொரோனா பாதிப்பால் மேலும் 18 பேர் பலி : உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சம்\nசுதந்திர தின விழா நிகழ்சிக்‍கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு - கொரோனா அச்சம் காரணமாக மாணாக்‍கர்கள், மூத்த குடிமக்கள் பங்கேற்க வேண்டாம் என அறிவுறுத்தல்\nகொரோனா பரவலை தடுக்க அடுத்தடுத்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு : தமிழகத்தில் 78 % சதவீத நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக தகவல்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nகொரோனா பரவலை தடுக்‍க அடுத்தடுத்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்குகளால், தமிழகத்தில் 78 சதவீத நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.\nகொரோனா பரவல் தடுப்பு நடவடிக்‍கையாக கடந்த மார்ச் 24-ம் தேதி நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, தற்போது 6-ம் கட்டமாக, வரும் 31-ம் தேதி வரை நீட்டிக்‍கப்பட்டுள்ளது. இந்த சூழலில், ஊரடங்கு கால தொழில் பாதிப்பு குறித்து ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட உற்பத்தி, சேவை, விற்பனை சார்ந்த சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களிடம், டான்சியா, கொடிசியா, அனைத்து மாவட்ட சிறு தொழில் சங்கங்கள் உள்ளிட்டவை இணைந்து ஆய்வு நடத்தின. அதில், அடுத்தடுத்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்குகளால், தமிழகத்தில் 78 சதவீத நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும், 79 சிறு, குறுந்தொழில்கள் பாதிக்‍கப்பட்டுள்ளதும், பொருட்களை வாங்குவோர், பாக்‍கி தொகையை தாமதமாக தருவதால், சுமார் 42 சதவீத தொழில்கள் முடங்கியுள்ளதும் தெரியவந்துள்ளது.\nசுற்றுச்சூழல் தாக்‍கல் மதிப்பீடு வரைவு அறிக்‍கையின் மொழிப் பெயர்ப்பை தமிழில் வெளியிடத் தயார் - உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத்தாக்‍கல்\nஅரசியலுக்‍குள் நுழையும் குற்றவாளிகள் கொள்கைகளை உருவாக்‍குபவர்களாக மாறுவது துரதிஷ்டவசமானது : சென்னை உயர்நீதிமன்றம் வேதனை\nமதுரை அரசு மருத்துவமனையில் 20 லட்சம் ரூபாய் மதிப்பில் குறட்டை பிரச்சினையை கண்டறியும் சிகிச்சை பிரிவு தொடக்கம்\nபெங்களூரு கத்திரிக்‍காய் நல்ல விளைச்சல் கண்டும் போதிய விலை இல்லை : விவசாயிகளுக்‍கு நிவாரணம் வழங்க கோரிக்‍கை\nசென்னை சாலிகிராமம், வியாசர்பாடி கொரோனா சித்த மருத்துவ மையங்களில் 3,778 பேர் குணமடைந்தனர்\nரிசர்வ் வங்கி கவர்னருக்‍கு உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை நோட்டீஸ் - கடன் தவணையை வசூலிக்‍க இடைக்‍காலத் தடை விதிக்‍கக்‍ கோரி தொடரப்பட்ட வழக்‍கில் உத்தரவு\nமுல்லைப் பெரியாறு அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு - தேவைக்‍கேற்ப தண்ணீரின் அளவு மாற்றப்படும் என மாவட்ட ஆட்சியர் தகவல்\nதங்கத்தின் விலை மேலும் சரிவு - சவரனுக்கு ரூ.224 குறைந்து ரூ.40,608-க்‍கு விற்பனை\nசுதந்திர தினவிழா கொண்டாடப்படுவதையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் ஒத்திகை நிகழ்ச்சி\nகோவை செட்டிபாளையம் அருகே இரண்டு லாரிகள் மோதிக்‍கொண்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே 2 பேர் பலி\nசுற்றுச்சூழல் தாக்‍கல் மதிப்பீடு வரைவு அறிக்‍கையின் மொழிப் பெயர்ப்பை தமிழில் வெளியிடத் தயார் - உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத்தாக்‍கல்\nஅரசியலுக்‍குள் நுழையும் குற்றவாளிகள் கொள்கைகளை உருவாக்‍குபவர்களாக மாறுவது துரதிஷ்டவசமானது : சென்னை உயர்நீதிமன்றம் வேதனை\nமதுரை அரசு மருத்துவமனையில் 20 லட்சம் ரூபாய் மதிப்பில் குறட்டை பிரச்சினையை கண்டறியும் சிகிச்சை பிரிவு தொடக்கம்\nபெங்களூரு கத்திரிக்‍காய் நல்ல விளைச்சல் கண்டும் போதிய விலை இல்லை : விவசாயிகளுக்‍கு நிவாரணம் வழங்க கோரிக்‍கை\nசென்னை சாலிகிராமம், வியாசர்பாடி கொரோனா சித்த மருத்துவ மையங்களில் 3,778 பேர் குணமடைந்தனர்\nரிசர்வ் வங்கி கவர்னருக்‍கு உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை நோட்டீஸ் - கடன் தவணையை வசூலிக்‍க இடைக்‍காலத் தடை விதிக்‍கக்‍ கோரி தொடரப்பட்ட வழக்‍கில் உத்தரவு\nமுல்லைப் பெரியாறு அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு - தேவைக்‍கேற்ப தண்ணீரின் அளவு மாற்றப்படும் என மாவட்ட ஆட்சியர் தகவல்\nதங்கத்தின் ��ிலை மேலும் சரிவு - சவரனுக்கு ரூ.224 குறைந்து ரூ.40,608-க்‍கு விற்பனை\nசுதந்திர தினவிழா கொண்டாடப்படுவதையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் ஒத்திகை நிகழ்ச்சி\nகோவை செட்டிபாளையம் அருகே இரண்டு லாரிகள் மோதிக்‍கொண்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே 2 பேர் பலி\nசுற்றுச்சூழல் தாக்‍கல் மதிப்பீடு வரைவு அறிக்‍கையின் மொழிப் பெயர்ப்பை தமிழில் வெளியிடத் தயார் - ....\nஅரசியலுக்‍குள் நுழையும் குற்றவாளிகள் கொள்கைகளை உருவாக்‍குபவர்களாக மாறுவது துரதிஷ்டவசமானது : செ ....\nமதுரை அரசு மருத்துவமனையில் 20 லட்சம் ரூபாய் மதிப்பில் குறட்டை பிரச்சினையை கண்டறியும் சிகிச்சை ....\nபெங்களூரு கத்திரிக்‍காய் நல்ல விளைச்சல் கண்டும் போதிய விலை இல்லை : விவசாயிகளுக்‍கு நிவாரணம் வழ ....\nசென்னை சாலிகிராமம், வியாசர்பாடி கொரோனா சித்த மருத்துவ மையங்களில் 3,778 பேர் குணமடைந்தனர் ....\nமண்ணையே உரமாகவும், பூச்சிக்‍கொல்லி மருந்தாகவும் பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பம் - புதுச்சேரி ....\nதிருப்பூரில் 2,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த அரிய கல்வட்டங்கள் கண்டுபிடிப்பு ....\n7 வயது சிறுவன் கழுத்தில் பாய்ந்த கொக்கி அகற்றம் : கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை ....\nகேரளாவில் ஊரடங்கில் பைக் தயாரித்துள்ள 9-ம் வகுப்பு மாணவன் - குவியும் பாராட்டுக்கள் ....\nகிருமி நாசினி தெளிக்கும் புதிய சென்சார் கருவி கண்டுபிடிப்பு - காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக ம ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/news/63/Sports_14.html", "date_download": "2020-08-13T11:00:02Z", "digest": "sha1:ANMGG74ZP4CX7LKTVGWOVJRSSQLQXS5V", "length": 9839, "nlines": 102, "source_domain": "tutyonline.net", "title": "விளையாட்டு", "raw_content": "\nவியாழன் 13, ஆகஸ்ட் 2020\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nஉலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற தமிழ்ப் பெண் : தலைவர்கள் வாழ்த்து\nவியாழன் 29, ஆகஸ்ட் 2019 12:03:45 PM (IST) மக்கள் கருத்து (0)\nரியோ டி ஜெனிரோவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தமிழ்ப் பெண்ணான...\nஆஸிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட்: பென் ஸ்டோக்ஸ் அதிரடியில் இங்கிலாந்து த்ரில் வெற்றி\nதிங்கள் 26, ஆகஸ்ட் 2019 4:46:09 PM (IST) மக்கள் கருத்து (0)\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆஷஸ் 3-வது டெஸ்ட் கிரிக்கெ��் போட்டியில் இங்கிலாந்து அணி 1 விக்கெட்....\nபும்ரா, கோலி சாதனை: மே.இ. தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா இமாலய வெற்றி\nதிங்கள் 26, ஆகஸ்ட் 2019 11:25:45 AM (IST) மக்கள் கருத்து (0)\nஆன்டிகுவாவில் நடந்த மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 318 ரன்கள் ....\nஉலக சாம்பியன் பட்டம் பெற்று புதிய வரலாறு படைத்தார் பி.வி.சிந்து: பிரதமர் மோடி வாழ்த்து\nதிங்கள் 26, ஆகஸ்ட் 2019 10:19:17 AM (IST) மக்கள் கருத்து (0)\nஉலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை....\nதூத்துக்குடியில் மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டி\nஞாயிறு 25, ஆகஸ்ட் 2019 8:46:31 PM (IST) மக்கள் கருத்து (0)\nதூத்துக்குடியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் ஏராளமான மாணவ, மாணவிகள் ...\nடி-20 கிரிக்கெட்டில் 39 பந்துகளில் சதம், 8 விக்கெட் : கர்நாடக வீரர் சாதனை\nசனி 24, ஆகஸ்ட் 2019 3:46:19 PM (IST) மக்கள் கருத்து (0)\n39 பந்துகளில் சதம் மற்றும் 8 விக்கெட்டுகளையும் வீழ்த்தி டி-20 கிரிக்கெட்டில் கர்நாடக வீரர் கிருஷ்ணப்பா....\nஆஷஸ் 3-வது டெஸ்ட்: 67 ரன்னில் சுருண்டது இங்கிலாந்து\n1948-ம் ஆண்டுக்கு பிறகு ஆஷஸ் போட்டியில் இங்கிலாந்தின் குறைந்த ஸ்கோர் இது தான்.....\nஇஷாந்த் வேகத்தில் மே.இ.தீவுகள் திணறல்: 108 ரன்கள் பின்னடைவு\nஇஷாந்த் வேகத்தில் திணறிய மே.இ.தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸில் இந்திய அணியை விட இன்னும் 108 ரன்கள் ....\nஇந்திய அணியின் பேட்டிங், பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளர்கள்: இறுதிப் பட்டியல் வெளியீடு\nவெள்ளி 23, ஆகஸ்ட் 2019 5:36:15 PM (IST) மக்கள் கருத்து (0)\nஇந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங், பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளர்கள் இறுதிப் பட்டியலை .......\nமே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்டில் அஸ்வின் நீக்கம்: கவாஸ்கர் அதிர்ச்சி\nவெள்ளி 23, ஆகஸ்ட் 2019 5:19:02 PM (IST) மக்கள் கருத்து (0)\nமே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வின் இடம்பெறாதது அதிர்ச்சியளிப்பதாக சுனில் .........\nஆர்ச்சரின் பவுன்சரில் நிலைகுலைந்த ஸ்மித்: மாற்று வீரரின் உதவியுடன் போராடி டிரா செய்த ஆஸி..\nதிங்கள் 19, ஆகஸ்ட் 2019 12:24:10 PM (IST) மக்கள் கருத்து (0)\nஇங்கிலாந்து, ஆஸ்திரேலியா இடையிலான 2-ஆவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி போராடி டிரா செய்தது. . .\nஇந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டு��் நியமனம்\nஇந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக மீண்டும் ரவி சாஸ்திரியை கபில்தேவ் குழு ...\nடிஎன்பிஎல்: கோப்பையை வென்ற சூப்பர் கில்லீஸ்\nவெள்ளி 16, ஆகஸ்ட் 2019 11:46:58 AM (IST) மக்கள் கருத்து (0)\nதமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்தி சேப்பாக் சூப்பர்...\nகோலி அபார சதம் : 3-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா வெற்றி; தொடரையும் கைப்பற்றியது\nவியாழன் 15, ஆகஸ்ட் 2019 11:38:25 AM (IST) மக்கள் கருத்து (0)\nமேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் கேப்டன் கோலியின் அபார சதம்.....\nமாநில அளவிலான கராத்தே போட்டியில் சாதனை: நாசரேத் மாணவர்களுக்கு எம்எல்ஏ பாராட்டு \nசெவ்வாய் 13, ஆகஸ்ட் 2019 10:27:43 AM (IST) மக்கள் கருத்து (0)\nகராத்தே மாநில அளவிலான போட்டியில் நாசரேத் ஆலன் திலக் கராத்தே பள்ளி மாணவர்கள் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2017/05/blog-post_19.html", "date_download": "2020-08-13T11:40:46Z", "digest": "sha1:WXAN2UQVQQU5EYUTTKP7CPX4H34K342V", "length": 29674, "nlines": 229, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: ‘நல்லாட்சி’ அரசு இராணுவ அரசாக உருமாறப் போகிறதா?", "raw_content": "\n‘நல்லாட்சி’ அரசு இராணுவ அரசாக உருமாறப் போகிறதா\nஇரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் “நல்லாட்சி” என்று சொல்லிக்கொண்டு ஆட்சிக்கு வந்த இன்றைய மைத்திரி – ரணில் அரசாங்கம், தேர்தல் காலத்தில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமலும், நாட்டில் பூதாகரமாக எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்க்க முடியாமலும் தத்தளிக்கின்ற சூழ்நிலையில், ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக இராணுவ ஆட்சியை நோக்கிச் செல்கின்றதா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.\nஇந்த அரசாங்கம் பதவிக்கு வந்தால் தமது பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்துவிடும் எனக் கூடுதலாக எதிர்பார்த்தவர்கள் நாட்டின் சிறுபான்மை இனங்களைச் சேரந்த மக்களே. அதிலும் குறிப்பாக வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் இந்த அரசாங்கத்தின் மீது அளவுக்கு அதிகமான நம்பிக்கை வைத்தனர். அதற்குக் காரணம் கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் எந்தவிதமான நிபந்தனையும் இன்றி மைத்திரி – ரணில் கூட்டை ஆதரித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு, “நல்லாட்சி”யின் மூலம் தமிழ் மக்களின் அத்தனை பிரச்சினைகளும் தீர்க்கப்பட்���ுவிடும் எனக் கொடுத்த அபரிமிதமான நம்பிக்கைதான்.\n60 ஆண்டுகளுக்கும் மேலாக தீர்க்கப்படாது இருக்கும் இனப் பிரச்சினை நல்லாட்சியின் முதலாவது ஆண்டிலேயே தீர்க்கப்பட்டுவிடும் என கூட்டமைப்புத் தலைவர்கள் தமிழ் மக்களுக்கு அடித்தும் அறுதியிட்டும் கூறினர். வடக்கும் கிழக்கும் மீண்டும் இணைக்கப்படும், இணைந்த வடக்கு கிழக்கிற்கு சமஸ்டி அடிப்படையிலான அதிகாரம் வழங்கப்படும், போர்க் குற்றவாளிகள் (முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உட்பட) சர்வதேச நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள், இராணுவத்தின் வசமுள்ள தமிழ் மக்களின் காணிகள் முழுமையாக விடுவிக்கப்படும், காணாமல் போனவர்கள் கண்டறியப்படுவார்கள், விசாரணையின்றி சிறைகளில் வாடும் தமிழ் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள், என்றவாறான பல விதமான வாக்குறுதிகளை தமிழ் கூட்டமைப்பு மக்களுக்கு வழங்கியது.\nஆனால் அவர்கள் சொன்னதில் ஒரு வீதத்தைக்கூட நல்லாட்சி இன்றுவரை செய்யவில்லை. இனிமேலும் அரசாங்கம் அவற்றைச் செய்வதற்கான எந்த அறிகுறியும் கூடத் தென்படவில்லை.\nஇந்த நிலைமையில்தான், மக்கள் தமது தலைவர்களை நம்பிப் பிரயோசனம் இல்லை, எனவே தாமே வீதியில் இறங்கிப் போராடிப் பார்த்தால் என்ன என்ற தற்துணிபுடன் ஆங்காங்கே தமது கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டங்களை ஆரம்பித்தனர். இந்தப் போராட்டங்கள் சொற்ப நாளில் பிசுபிசுத்துவிடும் என அரசு மட்டுமின்றி, தமிழ் தேசியக் கூட்டமைப்பும் எதிர்பார்த்தனர். ஆனால் மக்கள் முன்வைத்த காலைப் பின்வைக்கவில்லை எனக் கண்டதும்தான் இரு பகுதியினரும் ஓடி விழித்தனர். இந்த நிலைமையை இப்படியே விட்டால் தமது அதிகாரத்துக்கு ஆபத்து வந்தவிடும் என உணர்ந்த அவர்கள், மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களுக்கு கடிவாளம் போட வேண்டியதின் அவசியத்தை உணர்ந்து கொண்டனர்.\nவட கிழக்கின் நிலைமை இப்படியென்றால், தென்னிலங்கை மக்களின் நிலைமை வேறொரு வடிவத்தை எடுத்தது. தென்னிலங்கையைப் பொறுத்த வரை, வட கிழக்கின் பாரம்பரியமான இனப் பிரச்சினைக்கான போராட்டம் போலன்றி, எப்பொழுதும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களிலும், மக்கள் நலப் போராட்டங்களிலும், வர்க்கப் போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்த அந்த மக்கள் திரும்பவும் அந்த வழியிலேயே பயணிக்க ஆரம்பித்தனர்.\nநாட்டின் வளங்களை அந்நியருக்குத் தாரைவார்ப்தற்கு எதிரான போராட்டம், கல்வி மற்றும் மருத்துவத்துறையை தனியார்மயப்படுத்துவதற்கெதிரான போராட்டம், ஊழலுக்கெதிரான போராட்டம், மத்திய வங்கியில் நடந்த பல கோடி ரூபா பண மோசடிக்கு எதிரான போராட்டம், விலைவாசி உயர்வுக்கெதிரான போராட்டம், சம்பளவுயர்வுக்கான போராட்டம், வேலையில்லாத் திண்டாட்டத்துக்கு எதிரான போராட்டம், என பலதரப்பட்ட போராட்டங்கள் தென்னிலங்கையில் வெடித்துக் கிளம்பித் தொடர்ந்த வண்ணம் உள்ளன.\nமறுபுறத்தில், இன்றைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் முன்னைய அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட அநேகமான அபிவிருத்தித் திட்டங்கள் யாவும் நிறுத்தப்பட்டுவிட்டன. முன்னைய அரசுதான் நாட்டைக் கடனாளியாக்கியது என்று சொல்லிக்கொண்டே தற்போதைய அரசு மேலும் மேலும் வெளிநாடுகளிடம் கடன் வாங்கி நாட்டை நிரந்தரக் கடனாளியாக்குவதுடன், நாட்டின் வளங்களையும் அந்திய நாடுகளுக்குத் தாரை வார்க்கும் கைங்கரியத்திலும் ஈடுபட்டு வருகின்றது.\nபொதுவாக, இன்றைய அரசு நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளையும் கொண்ட, உலகுக்கே முன்மாதிரியான தேசிய அரசு என்று தன்னைத்தானே புளுகிக் கொண்டாலும், தமிழ் மக்கள் உட்பட நாட்டு மக்கள் அனைவரும் இந்த அரசின் மீது நம்பிக்கை இழந்து வெறுக்கும் நிலையே தோன்றியுள்ளது.\nஇதன் காரணமாகவே தனது தோல்வியை மறைப்பதற்காக அரசாங்கம் உள்ள+ராட்சித் தேர்தல்களை உரிய காலத்தில் நடத்தாது இரண்டரை ஆண்டுகளாக இழுத்தடித்து வருகின்றது. உள்ள+ராட்சித் தேர்களை நடத்தாது அரசு இழுத்தடித்தாலும், தென்னிலங்கையில் ஜனாதிபதி மைத்திரியின் சொந்த இடமான பொலநறுவ உட்பட சில பகுதிகளில் நடந்த கூட்டுறவுச் சங்கத் தேர்தல்களில் அரசின் பங்காளிக் கட்சிகள் இரண்டும் கூட்டு எதிரணியிடம் மண் கவ்வியுள்ளன. அதுதவிர, இவ்வருட மேதினத்தின் போது காலிமுகத்திடலில் எதிரணி நடாத்திய மேதினப் பேரணியில் திரண்ட இலட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தைக் கண்டு நல்லாட்சி அரசு அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது.\nஇந்த நிலைமைகள் காரணமாக பொதுவாக எல்லா முதலாளித்துவ ஆட்சியாளர்களுக்கும் உருவாகும் விபரீதமான எண்ணம் போல மைத்திரி – ரணில் அரசுக்கும் ஒரு விபரீத எண்ணம் உருவாகியுள்ளது. அதாவது, உண்மையான அதிகாரமான முதலாளித்துவ சர்வாதிகாரம் என்னும் மூலஸ்தானத்தை மறைத்து நிற்கும் பாராளுமன்ற ஜனநாயகம் என்ற போலி ஜனநாயகக் திரையைக் கிழித்தெறிந்துவிட்டு, அப்பட்டமான இராணுவ சர்வாதிகாரத்தை நிலைநிறுததுவதற்கு அரசு முற்படுகிறது.\nஇதனை முதலில் வெளிப்படுத்தியவர் எப்பொழுதும் வெளிப்படையாகவும், தான்தோன்றித்தனமாகவும் பேசும் அமைச்சரவைப் பேச்சாளரான சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்ன. வாராந்த அமைச்சரவைக் கூட்ட முடிவுகளை ஊடகவியலாளர்களுக்கு வெளியிட்ட அவர், “நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதால், இரண்டு வருட காலத்துக்கு முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகவிடம் அதிகாரத்தைக் கொடுத்து, அவர் விசேட படையணி ஒன்றின் மூலம் நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பேணுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்” என்ற குண்டொன்றை அவர் தூக்கிப் போட்டார்.\nஉடனடியகவே சரத் பொன்சேகவிடமிருந்து அதற்குச் சாதகமான கருத்தும் வெளியிடப்பட்டது. அவர் தான் இப்பொழுது வகிக்கும் அமைச்சுப் பதவியைத் துறந்துவிட்டு புதிய பொறுப்பை ஏற்கத் தயார் என அறிவித்தார். இலங்கையின் உள்நாட்டுப் போரில் திளைத்த அவருக்கு, ‘கரும்பு தின்ன கைக்கூலியா வேண்டும்\nஉடனடியாகவே அவரது கூற்றுக்கு எதிர்வினைகள் ஆற்றப்பட்டன. அரசாங்க தரப்பைச் சேர்ந்த சில அமைச்சர்கள் ஜனாதிபதி அப்படியொரு தீர்மானத்தை எடுக்கவில்லை எனவும், ராஜித சேனரத்ன சொல்வது அவரது சொந்தக் கற்பனை எனவும் அவர்கள் எகிறிக் குதித்து மறுத்தார்கள். இது சம்பந்தமாக கூட்டு எதிரணியும், சில மனித உரிமை அமைப்புகளும் தமது கண்டனத்தை வெளிப்படுத்தின. (வழக்கம் போல உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பும், சோசலிசத்தின் பாதுகாவலர்களான ஜே.வி.பியும் இந்த தேசிய அபாயம் குறித்து மௌனமாக இருந்து கொண்டன) அதைத் தொடர்ந்து அப்படியான தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மறுப்பறிக்கை ஒன்றை வெளியிட்டார்.\nஆனால் பிரதமரால் அவசரமாக இந்த இராணுவ ஆட்சியை நோக்கிய நகர்வு மறுக்கப்பட்டாலும், ஜனாதிபதி மைத்திரி இந்தக் கூற்றிலுள்ள சரி பிழையைப் பற்றி இன்றுவரை வாய் திறக்காமல் இருக்கிறார். அவரது மௌனம் ‘நெருப்பில்லாமல் புகையாது’ என்ற சொற்றொடரைத்தான் ஞாபகப்படுத்துகிறது.\nநல்லாட்சி என்று சொல்லிக் கொண��டு ஆட்சிபீடNறியவர்கள், ஆட்சியைக் கொண்டு நடாத்த வக்கில்லாத நிலைமையில், இராணுவ அதிகாரத்தின் மூலம் ஆட்சியை நடாத்தவும், அதைத் தக்க வைத்துக் கொள்ளவும் முற்படுவதையே இது எடுத்துக் காட்டுகிறது.\nஅதற்காக அவர்கள் தேர்ந்தெடுத்த நபர் யார் என்பது அடுத்த கேள்வியாகும். இலங்கையின் உள்நாட்டுப் போரில் ஒரு குறிப்பிட்ட காலம் இராணுவத் தளபதியாக இருந்து போர்க் குற்றச்சாட்டுகளுக்கும், உரிமை மீறல்களுக்கும் காரணகர்த்தா எனக் குற்றம்சாட்டப்பட்ட ஒருவரை அரசாங்கம் தெரிவு செய்ததின் மூலம், போர்க் குற்ற மீறல்கள் குறித்து அரசாங்கம் பொறுப்புக் கூறல் சம்பந்தமாக சர்வதேச சமூகத்துக்கும், நாட்டு மக்களுக்கும் வழங்கிய வாக்குறுதிகளைக் கேலிக்கூத்தாக்கியுள்ளது.\nஅதுமட்டுமல்ல, இந்த பொன்சேகதான், இராணுவத் தளபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில், “இலங்கையில் தமிழர்கள் வேணடுமானால் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் உரிமை கிரிமை என எதையும் கோரக்கூடாது” என பச்சை இனவெறியைக் கக்கியவர்.\nஅதுமாத்திரமன்று, 2010 ஜனாதிபதித் தேர்தலின் போது புலிகளுடனான போரின் வெற்றி நாயகன் தானே என மார்தட்டிக் கொண்டு, உள்நாட்டு வெளிநாட்டு பிற்போக்கு சக்திகளின் ஆதரவுடன் ஏகாதிபத்திய எதிர்ப்பு வேட்பாளரான மகிந்த ராஜபக்சவைத் தோற்கடிக்க களம் இறங்கியவர்.\nஆனால் அரசாங்கம் இப்பொழுது தனது திட்டத்தில் இருந்து பின்வாங்கியுள்ளதாக ஒரு வேடத்ததைப் புனைந்துள்ளது.\nஅரசாங்கம் பொதுமக்களின் எதிர்ப்புக்கு அஞ்சி தனது இராணுவ ஆட்சிக்கான கனவைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தாலும், அந்த அபாயம் நீங்கிவிட்டது என்று சொல்லிவிட முடியாது. நாட்டில் அரசுக்கு எதிரான போக்கு மேலும் மேலும் அதிகரித்து வருவதால், ஏதோ ஒரு கட்டத்தில் இந்த ‘நல்லாட்சி’ அரசாங்கம் இராணுவ ஆட்சியை நோக்கிக் காலடி எடு;து வைக்கும் நாசகார அரசாக மாறப்போவது உறுதி.\nஎனவே ஜனநாயகத்தையும் நாட்டையும் நேசிக்கின்ற முற்போக்கு, ஜனநாயக, தேசபக்த சக்திகள் நாட்டில் பிற்போக்கு வலதுசாரி சக்திகளால் உருவாக்கப்படப் போகின்ற எதேச்சாதிகார அரசியல் போக்கிற்கு எதிராக மிகவும் விழிப்புடன் இருந்து செயல்படுவது அவசியம்.\nமூலம்: வானவில் இதழ் 77\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை ��ன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nஇலங்கையில் ; அமெரிக்கா குதிரையை மாற்றத் தீர்மானித்துவிட்டதா\n‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ என்று சொல்வார்கள். அரசியலிலும் இப்படியான சங்கதிகள் நடப்பதுண்டு. இலங்கையில் அரசுக்கும் புலிகளுக்க...\n\"ஜே.வி.பியும் தேசிய இனப் பிரச்சினையும்\" -தோழர் மணியம்\nகாலி முகம் - பசுமையில் இருந்து எழுதுவது ...\n\"இலங்கை – சீன உறவுகள்: 1952ஆம் ஆண்டுக்கு திரும்பி...\nமோடியின் கோட்பாடான “பிரிக்கமுடியாத பரஸ்பர பாதுகாப்...\n‘நல்லாட்சி’ அரசு இராணுவ அரசாக உருமாறப் போகிறதா\nஹக்கீமுக்கு ஏற்பட்ட காலம் பிந்திய ஞானோதயம்\nமேதினத்தன்று காலிமுகத்திடலில் திரண்ட சன சமுத்திரம்...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/598466/amp?ref=entity&keyword=gang-rape", "date_download": "2020-08-13T11:59:56Z", "digest": "sha1:DDKE5DVALZBIMXG5N2AS7UOQZEJ3OURY", "length": 12123, "nlines": 47, "source_domain": "m.dinakaran.com", "title": "8 police shot dead: Rowdy gang leader's house level: Inspector suspended | 8 போலீசாரை சுட்டுக் கொன்ற சம்பவம்: ரவுடி கும்பல் தலைவன் வீடு தரைமட்டம்: ரகசியத்தை கசியவிட்ட இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n8 போலீசாரை சுட்டுக் கொன்ற சம்பவம்: ரவுடி கும்பல் தலைவன் வீடு தரைமட்டம்: ரகசியத்தை கசியவிட்ட இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்\nகான்பூர்: உத்தரபிரதேசத்தில் 8 போலீசாரை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் ரவுடி கும்பல் தலைவன் வீடு தரைமட்டமாக்கப்பட்டது. மேலும், இவ்விவகாரத்தில் போலீசின் ரகசியத்தை கசியவிட்ட இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். உத்தரபிரதேச மாநிலத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய முக்கிய ரவுடியான விகாஸ் துபேயை கைது செய்வதற்காக, கான்பூர் அருகே உள்ள பிகாரு கிராமத்திற்கு போலீசார் சென்றனர். அப்போது ரவுடிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியதில், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட 8 போலீசார் உயிரிழந்தனர். அப்போது போலீசார் நடத்திய பதிலடி தாக்குதலில் 2 ரவுடிகள் கொல்லப்பட்டனர். தப்பி ஓடிய விகாஸ் துபே மற்றும் அவனது கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.\nஇந்நிலையில், தலைமறைவான ரவுடி விகாஸ் துபேயின் வீடு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நேற்று பொக்லைன் இந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அனுமதியின்றி வீடு கட்டப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்படாலும் கூட, விகாஸ் துபே தனது வீட்டில் பதுங்கு குழி அமைத்து இருப்பதாக சுற்றுவட்டார மக்கள் தெரிவித்தனர். இதுகுறித்து கான்பூர் போலீஸ் ஐஜி மோஹித் அகர்வால் கூறுகையில், ‘விகாஸ் துபே மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்ய, 25 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளன. அவை மாநிலத்தின் பிற மாவட்டங்களில் தேடுதல் சோதனை நடத்தி வருகின்றன. தூப்பாக்கி சூடு சம்பவத்தை நேரில் கண்ட அனைத்து சாட்சிகளிடமும் எஸ்.டி.எப்.\nவிசாரணை அமைப்பு விசாரித்து வருகிற��ு. விகாஸ் துபே பற்றிய தகவல்களை தெரிவிப்போருக்கு ரூ.50,000 ரொக்கப்பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.\nதகவல் தருவோரின் ரகசியம் காக்கப்படும். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஏழு போலீசார், நல்ல நிலையில் உள்ளனர். குற்றவாளிகளுக்கு போலீசாரின் வருகை குறித்து ரகசிய தகவலை கசியவிட்டதாக சந்தேகப்படும் சவுபேப்பூர் காவல் நிலைய இன்ஸ்ெபக்டர் வினய் திவாரி இடைநீக்கம் செய்யப்பட்டார். அவர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் முழுமையாக ஆராயப்பட்டு வருகின்றன. இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்ற காவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.\nபாதுகாப்பு தளவாடங்களுக்காக வெளிநாடுகள், வெளிநாட்டு நிறுவனங்களை நம்பியிருக்க முடியாது: ராஜ்நாத் சிங் பேச்சு\nராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் இன்று நடைபெறும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு சச்சின் பைலட்டுக்கு அழைப்பு..\nசுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய சமூக கடமை மத்திய அரசுக்கு உள்ளது: காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி\nராஜஸ்தான் மாநில முதல்வருடன் சச்சின் பைலட் சற்று நேரத்தில் சந்திப்பு\nஆசிய-ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் நிலவரம் குறித்து இந்தியா-ஜெர்மனி ஆலோசனை\nமார்ச் 31ம் தேதிக்கு முன் வாங்கப்பட்ட பிஎஸ்-4 எஞ்சின் ரக வாகனங்களை பதிவு செய்யலாம்: உச்சநீதிமன்றம்\nராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையில் அசோக் கெலாட் அரசு மீது நாளை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிறது பாஜக\nஇந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 70.76% ஆக உயர்வு: மத்திய சுகாதாரத்துறை தகவல்...\nகேரள மாநில நிலச்சரிவால் பாதிக்கபட்ட இடங்களில் முதல்வர் பினராயி விஜயன் ஆய்வு....\nகாவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழுவின் 31வது கூட்டம் நாளைக்கு ஒத்திவைப்பு\n× RELATED சோழவரம் காவல் நிலையத்தில் மேலும் 4 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-08-13T12:54:20Z", "digest": "sha1:RDM4FLYJUBI5ID7TJLAOWWIYFRIAIIBD", "length": 4764, "nlines": 90, "source_domain": "ta.wiktionary.org", "title": "கடம்பு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகன்று போட்ட பசு அல்லது எருமைப் பாலைத் திரித்துத் செய்யப்படுவது கடம்பு\nபலர் மொசிந்து ஓம்பிய திரள் பூங் கடம்பின் கடியுடை முழுமுதல் துமிய ஏஎய் - பதிற்றுப்பத்து 21\nமுருகக் கடவுளைக் கடம்பன் என்பர்.\nஆதாரங்கள் ---கடம்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 13 சனவரி 2012, 17:17 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2020/03/24224536/People-from-abroad-should-definitely-not-come-out.vpf", "date_download": "2020-08-13T11:28:30Z", "digest": "sha1:BWTY6A7YN2BYIVZVVVZVCYWMCFJDLQJR", "length": 12665, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "People from abroad should definitely not come out - Minister Vijayabaskar || வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் கண்டிப்பாக வெளியே வரக் கூடாது - அமைச்சர் விஜயபாஸ்கர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் கண்டிப்பாக வெளியே வரக் கூடாது - அமைச்சர் விஜயபாஸ்கர் + \"||\" + People from abroad should definitely not come out - Minister Vijayabaskar\nவெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் கண்டிப்பாக வெளியே வரக் கூடாது - அமைச்சர் விஜயபாஸ்கர்\nவெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் கண்டிப்பாக வெளியே வரக் கூடாது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nவெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் கண்டிப்பாக வெளியே வரக் கூடாது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “கொரோனா வைரஸ் தொடர்பான அனைத்து உதவிகளையும் செய்வதாக பிரதமர் உறுதியளித்துள்ளார். புதிய 100 ஆம்புலன்சுகள் நாளை முதல் தயார் நிலையில் வைக்கப்படும். வெளிநாட்டில் இருந்து வந்தவர்களால் கடுமையாக பாதிப்பு ஏற்படுகிறது. வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் கண்டிப்பாக வெளியே வரக் கூடாது. வெளிநாட்டில் இருந்து வந்த 15000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nவெளிநாட்டில் இருந்து வந்தவர்களை கடுமையாக எச்சரிக்கிறேன். அவர்கள் தங்களை பற்றிய தகவல் தெரிவிக்காவிடில், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தேவை இருந்தால் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம்.\nமதுரையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவருக்கு வெளிநாட்டில் இருந்து வந்தவரின் தொடர்பு இருந்தது. ��ாட்ஸ் அப்பில் வெளியாகும் தகவல்களை நம்ப வேண்டாம். கொரோனா விசயத்தில் தமிழ்நாடு அரசு நன்கு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட அனைவரின் உடல் நலனும் சீராக உள்ளது. யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு வரக்கூடாது என்ற எண்ணத்தில் பணியாற்றுகிறேன்” என்று கூறினார்.\n1. வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 4,788 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி\nவெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 4,788 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\n2. வெளிநாடுகளில் இருந்து ஊர் திரும்பிய 3400 பேர் 28 நாள் தனிமை காலத்தை நிறைவு செய்துள்ளனர் - ராமநாதபுரம் கலெக்டர் தகவல்\nவெளிநாடுகளில் இருந்து சொந்த ஊர் திரும்பிய 3400 பேர் 28 நாள் தனிமை காலத்தை நிறைவு செய்துள்ளதாக ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-\n3. வெளிநாட்டில் இருந்து வரும் அனைவருக்கும் பரிசோதனை: இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஇந்தியாவில் 28 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி ஆகியுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக ஹோலி கொண்டாட்டங்களை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் ரத்து செய்துள்ளனர்.\n1. கொரோனாவில் இருந்து தப்பிக்க சுய பாதுகாப்பு அவசியம்: தமிழக மக்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\n2. பாகிஸ்தான், சவுதி அரேபியா உறவில் விரிசல்: காஷ்மீர் விவகாரம் காரணமா\n3. அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லவே சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு செல்லப்பட்டது - ஐகோர்ட்டில் தி.மு.க. தரப்பில் வாதம்\n4. சுதந்திர தின விழாவையொட்டி நாடு முழுவதும் கண்காணிப்பு தீவிரம்: சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு\n5. கிருமி நாசினி தெளிப்பு சுரங்கங்களுக்கு தடை விதிக்கக்கோரி வழக்கு: மத்திய அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n1. தமிழகத்தில் இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் - தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வலியுறுத்தல்\n2. சென்னை விமானநிலையத்தில் தமிழ் தெரிந்த பாதுகாவலர்கள் நியமனம் - மத்திய தொழில் பாதுகாப்புப் படை தகவல்\n3. சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.40,840க்கு விற்பனை\n4. ஆவடி தொழிற்சாலையில் வடிவ���ைக்கப்பட்ட குண்டு துளைக்காத சட்டை - தமிழக போலீசாரிடம் ஒப்படைப்பு\n5. “மாற்றத்திற்கான விதை இளைஞர்கள் தான்” - கமல்ஹாசனின் இளைஞர் தின வாழ்த்து\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.deivatamil.com/divyadesam/1/119-1-2.html", "date_download": "2020-08-13T11:36:47Z", "digest": "sha1:N57HGQJJHHOF6WW2CMIZ3DYSXX7RJV6V", "length": 4319, "nlines": 99, "source_domain": "www.deivatamil.com", "title": "1. சென்னை பகுதி - தெய்வத்தமிழ்", "raw_content": "\n4 . வட இந்தியா\n09/06/2010 8:17 AM செங்கோட்டை ஸ்ரீராம்Leave a Comment on 1. சென்னை பகுதி\nசென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள திவ்ய தேசத் தலங்கள்…\n09/06/2010 8:20 AM செங்கோட்டை ஸ்ரீராம்\n09/06/2010 8:04 AM செங்கோட்டை ஸ்ரீராம்\n09/06/2010 8:19 AM செங்கோட்டை ஸ்ரீராம்\nஅனுமனுக்கு உதவிய கருடனும், பல்லியும் பெற்ற சாபம்\nதிருமயம் பைரவருக்கு சிறப்பு வழிபாடு\nதங்க மீனை சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்த அதிபத்த நாயனார்\nஆடி வெள்ளிக்கிழமை: விரதமகிமையும் பலன்களும்..\nஅனுமனுக்கு உதவிய கருடனும், பல்லியும் பெற்ற சாபம் 12/08/2020 10:00 AM\nவேதவானில் விளங்கி… 12/08/2020 9:32 AM\nதிருமயம் பைரவருக்கு சிறப்பு வழிபாடு\nதங்க மீனை சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்த அதிபத்த நாயனார்\nஆடி வெள்ளிக்கிழமை: விரதமகிமையும் பலன்களும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffna7news.com/2020/05/100.html", "date_download": "2020-08-13T11:42:33Z", "digest": "sha1:OUATXN2ZAF4KUJFGLNW2B5EAWT6IR2RV", "length": 21016, "nlines": 62, "source_domain": "www.jaffna7news.com", "title": "100 தடவை பா ம்பு கடித் தாலும் நீங்கள் உயி ருடன் இருக்க வேண்டும் என்றால் இந்த செ டியை பயன்படுத்துங்கள் - Jaffna News", "raw_content": "\nJaffna News ஆரோக்கியம் 100 தடவை பா ம்பு கடித் தாலும் நீங்கள் உயி ருடன் இருக்க வேண்டும் என்றால் இந்த செ டியை பயன்படுத்துங்கள்\n100 தடவை பா ம்பு கடித் தாலும் நீங்கள் உயி ருடன் இருக்க வேண்டும் என்றால் இந்த செ டியை பயன்படுத்துங்கள்\nMay 19, 2020 ஆரோக்கியம்\nபொதுவாக கிராமங்களில் வயல்வரப்புகளில் எலிகளை தேடி வரும் பாம்புகள் அங்கு வேலை செய்யும் விவசாயிகளை கடித்து விடுவதண்டு. என்ன கடித்தது என்றே தெரியாமல் ஏதோ கடித்து விட்டது என்ற எண்ணிக் கொண்டு மந்திரித்தால் சரியாகி விடும் என்று விட்டு விடுபவர்கள் தான் பெரும்பாலும் இறந்து போகிறார்கள். இன்றைக்கு அரசாங்கம் மக்களுக்கான பாம்பு க டி மருந்துகள் கூட பற்றாக்குறையில் இருக்குமளவுக்கு தான் அரசை நடத்துகிறது. நகரங்களில் நாய் க டித்தவர்களின் புள்ளி விவரம் இருக்கும் அளவுக்கு கூட இந்தியாவில் பாம்பு க டித்து இ றப்பவர்களின் எண்ணிக்கை சரியாக இல்லை.\nபாம்புகளில் ஏராளமான வகைகள் இருக்கின்றன. நல்லபாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன், ஊது சுருட்டை, வளனை, சாரை, தண்ணீர் பாம்பு( டிஸ்கவரி சேனலில் அவ்வப்போது பசிக்கு பியர் கிரில்ஸ் பிடித்து சாப்பிடுவது), கொம்பேறி மூக்கன், மலைப்பாம்பு, கருநாகம், சுண்டக்கருவினை, சாரை என்று பல வகை இருக்கின்றன.ஆனால் இவற்றில் மனிதனை கொல்லக்கூடிய அளவுக்கு விஷமுள்ளவை குறைவே. ஆனால் கடுமையான விஷமுள்ளவை என்று கருநாக வகை பாம்புகளின் கடி தான் ஆபத்தானவை. ஆனாலும் பாம்பு கடித்த அடுத்த நிமிடம் முதலுதவி கிடைத்து விட்டால் கடி பட்ட நபரை பிழைக்க வைத்து விடலாம் என்பது தான் அனுபவத்தில் கண்ட உண்மை.\nஇது தவிர க டிபட்ட நபர்கள் தன்னை க டித்தது என்ன பாம்பு என்று அடையாளத்தை சரியாக சொல்ல தெரிந்தால் அந்த நபருக்கு நச்சு முறிவு மருந்தை உடனடியாக தேர்வு செய்ய முடியும். பொதுவாக இப்படி அடையாளம் காண தெரியாமல் விடும் போது தரப்படும் தடுப்பு மருந்துகள் ஒருவரின் உயிரை பிழைக்க வைத்து விட்டாலும், கடி பட்ட இடத்தில் இருக்கும் தசை அ ணுக்கள் செ யலற்று போய்விடுகின்றன.\nஎனவே பாம்பு கடித்து விட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். நோயாளி சுயநினைவுடன் இருக்கும் போதே பாம்பின் அடையாளத்தை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் இருக்கும் சில பாம்பு பிடிக்கும் குழு மக்களுக்கு பாம்புகள் கடித்தால் விஷம் ஏறுவதில்லை என்று சமீபத்தில் டிஸ்கவரி சேனலில் சொல்வதை பார்க்க முடிந்தது. காரணம், காலம் காலமாக இந்த இனத்து மக்கள் பாம்பு பிடிப்பதும், அவர்கள் பாம்பு கடிபடும் போது அது அவர்கள் உடலில் நாளாவட்டத்தில் பாம்பு விஷத்தை முறித்துக்கொள்ளும் அளவு வலிமை பெற்றிருப்பதும் தெரியவந்தது. ஆனால் சாதாரண நபர்கள் பாம்புகளிடம் கடி பட்டால் பதறிவிடுகிறார்கள்.\nபாம்பு கடித்ததும் ஐயோ….பாம்பு கடித்து விட்டதே என்று அதிர்ச்சியடைகிறார்கள். இப்படி ஏற்படும் அதிர்ச்சியும் பயமும் தான் அந்த நபரை மரணத்தின் விளிம்புக்கு அழைத்து சென்று விடுகிறது. பாம்பு கடித��து விட்டால் பதறக்கூடாது. இது தான் மிக முக்கியமானது. கடித்த பாம்பு தப்பித்து விட்டாலும் அதன் தோற்றத்தை நினைவில் கொள்ள வேண்டும். அப்போது தான் மருத்துவர்கள் சரியான விஷ முறிவு மருந்தை தேர்வு செய்ய முடியும்.\nபொதுவாக கடிபட்ட இடத்தில் பாம்பின் ஒரு பல் பதிந்திருந்தால் அது தோலை மட்டும் தான் பாதித்திருக்கிறது என்றும், இரண்டு பல்லும் பதிந்திருந்தால் அது சதையை பாதிக்கும் என்றும், மூன்று பல் பட்டால் அது எலும்பை பாதிக்கும் என்றும், நான்கு பல் பட்டால் மூளையை பாதிக்கும் என்றும் சொல்வார்கள். பொதுவாக ப ற் கு றி அழுத்தமாக தெரிந்தாலோ, கடிபட்ட இடம் கூர்மையான தீ க்கனலில் காட்டிய ஊசியை இறக்கியது போல் எரிச்சலாக இருந்தாலே கடியின் வேகம் அதிகம் என்று தெரிந்து கொள்ளலாம்.\nஇப்படி இருக்கும் நிலையில் கிராமப்புறங்களில் விரலி மஞ்சளை நெருப்பில் காட்டி அது தணலாக இருக்கும் போது இந்த மஞ்சளின் எரிந்து கொண்டிருக்கும் பகுதியை வைத்து கடிவாயில் அழுத்துவார்கள். இதனால் பாம்பின் ந ஞ்சு மு றிந்து விடும் என்கிறார்கள் அனுபவ வைத்தியர்கள்.\nமருத்துவர்கள் இல்லாத பல கிராமங்களில் இன்றும் இது நடைமுறையில் இருக்கிறது. இது தவிர பாம்பு கடி பட்ட நபர்களுக்கு வாழை மட்டையை திருகினால் வரும் சாற்றை எடுத்து குடிக்க கொடுப்பதுண்டு. இந்த வாழைப்பட்டை சாறு பாம்பின் விஷத்தை முறிக்கிறது என்பது கைகண்ட வைத்திய முறை.நாகப்பாம்பு அல்லது கருநாகம் கடித்திருந்தால் கடித்த இடத்தில் ஒரு பல்லுக்கும் இன்னொரு பல்லுக்கும் ஒரு அங்குல இடைவெளி தென்படும்.\nவிரியன் பாம்பு கடித்திருந்தால் இரண்டிற்கும் மேற்பட்ட ப ற் குறிகள் காணப்படும்.நல்ல பாம்பு கடித்தால் ரத்தம் வேகமாக உறையும். மற்ற பாம்புகள் கடித்தால் ரத்தம் உறையாமல் கடி இடத்திலிருந்து ரத்த ஒழுக்கு இருக்கும்.பாம்பு க டிபட்டவருக்கு ஆமணக்கு இலைகளுடன், ஏழு மிளகை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைத்து உள்ளுக்குள் கொடுத்தால் பாம்பின் நஞ்சு ஏறாது. மணிக்கு ஒரு தடவை இந்த மருந்தை கொடுத்து வரவேண்டும். இந்த பச்சிலை மருந்து வாந்தியை ஏற்படுத்தி நச்சை நீங்க செய்யும்.\nபாம்பு கடித்த நபரை எக்காரணம் கொண்டும் தூங்க விடக்கூடாது. உப்பு, புளி, காரம், எண்ணெய் நீக்கிய வெறும் பச்சரிசியும், பாசிப்பயறும் சேர்த்து ��ொங்கல் செய்து சாப்பிட தரவேண்டும். பாம்பு க டி பட்டவர் மூர்ச்சையாகி விட்டால் தும்பை செடியை கசக்கி பிழிந்து சாறு எடுத்து அவரது மூக்கினுள் சிறிது விட வேண்டும். இதனால் மூர்ச்சை தெளிந்து விடும். இது தவிர அருகம் புல்லை வெண்ணெய் போல் அரைத்து கடிபட்ட இடத்தில் வைத்து கட்டினால் பாம்பின் நஞ்சு இறங்கி விடும். அருகம்புல்லின் வாசனை மூர்ச்சையை தெளிய வைக்கும்.\nந ஞ்சு இ ற ங்கி கடிபட்டவர் ஒரளவு தெளிவான நிலையில் இருந்தால் அவருக்கு வேப்பிலையை வாயில் போட்டு மெல்ல சொல்ல வேண்டும். அப்போது கசப்பு தெரிந்தால் ந ஞ்சு வெளியாகி விட்டது என்று தெரிந்து கொள்ளலாம். இந்த நிலையில் தும்பை இலை, தும்பை பூ ஆகிய இரண்டையும இடித்து சாற்றை குடிக்க தரவேண்டும். இப்படியான நாட்டு வைத்திய முறையில் பாம்பு க டிபட்டவரை முதலுதவி செய்து காப்பாற்றி விடலாம்.\nஉப்பு நீர் கொரோனாவை அழிக்குமா மக்களிடையே பரவி வரும் போலியான தகவல்\nகொரோனா குறித்த செய்திகள் தீயாய் பரவி வரும் வேளையில் எவற்றை பின்பற்றுவதால் கொரோனா பாதிப்பு உண்டாகாமல் தடுக்க முடியும் என்பதை அறிந்து கொள்வ...\nபிறக்கும் தமிழ் வருட புத்தாண்டில் சனியால் துலாம் ராசிக்கு காத்திருக்கும் விபரீத ராஜயோகம் சனி, குரு சேர்க்கையால் என்ன நடக்கும் தெரியுமா\nசார்வரி தமிழ் புத்தாண்டு வரும் ஏப்ரல் 14ஆம் திகதி 2020, செவ்வாய்கிழமை பிறக்கிறது. திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஆண்டு பிறக்கும் போது மேஷத்த...\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்.. கன்னி ராசியின் வீட்டில் நடக்கப்போகும் சுபகாரியம் என்ன தெரியுமா\nமீன ராசிக்கு மூன்றாம் இடத்தில் ராகுவும், 9ம் இடத்தில் கேதுவும் உள்ளனர். ராகுவால் இளைய சகோதரர் அவ்ழியில் மிகச் சிறந்த பலன்கள் கிடைக்கும். ...\nயாழ் பல்கலைக்கழக துணைவேந்தர்களின் சிக்கலான லீலை வீடியோக்கள் சிக்கியது\nயாழ்.பல்கலைக்கழகத்தில் மாணவிகள் மீது நடாத்தப்பட்ட பாலியல் ரீதியான பகிடிவதை தமிழ் சமூகத்தை தலைகுனிவுக்கு உள்ளாக்கியுள்ள நிலையில் மாணவிகள் மீ...\nசின்ன வெங்காயத்தை அப்படியே சாப்பிடுங்க இந்த 10 நோயும் 10 அடி தள்ளி போகும் \nவெங்காயத்தில் உள்ள அலைல் புரோப்பைல்-டை-சல்பைடு எனும் எண்ணெய் பொருள் அதன் காரத்தன்மைக்கும், கண்களில் நீர் வருவதற்கும் காரணமாக உள்ளது. இதில...\nதனியார்- இபோ.ச பேரூந்துகள் நேருக��கு நேர் மோதி கோர விபத்து… ஒருவர் ஸ்தலத்தில் பலி…\nஇன்று அதிகாலை தனியார் பயணிகள் பேருந்தும், திருகோணமலை போக்குவரத்துச் சபை க்குச் சொந்தமான பேருந்தும் நேருக்கு நேர் மோதி கோர விபத்துக்குள...\nலட்சுமிமேனனுக்கு விருந்து வைத்த மதுரைக்கார பெண்கள்\nலட்சுமிமேனன் இதுவரை நடித்த எல்லா படங்களிலுமே குடும்பப்பாங்காகத்தான் நடித்திருக்கிறார். அதோடு பார்ப்பதற்கும் இயல்பாக இருப்பதால், அவர் கொம...\nவீட்டில் உள்ளவர்கள் கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டிய 5 மருத்துவ குறிப்புகள். அனைவரும் அறிய அதிகம் பகிருங்கள்...\nவீட்டில் இருக்கும் ஒரு முதியவர் 100 வைத்தியசாலைகளுக்கு சமம் என்பார்கள். ஆனால் இன்று வீட்டில் பெரியவர்களை வைத்துக் கொள்ள தயங்குகின்றனர். ...\n75 வயதில் திருமணம் செய்து கொண்ட நடிகர்.. மறுநாளே ஏற்பட்ட சோக சம்பவம்..\n75 வயது நடிகர் ஒருவர், 49 வயதான சக நடிகையை நேற்று திருமணம் செய்துகொண்ட நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளது பெரும் பரப...\nஸ்திரமான அரசியல் தலைமை மூலமே மக்களுக்கான நீடித்த அரசியல் உரிமையை வென்றெடுக்க முடியும் - வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித்தலைவர்\nஸ்திரமான அரசியல் தலைமை மூலமே மக்களுக்கான நீடித்த அரசியல் உரிமை உள்ளிட்ட ஏனைய உரிமைகளையும் வென்றெடுக்க முடியும் என வடக்கு மாகாண சபை எதிர்கட்...\nயாழ் உரும்பிராயில் இளம் யுவதி திடீர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/udhayanidhi-and-hosur-old-man/38245/", "date_download": "2020-08-13T11:39:59Z", "digest": "sha1:KGNSV2XXZEYFYTTVU4ZOPGKRFRYGC3RQ", "length": 6088, "nlines": 57, "source_domain": "www.tamilminutes.com", "title": "உதயநிதியும் ஓசூர் பெரியவரும் | Tamil Minutes", "raw_content": "\nநடிகரும் திமுக இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் இரண்டு நாட்களாக தொடர்ந்து ஒரு பெரியவரை புகழ்ந்து வருகிறார். அவர்தான் ஓசூரை சேர்ந்த 85 வயது நாராயணப்பா .\nஇந்த தாத்தா 85 வயதிலும் திமுக நடத்தும் பேரணியில் கலந்து கொண்டிருப்பதை மனம் நெகிழ்ந்து பாராட்டியுள்ளார் உதய்.\nஇது குறித்து உதயநிதி கூறி இருப்பதாவது\nகுடியுரிமை சட்ட எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்ற ஓசூரைச் சேர்ந்த 85 வயது நாராயணப்பா தாத்தாவைச் சந்தித்தேன். ‘ஓசூர்ல தலைவர் கலைஞர் கட்டித்தந்த சமத்துவபுரத்துலதான் இருக்கேன். உங்களையும் தலைவரையும் பார்த்ததே போதும்’ என்றார். ‘உங்களை பார்த்ததுல எனக்குத்தான் பெருமை’ என்றேன்.\n‘உங்க எல்லா படங்களையும் பார்த்துடுவேன். நீங்க மேயர் எலெக்‌ஷன்ல நிக்கும்போது நாந்தான் இங்கவந்து உங்களுக்காக வேலை செய்வேன். ‘நான் மேயரால்லாம் வரமாட்டேன்’னு பேப்பர்ல சொல்லாதீங்க’ என்று செல்லமாகக் கோபப்பட்டவர், ‘அடுத்தமுறை வரும்போது கர்நாடகா அவரைக்காய் எடுத்துட்டு வர்றேன்’ என்றார் .\n‘எல்லா போராட்டங்கள்லயும் கலந்துப்பேன். இப்பக்கூட உனக்கு தில்லு இருந்தா என் மேல வழக்கு போடுனு சொல்லிட்டேன்’ என்றவரிடம், ‘உங்களுக்கு என்னங்கய்யா வேணும்’ என்றேன். ‘ஓசூர் போனதும் சொல்றேன்: என்றபடி என் கைகளை இறுகப் பற்றிக்கொண்டார். இந்த பிணைப்புதான் திமுக. என்று கூறி உள்ளர் உதய்\n'எல்லா போராட்டங்கள்லயும் கலந்துப்பேன். இப்பக்கூட உனக்கு தில்லு இருந்தா என் மேல வழக்கு போடுனு சொல்லிட்டேன்' என்றவரிடம், 'உங்களுக்கு என்னங்கய்யா வேணும்' என்றேன். 'ஓசூர் போனதும் சொல்றேன்: என்றபடி என் கைகளை இறுகப் பற்றிக்கொண்டார். இந்த பிணைப்புதான் திமுக. pic.twitter.com/axa3DWUgxG\nTags: udhayanidhi உதயநிதி ஓசூர் நாராயணப்பா ஹோசூர்\nஆணாதிக்கம் மிகுந்த திரையுலகம்: 42 வருட சாதனையாளர் ராதிகா வேதனை\nகைலாசா கரன்ஸி எப்படி இருக்கும்\nவிஜய் செடி நட்டத்தில் குற்றம் கண்டுபிடித்த அதிகபிரசங்கிகள்: நெட்டிசன்கள் விளாசல்\nஇன்றைய 4 மணி கொஞ்சம் ஓவர்தான்: நெட்டிசன்கள் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=2458&id1=111&issue=20180601", "date_download": "2020-08-13T11:22:50Z", "digest": "sha1:HAAPOTUDEKNCCCLLOPX2NNL6C7KKHF4M", "length": 10842, "nlines": 52, "source_domain": "kungumam.co.in", "title": "கர்ப்ப கால சிறுநீர்த்தொற்று - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\n‘‘சிறுநீரகத் தொற்று என்பது கர்ப்ப காலத்தில் ஏற்படுகிற மிகவும் சகஜமான பிரச்னை. ஆனாலும், கர்ப்பிணிகளுக்கு மிகுந்த தொந்தரவுகளைத் தரக்கூடியது என்பதால் ஆரம்பத்திலேயே கவனித்து சிகிச்சை அளிக்கப்பட வேண்டியதும் அவசியம்’’ என்கிறார் மகப்பேறு மருத்துவர் நிவேதிதா.கர்ப்பகால சிறுநீரகத் தொற்றுக்கான காரணங்களையும் சிகிச்சைகளையும் விளக்குகிறார் அவர்.\nமுதல் காரணம் ஹார்மோன்கள். கர்ப்பமாக இருக்கும்போது இவை சிறுநீரகப் பாதையில் மாற்றங்களை ஏற்படுத்துவதால், கர்ப்பிணிகள் எளிதில் தொற்றுக்கு உள்ளாகிறார்கள். வளரும் குழந்தையானது சிறுநீர் பை���ின் மேலும் சிறுநீர் பாதையின் மேலும் ஏற்படுத்தும் அழுத்தம் காரணமாக, கர்ப்பிணிகளின் பிரசவப் பாதையில் எளிதில் தொற்று பற்றிக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.\nகர்ப்பத்தின் ஆறு வாரங்களில் கர்ப்பிணிகளின் சிறுநீர் குழாய் விரிவடைவதும் ஒரு காரணம்.கர்ப்பிணிகள் சிலருக்கு சிறுநீரின் அடர்த்தி அதிகமாகும். அதில் சர்க்கரையும் சில ஹார்மோன்களும் சேர்ந்திருக்கும். இது பாக்டீரியா தொற்றைத் தூண்டுவதோடு, கர்ப்பிணிகளின் உடலில் அதை எதிர்த்துப் போராடும் சக்தியையும் குறைக்கும்.\nஎரிச்சல் மற்றும் வலியுடன் சிறுநீர் வெளியேறுதல், பழுப்பு நிறத்திலும், ரத்தம் கலந்தும் சிறுநீர் வெளியேறுவதுஅடி முதுகு வலி மற்றும் இடுப்பு வலி, அடிக்கடி சிறுநீர் கழிப்பது மற்றும் அடிக்கடி கழிக்க வேண்டும் என்கிற உணர்வு, காய்ச்சல், வாந்தி மற்றும் குமட்டல், அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு வித்தியாசமான வாடையுடன் சிறுநீர் பிரிதல்.கர்ப்ப கால சிறுநீர்த்தொற்று ஆபத்தானதா\nகர்ப்ப காலத்தில் ஏற்படுகிற எந்தத் தொற்றுமே தாயையும் கருவிலுள்ள குழந்தையையும் பாதிக்கக்கூடும்.கர்ப்பகால நோய் தொற்றானது குறைப்பிரசவத்துக்கும் காரணமாகலாம். அது மட்டுமின்றி பிரசவத்துக்குப் பிறகும்கூட அந்தத் தொற்றின் தாக்கம் தொடரக்கூடும். சரியான நேரத்தில், ஆரம்ப நிலையிலேயே கவனித்து சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், அந்தத் தொற்றானது சிறுநீரகங்களைப் பாதித்து அவற்றை நிரந்தரமாகச் செயலிழக்கச் செய்யலாம்.\nசிறுநீர் பரிசோதனையே பிரதானம். அதில் பாக்டீரியா தொற்றுள்ளதா என்பது கண்டுபிடிக்கப்படும். யூரின் கல்ச்சரும் சரிபார்க்க வேண்டுமெனப் பரிந்துரைக்கப்படும். அதில்தான் எந்த வகையான பாக்டீரியா தொற்று தாக்கியிருக்கிறது என்பது கண்டுபிடிக்கப்படும். தவிரரத்தத்தில் உள்ள வெள்ளை மற்றும் சிவப்பணுக்களின் எண்ணிக்கையும் பார்க்கப்படும்.\nமுதல் கட்டமாக தொற்றின் தன்மை மற்றும் தீவிரத்துக்கேற்ப ஆன்டி பயாட்டிக் மருந்துகள் பரிந்துரைக்கப்படும். இது பரிசோதனை முடிவுகளை அறிந்த பிறகே ஆரம்பிக்கப்படும். கர்ப்பத்துக்கு முன் ஏற்பட்ட சிறுநீரகத் தொற்றுக்கு எடுத்துக்கொண்ட அதே மருந்துகளை கர்ப்பத்தின் போது ஏற்படும் தொற்றுக்கும் தாமாக எடுத்துக்கொள்ளக���கூடாது. அந்த மருந்துகள் கருவிலுள்ள குழந்தையை பாதிக்கலாம்.\nஎனவே, கர்ப்பத்தின்போது பாதுகாப்பானது என மருத்துவர் பரிந்துரைக்கிற மருந்துகளை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். கர்ப்பத்துக்கு முன் அடிக்கடி சிறுநீர் தொற்று ஏற்படுகிறவர்கள் அதற்கு முறையாக சிகிச்சை மேற்கொண்டு முற்றிலும் அதிலிருந்து விடுபட வேண்டும்.\n* நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். (நாளொன்றுக்கு 8 டம்ளர்)\n* இயற்கை உபாதைகளைக் கழித்த பிறகு முன்பக்கத்திலிருந்து பின்பக்கமாக உறுப்புகளைச் சுத்தப்படுத்த வேண்டும்.\n* சிறுநீர் கழிப்பதைத் தள்ளிப்போடாமல் குறிப்பிட்ட நேரத்துக்கொரு முறை வெளியேற்றிவிட வேண்டும்.\n* காட்டன் உள்ளாடைகளை அணிய வேண்டும். இறுக்கமான உள்ளாடைகளைத் தவிர்க்க வேண்டும்.\n* பிறப்புறுப்பைச் சுத்தம் செய்கிற கெமிக்கல்களை உபயோகிக்கக்கூடாது.\nசிறந்த மருத்துவர்களை உருவாக்குவது அரசின் கடமை\nபரவ வேண்டியது விழிப்புணர்வுதான்...பதற்றம் அல்ல\nகர்ப்ப கால சிறுநீர்த்தொற்று 01 Jun 2018\nசாதிக்கணும்னா மனசும் உடம்பும் ஃபிட்டா இருக்கணும்\nஉங்களுக்கேற்ற அழகு சிகிச்சை எது \nடியர் டாக்டர் 01 Jun 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2020/01/blog-post_14.html", "date_download": "2020-08-13T11:47:13Z", "digest": "sha1:3TDP5HJLRC5J7BWINKORIX7OZEQZBQDO", "length": 9613, "nlines": 95, "source_domain": "www.kurunews.com", "title": "இஸட் ஸ்கோர் நடைமுறை: பெப்ரவரி முதல் பாடசாலை கட்டமைப்பில் அறிமுகம் - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » இஸட் ஸ்கோர் நடைமுறை: பெப்ரவரி முதல் பாடசாலை கட்டமைப்பில் அறிமுகம்\nஇஸட் ஸ்கோர் நடைமுறை: பெப்ரவரி முதல் பாடசாலை கட்டமைப்பில் அறிமுகம்\nபல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ளும் மாணவர்களுக்கான இஸட் ஸ்கோர் நடைமுறை அடுத்த மாதம் முதல் பாடசாலைக் கட்டமைப்பிலும் செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.\nதற்போது பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை உள்வாங்கும்போது திறமை அடிப்படையில் இணைத்துக் கொள்வது 40 சதவீதமாகவும் மாவட்ட அடிப்படையில் 55 சதவீதமும் உள்ளன. பின்தங்கிய பிரதேச அடிப்படையில் 5 சதவீதத்திற்குப் பதிலாக பாடசாலை கட்டமைப்பில் 60 சதவீதம் பல்கலைக்கழக கட்டமைப்பிற்கு உள்வாங்கப்படும் என்றும் கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம்.சித்ரானந்த தெரிவி���்துள்ளார்.\nஜனாதிபதியின் சுபீட்சமிக்க தொலைநோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் விசேட தேவையைக் கொண்டுள்ள மாணவர்களுக்கு கல்விக்கான சந்தர்ப்பம் விரிவுபடுத்தப்படுமென்றும் அவர் கூறினார்.\nஅரசியல் தலையீடுகள் இன்றி பாடசாலைகளுக்கு அதிபர்களை நியமிப்பதற்குத் தேவையான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.\nபுதிய கல்வி மறுசீரமைப்பின் கீழ் அதிபர்களை இணைத்துக்கொள்வதற்கான நேர்முகப் பரீட்சைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார் (Thinakaran)\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nகிழக்கின் புதிய ஆளுனராக கருணா அம்மான்.\nகிழக்கு மாகாண ஆளுநராக தற்போது செயற்பட்டு வரும் அநுராதா யஹம்பத் முக்கிய வெளிநாடு ஒன்றின் துாதுவராக செல்லவுள்ளதாக உயர்மட்ட தகவல்கள் வெளிவந்த...\n28 புதிய அமைச்சர்கள், 40 இராஜாங்க அமைச்சர்கள் விபரம்\nபுதிய அரசாங்கத்தின் புதிய இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்கும் நிகழ்வு சற்று முன்னர் ஆரம்பமானது. கண்டி, மகுல்மடுவவில் இந்நிகழ்வு தற்போது இடம்...\nஇடைநிறுத்தப்பட்டிருந்த பட்டதாரிகள் நியமனம் தொடர்பில் புதிய அறிவிப்பு வெளியானது..\nநாடாளுமன்ற தேர்தல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த பட்டதாரிகள் நியமனம் இம் மாதம் 25ம் திகதி தொடக்கம் வழங்கப்படவிருக்கின்றது. நியமன கடிதங்களை...\nஅன்று பிரேமதாசாவுக்கு பாதுகாப்புக்கு சென்ற கோத்தபாய- இன்று அதே ஜனாதிபதியாக பாருங்கள்\n1989ம் ஆண்டு பிரேமதாச இலங்கை ஜனாதிபதியாக இருந்தவேளை, அவர் ராணுவ மரியாதையை ஏற்றுக் கொள்ளும் காட்சி. கூடவே பாதுகாப்பிற்கு செல்வது யார் என்று...\nமட்டக்களப்பு தொகுதி வாரியான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் வெளியாகின\nபாராளுமன்ற பொதுத் தேர்தல் 2020 இற்கான மட்டக்களப்பு மாவட்ட உத்தியோகபூர்வ இறுதி முடிவுகளை தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட அரசாங்க அதிபருமாகிய...\nபொதுஜன பெரமுன தேசிய பட்டியல் உறுப்பினர்கள் விபரம் சற்றுமுன் வெளியீடு\nஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தமது கட்சி சார்பில் தேசியப்பட்டியில் பாராளுமன்றிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களின் பெயர் பட்டியலை தேர்தல் ஆணைக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2019/09/17/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-08-13T11:50:27Z", "digest": "sha1:DQQEIE32FG62GDSRJ7X5U4FZCTZZSEMU", "length": 9137, "nlines": 102, "source_domain": "lankasee.com", "title": "ஆசிரியர் உதவியாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கி வைப்பு! | LankaSee", "raw_content": "\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோட்டையாக விளங்கிய வடக்கு, கிழக்கை நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தாம் கைப்பற்றிவிட்டோம் – மகிந்த\nமுள்ளிவாய்க்கால் முற்றத்தில் அஞ்சலி செலுத்தி இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்று பிரார்த்தித்த விக்னேஸ்வரன்\nநல்லூர் ஆலய முன்வீதியில் அமைந்துள்ள தங்குமிட விடுதி ஒன்றில் விபச்சாரம்\nவடமராட்சி பருத்தித்துறை கடற்கரையோரத்தில் காணப்பட்ட நான்கு மீனவர்களின் வாடிகள் எரிக்கப்பட்டன\nவீரமுனை படுகொலை நினைவு நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு\nமானிப்பாயில் வாளை காட்டி அச்சுறுத்தி கொள்ளை\nநாமல் விளையாட்டு வீரர் என்பதால் சிறப்பாக செயற்படுவார் என நம்புகிறோம்\nபொது மக்களுக்கு விசேட அறிவிப்பு\nமுதன் முறையாக தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் சந்தானம்…\nஆசிரியர் உதவியாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கி வைப்பு\non: செப்டம்பர் 17, 2019\nஇரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களுக்குட்பட்ட 391 மலையக ஆசிரியர் உதவியாளர்கள் உள்ளிட்ட 417 பேருக்கு இன்று நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளது.\nநியமனம் வழங்கும் நிகழ்வு இன்று சப்ரகமுவ மாகாண ஆளுநர் தம்ம திசாநாயக்க தலைமையில் இரத்தினபுரி புதிய நகரில் அமைந்துள்ள குமார வித்தியாலயத்தில் இடம்பெற்றது.\nஅரசாங்கத்தின் மூலம் 2015 ஆம் ஆண்டு சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் உள்ள மலையகப் பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்ட 391 ஆசிரியர் உதவியாளர்களும் இதில் அடங்குகின்றனர்.\nஇதுதவிர, 26 உதவி தர்மாசிரியர்களுக்கும் இன்று ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nமணப்பெண்ணின் வீட்டில் இருந்து சாப்பிட்டவருக்கு பில் அனுப்பியதால் விருந்தினருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி\nபாகிஸ்தானை சேர்ந்த பெண் ஒருவர் வன விலங்குகள் மூலம் மோடிக்கு மிரட்டல் விடுத்த பெண்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோட்டையாக விளங்கிய வடக்கு, கிழக்கை நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தாம் கைப்பற்றிவிட்டோம் – மகிந���த\nமுள்ளிவாய்க்கால் முற்றத்தில் அஞ்சலி செலுத்தி இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்று பிரார்த்தித்த விக்னேஸ்வரன்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோட்டையாக விளங்கிய வடக்கு, கிழக்கை நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தாம் கைப்பற்றிவிட்டோம் – மகிந்த\nமுள்ளிவாய்க்கால் முற்றத்தில் அஞ்சலி செலுத்தி இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்று பிரார்த்தித்த விக்னேஸ்வரன்\nநல்லூர் ஆலய முன்வீதியில் அமைந்துள்ள தங்குமிட விடுதி ஒன்றில் விபச்சாரம்\nவடமராட்சி பருத்தித்துறை கடற்கரையோரத்தில் காணப்பட்ட நான்கு மீனவர்களின் வாடிகள் எரிக்கப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-08-13T13:16:39Z", "digest": "sha1:4ZWKOTX2G5577XCWUVQALJK4QWWQ2FWV", "length": 4419, "nlines": 51, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கௌதம புத்தா நகர் மக்களவைத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகௌதம புத்தா நகர் மக்களவைத் தொகுதி\nமக்களவைத் தொகுதி (உத்தரப் பிரதேசம்)\n(கவுதம் புத்த நகர் மக்களவைத் தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nகவுதம புத்த நகர் மக்களவைத் தொகுதி இந்திய் மக்களவைத் தொகுதியாகும். இது உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.[1]\nஇந்த மக்களவைத் தொகுதியில் உத்தரப் பிரதேச மாநிலச் சட்டப் பேரவைக்கான ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அவை:[2]\n2014: மகேஷ் சர்மா, பாரதிய ஜனதா கட்சி [3]\nகௌதம புத்தா நகர் மாவட்டம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 அக்டோபர் 2014, 05:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-08-13T12:36:58Z", "digest": "sha1:7D2IROZTFUZ6KJDAWEL2OSCPTKXNQJXR", "length": 5821, "nlines": 175, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nJagadeeswarann99ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு மு���்நிலையாக்கப்பட்டது\nadded Category:வயதுவந்தோருக்கான நகைச்சுவைத் தமிழ் திரைப்படங்கள் using HotCat\nDisambiguated: ஷங்கர் → ஷங்கர் (திரைப்பட இயக்குநர்) (2), சுஜாதா → சுஜாதா (எழுத்தாளர்)\nதானியங்கி: 6 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\n→‎வெளியிணைப்புகள்: தானியங்கி: பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள் நீக்கம்\nதானியங்கிமாற்றல்: en:Boys (2003 film)\nதானியங்கி இணைப்பு: fr:Boys (film, 2003)\nதானியங்கி இணைப்பு: pl:Boys (film)\nபாய்ஸ், பாய்ஸ் (திரைப்படம்) என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது: Poise என்னும் அறிவியல் அலகுடன் �\nநாள் இணைப்பு சரி,+பகுப்பு, Replaced: released = 2003 → released = 2003பகுப்பு:2003ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1213014", "date_download": "2020-08-13T13:11:46Z", "digest": "sha1:SWKYN4F7U6KAWZ3TNMBCQF56R4OJYQA7", "length": 2836, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பெல்ஜியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பெல்ஜியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:44, 16 செப்டம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்\n21 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n09:26, 9 செப்டம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nJackieBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.3) (தானியங்கி இணைப்பு: pa:ਬੈਲਜੀਅਮ)\n13:44, 16 செப்டம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: bxr:Бельги)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanmeegam.in/page/3/", "date_download": "2020-08-13T10:58:37Z", "digest": "sha1:6PICJF5HPB2XYG5JWKBWP2LY2J4C4E4A", "length": 12812, "nlines": 60, "source_domain": "www.aanmeegam.in", "title": "Aanmeegam - God story, Temple history in Tamil | ஆன்மீகம்", "raw_content": "\nHealth Benefits of Groundnut / Peanut in Tamil நிலக்கடலை மருத்துவ பயன்கள் நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் உலகம் முழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள்ளது. நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக்கடலை… Continue Reading →\nசெல்வம் தரும் கனகதாரா ஸ்தோத்திரம்\nKanakadhara Stotram Lyrics in Tamil கனகதாரா ஸ்தோத்திரம் ஆதிசங்கரர் அருளிய இந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் படித்து மகாலட்சுமியை வழிபட்டால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும். அங்கம் ஹரே:புலகபூஷன மாச்ரயந்தீ ப்ருங்காங்கநேவ முகுலாபரணம் தமாலம் அங்கீக்ரு தாகில விபூதிரபாங்கலீலா மாங்கல்ய தாஸ்து மம மங்கள தேவதாயா: 1 மொட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சி… Continue Reading →\nShanmuga Kavasam Lyrics in Tamil சண்முக கவசம் ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய சண்முக கவசம் பல நாடுகளிலும் நித்திய பாராயணம் செய்யப்படும் சக்தி வாய்ந்தது. அகரம் தொடங்கி னகரம் இறுதியாக 30 பாடல்களை நிரல்பட அமைத்து சண்முக கவசம் இயற்றப்பட்டுள்ள அமைப்பு முறை போற்றத்தக்கது. சண்முக கவசத்தை தினந்தோறும் மனமுருகி பாராயணம்… Continue Reading →\nGeetha Saram in Tamil கீதாச்சாரம் எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும். உன்னுடையதை எதை இழந்தாய், எதற்காக நீ அழுகிறாய் எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு\nகச்சபேஸ்வரர், மருந்தீஸ்வரர் திருக்கோவில் – திருக்கச்சூர்\nKachabeswarar Temple Kanchipuram History in Tamil கச்சபேஸ்வரர் திருக்கோவில் தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுத்த போது மத்தாக பயன்பட்ட மந்திரமலை கடலில் அழுந்த துவங்கியது. கலங்கிய தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் வேண்ட, அவர் வடிவமெடுத்து மந்திரமலையை தாங்க எண்ணம் கொண்டார். அதற்காக அவர் ஆமை வடிவில் இத்தலத்திற்கு வந்து, தீர்த்தம் உண்டாக்கி அதில்… Continue Reading →\nபகவதி அம்மன் திருக்கோவில் – கன்னியாகுமரி\nKanyakumari Bhagavathi Amman Temple History in Tamil அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் புராண வரலாறு முன்னொரு காலத்தில், தேவர்களை அசுரர்கள் அடக்கியாண்டனர். தர்மம் அழிந்து அதர்மம் தலைதூக்கியது. தீமையும், பாவமும் பெருகின அறியாமையும் அநீதியும் ஆட்சி புரிந்தன. அசுரர் அரசனாகிய பாணாசுரன் மூவுலகுக்கும் முடிவு தேடினான். தேவர்களோடு அன்றி… Continue Reading →\nதிருச்செந்தூர் – பக்தர்கள் குறை தீர்க்கும் 24 தீர்த்தங்கள்\nThiruchendur 24 Theertham in Tamil ���ிருச்செந்தூரில் பக்தர்கள் குறை தீர்க்கும் 24 தீர்த்தங்கள் தீர்த்தம் இறைவனுடைய வடிவமாகத் திகழ்கிறது. அதைச் சிவமாக எண்ணி முழுக வேண்டும். அலைகடல் தாலாட்டும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலையொட்டி பக்தர்கள் குறை தீர்க்கும் 24 தீர்த்தங்கள் உள்ளன. காயத்ரி மந்திரத்தின் 24 எழுத்துக்களும் இங்கு தீர்த்தமாக உள்ளதாக கூறப்படுகிறது…. Continue Reading →\nAyyappan 108 Saranam in Tamil ஐயப்பன் 108 சரணங்கள் 1. ஓம் அய்ங்கரன் தம்பியே சரணம் ஐயப்பா 2. ஓம் அச்சன் கோயில் அரசே சரணம் ஐயப்பா 3. ஓம் அகில உலக நாயகனே சரணம் ஐயப்பா 4. ஓம் அனாதை ரட்சகனே சரணம் ஐயப்பா 5. ஓம் அரிஹர சுதனே சரணம் ஐயப்பா… Continue Reading →\nAshtami Navami Meaning in Tamil அஷ்டமியும் நவமியும் அம்மாவாசை பௌர்ணமி நாட்களுக்கு பிறகு எட்டாவது நாள் அஷ்டமி ஆகும் ஒன்பதாவது நாள் நவமி ஆகும். நம்மில் பலர் எத்தனையோ நல்ல விஷயங்களைத் தவறாகப் புரிந்து கொள்கிறோம். தவறாகப் பிரசாரமும் செய்கிறோம். இதுவே நம் ஆன்மிகத்தைப் பின்னடையச் செய்வது இவற்றைதான் வள்ளல் பெருமான், “கண் மூடிப்… Continue Reading →\nKandha Guru Kavasam in Tamil ஸ்ரீமத் சத்குரு சாந்தானந்த சுவாமிகள் அருளிய கந்த குரு கவசம் Kanda Guru Kavacham விநாயகர் வாழ்த்து கலியுகத் தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே மூஷிக வாகனனே மூலப் பொருளோனே ஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவே திருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய் சித்தி வினாயக ஜயமருள் போற்றுகிறேன் …… 5… Continue Reading →\nகோவில்களில் அபிஷேகம் செய்யப்படுவது ஏன்\n கோவில்களில் அபிஷேக ஆராதனை செய்யப்படுவது ஏன் ஆண்டவனுக்கு உரிய ஆராதனைகளுள் பதினாறு வகை உபசாரங்கள் முக்கியமானவை என்கின்றன ஆகமங்கள். அவற்றுள்ளும் அபிஷேகமே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், ஆற்றல் மிக்கதாகவும் கூறப்பட்டுள்ளது. தமிழில் என்று கூறப்படும் அபிஷேகத்துக்கு நம் முன்னோர்கள் 26 வகை திரவியங்களைப் பயன்படுத்தினார்கள். காலப்போக்கில் அது… Continue Reading →\nதுர்க்கை அம்மன் 108 போற்றி\nDurgai Amman 108 Potri in Tamil துன்பம் போக்கும் துர்க்கை அம்மன் 108 போற்றி ராகுவிற்குரிய அதிதேவதை துர்க்கை. ராகு பெயர்ச்சியால் சிரமப்படும் ராசியினர் இந்த போற்றியை தினமும் சொல்லி வந்தால் சர்வநலனும் உண்டாகும். பார்வதி தேவியின் ஆங்கார வடிவங்களுள் ஒன்றாக திகழும் துர்கை அம்மனை போற்றி வழிபடுவோரிடம் தீய சக்திகள் அண்டாது என்பது… Continue Reading →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/rajinikanth-explain-about-his-krishnan-arjunar-speech-tamilfont-news-242353", "date_download": "2020-08-13T12:16:43Z", "digest": "sha1:ZDIPOKDLWIQ4VR2RCJU63WAUO3OVXUVV", "length": 13209, "nlines": 136, "source_domain": "www.indiaglitz.com", "title": "Rajinikanth explain about his Krishnan Arjunar speech - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » கிருஷ்ணர், அர்ஜுனன் ஒப்பீடு குறித்து ரஜினிகாந்த் விளக்கம்\nகிருஷ்ணர், அர்ஜுனன் ஒப்பீடு குறித்து ரஜினிகாந்த் விளக்கம்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு எழுதிய புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்டார். இந்த விழாவில் பேசிய அவர் 'காஷ்மீர் விவகாரத்தை மத்திய அரசு சிறப்பாக கையாண்டதாகவும், பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கிருஷ்ணன் - அர்ஜுனன் போன்றவர்கள் என்றும், இவர்களில் யார் கிருஷ்ணன் யார் அர்ஜுனன் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும் என்றும் கூறினார்.\nரஜினிகாந்தின் இந்த பேச்சு குறித்து மூத்த அரசியல் தலைவர்கள் அமைதி காத்த நிலையில், ரஜினிகாந்த் என்ன பேசினாலும் அதை பெரிதாக்கி விளம்பரம் தேட வேண்டும் என்ற நோக்கம் கொண்ட ஒரு சில அரசியல்வாதிகள், ரஜினியின் இந்த கருத்தை கடுமையாக விமர்சனம் செய்தனர். அரசியல்வாதிகள் மட்டுமின்றி ஒரு சில திரையுலக பிரபலங்களும் ரஜினியை விமர்சனம் செய்தனர். இந்த நிலையில் தன்னுடைய கருத்து குறித்து இன்று போயஸ் தோட்டத்தில் செய்தியாளர்களிடம் சந்தித்தபோது ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:\nகாஷ்மீர் விவகாரத்தை பிரதமர் மோடியும், உள்துறை மந்திரி அமித்ஷாவும் ராஜ தந்திரத்துடன் கையாண்டுள்ளனர். எனவே தான் அவர்களை கிருஷ்ணர், அர்ஜுனன் போன்றவர்கள் என்றேன். காஷ்மீர் விவகாரம் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனை என்பதால் பாராட்டு தெரிவித்தேன். எதை அரசியலாக்க வேண்டும், எதை அரசியல் ஆக்கக்கூடாது என்பதை சில அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும்' என்று ரஜினிகாந்த் கூறினார்.\nபெய்ரூட் மக்களுக்காக ஆபாச நடிகை எடுத்த அதிரடி முடிவு: பரபரப்பு தகவல்\nஅஜித்தால் மோகன்லால் படத்தை தள்ளி வைத்தாரா சிரஞ்சீவி\nஎனக்கு குரு, தெய்வம் எல்லாமே அவர்தான்: மொட்டை ராஜேந்திரனின் நெகிழ்ச்சியான வீடியோ\nசூர்யாவை அடுத்து சுற்றுச்சூழல் கொள்கைக்கு எதிராக குரல் கொடுத்த தமிழ் நடிகை\nகொரோனா நோயாளிகளை குஷிப்படுத்த ரோபோ சங்கர் செய்த வித்தியாசமான முயற்சி\nவான்வழி வந்தோர் மேன்மக்கள், மண்வழி சென்றோர் கீழ்மக்களா\nபாஞ்சாலியின் பயணம் இன்னும் நிற்கவில்லை: பாரதிராஜா பெருமிதம்\nஎஸ்.வி.சேகர் மீது போலீசார் வழக்குப் பதிவு: கைது செய்யப்படுவாரா\nஎன் மனதில் தோன்றியதை டெலிபதியால் உணர்ந்தாரா விஜய்\nபிறந்த நாளில் ரசிகர்களிடம் 'சாரி' கேட்ட சாயிஷா\nஎனக்கு குரு, தெய்வம் எல்லாமே அவர்தான்: மொட்டை ராஜேந்திரனின் நெகிழ்ச்சியான வீடியோ\nவான்வழி வந்தோர் மேன்மக்கள், மண்வழி சென்றோர் கீழ்மக்களா\nகொரோனா நோயாளிகளை குஷிப்படுத்த ரோபோ சங்கர் செய்த வித்தியாசமான முயற்சி\nசூர்யாவை அடுத்து சுற்றுச்சூழல் கொள்கைக்கு எதிராக குரல் கொடுத்த தமிழ் நடிகை\nஅஜித்தால் மோகன்லால் படத்தை தள்ளி வைத்தாரா சிரஞ்சீவி\nபெய்ரூட் மக்களுக்காக ஆபாச நடிகை எடுத்த அதிரடி முடிவு: பரபரப்பு தகவல்\nமாதவன் பட இயக்குனர் கவலைக்கிடம்: ரசிகர்கள் பிரார்த்தனை\nநடிகை ரியா சக்ரவர்த்தியால் மும்பை நபருக்கு நேர்ந்த தர்மசங்கடம்: அதிர்ச்சி தகவல்\nகமல்ஹாசனின் 61 வருட திரையுலக பயணம்: வாழ்த்து தெரிவித்த இமயமும், மகனும்\nதயவுசெய்து இப்படி யாரும் செய்யாதீர்கள்: ரசிகர்களுக்கு ஹரிஷ் கல்யாண் வேண்டுகோள்\nஎனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை: யோகிபாபுவின் மறுப்பு\nவிஜய்யின் க்ரீன் இந்தியா சேலஞ்ச்: பாஜக பெண் பிரமுகர் பாராட்டு\nபக்குவப்பட்டவர்கள் பதற்றமுறுவதில்லை; சூர்யா அணுகுமுறை குறித்து வைரமுத்து\nஒருவரை இன்னொருவருடன் ஒப்பிட வேண்டாம்: விஜய், மகேஷ்பாபு குறித்து பிரபல நடிகர்\nஅஜித்-ஷாலினி காதலுக்கு உதவிய ஏகே 47: பிரபல நடிகர் தகவல்\nகொரோனாவை சிறப்பாகக் கையாண்டு இந்திய அளவில் முன்மாதிரியாகத் திகழும் தமிழகம்\nதல தோனிக்கு கொரோனா பரிசோதனை: ரிசல்ட் என்ன\nசர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி\n167 வருட வரலாற்றில் இதுதான் முதல்முறை- திடுக்கிட வைக்கும் இந்திய ரயில்வே துறையின் அறிவிப்பு\nஎந்த முகக்கவசம் நல்லது- ஆராய்ச்சியில் வெளியான அதிரடி தகவல்\nகொரோனா தாக்கம்- மாணவர் சேர்க்கைக்கு கட்டணமாக ரூ.1 நிர்ணயித்த கல்லூரி\nகேலி செய்த ஆசிரியருக்கு வெற்றியை சமர்ப்பணம் செய்த மாணவர்: போஸ்டர் அடித்து கொண்டாட்டம்\n'ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசா' தொடக்கம்: நித்தியானந்தா அதிரடி\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி- தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nவெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உணவுப் பொட்டலத்தோடு இன்ப அதிர்ச்சியாக ரூ.100 ஐ ஒட்டி வழங்கிய பெண்\n25 வருடங்களுக்குப்பின் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு வழங்கப்பட்ட ரூ.1.30 கோடி நஷ்டஈடு\nபொருளாதார சரிவை சரிசெய்ய ரூ.9 ஆயிரம் கோடி சிறப்பு மானியம்-பிரதமரிடம் தமிழக முதல்வர் வைத்த கோரிக்கை\nஜீவா நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக்\nகமல்ஹாசனின் 'இந்தியன் 2' படத்தில் சமுத்திரக்கனி\nஜீவா நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20309258", "date_download": "2020-08-13T10:41:38Z", "digest": "sha1:WUEMDTIAWLMOPYSD734OHDWRYWT5X3ZL", "length": 37581, "nlines": 794, "source_domain": "old.thinnai.com", "title": "ஈகோவும் வெற்றியும் | திண்ணை", "raw_content": "\nஒரு மனிதன் வெற்றிகரமாக இருப்பது எப்படி என்பதை மட்டுமல்லாமல் வெற்றியுடன் நீடித்திருப்பது எப்படி என்பதைப்பற்றியும் சினிமா நிறைய பாடங்களினை அளிக்கிறது. புரிந்துகொள்வது சற்று கஷ்டம் என்றாலும் அதை புரிந்துகொண்டே ஆகவேணும்.\nஒருவர் மலைகளை இணைத்து கட்டப்பட்ட கம்பிவழியாக நடப்பதைப்போலத்தான் இது . கம்பியிலே காலிடறாமல் அவர் நடக்கவேண்டுமென்றால் நான் விழவெ மாட்டேன் என்ற உறுதியான நம்பிக்கைவேண்டும். ஆகாயத்தையே பார்த்துக் கொண்டிருக்கவேண்டும். கீழே ஒரு முறை பார்த்த்து விழப்போதாக எண்ணிக் கொண்டால் போச்சு, அவ்வளவுதான். பிறகு ஒரு அடிகூட நடக்கமுடியாது.\nடைரக்டர் சங்கரைப்பற்றி நிறைய சொல்லப்படுகிறது. அவருக்கு எஸ் ஏ சந்திரசேகரனின் அசிஸ்டெண்டாக இருக்கும்போதே பயங்கரமான ஈகோ இருந்தது என்றார்கள். நான் பெரிய திறமைசாலி என்ற எண்ணம் . எல்லா படமும் அதை அவருக்கு நிரூபித்துக் காட்டியது. ஒன்றுமே இல்லாத உதவாக்கரைப் படமான ஜீன்ஸ் கூட அவருக்கு கைகொடுத்தது. ஆனால் முதல்வனின் ரீமேக் ஆன நாயக் அடைந்த படுதோல்வி அவரை பயமுறுத்திவிட்டது . அதனால் தான் பாய்ஸ் எடுத்தார்\nஅதாவது தோல்வி பயம் வந்ததும் தன்னம்பிக்கை போய்விடுகிறது.அதுவ்ரை சும்மா ஒரு வேகத்தில் செயல்பட்டு தந்னுடைய சிறந்தவிசயங்களை வெளிக்கொண்டுவருவார்கள்.பயந்ததும் அந்த வேகம் இயல்��ானதன்மை இதெல்லாம் போய்விடும். கணக்குபோட்டு எடுக்க ஆரம்பிப்பார்கள். பழைய படங்களில் எது ரசிக்கப்பட்டதோ அதை எடுப்பார்கள். புதுமை என்று அபத்தமாக எதையாவது செய்வார்கள். இரண்டுமே ‘ ஊத்திக் கொள்ளும் ‘\nஇதற்கு சிறந்த பழைய உதாரணம் பாரதிராஜா தான். அவரது தன்னம்பிக்கை இருந்தவரை கிழக்கேபோகும் ரயிலும் ஜெயித்தது . சிகப்புரோஜாக்களும் ஜெயித்தது. அதன் பிறகு வாலிபமே வா வா கல்லுக்குள் ஈரம் முதல் ஈரநிலம் வரை பெரும்பாலும் எல்லாமே சொதப்பல்கள்தான். இன்னொரு உதாரணம் பாக்யராஜ்.\nஉள்ளே இருக்கக் கூடிய ஒரு வேகம் இல்லாமலானதுமே படம் எடுப்பவர்கள் கலகலத்துப்போய் ஜோடனை செய்ய ஆரம்பிப்பதையும் அலைமோதுவதையும் ஜெயமோகன் கன்யாகுமரி நாவலிலே நுட்பமாக சொல்லியிருந்தார். அதனால் அந்த நாவலுக்கு சினிமாக்கார்களிடம் ஒரு இடம் உண்டு [ உடனே என்ன ஜெயமோகன் புகழா என்று ஆரம்பித்துவிடாதீர்கள் மேலே சொல்லமாட்டேன் ] இன்றைக்கு விக்ரமனிடம் அந்த தெனாவட்டூ இருக்கிறது, நான் எது எடுத்தாலும் அதுபடம் என்று நம்புகிறார். அந்த நம்பிக்கை இருக்கும்வரை அவர் ஜெயிப்பார். ஈகோ இல்லாமலானதுமே சரிவுதான்\nசினிமாக்கார்களுக்குத்தெரிந்த ஒரு விஷயம். கிசுகிசுவாகத்தான் சொல்லமுடியும். ஒரு இசையமைப்பாளர். மேதை. அவருக்கும் தான் ஒரு மேதை என்றும் கடவுள் அருள்பெற்ற புனித ஆத்மா என்றும் உறுதியான் நம்பிக்கை இருந்தது. இதை ஒப்புக்கொண்டால்மட்டுமே அவரிடம் நாம் பேசவே முடியும். அதற்கேற்ப அவர் தன்னை இருபது வருடம் உச்சியிலேயே வைத்திருந்தார். ஒரு தீபாவளி நேரம் ஒரேநாளில் மூன்றுபடங்களுக்கு பாட்டுபோட்டு ஒரு படத்துக்கு ரீ ரிக்கர்டிங்கும் முடித்தார் என்ற விசயம் இப்போதுமே பேசப்படுகிறது.\nஅவருக்கு ஒரு அடி கிடைத்தது , நிஜமாகவே அடிதான். ஒரு கட்டத்தில் அவர் சினிமாவிலே எல்லா விசயங்களிலும் ஈடுபட ஆரம்பித்தார். டைரக்டரை நடிகர்களை மாற்ற சொல்வார். பாட்டு பிடிக்கவில்லை என்று சொன்ன டைரக்டரை மாற்றிவிட்டிருக்கிறார். அதுக்கு ஏற்றதுபோல அவர் ஒரு விசயம் செய்வார். மட்டமான படங்களுக்கு நல்ல இசை போட்டு ஓட வைத்து தன் இசைஇருந்தாலே போதும் என்று எண்ணவைத்திருந்தார். ‘உன் படத்துக்கு இது பொரும்யா ப்ப்போ ‘ என்று அவர் அடிக்க்டி சொல்வார். தன் பாடல்களை அவரே எழுதி பாடலாசிரிற்ற் தலையில் கட்டுவார்.\nஒரு உதவி டைரக்டர் பதினாறுவருடம் உதவி டைரக்டராக பட்டினி கிடந்தவர். கடைசியாக ஒரு புரடியூசர் மாட்டினார். நடிகர் கால்ஷீட் கிடைத்தது. இந்த இசையமைப்பாளரை காலில் விழுந்து கூட்டிவந்தார். முதல் நாள் பாட்டு பதிவு. மெட்டு டைரக்டருக்கு பிடிக்கவில்லை, மென்மையாக சொல்லிப்பார்த்தார். இசையமைப்பாளர் சீறித்தள்ளிவிட்டார். நேராக புரடியூசரை கூப்பிட்டு டைரக்டரை மாற்ராமல் அவர் இசையமைக்கமுடியாது என்று சொல்லிவிட்டார். புரடியூசர் ஆளையும் மாற்றிவிட்டார் .\nஅந்த டைரக்டருக்கும் பேதலித்துவிட்டது. மறுநாள் இசையமைப்பாளர் காரிலிருந்து இறங்கும்போது நேராக போய் பலர் முன்னிலையில் செருப்பால் விளாசிவிட்டர். அவரை பிடித்து நையப்புடைத்து அனுப்பி செய்தி வராமல் செய்தார்கள். ஆனால் அதன் பிறகு அந்த இசையமைப்பாளருக்கு அவரது தெய்வீகத் தோரணை போய்விட்டது . அவர் வரும்போது பலர் காலில் விழுந்து ஆசி வாங்குவார்கள். அதெல்லாம் அவருக்கு பிடிக்கும். அதையெல்லாம் பிறகு தவிர்க்க ஆரம்பித்தார். சுருக்கமாக சொன்னால் பிறகு அவர் எழுதிருக்கவெ இல்லை .பிறகு அவர் செய்தது எல்லாமே தன்னைத்தானே போலி செய்துகொள்வதுதான். அவர் முன்பு செய்தியாளர்களைமதிக்கவே மாட்டார். அதன் பிறகு நிறைய பேட்டிகள் கொடுத்தார். இமேஜ் வளர்க்க என்னன்னெமோ செய்தார். ஒன்றுமே நடக்கவில்லை.\nஇதை ஒரு நல்ல கதையாக் எழுதவேண்டும் என்று பலமுறை நினைத்தேன், முடியவில்லை. கதை செண்டிமென்டலாக ஆகிவிடுகிறது.ஆனால் நல்ல தீம்தான் இது\nமீண்டும் அணுசக்தி பற்றிக் கல்பாக்கம் ஞாநியின் தவறான கருத்துகள்\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்தைந்து\nஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும் – 3 சென்ற இஇதழ் தொடர்ச்சி..\nயாகூ குழுமங்களை இந்திய அரசு தடை செய்துள்ளது.\nஇரு தலைக் கொள்ளி எறும்புகள்\nபாரதி நினைவும் காந்தி மலர்வும்\nவாரபலன் (குந்தர் கிராஸ், பெண்மொழி, கல்கத்தாவின் சென்னைவாசிகள் பற்றி பாரதி) செப்டம்பர் 20, 2003\nகசப்பும் கற்பனையும் ( ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை ஸ்பானிஷ் சிறுகதைகள். ஃபெர்னான்டோ ஸோரன்டினா, ஆங்கிலம் வழியாகத் தமிழில் எம\nபுரிந்துகொள்ள முடியாத புதிர் -ஜெயந்தனின் ‘அவள் ‘ – (எனக்குப் பிடித்த கதைகள் – 78)\nவிண்கோள் செவ்வாயிக்கு 2001 விண்வெளித் தீரப் பயணங்கள் [2001 Mars Odyssey, Mars Express & Mars Rover Flights]\nபொ���் – என் நண்பன்\nமக்களை முட்டாளாக்கும் சினிமாக்காரர்கள் – பித்தனின் கோபங்கள்.\nகுறிப்புகள் சில செப்டம்பர் 25 2003 மருத்துவ கல்வியும்,மருத்துவ தொழிலும்,-இணையம்,இந்திய அரசு,இறையாண்மை-நகலாக்கம் சர்வதேச தடை முயற\nமுடிவற்ற அறிதல் [பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு நவீன விளக்கம் ] 1. யோகம் ஒரு முன்னுரை\nNext: அரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்தாறு\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nமீண்டும் அணுசக்தி பற்றிக் கல்பாக்கம் ஞாநியின் தவறான கருத்துகள்\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்தைந்து\nஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும் – 3 சென்ற இஇதழ் தொடர்ச்சி..\nயாகூ குழுமங்களை இந்திய அரசு தடை செய்துள்ளது.\nஇரு தலைக் கொள்ளி எறும்புகள்\nபாரதி நினைவும் காந்தி மலர்வும்\nவாரபலன் (குந்தர் கிராஸ், பெண்மொழி, கல்கத்தாவின் சென்னைவாசிகள் பற்றி பாரதி) செப்டம்பர் 20, 2003\nகசப்பும் கற்பனையும் ( ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை ஸ்பானிஷ் சிறுகதைகள். ஃபெர்னான்டோ ஸோரன்டினா, ஆங்கிலம் வழியாகத் தமிழில் எம\nபுரிந்துகொள்ள முடியாத புதிர் -ஜெயந்தனின் ‘அவள் ‘ – (எனக்குப் பிடித்த கதைகள் – 78)\nவிண்கோள் செவ்வாயிக்கு 2001 விண்வெளித் தீரப் பயணங்கள் [2001 Mars Odyssey, Mars Express & Mars Rover Flights]\nபொய் – என் நண்பன்\nமக்களை முட்டாளாக்கும் சினிமாக்காரர்கள் – பித்தனின் கோபங்கள்.\nகுறிப்புகள் சில செப்டம்பர் 25 2003 மருத்துவ கல்வியும்,மருத்துவ தொழிலும்,-இணையம்,இந்திய அரசு,இறையாண்மை-நகலாக்கம் சர்வதேச தடை முயற\nமுடிவற்ற அறிதல் [பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு நவீன விளக்கம் ] 1. யோகம் ஒரு முன்னுரை\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/216694/news/216694.html", "date_download": "2020-08-13T11:49:13Z", "digest": "sha1:K6CLWFT2KBODHYCDY25S5FP4HXBZMKTJ", "length": 15541, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "பெண்கள் நினைத்தால் சிசேரியனை குறைக்கலாம்!! (மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nபெண்கள் நினைத்தால் சிசேரியனை குறைக்கலாம்\n‘‘சுகப்பிரசவத்திற்கான வழிமுறைகள் ஏராளமாக இருக்கின்றன. கருத்தரித்த பெண்களுக்கு அவற்றை விளக்கிச் சொன்னாலே இந்தியாவில் சிசேரியன் பிரசவங்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும். பிரசவிக்க எதிர்பார்த்திருக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் குழந்தைப்பிறப்பு ஓர் மறக்க முடியாத அனுபவமாகும். இதை ஒரு பாதுகாப்பான, சௌகரியமான அனுபவமாக ஆக்குவதே எங்களது நோக்கமாகும்.\nஆனால், உடல் உழைப்பற்ற சோம்பலான வாழ்க்கைமுறை, தவறான உணவுமுறை பழக்கங்கள் மற்றும் பிரசவ வேதனை குறித்த அச்சம் போன்ற காரணிகள், இந்தியாவில் சிசேரியன் பிரசவங்கள் அதிகரிக்க காரணமாக உள்ளன’’ என்கிறார் கிளெனீகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டியின் தாய் மற்றும் குழந்தை பராமரிப்புத் துறையின் தலைவர் டாக்டர் பத்மப்பிரியா.\n‘‘கருத்தரித்த பெண்கள் ஒவ்வொருவரும் இயல்பாக சிந்திக்க வேண்டும். அதற்கு அவர்களுக்கு பிரசவத்தின்போது ஏற்படும் வலியினை நிர்வகிக்கவும், சமாளிக்கவும் இவர்களுக்கு கற்பிப்பது மிகவும் அவசியமாகும். தாய்க்கும், குழந்தைக்கும் இயற்கையான முறையில் ஏற்படும் சுகப்பிரசவம் ஒரு நேர்மறையான அனுபவமாக இருக்கும் என்பது குறித்து அவர்களுக்கு விளக்கவேண்டும்.\n‘வலியற்ற’ பிரசவத்துக்கு ஏதுவாக இருக்கக்கூடிய பல்வேறு வழிமுறைகள் குறித்து எடுத்துக் கூற வேண்டும். ஒவ்வொரு குழந்தைப்பிறப்பும் தனித்துவமானது. தாயாகப்போகும் ஒவ்வொரு பெண்ணும், ஒரு அழகான, இயல்பான சுகப்பிரசவத்தின் மூலம் குழந்தைப்பிறப்பை கண்முன் கொண்டு வந்து சிந்தித்துப் பார்க்கவேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். இந்த நோக்கத்திற்காகத்தான் பிரசவத்திற்காக காத்திருக்கும் ஒவ்வொரு பெண் மற்றும் அவளது குடும்பத்தினருக்கு ‘இயல்பாக சிந்தியுங்கள்’ என்பதை நாங்கள் வலியுறுத்திக் கூறுகிறோம்’’ என்ற டாக்டர் பத்மப்பிரியா பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட சுகப்பிரசவங்களை மேற்கொண்டுள்ளார்.\n‘‘இந்தியாவில் சிசேரியன் வழியாக பிறக்கின்ற குழந்தைகளின் எண்ணிக்கை இரட்டிப்பா���ியிருக்கிறது. 2005-06 கால அளவில் சிசேரியன் முறையில் பிறந்த குழந்தைகளின் விகிதாச்சாரம் இந்நாட்டில் 9% ஆக பதிவாகியிருந்தது. உலக சுகாதார நிறுவனம் சிசேரியனுக்குப் பரிந்துரைக்கும் அளவானது, 10 முதல் 15% என்பதாக மட்டுமே இருக்கின்ற நிலையில், 2015-2016 காலகட்டத்தில் 18% ஆக உயர்ந்திருக்கிறது. இயல்புக்கு மாறான நிலையில் குழந்தை இருப்பது, நஞ்சுக்கொடி படுக்கையிலிருந்து ரத்தம் கசிவது, கட்டுப்படுத்த முடியாத உயர்ரத்த அழுத்தம் போன்ற சூழ்நிலைகளில் உயிர்காக்கும் கருவியாக சிசேரியனை பயன்படுத்தலாம்.\nஆனால், இப்போது பிரசவ வலி இயல்பாக தோன்றுவது இல்லை. பிரசவவலி அச்சமும் ஒரு காரணமாக உள்ளது. எல்லாவற்றையும் விட குழந்தை பிறக்கும் ராசி , நேரங்களை பெற்றோர்களே நிர்ணயிப்பதால் சிசேரியன் மூலம் பிரசவம் வழிமுறைப்படுத்தப்படுகிறது’’ என்ற டாக்டர் பத்மப்பிரியா சுகப்பிரசவம் ஏற்படக்கூடிய வழிமுறைகளை பற்றி விவரிக்கிறார்.\n‘‘தாய் மற்றும் குழந்தை இருவரும் சுகப்பிரசவத்தை ஏற்றுக்கொள்ளும் மனப்போக்கை கொண்டுவர வேண்டும். உடல் உழைப்பற்ற வாழ்க்கைமுறை மற்றும் தவறான உணவு பழக்கவழக்கங்களினால் சுகப்பிரசவம் இயல்பான முறையில் உருவாகாத நிலை ஏற்பட்டுள்ளது. வாழ்க்கை முறையில் மாற்றங்களையும், திருத்தங்களையும் செய்வதன் மூலம் இதற்கான தீர்வு காணலாம். இந்த திருத்த நடவடிக்கைகள், கருத்தரிப்பதற்கு முந்தைய காலத்திலேயே தொடங்க வேண்டும்.\nகர்ப்ப காலத்தின்போது ஒரு இயல்பான பிரசவத்தை மேற்கொள்வதற்கு உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் கருத்தரித்த பெண் தயாராக இருக்க வேண்டும். கருத்தரித்த காலத்தின் போது உரிய உடல் எடை அதிகரிப்பு மற்றும் பிரசவத்திற்கு முந்தைய உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும் போது அது சுகப்பிரசவத்திற்கு வழிவகுக்கும். இதனை பின்பற்றினால் கர்ப்பகாலத்தில் ஏற்படும் நீரிழிவு, உயர்ரத்த அழுத்தம் மற்றும் பிரசவ நாட்கள் தள்ளிப்போதல் போன்ற மருத்துவ பிரச்னைகள் ஏற்படாமல் சுகப்பிரசவம் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.\nமூன்றாவது பிரச்னை, பிரசவ வேதனை குறித்த அச்சம். இது சிசேரியன் ஏற்பட மிகப்பொதுவான காரணங்களுள் ஒன்றாக மாறியிருக்கிறது. இந்த அச்சத்தை பெண்கள் மனதில் இருந்து நீக்கினாலே அவர்கள் தாமாகவே சுகப்பிரசவத்திற்கு முன்மொழிவார்கள்’’ என்றவர் அதனா���் ஏற்படும் நன்மைகளை பட்டியலிட்டார். ‘‘சிசேரியன் பிரசவ முறைகளோடு தொடர்புடைய இடர்களை தவிர்க்கலாம். பிரசவத்திற்கு பிறகு சீக்கிரமே இயல்பு வாழ்க்கைக்கு திரும்பலாம். சிசேரியன் முறையால் ஏற்படும் பிற்கால பிரச்னைகளில் இருந்து காத்துக் கொள்ளலாம்.\nமுதல் பிரசவம் சிசேரியனாக இருந்தால் இரண்டாவது குழந்தை சுகப்பிரசவமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் சில விஷயங்களை கவனிக்க வேண்டும். சிசேரியன் செங்குத்தான முறையில் செய்யப்பட்டு இருந்தால், சுகப்பிரசவம் முயற்சிக்க இயலாது. இதனால் அங்கு தையல் போடப்பட்ட இடத்தில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. உங்களுக்கும், குழந்தைக்கும் தீங்கு விளையக்கூடும். அத்தகைய நேர்வில் சிசேரியன் முறையைத்தான் நீங்கள் மீண்டும் மேற்கொள்ள வேண்டியிருக்கும். அதனால் முடிந்தவரை முதல் பிரசவத்தை சுகப்பிரசவமாக மாற்றுவது பெண்கள் கையில் தான் உள்ளது’’ என்றார்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\n“புங்குடுதீவு பெருக்குமரம்” முழுமையாக புனரமைக்கப்பட்டு, மக்களின் பாவனைக்கு கையளிப்பு.. (படங்கள் & வீடியோ)\nஅமெரிக்க துணை அதிபராகிறார் தமிழக வம்சாவளியைச் சேர்ந்த பெண்\nஇப்படிக்கு காலம்’: கல்லணை – கரிகால் சோழனின் தொழில்நுட்பப் புரட்சி\nதமிழ் பண்பாட்டை மறக்காதவர் கமலா ஹாரிஸ்\nமறைந்த மனைவிக்கு மெழுகுச் சிலை – உருகிய கணவர்\nஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி சுட்டுக்கொலை \nயார் வெற்றி பெற்றார்கள் என்பது முக்கியமல்ல; என்ன செய்யப் போகிறார்கள் என்பதே முக்கியமானது \nசிங்கப் பெண்ணே சிங்கப் பெண்ணே\nதமிழகத்தின் முதல் திருநங்கை செவிலியர்\nபெண்கள் பல முறை உச்சம் அடைய முடியுமா\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-15787.html?s=c8559f9462f74d5fa80973040b240e18", "date_download": "2020-08-13T10:59:42Z", "digest": "sha1:RUYZZA6LANVPRTTR2XY4NKXWFWNCSBAH", "length": 17988, "nlines": 119, "source_domain": "www.tamilmantram.com", "title": "பெண்களே கவனம் கவனம் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > படித்ததில் பிடித்தது > பெண்களே கவனம் கவனம்\nView Full Version : பெண்களே கவனம் கவனம்\nருசியான மாங்காய் ஊறுகாயைப் பார்த்ததும் வாயில் நீர்\nசுரக்கும். மாற்றினத்தவரைக் காணும்போது நம்மையறியாமலே\nஅப்படியொரு உணர்வு ஏற்படும். அது இயல்பான விஷயம்தான். மழை\nலேசாய் பெய்தால் தரை ஈரமாகிறது. அதே மழை பலமாகப்\nபெய்துவிட்டால் தரை சகதியாகி விடுகிறது.\nசாதனையை தொடங்கிய காலத்தில் மாற்றினத்தவருடன் அதிகம்\nநெருங்கிப் பழகாமல் இருப்பது சாதகருக்கு நல்லது. எப்போதுமே\nஒரு இடைவெளி இருக்க வேண்டும். பெண்ணை தாயாகவோ, சகோதரியாகவோ\nகொள்ள வேண்டும். ஆணை தந்தையாகவோ, சகோதரனாகவோ பாவித்துப்\nபாலுணர்வைக் கடந்த பெண்கள் இருக்கிறார்கள். ஆனால்,\nஅவர்களுடைய எண்ணிக்கை லட்சத்துக்கு ஒன்றிரண்டாக மட்டுமே\nஇருக்கிறது. லட்சத்தில் ஒரு பெண் மட்டுமே தன்னை காம\nவிகாரத்துடன் ஒரு ஆண் நெருங்கினாலும் அவனுக்கு ஆன்மிகக்\nகொள்கைகளைப் போதிக்கக் கூடியவளாய் இருக்கிறாள்.\nதொடக்கத்தில் சாதகன் ஒரு பெண்ணின் சமீபத்தில் போகக்\nகூடாதுதான். ஆனால், மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டு விடும்\nபட்சத்தில் எந்த கெடுதலும் நேராது.\nபெண்கள் இயல்பாகவே மென்மையானவர்கள், இரக்கமுடையவர்கள்.\nஅவற்றை மறைக்க எத்தனை முயன்றாலும் அவர்களால் முடியாது. ஒரு\nஆண் கொஞ்சமே தங்களிடம் அன்பு காட்டினாலும் அவர்கள்\nஅப்படியே உருகி விடுவார்கள். ஆடவன் நேசம் கலந்த ஒரு\nபார்வையை தங்கள் மீது வீசினாலே போதும் அவர்களுக்கு.\nஅவளுடைய ஒப்புவித்துக் கொள்ளும் சுபாவம் மேலெழ,\nமற்றெல்லாவற்றையும் அவள் மறந்து விடுகிறாள். தன்னிடமுள்ள\nசகலத்தையும் இழக்க அவள் தயாராகி விடுகிறாள்.அமிர்தானந்தமயி\nகத்தி மேல் நடப்பது போல விவாதிக்கப்பட்ட கருத்து. இளந்தலைமுறையினர் இந்த விடயத்தில் தெளிவாக இருப்பதாகவே நினைக்கிறேன். பகிர்வுக்கு நன்றி காந்தி.\nகத்தி மேல் நடப்பது போல விவாதிக்கப்பட்ட கருத்து. இளந்தலைமுறையினர் இந்த விடயத்தில் தெளிவாக இருப்பதாகவே நினைக்கிறேன். பகிர்வுக்கு நன்றி காந்தி.\nஇளம் தலைமுறையினர் தெளிவாக இருந்தால் நன்மையே\nபெண்கள் கண்டிப்பாக படிக்கவேண்டிய திரி பதித்தவருக்கு நன்றி\nபாலுணர்வைக் கடந்த பெண்கள் இருக்கிறார்கள். ஆனால்,அவர்களுடைய எண்ணிக்கை லட்சத்துக்கு ஒன்றிரண்டாக மட்டுமே இருக்கிறது. -அமிர்தானந்தமயி\nஅம்மா அமிர்தானந்தமயி சொல்வதைப் பார்த்தால்.. பெண்கள் எல்லாருமே கேடு நினைப்பவர்கள் என்பது போல தோற்றம் வருகிறதே.....\nஎந்த நூற்றாண்டில் நாம் இருக்கிறோம் பள்ளியில்.. கல்லூரியில்.. அலுவலகத்தில் எத்தனையாயிரம் பெண்களோடு தினம் இருக்கிறோம்...\nஎன்னால் ஏற்கவே ��ுடியாத கருத்து..\nவிவாதிக்க விரும்பினால்.. பொதுவிவாதங்களுக்கு மாற்றுங்கள்.. இல்லையெனில் எனது பதிவை.. கருத்தாக மட்டும் கொள்ளுங்கள்.\nஇரக்கமும் மென்மையுமே பெண்களின் மிகப்பெரும் பலவீனம். அதை மிக அழுத்தமாய் அளகாய் எடுத்துக் காட்டுகின்றது.\nசிரிப்பும் வெறுப்பும் சேர்ந்து வருது...வாய்விட்டு சிரித்து கொஞ்சம் வெறுப்பைக் குறைச்சிட்டு...அந்தண்டை நகந்து போறதத் தவிர என்ன செய்ய\nஇதை வேறு யாராவது பதிந்திருந்தாலும் பரவாயில்லை. சகோதரர் காந்தி பதிந்தது மிகவும் வருத்தத்திற்குரியது.\nஆடவன் நேசம் கலந்த ஒரு\nபார்வையை தங்கள் மீது வீசினாலே போதும் அவர்களுக்கு.\nஅவளுடைய ஒப்புவித்துக் கொள்ளும் சுபாவம் மேலெழ,\nமற்றெல்லாவற்றையும் அவள் மறந்து விடுகிறாள். தன்னிடமுள்ள\nசகலத்தையும் இழக்க அவள் தயாராகி விடுகிறாள்.அமிர்தானந்தமயி\nமேலுள்ள வாதம் உண்மையெனில் பால்காரன், பேப்பர்காரன், கடைக்காரன் தொடங்கி......எத்தனை பேர்கிட்ட எத்தனையை இழக்கறது...\nபோங்கப்பா நீங்களும் உங்க திரியும்....\nஎந்த ஒரு செயலும் பெண்ணை பொறுத்து தான் மாறுகிறது.\nஅன்பை காட்டி... அவர்களை ஆட்கொள்ள இயலும் என்பது போல் இருக்கிறது இந்த பதிவு...\nபெண்கள் தெளிவாக இருக்கும்பொழுது... தவறுக்கு வாய்ப்பு இல்லை என்பது தான் உண்மை...\nபெண்கள் தெளிவாக இருக்கும்பொழுது... தவறுக்கு வாய்ப்பு இல்லை என்பது தான் உண்மை...\nஅப்போ ஆண்கள் தெளிவாக இல்லாமல் அப்படித்தான் இருப்பார்கள்..\nபெண்கள் தான் தெளிவா இருந்து தப்பிச்சிக்கனும்னு சொல்ல வருகிறீர்களா அறிஞர் அண்ணா\nஅப்போ ஆண்கள் தெளிவாக இல்லாமல் அப்படித்தான் இருப்பார்கள்..\nபெண்கள் தான் தெளிவா இருந்து தப்பிச்சிக்கனும்னு சொல்ல வருகிறீர்களா அறிஞர் அண்ணா\nஎளிதாக உணர்வால், உடலால் பாதிப்படையக்கூடியவர்கள்... தான் தெளிவாக இருக்கவேண்டும் என்றேன். (சில பெண்களால், பாதிப்படையக்கூடிய ஆண்களும் உண்டு....)\nயவனிகா அவர்களிம் பதிவு மிகச் சரியானது. பூமகளால் யவனிகா அளவிற்கு நுணுக்கமான உணர்வுகளைக் காட்ட இயலாவிட்டாலும் மிகச் சரியாகச் சொல்லி இருக்கிறார்.\nஎப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்\nஇதை இரண்டு கோணங்களிலும் பார்க்கவேண்டும்..\nசொன்னவன் சிறுவன், தகுதியில்லாதவன், என்றாலும் சொல்லப்பட்ட பொருள் மட்டுமே காணப்பட வேண்டும்..\nஅதே சமயம், சொன��னது கடவுளே என்றாலும், சொல்லப்பட்டது சரிதானா என்று பார்க்கவேண்டும்.. வேறு யாருக்கு அந்த உணர்வில்லாட்டாலும் வள்ளுவனும். நக்கீரனும் வாழ்ந்த பூமியில் பிறந்தவர் அல்லவா நாம்.\nபடித்ததில் பிடித்தது. காந்தி, நிஜமாகவே இந்தக் கருத்து உங்களுக்குப் பிடித்து இருக்கிறதா\nகளை பிடுங்குதல் முதல், கம்பெனிகளை நிர்வகிப்பது வரை, இட்லி சுடுவதிலிருந்து இந்தியாவை ஆள்வது வரை பெண்கள் பலப்பலத் துறைகளில் பணி புரிகிறார்கள்..\nஅண்ணன் தம்பி அப்பா மகன் உறவு அனைவரிடத்திலும் கொண்டாடப் படுவதில்லை. அதற்காக அன்பும் அக்கறையும் காட்டப்படாமலும் இல்லை. பேருந்தில் ஏற வழிவிடுவதிலிருந்து, சுமை தூக்கி விடுவதிலிருந்து, பாடங்கள் கற்றுத்தருதல், இரத்ததானம், உடலுறுப்பு தானம் என எத்தனையோ அன்பான காரியங்களை தினம் தினம் செய்து கொண்டுதான் இருக்கிறோம்.\nபெரும்பான்மை மக்கள் மிகத் தெளிவாக இருக்கின்றனர். பலவீன மனமுடைய மிகச் சிலரே தவறி விடுகின்றனர்.\nபெண்களின் பின்னால் கண்ணில் காதல் கருணை பாசம் அன்பு என அனைத்தையும் நிரப்பிக் கொண்டு அலையும் பலருக்குக் காதலிகளே கிடைப்பதில்லை..\nஅது ஏன், திருமணத்திற்கு முன் பல வருடங்களாக தெரிந்தவர் தெரியாதவர் என்ற வேறுபாடே இன்றி அன்பாய் பல உதவிகள் செய்தும் ஒரு பெண் கூட \"உங்களை ரொம்பப் பிடிச்சிருக்கு\" என்று எனக்குச் சொல்லாதது ஏன்\nநல்லதொரு விளக்கம் தாமரை அண்ணா.\nதகுந்த பதில் போடவேண்டும். எப்படி போடுவது என்று பார்த்திருந்தேன். அழகாக சொல்லிவிட்டீர்கள்\nஅது ஏன், திருமணத்திற்கு முன் பல வருடங்களாக தெரிந்தவர் தெரியாதவர் என்ற வேறுபாடே இன்றி அன்பாய் பல உதவிகள் செய்தும் ஒரு பெண் கூட \"உங்களை ரொம்பப் பிடிச்சிருக்கு\" என்று எனக்குச் சொல்லாதது ஏன்\nநீங்கள் திருமணமானவர் என்று தெரிந்திருக்குமோ என்னமோ :D\nநீங்கள் திருமணமானவர் என்று தெரிந்திருக்குமோ என்னமோ :D\nதிருமணத்திற்கு முன் பல வருடங்களாக தெரிந்தவர் தெரியாதவர் என்ற வேறுபாடே இன்றி அன்பாய் பல உதவிகள் செய்தும் ஒரு பெண் கூட \"உங்களை ரொம்பப் பிடிச்சிருக்கு\" என்று எனக்குச் சொல்லாதது ஏன்]\nஅதான் திருமணத்திற்கு முன் எனத் தெளிவாச் சொல்லி இருக்கேனில்ல.:D:D:D\nஅதான் திருமணத்திற்கு முன் எனத் தெளிவாச் சொல்லி இருக்கேனில்ல.:D:D:D\nஅதான் திருமணத்திற்கு முன் எனத் தெளிவாச் சொல்லி இருக்கேனில்ல.:D:D:D\nநீங்கள் பழகிய விதம் அப்படி இருந்திருக்கலாம். அல்லது பழகிய இடம் அதிகப்படியான கட்டுப்பாடுகள் நிறைந்த ஊராக இருக்கலாம்.\nஇந்தப் பதிவை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது. இது அம்மா அவர்களுடைய கருத்தாக இருந்தாலும், இதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2020/07/17/17-07-2020-12-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-08-13T11:39:36Z", "digest": "sha1:3ZP2UYVRM2RYKC3DSNEZ5IUDZ3ROPXSV", "length": 28541, "nlines": 153, "source_domain": "adsayam.com", "title": "(17.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..! - Daily Horoscope - Adsayam", "raw_content": "\n(17.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(17.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nவாழ்க்கை என்பது ஒரு சந்தர்ப்பம் - நழுவ விடாதிருங்கள், ஒரு கடமை - நிறைவேற்றுங்கள், ஒரு இலட்சியம் - சாதியுங்கள், ஒரு சோகம் - தாங்கிக்கொள்ளுங்கள், ஒரு போராட்டம் - வென்று காட்டுங்கள், ஒரு பயணம் - நடத்தி முடியுங்கள் - அப்துல் கலாம்\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nரோகிணி இரவு 8.34 வரை பிறகு மிருகசீரிடம்\nமரணயோகம் இரவு 8.34 வரை பிறகு சித்தயோகம்\nகாலை 10.30 முதல் 12 வரை\nபகல் 3 முதல் 4.30 வரை\nகாலை 9.15 முதல் 10.15 வரை / பகல் 4.45 முதல் 5.45 வரை\nசுவாதி இரவு 8.34 வரை பிறகு விசாகம்\nகணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடு நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளுக்காகச் செலவு செய்ய நேரும். வயிறு தொடர்பான பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனம் தேவை. சிலருக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். இன்று நரசிம்மரை வழிபட நன்மைகள் சேரும்.\nஅசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீட்டில் தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.\nபரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.\nஇன்று சாதிக்கும் நாளாக அமையும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகி���்ச்சி நிலவும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள். அவர்கள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைப்பதால் உற்சாகமாக இருப்பீர்கள். இன்று அம்பிகையை வழிபட காரியத் தடைகள் விலகும்\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும்.\nரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.\nமிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.\nபுதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். உடல்நலனில் கவனம் தேவை. குடும்பத்தில் உறவினர்களால் செலவுகள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியே ஏற்படும். தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். பிள்ளைகளை அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும் என்றாலும் பெரிதாக பாதிப்பு இருக்காது. இன்று விநாயகப் பெருமானை வழிபடுவதன் மூலம் மனதுக்கு மகிழ்ச்சி உண்டாகும்.\nமிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும்.\nதிருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படும்.\nபுனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் நலனில் கவனமாக இருக்கவும்.\nஅனுகூலமான நாளாக இருக்கும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் சாதகமாகும். தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படும். வாழ்க்கைத் துணையின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். குடும்பப் பொறுப்புகளின் காரண மாக அலைச்சலும் சோர்வும் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ஆனால், சக வியாபாரிகளால் பிரச்னை ஏற்படக்கூடும். மகாவிஷ்ணுவை வழிபட நல்ல திருப்பம் ஏற்படும்.\nபுனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சிகள் சாதகமாக முடியும்.\nபூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படும்.\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.\nசுறுசுறுப்பாகச் செயல���படுவீர்கள். நண்பர்கள் மூலம் கிடைக்கும் செய்தி மகிழ்ச்சி தருவதாக இருக்கும். புதிய முயற்சி சாதகமாக முடியும். நீண்டநாள்களாக எதிர்பார்த்த பணம் இன்று கிடைக்கக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். ஆனால், மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படும் என்பதால், வீண் விவாதங்களில் ஈடுபடவேண்டாம். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போல இருக்கும். சிவபெருமானை வழிபடுவது நன்று.\nமகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.\nபூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.\nஉத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது அவசியம்.\nமனதில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். இன்று குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதில் பெரியவர்களின் ஆலோசனை அவசியம். சிலருக்கு எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க நேரிடும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகள் நீண்டநாள்களாகக் கேட்டதை வாங்கித் தருவீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். இன்று தட்சிணாமூர்த்தி வழிபாடு நலம் சேர்க்கும்.\nஉத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது.\nஅஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.\n(25.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக…\n(24.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக…\n(23.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக…\n(21.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக…\nசித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைப்பது தாமதமாகும்.\nஎதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. மற்றவர்களால் மறைமுகத் தொல்லைகளும், விமர்சனங்களும் ஏற்படக்கூடும். குடும்பத்தில் சிறு சங்கடம் ஏற்படும் என்றாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. பிள்ளைகளின் திருமணம் தொடர்பான முடிவு எடுப்பதாக இருந்தால் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. பிள்ளைகளுக்காக செலவு செய்ய வேண்டி வரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். இன்று ஷீர்டி சாய்பாபாவை வழிபட மகிழ்ச்சி உண்டாகும்.\nசித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நீண்டநாள்களாக எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைக்கக்கூடும்.\nசுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.\nவிசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உணவு விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.\nபுதிய முயற்சிகள் வெற்றிகரமாக நிறைவேறும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். சுபநிகழ்ச்சிகளுக்கான பேச்சு வார்த்தை சாதகமாகும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். சக வியாபாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். முருகப்பெருமானை வழிபடு வது நலம் தரும்.\nவிசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும்.\nஅனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.\nகேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கொடுத்த கடன் தொகை திரும்பக் கிடைக்கக் கூடும்.\nசாதிக்கும் நாளாக அமையும். வாழ்க்கைத்துணை மூலம் எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கொடுத்த கடன் திரும்பக் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. பள்ளி, கல்லூரிக்கால நண்பர்களோடு பேசி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். சக வியாபாரிகளால் அனுகூலம் உண்டாகும். ஆஞ்சநேயரை வழிபட காரியங்கள் அனுகூலமாகும்.\nமூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும்.\nபூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.\nஉத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் சந்திப்பு ஆதாயம் தருவதாக இருக்கும்.\nபுதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. சிறிய அளவில் உடல்நலம் பாதிக்கப்பட்டாலும், எளிய சிகிச்சையினால் உடனே ��ரியாகிவிடும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமை அவசியம். குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காக வெளியில் அலையவேண்டி வரும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். இன்று நீங்கள் தட்சிணாமூர்த்தியை வழிபட சிரமங்கள் குறையும்.\nஉத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.\nதிருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.\nஅவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்கள் முடிவதில் தடை, தாமதம் ஏற்படும்.\nமகிழ்ச்சி தரும் நாள். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கிய முடிவு எடுப்பதில் பொறுமை அவசியம். வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். ஆனால், விற்பனையும் லாபமும் கூடுதலாக இருப்பது மகிழ்ச்சி தரும். இன்று நீங்கள் பைரவரை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.\nஅவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் பணவரவு கிடைக்கக்கூடும்.\nசதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையால் ஆதாயம் பெறுவீர்கள்.\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கு உகந்த நாள்.\nஎடுத்த காரியம் அனுகூலமாக முடியும். உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய முயற்சி சாதகமாக முடியும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும். உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். லாபம் எதிர்பார்த்ததை விட கூடுதலாகக் கிடைக்கும். இன்று மகாலட்சுமியை வழிபட பிரச்னைகள் நீங்கிவிடும்.\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.\nரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும்.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nநாட்டில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி\n‍30 க்கும் மேற்பட்ட பொலிஸார் தனிமைப்படுத்தலில்\n(25.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(24.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(23.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(21.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nஇலங்கை: 28 அமைச்சர்கள், 48 ராஜாங்க அமைச்சர்களுக்கு நாளை கண்டியில் பதவிப்பிரமாணம்\nபாடசாலைகளுக்கு அடுத்த வருடம் வரை பூட்டு – சற்று முன்னர்…\nகொரோனாவுக்கு எதிரான முதலாவது தடுப்பூசி வெற்றி : தனது மகளுக்கும்…\nநடிகர் மகேஷ் பாபுவின் கிரீன் இந்தியா சேலஞ்சை ஏற்று, நடிகர் விஜய் தனது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-08-13T12:06:58Z", "digest": "sha1:JUKW7FSV7HU3IHQSXR4N4NWQIX3REVHQ", "length": 4090, "nlines": 49, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மாத்தறை பிரதேச செயலாளர் பிரிவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமாத்தறை பிரதேச செயலாளர் பிரிவு\n(மாத்தறை பிரதேசச் செயலாளர் பிரிவு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nமாத்தறை பிரதேச செயலாளர் பிரிவு (Matara Divisional Secretariat, சிங்களம்: මාතර කඩවත් සතර ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලය) என்பது நிர்வாக அலகான பிரதேச செயலகங்களில் ஒன்று ஆகும். இது இலங்கையின் தென் மாகாணத்தில் உள்ள மாத்தறை மாவட்டத்தில் உள்ளது. இப்பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 66 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது.[1] இப்பிரிவு மக்கள் தொகை 2012 இல் 114970 ஆகக் காணப்பட்டது.[2]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சூலை 2019, 23:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%89%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-08-13T12:50:43Z", "digest": "sha1:K4JLQVVXMFX6GFZQXIJAU3M7AE25XCXP", "length": 4057, "nlines": 61, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"உபதி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஉபதி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபேச்சு:அச்சம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:TamilBOT/test ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/search/label/Diploma%2FITI%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-08-13T11:50:48Z", "digest": "sha1:6VHDVHC6MCCS6KSSEMFTYIH3KY6ZBI7O", "length": 21954, "nlines": 147, "source_domain": "tamil.jobnews360.com", "title": "JobNews360 Tamil - வேலைவாய்ப்பு செய்திகள் 2020: Diploma/ITI வேலை", "raw_content": "\nDiploma/ITI வேலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி\nDiploma/ITI வேலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி\n10th/12th/ITI படித்தவர்களுக்கு பெரம்பலூர் MRF நிறுவனத்தில் வேலைவாய்ப்பு முகாம் 17th & 18th ஆகஸ்ட் 2020\nபெரம்பலூர் MRF நிறுவனம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் பல்வேறு காலியிடங்கள். பெரம்பலூர் MRF நிறுவனம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.mrftyre...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம், Diploma/ITI வேலை\nதேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் வேலைவாய்ப்பு 2020: Scientist & Technician\nதேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 5 காலியிடங்கள். தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் h...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, பொறியாளர் வேலை, Diploma/ITI வேலை\nதிருச்சியில் தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 201 காலியிடங்கள்\nதிருச்சியில் தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 201 காலியிடங்கள். திருச்சியில் தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://sr.indi...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, ரயில்வே வேலை, Diploma/ITI வேலை, UG வேலை\nஎழுத படிக்க, தெரிந்தவர்களுக்கு & 8th, ITI தேர்ச்சி அடைந்தவர்களுக்கு திருநெல்வேலி அரசு பஞ்சாயத்து அலுவலகம் வேலை (36 காலியிடங்கள்)\nதிருநெல்வேலி அரசு பஞ்சாயத்து அலுவலகம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 36 காலியிடங்கள். திருநெல்வேலி அரசு பஞ்சாயத்து அலுவலகம் அதிகாரப்பூர்வ வலைத்த...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, Diploma/ITI வேலை\nAIIMS செவிலியர் வேலைவாய்ப்பு 2020: இந்தியா முழுவதும் வேலை 3803 காலியிடங்கள்\nAIIMS வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 3803 காலியிடங்கள். AIIMS அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.aiimsexams.org/. அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகா...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, மருத்துவ வேலை, Diploma/ITI வேலை, UG வேலை\nஅண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020: பியூன் & தொழில்முறை உதவியாளர்\nஅண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 5 காலியிடங்கள். அண்ணா பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.annauniv.edu. அதிகாரப...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, பொறியாளர் வேலை, Diploma/ITI வேலை\nதமிழக அரசு 108 ஆம்புலன்ஸ் வேலைவாய்ப்பு 2020: நேர்காணல் முறையில் உடனடி வேலை\nதமிழக அரசு 108 ஆம்புலன்ஸ் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் பல்வேறு காலியிடங்கள். தமிழக அரசு 108 ஆம்புலன்ஸ் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.tn....\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, Diploma/ITI வேலை, UG வேலை\nECIL வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 25 காலியிடங்கள்\nECIL வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 25 காலியிடங்கள். ECIL அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://www.ecil.co.in/. அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, பொறியாளர் வேலை, Diploma/ITI வேலை\nதமிழக அரசு WAQF வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 10 காலியிடங்கள்\nதமிழக அரசு WAQF வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 10 காலியிடங்கள். தமிழக அரசு WAQF அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.tn.gov.in/. அதிகாரப்பூர்வ அற...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, Diploma/ITI வேலை, UG வேலை\nSCTIMST வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 2 காலியிடங்கள். SCTIMST அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.sctimst.ac.in/. அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகா...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, மருத்துவ வேலை, Diploma/ITI வேலை\nECHS மத்திய அரசு வேலைவாய்ப்பு தமிழ்நாடு முழுவதும் Driver, Clerk, Officer, Attendant, Lab Technician\nமுன்னாள் படைவீரர் பங்களிப்பு சுகாதாரத் திட்டம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 20 காலியிடங்கள். முன்னாள் படைவீரர் பங்களிப்பு சுகாதாரத் திட்டம் அத...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, Diploma/ITI வேலை, PG வேலை, UG வேலை\nபாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 100 காலியிடங்கள்\nபாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 100 காலியிடங்கள். பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, Diploma/ITI வேலை\nJIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 1 காலியிடங்கள். JIPMER புதுச்சேரி அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://main.jipmer.edu.in/ அத...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, Diploma/ITI வேலை, UG வேலை\nஎண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 4182 காலியிடங்கள்\nஎண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 4182 காலியிடங்கள். எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் அதிகாரப்பூர்வ ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, Diploma/ITI வேலை, UG வேலை\nBECIL வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 34 காலியிடங்கள்\nBECIL வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 34 காலியிடங்கள். BECIL அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.becil.com/ அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதள...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, பொறியாளர் வேலை, Diploma/ITI வேலை, UG வேலை\nதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020: SRF & Technical Assistant\nதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 2 காலியிடங்கள். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் h...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, Diploma/ITI வேலை, PG வேலை\nதமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வார���யம் வேலைவாய்ப்பு 2020: உதவியாளர் 87 காலியிடங்கள்\nதமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 87 காலியிடங்கள். தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, மருத்துவ வேலை, Diploma/ITI வேலை\nகோவை பஞ்சாயத்து அலுவலகத்தில் அரசு வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 6 காலியிடங்கள்\nகோவை பஞ்சாயத்து அலுவலகத்தில் அரசு வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 6 காலியிடங்கள். கோவை பஞ்சாயத்து அலுவலகத்தில் அரசு அதிகாரப்பூர்வ வலைத்தளம் htt...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, Diploma/ITI வேலை\nகன்னியாகுமரி சுசீந்திரம் பேரூராட்சி மீட்டர் ரீடர் அரசு வேலைவாய்ப்பு 2020\nகன்னியாகுமரி சுசீந்திரம் பேரூராட்சி அரசு வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 1 காலியிடங்கள். கன்னியாகுமரி சுசீந்திரம் பேரூராட்சி அரசு அதிகாரப்பூர்வ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, Diploma/ITI வேலை\nகலாக்ஷேத்ரா சென்னை வேலைவாய்ப்பு 2020: Tutor (Bharatanatyam)\nகலாக்ஷேத்ரா சென்னை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 1 காலியிடங்கள். கலாக்ஷேத்ரா சென்னை அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.kalakshetra.in/newsit...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, Diploma/ITI வேலை\nகோவை கண்ணம்பாளையம் பஞ்சாயத்து அலுவலகம் வேலைவாய்ப்பு 2020: உதவியாளர்\nதிருச்சியில் தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 201 காலியிடங்கள்\nஆவின் சேலம் வேலைவாய்ப்பு 2020: Data Entry Operator, Technologist 20 காலியிடங்கள்\nECHS மத்திய அரசு வேலைவாய்ப்பு தமிழ்நாடு முழுவதும் Driver, Clerk, Officer, Attendant, Lab Technician\nதிருநெல்வேலி அரசு பஞ்சாயத்து அலுவலகம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 64 காலியிடங்கள்\nIBPS-வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 1417 காலியிடங்கள்\nஎழுத படிக்க, தெரிந்தவர்களுக்கு & 8th, ITI தேர்ச்சி அடைந்தவர்களுக்கு திருநெல்வேலி அரசு பஞ்சாயத்து அலுவலகம் வேலை (36 காலியிடங்கள்)\nSSC மத்திய அரசு காவல்துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 5846 காலியிடங்கள்\n10th/12th/ITI படித்தவர்களுக்கு பெரம்பலூர் MRF நிறுவனத்தில் வேலைவாய்ப்பு முகாம் 17th & 18th ஆகஸ்ட் 2020\nAIIMS செவிலியர் வேலைவாய்ப்பு 2020: இந்தியா முழுவதும் வேலை 3803 காலியிடங்கள்\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/india-vs-west-indies-day-2-at-rajkot-spin-trio-push-windies-to-94-6-at-stumps/", "date_download": "2020-08-13T12:10:45Z", "digest": "sha1:FJYBXSD7J32ZYBMVKLNGNWBHYHPZP66Q", "length": 15180, "nlines": 169, "source_domain": "www.sathiyam.tv", "title": "இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணி 94/6 - Sathiyam TV", "raw_content": "\nH1B விசாவுக்கு தளர்வுகளை அறிவித்த அமெரிக்கா\n சவுதி அரேபியா அதிரடி அறிவிப்பு..\nமீண்டும் அத்துமீறி தாக்குதல் – எல்லையில் பதற்றம்\nஅதிமுக, திமுக-வினர் இடையே கைகலப்பு\nசர்வதேச யானைகள் தினம் : யானைகள் சந்திக்கும் அவலநிலை என்ன..\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\nதேசிய கொடி அவமதிப்பு – எஸ்.வி.சேகர் மீது வழக்குப்பதிவு\nமிமிக்ரி செய்து நோயாளிகளை உற்சாகப்படுத்திய ரோபோ சங்கர்\nஅரசு மருத்துவமனைக்கு ஜோதிகா அளித்த மிகப்பெரிய உதவி..\nமாஸ்க் இருந்தும் அணியாத கமல்..\n12 Noon Headlines | 13 Aug 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nToday Headlines – 13th Aug 2020 | இன்றைய தலைப்புச் செய்திகள்\nஇரவு தலைப்புச் செய்திகள் | 12 Aug 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 12 Aug 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Sports இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணி 94/6\nஇந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணி 94/6\nராஜ்கோட்: பிரத்வைதே தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு வந்துள்ளது. இதன்படி இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று துவங்கியது.\nஇதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அறிமுக வீரர் பிரித்வி ஷா துவக்க ஆட்டக்காரராக களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். மேலும் புஜாரா, கோலி ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 364 ரன்கள் சேர்த்து வலுவான நிலையில் இருந்தது.\nகேப்டன் விராட் கோலி 72 ரன்களுடனும், விக்கெட் கீப்பர் ரிஷாப் பாண்ட் 17 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. போட்டி துவங்கியது முதலே அற்புதமாக விளையாடி வந்த இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.\nகுறிப்பாக விராட் கோலி (139 ரன்கள்), ஜடேஜா (100 ரன்கள்) மற்றும் ரிஷாப் பாண்ட் (92 ரன்கள்) ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணி வலுவான நிலையை பெற்றது. இந்நிலையில் 9 விக்கெட்டுகளுக்கு 649 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணி டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.\nஇந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 139 ரன்கள், பிரித்வி ஷா 134 ரன்கள் மற்றும் ரவீந்திர ஜடேஜா 100 ரன்கள் எடுத்திருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் பிஷூ நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்களாக பிரத்வைதே மற்றும் பவேல் ஆகியோர் களமிறங்கினர்.\nவெஸ்ட் இண்டீஸ் அணியின் ஸ்கோர் 7 ரன்னை எட்டுவதற்குள் துவக்க வீரர்கள் இருவரும் சமி பந்து வீச்சுக்கு இரையாக, அடுத்து களமிறங்கிய வீரர்களும் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பியதால் வெஸ்ட் இண்டீஸ் அணி பெரும் பின்னடைவை சந்தித்தது. இந்திய அணியினர் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், ரன் எடுக்க திணறிய வெஸ்ட் இண்டீஸ் அணி 74 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்து பரிதாபத்திற்குள்ளாகியது.\nஇரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 555 ரன்கள் பின்தங்கிய நிலையில் 6 விக்கெட்டுகள் இழப்புடன் 94 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணி தரப்பில் சமி 2 விக்கெட்டுகளையும், அஸ்வின், ஜடேஜா, குல்தீப் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.\n“வைரஸ் பரவலை தடுப்பதற்கே இ-பாஸ்”\nமுன்னாள் குடியரசுத்தலைவருக்கு வைரஸ் தொற்று உறுதி\nமுதல் மனைவி டைவஸ்.. இரண்டாம் மனைவி கொலை.. சிறையில் கணவன்\nபாத்திரிக்கையாளர் சுட்டு கொலை.. மகளின் கண்முன்னே உயிரிழந்த தந்தை\nH1B விசாவுக்கு தளர்வுகளை அறிவித்த அமெரிக்கா\n சவுதி அரேபியா அதிரடி அறிவிப்பு..\nமீண்டும் அத்துமீறி தாக்குதல் – எல்லையில் பதற்றம்\nஅதிமுக, திமுக-வினர் இடையே கைகலப்பு\nபிரணாப் முகர்ஜியின் உடல்நிலை எப்படி உள்ளது..\nதேசிய கொடி அவமதிப்பு – எஸ்.வி.சேகர் மீது வழக்குப்பதிவு\nசுதந்திர தின விழாவையொட்டி போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்\nமுழுமையான அளவில் மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு\nமருத்துவ படிப்புக்காக விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு\n10ஆம் வகுப்பு மாணவர்கள் கண்ணீர் மல்க பேட்டி\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/congress-slammed-mayawati-is-playing-the-bjp-game-to-save-herself-and-her-brother-from-the-corruption-cases-lodged-against-them/", "date_download": "2020-08-13T10:39:24Z", "digest": "sha1:ECMV6T6ICEVGY2JHXTJMDNPB2BRK4JQ2", "length": 9563, "nlines": 82, "source_domain": "www.toptamilnews.com", "title": "ஊழல் வழக்குகளிலிருந்து தன்னை பாதுகாத்து கொள்ள பா.ஜ.க. விளையாட்டை மாயாவதி விளையாடுகிறார்.. காங்கிரஸ் - TopTamilNews", "raw_content": "\nஊழல் வழக்குகளிலிருந்து தன்னை பாதுகாத்து கொள்ள பா.ஜ.க. விளையாட்டை மாயாவதி விளையாடுகிறார்.. காங்கிரஸ்\nராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இணைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் பகுஜன் சமாஜ் கட்சி வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த வழக்கை தற்போது நீதிமன்றம் விசாரித்து வருகிறது. பகுஜன் சமாஜ் கட்சி வழக்கு தொடர்ந்தது தொடர்பாக முதல்வர் அசோக் கெலாட் கூறுகையில், சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையின் அழுத்தத்தின்கீழ் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி உள்ளார்.\nசட்டப்படிதான் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசுடன் இணைக்கப்பட்டனர். மாநிலங்களவையில் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 4 எம்.பி.க்கள் பா.ஜ.க.வில் இணைந்த போது ��ாரும் கேள்வி கேட்கவில்லை என தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பி.எல். புனியா செய்தியாளர்களிடம் கூறுகையில், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் தன்னையும், தனது சகோதரரையும் தங்களுக்கு எதிரான ஊழல் வழக்குகளிலிருந்து பாதுகாத்து கொள்ள பா.ஜ.க.வின் விளையாட்டை விளையாடுகிறார் என பதிவு செய்து இருந்தார்.\nமுன்னதாக மாயாவதி, ராஜஸ்தானில் பகுஜக் சமாஜ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை காங்கிரஸ் கைப்பற்றியது தொடர்பாக கூறுகையில், காங்கிரசுக்கு சரியான பாடம் கற்பிக்க காத்திருப்பதாக அவர் கூறியது குறிப்பிடத்தக்கது. 2018ம் ஆண்டு ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு ஆளும் காங்கிரஸ் அரசுக்கு பகுஜன் சமாஜ் கட்சி தனது 6 எம்.எல்.ஏ.க்களின் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியது. இந்த சூழ்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 6 பேரையும் காங்கிரஸ் தன்னுடன் இணைத்து கொண்டது. பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இணைக்கப்பட்டது அரசியலமைப்புக்கு எதிரானது என அதன் தலைவர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.\nதொடர்ந்து 2வது நாளாக சரிவை சந்தித்த பங்கு வர்த்தகம்… ஆனால் முதலீட்டாளர்களுக்கு ரூ. 74 ஆயிரம் கோடி லாபம்\nஇன்று காலையில் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. இருப்பினும் ஏற்றம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. சில மணி நேரத்தில் பிறகு பங்கு வர்த்தகம் சரிவு காண தொடங்கியது. கிராசிம் இண்டஸ்ட்ரீஸ், கெயில்...\n“நாங்க யூத்து ,நீ பழைய டெலிபோன் பூத்து “குடிக்காதே என்ற பெரியவரை குடிபோதையில் திட்டி கொலை செய்த இளைஞர்கள் .\nஒரு முதியவரின் வீட்டு வாசலில் தண்ணியடித்து விட்டு ,தம் அடித்த இரு வாலிபர்களை தட்டிக்கேட்ட முதியவரை, அங்கேயே அடித்து இரண்டு வாலிபர்கள் கொலை செய்த சம்பவத்தால் அந்த பகுதியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர் . சத்தீஸ்கரில் ராய்ப்பூரில்...\n“கட்டுக்குள் வந்த கொரோனா” மலைக்கவைக்கும் தமிழக அரசின் அதிரடி நடவடிக்கைகள்\nஉலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பு இந்தியாவில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த வகையில் தமிழகமும் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியது. ஆரம்ப கட்டத்தில் பாதிப்பு குறைவாகவே இருந்த நிலையில், ஒரு சில...\n“டேய் தகப்பா பெத்த பொண்ணுங்கள ஆபாசமா திட்டாதே” -குடிகார தந்தையின் டார்ச்சரால் ,மகள்கள் அவரை என்ன பண்ணாங்க தெரியுமா \nதெலுங்கானாவின் ஹைதராபாத்தின் ஜகத்கிரிகுட்டா பகுதியில் ராஜு என்ற 45 வயது நபருக்கு 17 வயது மற்றும் 16 வயதில் இரண்டு மகள்கள் உள்ளார்கள்.அவரின் மனைவி எட்டு மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார் .அதற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/82988", "date_download": "2020-08-13T12:02:49Z", "digest": "sha1:UMXDEHMMQQM7N63WFKJXBB6UZWA5U3KF", "length": 12146, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "வெளியாகவுள்ள ‘ஜெயில்’ படத்தின் முதல் பாடல்! | Virakesari.lk", "raw_content": "\nபௌத்த மத தலைவர்கள் பிரதமருக்கு வழங்கிய ஆலோசனை\nசர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சஜித்\nமதுபோதையில் அநாகரீகமாக நடந்துகொண்ட நால்வர் கைது\nசீனா ஆரம்பித்துள்ள பிரசார நடவடிக்கை என்ன \nமகள் முறையான சிறுமியை துஷ்பிரயோகப்படுத்திய பொலிஸ் கான்ஸ்டபிள் 4 வருடங்களின் பின் கைது\nபுதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஒழுங்கிணைப்பு குழுத் தலைவர்களின் முழு விபரம்\nபாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதிக்கு; ஏனைய அமைச்சர்களின் முழு விபரம்\nநியமனம் பெற்ற மாவட்ட ரீதியான அபிவிருத்தி தலைவர்களின் முழு விபரம்\nசற்றுநேரத்தில் தலதா மாளிகை வளாகத்தில் அமைச்சரவை பதவியேற்பு\nபுதிய அரசாங்கத்தில் 28 அமைச்சுக்கள் 40 இராஜாங்க அமைச்சுக்கள் - விசேட வர்த்தமானியை வெளியிட்டார் ஜனாதிபதி\nவெளியாகவுள்ள ‘ஜெயில்’ படத்தின் முதல் பாடல்\nவெளியாகவுள்ள ‘ஜெயில்’ படத்தின் முதல் பாடல்\nஇசையமைப்பாளரும், நடிகருமான ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்து நடித்திருக்கும் ‘ஜெயில்’ படத்தின் அப்டேட் வெளியாகியிருக்கிறது.\n‘காவியத்தலைவன்’ என்ற படத்தை இயக்கிய பிறகு, சில ஆண்டுகள் கழித்து தேசிய விருது பெற்ற இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் ‘ஜெயில்’. கொமர்ஷல் எக்சன் ஜேனரில் தயாராகி வரும் இந்தப்படத்தில் ஜிவி பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமான அபர்ணதி நடிக்கிறார்.\nஇவர் இந்த படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் யோகி பாபு, ரோபோ சங்கர், பிரேம்ஜி அமரன், சூரி, ஆனந்த்பாபு, பிரகாஷ்ராஜ், பொபி சிம்ஹா, வம்��ி கிருஷ்ணா உள்ளிட்ட பல நட்சத்திர நடிகர்கள் நடிக்கிறார்கள். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.\nபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘ஜெயில்’ படத்தின் அப்டேட் குறித்து, இப்படத்தின் இசை அமைப்பாளரான ஜிவி பிரகாஷ் தன்னுடைய டிவிட்டரில் தெரிவித்திருப்பதாவது...\n‘ஜெயில்’ படத்தில் இடம்பெற்ற ‘காத்தோடு...’ எனத் தொடங்கும் சிங்கிள் ட்ராக் விரைவில் வெளியாகவிருக்கிறது. அந்த பாடலை கபிலன் எழுத, நடிகர் தனுஷ் பாடியிருக்கிறார்.” என பதிவிட்டிருக்கிறார்.\nஇதனால் தனுசின் ரசிகர்களும், ஜிவி பிரகாஷ் குமாரின் ரசிகர்களும் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.\nஜிவி பிரகாஷ் ‘ஜெயில்’ பாடல்\nபசுமை இந்தியா சவாலில் இணைந்தார் விஜய்\nஇந்தியாவின் சினிமா துறையை சேர்ந்த பிரபலமான பல முன்னணி நடிகர் நடிகைகள் தங்களது வீடுகளில் மரக்கன்றுகளை நட்டு, அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பசுமை இந்தியா சவால் #GreenIndiaChallenge என்ற புதிய ஹாஷ்டெக் ஊடாக சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.\n2020-08-13 00:40:43 பசுமை இந்தியா சவால் விஜய்\nதனுசுக்கு ஜோடியாகும் 'பேய்' பட நடிகை\nதனுஷ் நடித்து வரும் பொலிவுட் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க நடிகை டிம்பிள் ஹயாதி ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.\n2020-08-12 11:40:11 தனுசு ஜோடி 'பேய்' படம்\nஹிப்பொப் ஆதி தமிழாவின் 'நான் ஒரு ஏலியன்'\nஇசையமைப்பாளரும், நடிகரும், இயக்குநருமான ஹிப் பொப் ஆதி தமிழா, புதிதாக 'நான் ஒரு ஏலியன்' என்ற பெயரில் வீடியோ இசை அல்பம் ஒன்றை வெளியிடவிருக்கிறார்.\n2020-08-11 18:49:56 நான் ஒரு ஏலியன் இசையமைப்பாளர் ஹிப் பொப் ஆதி தமிழா\nஜீ வி பிரகாஷ் குமாரின் 'பிரண்ட்ஷிப் ஆந்தம்'.\nஇசையமைப்பாளரும், நடிகருமான ஜீ. வி. பிரகாஷ்குமார் இசையில் 'ஜெயில்' படத்தில் இடம்பெற்ற 'பிரண்ட்ஷிப் ஆந்தம்' என்ற பாடலின் வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டிருக்கிறது.\n2020-08-11 16:50:18 ஜீ வி பிரகாஷ் குமார் 'பிரண்ட்ஷிப் ஆந்தம்'. JV Prakash Kumar\nமூத்த தமிழ் திரைப்பட பாடலாசிரியர் முத்துச்சாமி மறைவு\nதமிழ் திரையுலகில் மூத்த பாடலாசிரியரான முத்துச்சாமி உடல் நலகுறைவின் காரணமாக இன்று தமிழக நகரான நாமக்கல்லில் உயிரிழந்தார்.\n2020-08-11 12:16:54 மூத்த தமிழ் திரைப்பட பாடலாசிரியர் முத்துச்சாமி மறைவ���\nசெஞ்சோலை படுகொலை நினைவேந்தலை நடாத்த பொலிஸார் தடை: ஏற்பாட்டாளர்கள் பொலிஸ் நிலையத்துக்கு அழைப்பு\nஒரு இலட்சம் வேலைவாய்ப்பு குறித்த விசேட கலந்துரையாடல் \nபாராளுமன்ற பிரவேசத்திற்கு முன் முள்ளிவாய்க்காலில் சி.வி. சத்தியப்பிரமாணம்\nபுதிதாக ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தினால் அச்சம் - வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம்\nஅயோத்தி பிரமாண்ட நிகழ்வில் பங்குபற்றிய ஜெய் ஶ்ரீராம் ராம் ஜன்மபூமி அறக்கட்டளை தலைவருக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/tamilnadu/tamilnadu_113909.html", "date_download": "2020-08-13T11:03:13Z", "digest": "sha1:HRN7JZWFT2LF3DLX2RWQZMLHAPQAYJAK", "length": 15611, "nlines": 123, "source_domain": "jayanewslive.com", "title": "கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை, கொல்லங்கோடு காவல் நிலையங்களில் பணியாற்றிய 4 போலீசாருக்கு கொரோனா", "raw_content": "\nதங்கத்தின் விலை மேலும் சரிவு - சவரனுக்கு ரூ.224 குறைந்து ரூ.40,608-க்‍கு விற்பனை\nசென்னை உட்பட 8 மாவட்டங்களில் மழைக்‍கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்\nஇந்தியாவின் 74-வது சுதந்திரதின விழா நாளை மறுதினம் கொண்டாட்டம் - டெல்லி செங்கோட்டையில் அணிவகுப்பு இறுதி ஒத்திகை\nவிநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு தடை விதித்தது தமிழக அரசு - வீடுகளிலேயே கொண்டாட வேண்டுகோள்\nகொரோனா ஊரடங்கால் தடைபட்டிருந்த ஸ்ரீரங்கம் ஆலயத்தின் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்‍கம் - நிகழ்ச்சிகளை Youtube-ல் பக்‍தர்கள் காண சிறப்பு ஏற்பாடு\nநீட் தேர்வை ஆன்லைனில் நடத்த இயலாது - உச்சநீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை தகவல்\nதி.மு.க-வில் இருந்து எம்.எல்.ஏ. கு.க செல்வம் நிரந்தரமாக நீக்கம் - அவரின் விளக்கம் ஏற்றுக்கொள்ளும்படி இல்லாததால் நடவடிக்‍கை\nநேர்மையாக வரி செலுத்துபவர்களை கவுரவிக்‍கும் புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோதி - வரி விதிப்பு வெளிப்படைத் தன்மையாக மாற்றப்பட்டுள்ளதாக தகவல்\nசென்னையில் கொரோனா பாதிப்பால் மேலும் 18 பேர் பலி : உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சம்\nசுதந்திர தின விழா நிகழ்சிக்‍கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு - கொரோனா அச்சம் காரணமாக மாணாக்‍கர்கள், மூத்த குடிமக்கள் பங்கேற்க வேண்டாம் என அறிவுறுத்தல்\nகன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை, கொல்லங்கோடு காவ��் நிலையங்களில் பணியாற்றிய 4 போலீசாருக்கு கொரோனா\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nகன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை, கொல்லங்கோடு காவல் நிலையங்களில் பணியாற்றிய 4 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், இரு காவல் நிலையங்களும் சீல் வைத்து மூடப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும், நாகர்கோவிலில் செவிலியர், சுகாதார ஆய்வாளர், ஆட்சியர் அலுவலக ஊழியர் உட்பட 115 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்து 658ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 715 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 14ஆக அதிகரித்துள்ளது.\nரிசர்வ் வங்கி கவர்னருக்‍கு உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை நோட்டீஸ் - கடன் தவணையை வசூலிக்‍க இடைக்‍காலத் தடை விதிக்‍கக்‍ கோரி தொடரப்பட்ட வழக்‍கில் உத்தரவு\nமுல்லைப் பெரியாறு அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு - தேவைக்‍கேற்ப தண்ணீரின் அளவு மாற்றப்படும் என மாவட்ட ஆட்சியர் தகவல்\nதங்கத்தின் விலை மேலும் சரிவு - சவரனுக்கு ரூ.224 குறைந்து ரூ.40,608-க்‍கு விற்பனை\nசுதந்திர தினவிழா கொண்டாடப்படுவதையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் ஒத்திகை நிகழ்ச்சி\nகோவை செட்டிபாளையம் அருகே இரண்டு லாரிகள் மோதிக்‍கொண்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே 2 பேர் பலி\nஅரக்கோணத்திலிருந்து ஆந்திராவிற்கு ரேஷன் அரிசியை கடத்த முயன்ற 4 பேர் கைது\nசென்னை உட்பட 8 மாவட்டங்களில் மழைக்‍கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்\nபுதுக்கோட்டை அருகே, ஆடு மேய்க்க 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட 10 வயது சிறுவன் - குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினர் மீட்பு\nசென்னையில் கொரோனா தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்\nமுகநூலில் பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக பதிவிட்டு மிரட்டல் : பொறியியல் பட்டதாரியை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார்\nரிசர்வ் வங்கி கவர்னருக்‍கு உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை நோட்டீஸ் - கடன் தவணையை வசூலிக்‍க இடைக்‍காலத் தடை விதிக்‍கக்‍ கோரி தொடரப்பட்ட வழக்‍கில் உத்தரவு\nமுல்லைப் பெரியாறு அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு - தேவைக்‍கேற்ப தண்ணீரின் அளவு மாற்றப்படும் என மாவட்ட ஆட்சியர் தகவல்\nதங்கத்தின் விலை மேலும் சரிவு - சவரனுக்கு ரூ.224 குறைந்து ரூ.40,608-க்‍கு விற்பனை\nசுதந்திர தினவிழா கொண்டாடப்படுவதையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் ஒத்திகை நிகழ்ச்சி\nகோவை செட்டிபாளையம் அருகே இரண்டு லாரிகள் மோதிக்‍கொண்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே 2 பேர் பலி\nஅரக்கோணத்திலிருந்து ஆந்திராவிற்கு ரேஷன் அரிசியை கடத்த முயன்ற 4 பேர் கைது\nசென்னை உட்பட 8 மாவட்டங்களில் மழைக்‍கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்\nஇந்தியாவின் 74-வது சுதந்திரதின விழா நாளை மறுதினம் கொண்டாட்டம் - டெல்லி செங்கோட்டையில் அணிவகுப்பு இறுதி ஒத்திகை\nபுதுக்கோட்டை அருகே, ஆடு மேய்க்க 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட 10 வயது சிறுவன் - குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினர் மீட்பு\nசென்னையில் கொரோனா தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்\nரிசர்வ் வங்கி கவர்னருக்‍கு உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை நோட்டீஸ் - கடன் தவணையை வசூலிக்‍க இடைக்‍கா ....\nமுல்லைப் பெரியாறு அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு - தேவைக்‍கேற்ப தண்ணீரின் அளவு மாற ....\nதங்கத்தின் விலை மேலும் சரிவு - சவரனுக்கு ரூ.224 குறைந்து ரூ.40,608-க்‍கு விற்பனை ....\nசுதந்திர தினவிழா கொண்டாடப்படுவதையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் ஒத்திகை நிகழ்ச்சி ....\nகோவை செட்டிபாளையம் அருகே இரண்டு லாரிகள் மோதிக்‍கொண்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே 2 பேர் பலி ....\nமண்ணையே உரமாகவும், பூச்சிக்‍கொல்லி மருந்தாகவும் பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பம் - புதுச்சேரி ....\nதிருப்பூரில் 2,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த அரிய கல்வட்டங்கள் கண்டுபிடிப்பு ....\n7 வயது சிறுவன் கழுத்தில் பாய்ந்த கொக்கி அகற்றம் : கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை ....\nகேரளாவில் ஊரடங்கில் பைக் தயாரித்துள்ள 9-ம் வகுப்பு மாணவன் - குவியும் பாராட்டுக்கள் ....\nகிருமி நாசினி தெளிக்கும் புதிய சென்சார் கருவி கண்டுபிடிப்பு - காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக ம ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2019/12/blog-post_339.html", "date_download": "2020-08-13T12:25:20Z", "digest": "sha1:O76SITJZXDMEGKL4I6FKCNGLLUGQYXK6", "length": 9839, "nlines": 95, "source_domain": "www.kurunews.com", "title": "உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் - ஆறு மாதத்திற்குள் மாணவர்களை பல்கலைக்கழகங்களில் உள்வாங்கத்திட்டம் - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் - ஆறு மாதத்திற்குள் மாணவர்களை பல்கலைக்கழகங்களில் உள்வாங்கத்திட்டம்\nஉயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் - ஆறு மாதத்திற்குள் மாணவர்களை பல்கலைக்கழகங்களில் உள்வாங்கத்திட்டம்\nஉயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியான ஆறு மாத காலப்பகுதிக்குள் மாணவர்களை பல்கலைக்கழகங்களில் உள்வாங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.\nதகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் உயர்கல்வி தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்தன இதுதொடர்பாக தெரிவிக்கையில் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியான ஆறு மாதத்திற்குள் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான வேலைத்திட்டம் வகுக்கப்பட்டுவருவதாக தெரிவித்தார்.\nபெறுபேறுகள் வெளியாகி, ஒரு வருடகாலம் வரை பல்கலைக்கழக அனுமதிக்காக மாணவர்கள் காத்திருக்க வேண்டிய நிலை காணப்படுவதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் இந்த முறையை மறுசீரமைப்பது தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி இருப்பதாகவும் கூறினார்.\nஅடுத்த வருடத்திலிருந்து இதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கூடியதாக இருக்கும் என எதிர்பார்ப்தாகவும் தெரிவித்தார்.\nஉயர்தரப் பெறுபேறுகளை மிக விரைவில் வெளியிடுவதற்கும் திட்டம் வகுக்கப்படுவதாகவும் தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் கூறினார்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nகிழக்கின் புதிய ஆளுனராக கருணா அம்மான்.\nகிழக்கு மாகாண ஆளுநராக தற்போது செயற்பட்டு வரும் அநுராதா யஹம்பத் முக்கிய வெளிநாடு ஒன்றின் துாதுவராக செல்லவுள்ளதாக உயர்மட்ட தகவல்கள் வெளிவந்த...\n28 புதிய அமைச்சர்கள், 40 இராஜாங்க அமைச்சர்கள் விபரம்\nபுதிய அரசாங்கத்தின் புதிய இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்கும் நிகழ்வு சற்று முன்னர் ஆரம்பமானது. கண்டி, மகுல்மடுவவில் இந்நிகழ்வு தற்போது இடம்...\nஇடைநிறுத்தப்பட்டிருந்த பட்டதாரிகள் நியமனம் தொடர்பில் புதிய அறிவிப்பு வெளியானது..\nநாடாளுமன்ற தேர்தல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த பட்டதாரிகள் நியமனம் இம் மாதம் 25ம் திகதி தொடக்கம் வழங்கப்படவிருக்கின்றது. நியமன கடிதங்களை...\nஅன்று பிரேமதாசாவுக்கு பாதுகாப்புக்கு சென்ற கோத்தபாய- இன்று அதே ஜனாதிபதியாக பாருங்கள்\n1989ம் ஆண்டு பிரேமதாச இலங்கை ஜனாதிபதியாக இருந்தவேளை, அவர் ராணுவ மரியாதையை ஏற்றுக் கொள்ளும் காட்சி. கூடவே பாதுகாப்பிற்கு செல்வது யார் என்று...\nமட்டக்களப்பு தொகுதி வாரியான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் வெளியாகின\nபாராளுமன்ற பொதுத் தேர்தல் 2020 இற்கான மட்டக்களப்பு மாவட்ட உத்தியோகபூர்வ இறுதி முடிவுகளை தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட அரசாங்க அதிபருமாகிய...\nபொதுஜன பெரமுன தேசிய பட்டியல் உறுப்பினர்கள் விபரம் சற்றுமுன் வெளியீடு\nஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தமது கட்சி சார்பில் தேசியப்பட்டியில் பாராளுமன்றிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களின் பெயர் பட்டியலை தேர்தல் ஆணைக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://avargal-unmaigal.blogspot.com/2016/07/", "date_download": "2020-08-13T12:30:58Z", "digest": "sha1:4LTBA2RAYRG6BJY3A77RRN4QCG2PWA6L", "length": 67147, "nlines": 295, "source_domain": "avargal-unmaigal.blogspot.com", "title": "Avargal Unmaigal: July 2016", "raw_content": "உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.\nபுதிய முறையில் தமிழக காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்க ராகுல் திட்டம்\nபுதிய முறையில் தமிழக காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்க ராகுல் திட்டம்\nதமிழக காங்கிரஸ் தலைவர் யார் என்ற குழப்பத்தில் மேலிடம் இருப்பதாக செய்திகள் வந்து இருக்கின்றன\nஇதற்கு முக்கிய நல்ல தீர்வு தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை பொது ஏலத்தில் விடுவதுதான் இதை காங்கிரஸ் மேலிடம் பரிசீலிக்குமா\nதமிழகத்தில் இருந்து 23 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal@yahoo.com\nமனதை தொட்ட பேஸ்புக் பதிவு\nமனதை தொட்ட பேஸ்புக் பதிவு\nஇன்���ு நான் படித்த பதிவில் இந்த பதிவு என் மனதை நெகிழ வைத்தது இதை எழுதியவர் ரா. ராஜகோபாலன் .கபாலி போன்ற படத்திற்கு ஆயிரக் கணக்கில் பணத்தை அள்ளிக் கொட்டுவோம் அல்லது பெரிய ஹோட்டல்களில் பணத்தை டாஸ்மாக் தண்ணிரை போல செலவழித்து உணவை ஆர்டர் செய்து அதை முழுமையாக சாப்பிடாமல் அப்படியே வைத்து வீணாக்கிவிட்டு பேஸ்புக்கில் சமுதாயம் நாசமாக போச்சு என்று ஸ்டேடஸ் போட்டு கொண்டு இருப்போம். ஆனால் இந்த ரா. ராஜகோபாலன் மாதிரி செயல்படுவது வெகு சிலரே..... அதுமட்டுமல்ல இந்த பதிவில் சொல்லிய சிறுவர்கள் போல படிக்க ஆர்வம் இருந்தும் அதை தொடர முடியாமல் வாழ்க்கையை வீணடித்து கொண்டிருப்பவர்கள் பலர். இந்த மாதிரி மாணவர்களிடம் திறமை மிக அதிகம் அவர்களை போன்றவர்களுக்கு நம்மா சிறிய அளவிலாவது உதவி செய்தால் நம் நாட்டில் பலமாற்றங்கள் ஏற்படும் என்பது மட்டும் உறுதி....\nதமிழகத்தில் இருந்து 23 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal@yahoo.com\nவைகோ, கபாலி திரைப்படம் பார்த்தால் இப்படியும் நடக்கலாம்\nவைகோ, கபாலி திரைப்படம் பார்த்தால் இப்படியும் நடக்கலாம்\nசமீபத்தில் வெளியான கபாலி திரைப்படத்தை வைகோ பார்த்த பின் தான் மலேசியாவிலும் தமிழர்கள் கஷ்டப்படுவது தெரிய வந்ததால் இனிமே இலங்கை பிரச்சனையை ஏற கட்டிவிட்டு மலேசிய தமிழர்கள் பிரச்சனைக்காக போராடப் போகிறாராம்\nவைகோ கபாலி திரைப்படம் பார்த்தால் இப்படியும் நடக்கலாம்\nதமிழகத்தில் இருந்து 23 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal@yahoo.com\nகாலம் மாறி போச்சு ஆனால் நீங்க மாறிவீட���டீர்களா\nகாலம் மாறி போச்சு ஆனால் நீங்க மாறிவீட்டீர்களா\nகாலம் மாறிக் கொண்டே இருக்கிறது ஆனால் இன்றைய தினத்தில் 35 வயதிற்குள்ளவர்களிலிருந்து அதற்கு மேற்பட்ட வயதினரை கவனித்து பார்த்தால் அவர்கள் மாறி இருக்கிறார்கள் என்றால் ஆமாம் என்று இல்லை என்றும்தான் சொல்ல முடியும் ஆனால் அதில் இல்லை என்ற சதவிகிதத்தினர்தான் மிக மிக அதிகமாக இருக்கிறார்கள்.\nதமிழகத்தில் இருந்து 23 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal@yahoo.com\nகபாலி படம் வருவதற்கு முன் ஐகோர்ட் தமிழக அரசிற்கு இப்படி உத்தரவு போட்டாலும் அதிசயப்படவேண்டாம்\nகபாலி படம் வருவதற்கு முன் ஐகோர்ட் தமிழக அரசிற்கு இப்படி உத்தரவு போட்டாலும் அதிசயப்படவேண்டாம்\nகொஞ்சம் சிரிக்க ........ கொஞ்சம் சிந்திக்க ..........\nதமிழகத்தில் இருந்து 23 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal@yahoo.com\nதிரைத்துறையில் சாதிக்க மற்றும் நுட்பங்களை அறிய விரும்புவர்கள் செல்ல வேண்டிய இடம் எது தெரியுமா\nதிரைத்துறையில் சாதிக்க மற்றும் நுட்பங்களை அறிய விரும்புவர்கள் செல்ல வேண்டிய இடம் எது தெரியுமா\nதிரைத்துறையில் சாதிக்க மற்றும் நுட்பங்களை அறிய விரும்புவர்களும் செல்ல வேண்டிய இடம் எது தெரியுமா\nதிரைத்துறையில் நீங்கள் சாதிக்கவிரும்பினால், திரைத்துறை நுட்பங்களை நீங்கள் தெளிவாக அறிய விரும்பினால் நீங்கள் செல்ல வேண்டிய இடம் நிழல்பதியம் திரைப்பட அகாடமிதான்.. நடமாடும் திரைத்துறை களஞ்சியம் என்று அழைக்கப்படும் நிழல் திருநாவுக்கரசு அவர்கள் நிழல் பதியம் அகாடமி என்கிற த���ரைப்பயிற்சி மையத்தை துவக்கியிருக்கிறார்..\nசினிமா பற்றி கொஞ்சமும் தெரியாத நிறைய பேர் திரைப்படக் கல்லூரி நடத்துவதையும், சினிமாவில் எழுபது எண்பது வருட காலம் இருக்கிறார்கள் என்ற ஒரே தகுதியை வைத்தே சில நிறுவனங்கள் திரைப்படக் கல்லூரி துவங்கி ஆறு மாத படிப்பிற்கு லட்சக்கணக்கில் வசூலிப்பதையும் நான் மட்டுமல்லாமல் நீங்களும் அறிந்திருப்பீர்கள்,\nஆனால் இப்படிபட்ட நிறுவனங்கள் போல அல்ல இந்த அக்காடமி.. திறமையை வெளிக் கொணர விரும்பும் மக்களுக்காக நியாயமான கட்டணங்களுடன் மிக மிக தகுதி உள்ள டெக்னிஷியன்களுடன் துவங்கப் பட்டுள்ளது இந்த அக்காடமி.. உள்ளூர் சினிமா முதல் உலக சினிமா வரை நீங்கள் புரிந்து கொண்டு சினிமா படிக்க சரியான நிறுவனம் நிழல் பதியம்.\nஆகஸ்ட்டு ஒன்றாம் தேதியிலிருந்து வகுப்புக்கள் துவங்கப் போகிறது. உண்மையான சினிமாவை கற்றுக் கொள்ள விரும்பும் அனைத்து டெக்னிஷியன்களும் தேடிப் போக வேண்டிய நிறுவனம் இது..\nநல்ல திறமையும் புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் உள்ள எளிமையான மனிதர்களை நாம் தட்டிக் கொடுத்து பலரும் அறியச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலும் மேலும் அவர்களை உற்சாகப்படுத்துகிற எண்ணத்திலும் இந்த பதிவை வெளியிட்டு இருக்கிறேன்.\nஇந்த அகடமியை அல்லது அவர்களை தொடர்பு கொள்ள கீழ்கண்ட பேஸ்புக் முகவரிக்கு செல்லுங்கள்\nடிஸ்கி : எனது இணைய உறவான திரு.கஸ்தூரி ரங்கன் தளத்தில் வந்த செய்தியை வைத்து இந்த பதிவு எழுதப்பட்டு இருக்கிறது. இவர் தரமான செய்திகளை மட்டுமல்லாமல் உண்மையான செய்தியைகளை மட்டும் பகிர்வார். இணைய உறவுகளில் எனது நம்பிக்கைக்கு மிக பாத்திரமானவர்களில் இவர் முதல் நபர்.\nதிரு.நிழல் திருநாவுக்கரசு அவர்களுடன் ஒரு பேட்டி\n1. மிக நீண்ட காலமாக வெகு சொற்பமான பயிற்சிக் கட்டணத்துடன் நிழல் பதியம் திரைப்பட பயிற்சிகளை தந்துவந்தவர் நீங்கள். உங்களின் திரை அறிவுக்கு நீங்கள் திரைப்பட பயிற்சி நிறுவனத்தை எப்போதோ தொடங்கிஇருக்க வேண்டும். ஏன் இந்த தாமதம்\nமுதலில் தமிழகம் முழுவதும் சுற்றிவந்து மக்களின் மன நிலையை அறியவேண்டும் என்கிற எண்ணம் இருந்தது .நான் கல்வியியல் பிடித்திருந்ததால் மக்களுக்கு ஏற்ற முறையில் எப்படி கற்று கொடுக்க வேண்டும் என்பதை அவர்களிடம் இருந்தே அறிந்து கொண்டேன் ,அதற்கான தாமதம்தான் இது .\n2. இலக்கிய, மாற்று சினிமா வட்டங்களில் உங்களுக்கு இருக்கும் ஏற்பு வணிகதிரையுலகில் இருப்பதாக உணர்கிறீர்களா\nவணிக திரை உலகம் என்றைக்குமே படித்தவர்களுக்கு மரியாதை தரும் ;ஏனென்றால் அவர்களிடம் இருந்துதான் தங்களுக்கான சரக்கை தயாரிப்பதால் அவர்களின் சேவை இவர்களுக்கு தேவை .இதை அரசியலிலும் பார்க்கலாம்.மேலும் கல்வி நிலையங்களிருந்து தொழில் நுட்ப கலைஞர்கள் ஆண்டுதோறும் வெளி வரும் போது தரமான கலைஞர்களுக்கு இந்தியா முழுவதிலும் வரவேற்புஉள்ளது , தமிழகத்தை விட அதிகமாக இருக்கிறது .\n3. ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும் மிக அதிக அளவில் கட்டணம் வசூலிக்கும் நிறுவனங்களுடன் நிழல் திரைக்கலை பயிற்சி நிறுவனம் எப்படி போட்டியிட முடியும்\nபணத்தால் முடியாது ;அறிவால் மட்டுமே போட்டி போட இயலும் ;மற்றவர்கள் எல்லாம் ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனி கட்டணம் வாங்குகிறார்கள் ,நாங்கள் எல்லா பாடத்திற்கும் [நடிப்பு ,இயக்கம் ,திரைக்கதை ,கேமரா எடிட்டிங் ,மேக் அப் ,டப்பிங் ]சேர்த்தே குறைந்த கட்டணம் பெறுகிறோம் ;ஆனால் மாணவனோ எல்லா பாட தொழில் நுட்பமும் தெரிந்து கொண்டு முழுமையாக வெளியேறுவான் .இது தான் மற்றவர்களுக்கும் எங்களுக்குமான வேறுபாடு .\n4. இதுவரை உங்களிடம் பயிற்சிபெற்ற கலைஞர்களில் தங்கள் முத்திரையை அழுத்தமாக பதித்த கலைஞர்கள் யார் யார்\nஇன்றைக்கு 700பேர் வரை திரைத்துறை ,தொலைக்காட்சி ,பத்திரிக்கை என்று ஊடகங்களில் பணியாற்றி கொண்டு இருக்கின்றனர் .அவர்களில் குறிப்பாக சிலரை குறிப்பிடுகிறேன் :உறுமீன் -இயக்குனர் சக்திவேல் பெருமாள்சாமி ,என்கிட்டே மோதாதே -இயக்குனர் ராமு செல்லப்பா ,ராட்டினம் பட கதாநாயகன் லகுபரன் ,பாலாஜிசக்திவேல் ,சங்கர் ,ஜனநாதன் ,சந்திரசேகர் முதலிய இயக்குனர்களிடம் உதவி இயக்குநர்களாகவும் ,பட தொகுப்பில் அருண் துரைராஜ் ,மும்பைஜோசெப் போன்றவர்கள் அஞ்சாதே ,முரண் ,மன்மத அம்புகள்,விஸ்வரூபம் முதலிய படங்களில் பணியாற்றி உள்ளனர் .மாலை நேரத்து மயக்கம் உதவி ஒளிப்பதிவாளராக மோகன ரங்கம் பணியாற்றி உள்ளார் ,இது போல பலர் உள்ளனர் .\n5. நமது வணிக திரையுலகில் பதியத்தில் பயிற்சிபெற்றவர்கள் வெற்றி பெற சிறப்பு பயிற்சிகள் தரப்படுகிறதா\nஎம்மால் எவ்வளவு கஷ்டமான படத்தையும் எளிமையாக கற்று கொடுக்க முடியும் ;இதனை பாவ்லோ பெரியர் ,பெரி முதலியவர்கள் கற்று கொடுத்த பாணியில் சொல்லி கொடுக்க முடியும் ;எடுத்துக்காட்டாக அ முதல் அஃவரை சொல்லி கொடுத்தால் கூட ஒரு சொல்லைகூட உருவாக்க முடியாது ,ஆனால் 'ட 'வை கற்பித்து அதையே ம -வாக்கி ,புள்ளி வைத்து 'படம் 'என்று ஒரே நாளில் கற்று கொடுக்கும் முறை வந்து விட்டது .பெரும் பல்கலை கழகங்களில் கூட மேக் அப் சொல்லி கொடுப்பதில்லை ,நாங்கள் கற்று கொடுக்கிறோம் .\n6. உங்களது ஆதர்சத்துக்குரிய திரைக்கலைஞர் யார்\nஜப்பானிய இயக்குனர் அகிரா குரோசோவாதான் எனது ஆதர்சமான இயக்குனர் ;இவரது படங்கள் உண்மையான சினிமாவாக இருந்தாலும் சாதாரண வணிகப்பட பார்வையாளனுக்கும் புரியும் ,ரசிப்பான் ,திரைக்கலையின் எல்லா அம்சங்களும் பொருந்திய படமாக இவரது படைப்புகள் உள்ளன .\n7. நமது சமூக பின்னணியில் தரமான உலக திரைப்படம் சாத்தியமா\nதரமான படம் வராதது இயக்குனரால் அல்ல ;படத்தை விற்பனை செய்யும் விநியோகஸ்தர்களால் தான் ,இதிலிருந்து தமிழகம் எப்போது மீளுமோ அப்போது தரமான படம் வெளிவரும் .\n8. நிழல் திரைக்கலை பயிற்சி நிறுவனத்தின் இலக்குகள் என்ன நிழல் ஒரு திரைப்பட தயாரிப்பு நிறுவனமாக சாத்தியங்கள் இருக்கிறதா\nஎமது நிறுவனம் கல்வி நிறுவனமாக மட்டும் இருக்காமல் தயாரிப்பு நிறுவனமாக மாறும்\n9. நிழல் தயாரிப்பு நிறுவனமாகும் பொழுது இம்மாதிரிப் படங்களை தயாரிக்க திட்டம் இருக்கிறது \nதமிழக கலைகளை ஆவணப்படமாக இயக்கி உலகுக்கு கொடுப்போம் ,தரமான படமும் உருவாகும் .\n10. நிழல் திரைக்கலை நிறுவனத்தின் பயிற்சியாளர்கள் (ஆசிரியர்கள்)யார்\nசினிமா வரலாறு ,குறும்படம் மற்றும் ஆவணப்பட வரலாறு போன்றவற்றை நான் கற்ப்பிப்பேன் ;நடிப்புக்கு சுரேஸ்வரன் ,தம்பிச்சோழன் ;புகைப்படத்திற்கு தாஸ் அருள்சாமி ,திரைக்கதை ,இயக்கத்திற்கு கலைச்செல்வன் ,படத்தொகுப்புக்கு போன்.குமார் ,ஒப்பனைக்கு ரஹ்மான் போன்றவர்கள் ;மேலதிக கல்விக்கு திரைத்துறையில் பின்னணியில் உழைத்துவரும் ஒளிப்பதிவாளர்கள் ,படத்தொகுப்பாளர் ,ஒலி பதிவாளர்கள் வந்து கற்பிக்க உள்ளனர் .\nநிழல் பதியம் முகவரி : http://nizhal.in/\nதமிழகத்தில் இருந்து 23 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal@yahoo.com\nஎனது முதல் இரவு (First Night) அனுபவங்கள்...\nவிஜய் TV யின் சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் பாலியல் வன்முறை\nஇவர்களை நேரில் சந்தித்தால் நான் கேட்க நினைக்கும் கேள்விகள்\nநடிகையாக மாறிய சேலம் மாவட்ட கலெக்டர் ரோகினி\nமெயில் பேக் 9 : பத்மநாப சுவாமிக்கும் கலைஞருக்கும் உள்ள ஒற்றுமை தெரிஞ்சுக்கங்க\nநகைச்சுவை ( 409 ) அரசியல் ( 271 ) தமிழ்நாடு ( 136 ) இந்தியா ( 117 ) சிந்திக்க ( 92 ) பெண்கள் ( 91 ) அமெரிக்கா ( 85 ) ஜெயலலிதா ( 74 ) நக்கல் ( 56 ) தமிழன் ( 54 ) கலைஞர் ( 53 ) மனைவி ( 53 ) வெட்கக்கேடு ( 53 ) நையாண்டி ( 48 ) தலைவர்கள் ( 46 ) மோடி ( 46 ) தேர்தல் ( 41 ) கணவன் ( 40 ) தமிழர்கள் ( 38 ) தமிழ் ( 38 ) போட்டோடூன் ( 33 ) வீடியோ ( 31 ) திமுக ( 30 ) வாழ்க்கை ( 30 ) அனுபவம் ( 29 ) சமுகம் ( 29 ) சமூக பிரச்சனை ( 25 ) செய்திகள் ( 25 ) ஆண்கள் ( 24 ) இந்தியன் ( 23 ) உபயோகமான தகவல்கள் ( 23 ) சட்டம் ( 22 ) எண்ணங்கள் ( 21 ) பயனுள்ள தகவல்கள் ( 21 ) காதல் ( 20 ) குடும்பம் ( 19 ) கேள்விகள் ( 19 ) தமிழகம் ( 19 ) யோசிங்க ( 19 ) விகடன் ( 19 ) உணர்வுகள் ( 18 ) குழந்தை ( 18 ) மொக்கைகள் ( 18 ) புது தகவல்கள் ( 17 ) ஹெல்த் டிப்ஸ் ( 16 ) எஜுகேஷன் ( 15 ) சினிமா ( 15 ) ஸ்டாலின் ( 15 ) கேள்வி பதில் ( 14 ) அம்மா ( 13 ) சமுக சீரழிவு ( 13 ) ஜோக்ஸ் ( 13 ) தலைவன் ( 13 ) இழப்பு ( 12 ) எதிர்பார்ப்பு ( 12 ) எலக்சன் 2011 ( 12 ) காங்கிரஸ் ( 12 ) சமையல் குறிப்பு ( 12 ) சுயநலவாதிகள் ( 12 ) பெண் ( 12 ) பேஸ்புக் ( 12 ) மகளிர் ( 12 ) மருத்துவம் ( 12 ) வாழ்க்கை அனுபவம் ( 12 ) விஜய் டிவி ( 12 ) வெட்ககேடு ( 12 ) வேதனை ( 12 ) ஹெல்த் ( 12 ) இளைஞர்கள் ( 11 ) எதிர்கால உலகம் ( 11 ) கல்வி ( 11 ) சந்தோஷம் ( 11 ) நல்ல சிந்தனை ( 11 ) மது ( 11 ) மரணம் ( 11 ) உடல் நலம் ( 10 ) காதலி ( 10 ) குற்றம் ( 10 ) குழந்தை வளர்ப்பு ( 10 ) கொடுரம் ( 10 ) தகவல்கள் ( 10 ) நம்பிக்கை ( 10 ) படித்ததில் பிடித்தது ( 10 ) பதிவாளர்கள் ( 10 ) மொக்கை ( 10 ) விஜயகாந்த் ( 10 ) வெற்றி ( 10 ) ஆண் ( 9 ) உன்னால் முடியும்.... ( 9 ) கிறுக்கல்கள் ( 9 ) குழந்தைகள் ( 9 ) சோகம் ( 9 ) டெக்னாலாஜி ( 9 ) தீபாவளி ( 9 ) நகைச்சுவைகள் ( 9 ) நக்கல்கள் ( 9 ) நட்பு ( 9 ) மாணவன் ( 9 ) ரஜினி ( 9 ) vijay tv ( 8 ) அதிமுக ( 8 ) அரசாங்கம் ( 8 ) அரசியல் களம் ( 8 ) இறப்பு ( 8 ) உணவு ( 8 ) எச்சரிக்கை ( 8 ) காமெடி ( 8 ) சாரு நிவேதிதா ( 8 ) ட்ரிங்ஸ் ( 8 ) பிஜேபி ( 8 ) பெற்றோர்கள் ( 8 ) வாழ்த்துக்கள் ( 8 ) #modi #india #political #satire ( 7 ) Blogger ( 7 ) Drinks ( 7 ) அன்பு ( 7 ) அறிவியல் ( 7 ) இலங்கை ( 7 ) உங்களுக்கு ���ெரியுமா ( 7 ) உறவுகள் ( 7 ) உலகம் ( 7 ) என்றும் படிக்க புது புது தகவல்கள் ( 7 ) கட்சி ( 7 ) கார்டூன் ( 7 ) சக்தி வாய்ந்த நாடு ( 7 ) சாதனை ( 7 ) சிரிக்க ( 7 ) டிப்ஸ் ( 7 ) தமிழக அரசியல் ( 7 ) தொழில் நுட்பம் ( 7 ) நடிகர்கள் ( 7 ) பாஸிடிவ் எண்ணம் ( 7 ) போலீஸ் ( 7 ) மனம் ( 7 ) மாணவர்கள் ( 7 ) வியக்கதக்க தகவல்கள் ( 7 ) 2014 ( 6 ) அழகு ( 6 ) இல்லறம் ( 6 ) இளஞிகள் ( 6 ) கருணாநிதி ( 6 ) கருத்துக்கள் ( 6 ) கலைஞர் கடிதம் ( 6 ) கலைஞர் பாணி கேள்வி பதில்கள் ( 6 ) கவிதை ( 6 ) கூட்டணி ( 6 ) கேள்வி பதில்கள் ( 6 ) செக்ஸ் ( 6 ) தத்துவம் ( 6 ) துணிச்சல் ( 6 ) தொழில்நுட்பம் ( 6 ) நீதி கதை ( 6 ) பெண்ணுரிமை ( 6 ) யூகச் செய்தி ( 6 ) விஞ்ஞானம் ( 6 ) #india #political #satire ( 5 ) Award ( 5 ) face book ( 5 ) oh..america ( 5 ) அறியாமை ( 5 ) அழகிரி ( 5 ) உறவு ( 5 ) கடவுள் ( 5 ) கல்லூரி ( 5 ) கோயில்கள் ( 5 ) சினிமா உலகம் ( 5 ) சிறுகதை ( 5 ) சோஷியல் ( 5 ) தந்தையர் தினம் ( 5 ) தமிழ் சமுகம் ( 5 ) நண்பர்கள் ( 5 ) நிருபர் ( 5 ) பயணம் ( 5 ) பாதுகாப்பு ( 5 ) பாராட்டுகள் ( 5 ) மருத்துவ குறிப்பு ( 5 ) மெயில் பேக் ( 5 ) ரகசியம் ( 5 ) #modi ( 4 ) 2012 ( 4 ) 2015 ( 4 ) Anna Hazare ( 4 ) Educational ( 4 ) corona ( 4 ) india ( 4 ) tamil joke ( 4 ) thoughts ( 4 ) vikatan ( 4 ) அப்துல் கலாம் ( 4 ) அப்பா ( 4 ) அழுகை ( 4 ) இன்று ஒரு பயனுள்ள தகவல் ( 4 ) இறைவன் ( 4 ) இல்லறம் என்றும் இன்பமாக இருக்க ( 4 ) உண்மைகள் ( 4 ) ஊழல் ( 4 ) ஓ.....அமெரிக்கா ( 4 ) கதை ( 4 ) கற்பழிப்பு ( 4 ) கலாச்சாரம் ( 4 ) கலாய்ப்பு ( 4 ) சமூகச் சீரழிவுகள் ( 4 ) சிந்தனை ( 4 ) சிறுவன் ( 4 ) சீனா ( 4 ) டாக்டர் ( 4 ) டாஸ்மாக் ( 4 ) டிராவல் ( 4 ) தரமான பதிவுகள் ( 4 ) தினமலர் ( 4 ) நீதி ( 4 ) நையாண்டி.போட்டோடூன் ( 4 ) பதிவர் கூட்டம் ( 4 ) பதிவாளர் ( 4 ) பிரபலம் ( 4 ) பிறந்தநாள் ( 4 ) புதிய கண்டுபிடிப்பு ( 4 ) பொதுநலம் ( 4 ) மகளிர் மட்டும் ( 4 ) மகளிர்தினம் ( 4 ) ரெசிப்பி ( 4 ) விஜய்டிவி ( 4 ) விமர்சனம் ( 4 ) #jayalalithaa ( 3 ) 2016 ( 3 ) NRI ( 3 ) Rio Olympics ( 3 ) THE WHOLE TRUTH ( 3 ) Tamil tweets ( 3 ) Today America ( 3 ) best school ( 3 ) best tamil tweets ( 3 ) humour ( 3 ) hurricane sandy ( 3 ) narendra modi ( 3 ) political satire ( 3 ) satire ( 3 ) super singer ( 3 ) அட்டாக் ( 3 ) அரசியல் கலாட்டா ( 3 ) அரிய புகைப்படங்கள் ( 3 ) ஆச்சிரியம் ( 3 ) ஆனந்தம் ( 3 ) இந்திய ராணுவம் ( 3 ) இந்தியர் ( 3 ) இல்லறம் இனிக்க உண்மையான அனுபவ ரகசியங்கள் ( 3 ) இளமை ( 3 ) உணர்வு ( 3 ) எக்கானாமி ( 3 ) கோபிநாத் ( 3 ) சமுக சிந்தனை ( 3 ) சமுகப் பிரச்சனை ( 3 ) சிந்தனைகள் ( 3 ) சுதந்திரம் ( 3 ) சென்னை ( 3 ) சேல்ஸ் ( 3 ) தமிழக அரசு ( 3 ) தீபாவளி வாழ்த்து ( 3 ) தேர்தல் 2014 ( 3 ) நன்றி ( 3 ) நல்ல வலைத்தளங்கள் ( 3 ) நாட்டு நடப்பு ( 3 ) நீயா நானா ( 3 ) படிக்க ( 3 ) பாசம் ( 3 ) பாதுகாப்பான உறவு ( 3 ) பெண்ணின் சாதனை ( 3 ) பொது மக்கள் ( 3 ) பொருளாதாரம் ( 3 ) போட்டோ ( 3 ) மக்கள் ( 3 ) மஞ்சள் பத்திரிக்கை ( 3 ) மனவளம். ஆனந்தம��� ( 3 ) மலர் ( 3 ) முயற்சி ( 3 ) ரிசல்ட் ( 3 ) ரெசிபி ( 3 ) வரலாறு ( 3 ) விஜய் ( 3 ) விருதுகள் ( 3 ) விற்பனை ( 3 ) வெள்ளம் ( 3 ) வேலைவாய்ப்பு ( 3 ) ஸ்கூல் ( 3 ) #மோடி #politics ( 2 ) 2 G Scam ( 2 ) 2013 ( 2 ) 2014 தேர்தல் ( 2 ) 2016 தேர்தல் ( 2 ) 5 Star blogger award ( 2 ) Child Sexual Abuse ( 2 ) Dark Secret ( 2 ) Google ( 2 ) New year ( 2 ) Social networking danger ( 2 ) U.A.E ( 2 ) Warning ( 2 ) apps ( 2 ) arasiyal ( 2 ) facebook ( 2 ) messaging app . mobile message | app l social messaging |டெக்னாலஜி|Technology ( 2 ) modi ( 2 ) sexual harassment ( 2 ) tamil ( 2 ) twitter ( 2 ) useful info ( 2 ) wife ( 2 ) | app l social messaging |டெக்னாலஜி|Technology ( 2 ) அ.தி. மு.க ( 2 ) அனுபவம். இழப்பு ( 2 ) அன்னை ( 2 ) அன்புமணி ( 2 ) அமெரிக்கன் ( 2 ) அரசியல் கொத்துபுரோட்டா ( 2 ) அரசியல். நகைச்சுவை ( 2 ) அரசியல்.நையாண்டி ( 2 ) அரசியல்.பிரச்சனை ( 2 ) ஆசிரியர்கள் ( 2 ) ஆணுறை ( 2 ) ஆப்பிள் நிறுவனம் ( 2 ) ஆல்கஹால் ( 2 ) இணையம் ( 2 ) இறப்பு செய்தி ( 2 ) இஸ்லாம் ( 2 ) உண்மை ( 2 ) உதவி ( 2 ) உளறல்கள் ( 2 ) ஊடகம் ( 2 ) எதிர்காலம் ( 2 ) எலக்சன் 2014 ( 2 ) ஒபாமா ( 2 ) ஓ...அமெரிக்கா ( 2 ) கடிதம் ( 2 ) கட்சிகள் ( 2 ) கனிமொழி ( 2 ) கார்டூன் அரசியல் ( 2 ) குடியரசு தினம் ( 2 ) குடும்ப நலம் ( 2 ) குற்றவாளி ( 2 ) கொலு ( 2 ) கோபம் ( 2 ) க்ரின்கார்டு ( 2 ) சமுக பிரச்சனை ( 2 ) சரக்கு ( 2 ) சுடும் உண்மைகள் ( 2 ) சூப்பர் சிங்கர் ( 2 ) சேலை ( 2 ) ஜல்லிகட்டு ( 2 ) டில்லி ( 2 ) டிவிட்ஸ் ( 2 ) டுவிட்ஸ் ( 2 ) தன் நம்பிக்கை ( 2 ) தமிழக தேர்தல் ( 2 ) தமிழக பயண அனுபவம் ( 2 ) தமிழிசை ( 2 ) தரம் ( 2 ) தலைப்பு செய்திகள் ( 2 ) திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி ( 2 ) தின தமிழ் செய்தி தாள் ( 2 ) தேமுதிக ( 2 ) தேவதை ( 2 ) தோல்வி ( 2 ) நல்ல செய்தி ( 2 ) நவராத்திரி ( 2 ) நாட்டு நடப்புகள் ( 2 ) நெட்வொர்க் ( 2 ) நெல்லை ( 2 ) நையாண்டி கார்டூன் ( 2 ) பகுத்தறிவு ( 2 ) பயனுள்ள இணைய தளங்கள் ( 2 ) பயனுள்ள தகவல் ( 2 ) பரிசுநல்ல சிந்தனை ( 2 ) பலாத்காரம் ( 2 ) பாஜக ( 2 ) பாமக ( 2 ) பாராட்டுக்கள் ( 2 ) பிரதமர் ( 2 ) பிரார்த்தனை ( 2 ) புத்தகம் ( 2 ) பேச்சு ( 2 ) பொங்கல் ( 2 ) மதன் ( 2 ) மதுரை ( 2 ) மனித உரிமைகழகம் ( 2 ) மலையாளி ( 2 ) மழை ( 2 ) முல்லை பெரியாறு ( 2 ) ரஜினிகாந்த் ( 2 ) லேகியம் ( 2 ) வருத்தம் ( 2 ) வாழ்த்து ( 2 ) விசா ( 2 ) விஜய்காந்த் ( 2 ) வைகோ ( 2 ) ஸ்ரீலங்கா ( 2 ) ஹிந்து ( 2 ) #Cauvery ( 1 ) #ChennaiFloods ( 1 ) #EIA #EIAACT2020 ( 1 ) #I-T ACT SECTION 66 A ( 1 ) #JusticeforJallikattu #RSS #BJP தமிழகம் ( 1 ) #ModiSurrendersToChina ( 1 ) #Rohini Bhajibhakare ( 1 ) #dmk fail ( 1 ) #fishermen ( 1 ) #ilayaraja # vadivelu #spb ( 1 ) #neet #modi #india #political ( 1 ) #olympic ( 1 ) #rohini ( 1 ) #withdraweia2020 ( 1 ) 100 ( 1 ) 1000 ( 1 ) 2 million hits ( 1 ) 2011 Best Tamil Blog ( 1 ) 2014 லோக்சபா ( 1 ) 2014 லோக்சபா தேர்தல் ( 1 ) 2030 ( 1 ) Abortion ( 1 ) Arnab Goswami ( 1 ) Ayurvedic Anti-Diabetic Medicine ( 1 ) Best jokes of the year 2013 ( 1 ) Books ( 1 ) Caste Discrimination ( 1 ) Cell ( 1 ) Charcoal-based Underwear ( 1 ) Coronavirus ( 1 ) Daughter ( 1 ) Deficiencies ( 1 ) EIA Draft 2020 ( 1 ) Facts verified ( 1 ) GK ( 1 ) Good news to be proud ( 1 ) Hindu ( 1 ) Hindu Ritual ( 1 ) IAS ( 1 ) IIT ( 1 ) IPad ( 1 ) IPhone ( 1 ) ITouch ( 1 ) Indian Elections ( 1 ) July 9th ( 1 ) Kalaiganr ( 1 ) Kids ( 1 ) Know Your English ( 1 ) Mangalyaan ( 1 ) Medical Information ( 1 ) Modern Mahatma ( 1 ) Modi .top American business leaders ( 1 ) NASA ( 1 ) NIPFA ( 1 ) NRI bhakthal ( 1 ) Netflix ( 1 ) New year Eve's spacial ( 1 ) Nutrition Food ( 1 ) One million ( 1 ) Patriot Act ( 1 ) Perfect Mobile Plan ( 1 ) Phototoon ( 1 ) Reading ( 1 ) Telegram| ( 1 ) The Affair ( 1 ) Top 150 World Newspapers ( 1 ) United States ( 1 ) World Leaders ( 1 ) admk ( 1 ) alcohol ( 1 ) america ( 1 ) american heroes ( 1 ) beep song ( 1 ) big ben london ( 1 ) big boss ( 1 ) black crowd ( 1 ) black friday ( 1 ) blog post ( 1 ) book fair ( 1 ) brutality ( 1 ) chennai ( 1 ) chennai book fair.Top sellers ( 1 ) clinton ( 1 ) comedians ( 1 ) controversial issue ( 1 ) coronavirus pandemic. health ( 1 ) dinamalar ( 1 ) dirty politics ( 1 ) diwali ( 1 ) dog ( 1 ) drama ( 1 ) emothional ( 1 ) experience ( 1 ) face book status ( 1 ) facebook theorem ( 1 ) fake news ( 1 ) famous facebook- ( 1 ) film review ( 1 ) first night ( 1 ) five star blogger award ( 1 ) flight ( 1 ) flood ( 1 ) friendship ( 1 ) funny advice ( 1 ) funny family ( 1 ) good people ( 1 ) gopinath ( 1 ) greatest ( 1 ) health ( 1 ) heart touching ( 1 ) heart toucing ( 1 ) hits ( 1 ) human vs nature ( 1 ) humanity ( 1 ) hygiene ( 1 ) ilayaraja ( 1 ) indian ( 1 ) inhumane ( 1 ) ipod ( 1 ) jallikattu ( 1 ) joke ( 1 ) joker ( 1 ) little girl ( 1 ) lockdown ( 1 ) love ( 1 ) mobile phone ( 1 ) music ( 1 ) neeyaa naanaa ( 1 ) network ( 1 ) new jersey ( 1 ) obama ( 1 ) old age ( 1 ) onion benefits ( 1 ) onnarai pakka naaledu ( 1 ) opinion ( 1 ) photos ( 1 ) poem ( 1 ) police ( 1 ) politics ( 1 ) positive thoughts ( 1 ) power cut ( 1 ) price ( 1 ) rajinikanth ( 1 ) rape ( 1 ) real story ( 1 ) recipe ( 1 ) relationship ( 1 ) sachin tendulkar ( 1 ) saffron crowd ( 1 ) sandwiches ( 1 ) sarcasm ( 1 ) satirical news ( 1 ) sexual drive ( 1 ) social ( 1 ) social issue ( 1 ) sunday humour thoughts ( 1 ) tamil bloggers meet ( 1 ) tamil blogspot ( 1 ) tamil eelam ( 1 ) tamil memes ( 1 ) tamil nadu ( 1 ) telegram ( 1 ) thatha patti stories ( 1 ) tips ( 1 ) tn state ( 1 ) use ( 1 ) vijay ( 1 ) walmart ( 1 ) whatsapp . telegram app ( 1 ) womans day ( 1 ) wonderful ( 1 ) worlds heaviest man ( 1 ) அசோக் சக்ரா ( 1 ) அதிகாரி ( 1 ) அநாகரிகம் ( 1 ) அந்தரங்க அட்வைஸ் ( 1 ) அந்தரங்கம் ( 1 ) அனிமல் ( 1 ) அன்னையர் தினம் ( 1 ) அப்பாடக்கர் ( 1 ) அமலா பால் ( 1 ) அமெரிக்க ( 1 ) அமெரிக்க போலீஸ் ( 1 ) அமெரிக்கா தகவல் ( 1 ) அரசியல். சென்னை ( 1 ) அரசியல். தேர்தல் 2014 ( 1 ) அரசியல். நக்கல்கள் ( 1 ) அரசியல்களம் ( 1 ) அரசியல்வாதிகள் ( 1 ) அரசு ( 1 ) அரசு திட்டம் ( 1 ) அரபுநாடு ( 1 ) அறிமுகம் ( 1 ) அறிவிப்பு ( 1 ) அறிவு ஜீவிகள் ( 1 ) அறிவுரைகள் ( 1 ) அலை ( 1 ) அழைப்பிதழ் ( 1 ) அவார்டு ( 1 ) ஆகமவிதிகள் ( 1 ) ஆணையம் ( 1 ) ஆண்களை வசிகரிக்க ( 1 ) ஆன்மிகம் ( 1 ) ஆபத்து ( 1 ) ஆபிஸ் ( 1 ) ஆம் ஆத்மி ( 1 ) ஆயுத பூஜை ( 1 ) ஆராய்ச்சி ( 1 ) ஆல்ஹகால் ( 1 ) இணைய அறிவு ( 1 ) இத்தாலி ( 1 ) இந்திய கலாச்சாரம் ( 1 ) இந்திய கல்வி ( 1 ) இந்திய தூதரக விவகாரம் ( 1 ) இந்திய தூதர் ( 1 ) இன்றைய அமெரிக்கா ( 1 ) இராணுவம் ( 1 ) இலங்கை தமிழர் ( 1 ) இளைய சமுதாயம் ( 1 ) இஸ்லாமிய மக்கள் ( 1 ) ஈரோடு ( 1 ) உன்னால் முடியும் ( 1 ) ஊடகத்துறை ( 1 ) எக்ஸாம் ( 1 ) எம்.ஜி.ஆர் ( 1 ) எழுத்தாளர் ( 1 ) ஐபோன் ( 1 ) ஒலிம்பிக் 2012 ( 1 ) ஒலிம்பிக் 2016 ( 1 ) ஓட்டு ( 1 ) கசக்கும் உண்மை ( 1 ) கடல் ( 1 ) கணக்கு ( 1 ) கணவரை உங்கள் சொல்படி கேட்க வைப்பது எப்படி ( 1 ) கணினி ( 1 ) கண்டணம் ( 1 ) கண்ணீர் ( 1 ) கமல் ( 1 ) கரடி ( 1 ) கருத்து ( 1 ) கற்பனை ( 1 ) கற்பனை பதிவு ( 1 ) கலாய்த்தல் ( 1 ) கலைஞர் ஜோக்ஸ் ( 1 ) கல்யாணம் ( 1 ) கழுகார் ( 1 ) கவலை ( 1 ) கவிதைகள் ( 1 ) கார்ட்டூன் ( 1 ) கிச்சன் ( 1 ) கிறிஸ்துவ பாடல்க���் ( 1 ) குடி ( 1 ) குடியரசு தினம் ( 1 ) குடியரசுதினம் ( 1 ) குடும்ப அரசியல் ( 1 ) குட்டுகள் ( 1 ) குமாரசாமி ( 1 ) குமுதம் ( 1 ) குமுதம் ரிப்போர்ட்டர் ( 1 ) குறும்பு ( 1 ) குஷ்பு ( 1 ) குஷ்பூ ( 1 ) கூடங்குளம் ( 1 ) கேடுகெட்ட சிந்தனைகள் ( 1 ) கேரளா ( 1 ) கேலி ( 1 ) கேள்விபதில் ( 1 ) கேவலமான தலைவர்கள் ( 1 ) கைது ( 1 ) கொடுமை ( 1 ) கோயில் ( 1 ) கோலம் ( 1 ) சக்கேடா ( 1 ) சசிகலா ( 1 ) சமுக அவலம் ( 1 ) சமுக சிரழிவு ( 1 ) சமுக வலைத்தளம் ( 1 ) சமுக விழிப்புணர்வு ( 1 ) சமுகநலன் ( 1 ) சமையல் ( 1 ) சமையல் அறை ( 1 ) சமையல் குறிப்பு. ரெசிப்பி ( 1 ) சிக்கல் ( 1 ) சிதம்பரம் ( 1 ) சிரழிவு ( 1 ) சிரிக்க சிந்திக்க ( 1 ) சிரிபு ( 1 ) சிரிப்பு ( 1 ) சிறுநீரில் கல்லா ( 1 ) சிறை கோர்ட் ( 1 ) சு.சாமி ( 1 ) சுகம் ( 1 ) சுதந்திர தினம் ( 1 ) செக் ( 1 ) சென்னை பதிவர் கூட்டம் ( 1 ) சென்னை வெள்ளம் ( 1 ) செய்திகள். செக்ஸ் ( 1 ) செல்போன் ( 1 ) சைனிஷ் ( 1 ) சொத்துகுவிப்பு ( 1 ) சோனியா ( 1 ) ஜப்பான் ( 1 ) ஜல்லிக்கட்டு ( 1 ) ஜி-மெயில் ( 1 ) ஜுனியர் விகடன் ( 1 ) ஜெயலலிதா ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக மக்கள் ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாதிப்பு ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொருளாதாரம். கொரோனா ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக மக்கள் ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாதிப்பு ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொருளாதாரம். கொரோனா ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி ( 1 ) மனைவியை மயக்க ( 1 ) மறைவு ( 1 ) மாப்பிள்ளை ( 1 ) மாற்றம் ( 1 ) மாற்று சிந்தனை ( 1 ) மீடியா ( 1 ) முதலாளிகள் ( 1 ) முதலைமைச்சர் ( 1 ) முத்தம் ( 1 ) முனிசிபால்டி ( 1 ) முரண்பாடு ( 1 ) மூளைக்கு வேலை ( 1 ) மூஸ்லிம் ( 1 ) மெக்ஸிகோ ( 1 ) மெட்ரோ ( 1 ) மெனோபாஸ் ( 1 ) மெளனம் ( 1 ) மேஜர் முகுந்த் ( 1 ) மேயர் ( 1 ) மைசூர் பாகு ( 1 ) மோசம் ( 1 ) மோடி ஸ்பெஷல் ( 1 ) மோடி. ( 1 ) மோடி. அரசியல் ( 1 ) யோகா ( 1 ) ரசிக்க ( 1 ) ரஜினி வடிவேலு ( 1 ) ரம்ஜான் ( 1 ) ராக்கெட் ( 1 ) ராஜா ( 1 ) ராமதாஸ் ( 1 ) லலித்மோடி ( 1 ) லொள்ளு ( 1 ) லோக்சபா தேர்தல் ( 1 ) வடை ( 1 ) வரதட்சணை ( 1 ) வலி ( 1 ) வலைத்தளம் ( 1 ) வழக்கு ( 1 ) வாழ்க்கை அனுபவங்கள் ( 1 ) வாழ்த்துக்கள். ( 1 ) வாழ்வு ( 1 ) விஜயகாந்த ( 1 ) விண்வெளி ( 1 ) விநாயக சதுர்த்தி ( 1 ) விபரிதம் ( 1 ) விபரீதங்கள் ( 1 ) விருது ( 1 ) விஸ்வரூபம் 2 ( 1 ) வீரமணி ( 1 ) வெடி ( 1 ) வெர்ஜினியா பீச் ( 1 ) வேட்டி ( 1 ) வேட்டையாடு ( 1 ) வேட்பாளர் ( 1 ) ஸ்டாக் மார்க்கெட் ( 1 ) ஸ்டாலின் கார்னர் ( 1 ) ஸ்டாலின். திருமணம் ( 1 ) ஸ்டேடஸ் ( 1 ) ஸ்பானிஷ் ( 1 ) ஸ்ரீரங்கம் ( 1 ) ஸ்வீட் ( 1 ) ஹாக்கிங் ( 1 ) ஹாலிவுட் ( 1 ) ஹிட் ( 1 ) ஹூயூமர் ( 1 ) ஹோமம் ( 1 ) ையாண்டி ( 1 )\nமின்னஞ்சலில் எனது பதிவுகளை பெற (Follow by Email)\nஇந்தியா வல்லரசாக வேண்டுமென்றால் மீண்டும் மோடிதான் பிரதமராக வேண்டும்\nதமிழகத்தில் இருந்து 23 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal@yahoo.com\nLook Here உங்களின் ஆதரவில் எனது வளர்ச்சி\nஎன்னை அல்ல என் தரமான பதிவை ரசிப்பவர்கள் இவர்கள்..அப்ப நீங்க\nஇது வரை வந்த பதிவுகள்(Blog Archive)\nதமிழர்களின் மனோ தைரியத்தை பார்த்து உலகமே வியக்கிற...\nஇணையத்தின் இன்னொரு ���ுகம் இவ்வளவு பயங்கரமானதா\nகபாலியிடம் விலைக்கு போனதா நீதித்துறை\nதிரைத்துறையில் சாதிக்க மற்றும் நுட்பங்களை அறிய விர...\nகபாலி படம் வருவதற்கு முன் ஐகோர்ட் தமிழக அரசிற்கு ...\nகாலம் மாறி போச்சு ஆனால் நீங்க மாறிவீட்டீர்களா\nவைகோ, கபாலி திரைப்படம் பார்த்தால் இப்படியும் நடக்க...\nமனதை தொட்ட பேஸ்புக் பதிவு\nபுதிய முறையில் தமிழக காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்...\nஎனது வலைப்பக்கத்திற்கு வந்த விருந்தினர் அனைவருக்கும் நன்றிகள். எனது பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்தவர்கள் அநேகம் அதில் சில பேர்கள் தங்கள் கமெண்ட்ஸை வழங்கி விட்டு சென்றுள்ளனர். சில பேர் வாசித்துவிட்டு மட்டும் சென்றுள்ளனர். வந்து படித்து விட்டு சென்றவர்கள், கமெண்ட்ஸ் வழங்கியவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். உங்களுக்கு விருப்பமும் & நேரமும் இருந்தால் எப்பொழுதும் உங்களது கருத்துக்களையும் அறிவுரைகளையும் ஆதரவையும் அள்ளித்தாருங்கள். உங்களது இந்த நாள் இனிய நாளாக இருக்க எனது வாழ்த்துக்கள்.......வாழ்க வளமுடன்..\nபேராசிரியர் சாகம்பரி அவர்கள் வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamindia.wordpress.com/2013/03/01/unruly-behaviour-furoar-in-kashmir-assembly-over-terrorist-hanging/", "date_download": "2020-08-13T12:40:27Z", "digest": "sha1:UNJMBG6GS7F4AF7M4I4IUCOKC3TCU233", "length": 24163, "nlines": 63, "source_domain": "islamindia.wordpress.com", "title": "காஷ்மீர மாநில சட்டமன்றத்தில் ரகளை- கலாட்டா – மைக் வீசப்பட்டது! | இஸ்லாம்-இந்தியா", "raw_content": "\nஇஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் இந்தியாவின் மீதான தாக்கங்கள் அலசப்படுகின்றன\n« இஸ்லாமியக் கட்சியின் தலைவருக்கு 1971 போர் குற்றங்களுக்காக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது\nமுஸ்லீம்களின் வெறியாட்டம் – பங்களாதேசத்தில் இந்துக்கள் கொல்லப்பட்டனர், வீடுகள் சூரையாடப்பட்டன, கோவில்கள் எரியூட்டப்பட்டன\nகாஷ்மீர மாநில சட்டமன்றத்தில் ரகளை- கலாட்டா – மைக் வீசப்பட்டது\nகாஷ்மீர மாநில சட்டமன்றத்தில் ரகளை- கலாட்டா – மைக் வீசப்பட்டது\nஉடைந்த மைக்கின் கீழ் பகுதியை தூக்கி வரும் எம்.எல்.ஏ\nகாஷ்மீர சட்டசபையில் கலாட்டா-ரகளை: காஷ்மீர சட்டபையில் தீவிரவாதி மொஹம்மது அப்சல் குரு தூக்கிலிட்டதை எதிர்த்து கோஷம் எழுப்பினர், பின்னர் உடல் கேட்டு பயங்கர ரகளையில் ஈடுபட்டனர்[1]. பேப்பர்களை வீசியும், மைக்கைப் பிடுங்கி���ும் கலாட்டா செய்தனர்[2]. மொஹம்மது அப்சல் குரு போன்று உடையணிந்த ஒருவர் ஆவேசமாக கத்திக் கொண்டிருந்ததை டிவி-செனல்கள் காண்பித்தன. சட்டபைக்கு வெளியிலும் ஆர்பாட்டத்தை நடத்தினர்[3]. கலாட்டா செய்த லங்கேட் அப்துல் ரஷீத் இஞ்சினியர் (MLA Langate Abdul Rashid Engineer ) என்ற எம்.எல்.ஏ வெளியேற்றப்பட்டார்[4]. சட்டசபையில் இப்படி கலாட்டா செய்வது அவர்களுக்கு வழக்கமான-வாடிக்கையான விஷயம் தான்[5]. பெண்ணான மெஹ்பூபா முப்தியே கலட்டா செய்துள்ளார்[6].\nபுதைத்த உடலைக் கேட்டு சண்டை: இதில் தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி இரண்டும் போட்டிப் போடுக் கொண்டு தீவிரவாதத்துரடன் துணைபோகுக் போக்கில் உடலைக் கேட்டு சண்டை போட ஆரம்பித்தனர். அப்சல் குரு ரகசியமாக தூக்கிலிடப்பட்டது குறித்தும், அவரது உடலை திரும்ப பெற வலியுறுத்தியும் காஷ்மீர் சட்டமன்றத்தில் இரண்டு ஒத்திவைப்பு தீர்மானங்களை முக்கிய எதிர்கட்சியான மக்கள் ஜனநாயக கட்சி கொண்டு வந்தது. நாடாளுமன்ற தாக்குதல் தீவிரவாதி அப்சல் குரு கடந்த மாதம் திகார் சிறையில் ரகசியமாக தூக்கிலிடப்பட்ட பிறகு, அமைதியாக இருந்தவர்கள், திடீரென்று. அவனது உடல் கேட்டு ஆர்பாட்டத்தை ஆரம்பித்தனர். திகார் சிறை வளாகத்திலேயே அவ்வுடல் அடக்கம் செய்யப்பட்டது தெரிந்த விஷயமே. அதற்கு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது மேலும் வியப்பிற்குரிய விசயமாக உள்ளது.\nமார்ச் 2012ல் உமர் அப்துல்லாவை நோக்கி காலை உயர்த்தி வரும் எம்.எல்.ஏ\nமுப்தி முஹம்மது சையது மற்றும் அவரது மகள் போடும் நாடகங்கள்: அப்சலின் உடலை அவரது குடும்பத்தாரிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என மாநில முதல்வர் உமர் அப்துல்லாவும் கோரிக்கை வைத்துள்ளது, போட்டாட்ப்போட்டி அரசியலைத்தான் எடுத்துக் காட்டுகிறது. இந்நிலையில் அப்சல்குரு ரகசியமாக தூக்கிலிடப்பட்டதன் மூலம் காஷ்மீர் குடிமக்களின் சட்ட உரிமைகள் பறிக்கப்பட்டு விட்டதாக முக்கிய எதிர்கட்சியான மக்கள் ஜனநாயக கட்சி குற்றம் சாட்டியுள்ளது, முன்னர் முப்தி முஹம்மது சையது, தமது மகளை எப்படி தீவிரவாதிகள் கடத்திக் கொண்டது போல நாடகம் ஆடி, பிரியாணி கொடுத்து அனுப்பி, பிறகு 180 தீவிவாதிகளை விடுவித்தார் என்பதனை நினைவு கூரவேண்டும்[7]. ஆனால், அதே முப்தியின்பின்னொரு மகள் கலாட்டா செய்���ிறார்[8].\nமார்ச் 2011 – சட்டசபையில் கட்டிப்பிடி கலாட்டா-ரகளை\nவிளம்பர கலாட்டா-ஆர்பாட்டம்-ரகளை: தூக்கு தண்டனை கைதிகள் வரிசையில் 28ம் இடத்தில் இருந்த அப்சல் குருவை மட்டும் தேர்ந்தெடுத்து தூக்கில் போட்டது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளது, அண்டை நாடான இஸ்லாமிய பங்களாதேசத்தில் எப்படி, பல ஜிஹாதி பயங்கரவாதிகள் தூக்கிலிடப்பட்டனர் என்பதனையும் மறந்து விடுகின்றனர். ராஜீவ்காந்தி கொலையாளிகளின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட பிறகு அவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய வாய்ப்பளிக்கப்பட்டது போல அப்சல் குருவுக்கு வாய்ப்பு அளிக்காதது ஏன் என்ற கேள்வியை பிடிபி முன்வைத்துள்ளது இந்த உண்மைகளை மறைக்கவே என்று தெரிகிறது. அப்சல்குரு ரகசியமாக தூக்கிலிடப்பட்டது தொடர்பாகவும், அவரது உடலை குடும்பத்தாரிடம் ஒப்படைப்பதில் ஏற்பட்டு வரும் தாமதம் குறித்து சட்டமன்றத்தில் விவாதிப்பற்காக இரண்டு ஒத்திவைப்பு தீர்மானங்களை மக்கள் ஜனநாயக கட்சி சபாநாயகரிடம் தாக்கல் செய்தது. இந்த தீர்மானங்கள் மீது விவாதம் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு, இந்த தகவலை மக்கள் ஜனநாயக கட்சி செய்தி தொடர்பாளர் நயீம் அக்தர் செய்தியாளர்களிடம் தெரிவித்த பிறகும், சட்டசபையில் ரகளை செய்துள்ளது, வெறும் விளம்பரத்திற்காகவே என்று தெரிகிறது. இதில் காஷ்மீர இஸ்லாம் எப்படி செயல்படுகிறது என்பதனையும் அறிந்து கொள்ளலாம்[9].\nகலாட்டா செய்யும் எம்.எல்.ஏவை தடுக்கும் போலீஸ் / மார்ஷெல்\nகடையடைப்பு-பந்த்-போராட்டம்: பார்லிமென்ட் தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட அப்சல் குருவின் உடலை, அவரது உறவினரிடம் ஒப்படைக்க வலியுறுத்தி காஷ்மீரில் முழுக்கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. பெரும்பாலான அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. அரசு அலுவலகங்களும் பெருமளவில் இயங்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை தொடர்ந்து காஷ்மீர் மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாகன சோதனை நடத்தப்பட்டன. மாநிலத்தின் பல பகுதிகளில் துணை ராணுவத்தினர் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இத்தகைய போராட்டங்கள் நடக்கும் என்று அந்நிய நாளிதழ்கள் சந்தோஷமாக செய்திகளை முன்னரே வெளியிட்டுள்ளது கவனிக்கத் தக்கது[10].\nஆறு ஜிஹாதிகள் தூக்கிலிடப்ப��்ட செய்தி\nபுதைத்த உடலை, மறுபடியும் தோண்டியடுத்துப் புதைக்கலாமா: புதைத்தப் பிணத்தைத் தோண்டி எடுக்கலாமா, மறுபடியும் புதைக்கலாமா, புதைத்த பிணம் இவ்வளவு நாள் முழுமையாக இருக்குமா, முதலிய கேள்விகளுக்கு அவர்கள் என்ன பதில் சொல்வார்கள் என்று தெரியவில்லை. இஸ்லாம் பொறுத்த வரைக்கும், தீர்ப்பு நாளில் புதைத்த உடல் உயிர் பெற்று எழும். அல்லா அவர்களின் செயல்களைப் பொறுத்து சுவர்க்கத்திற்கோ, நரகத்திற்கோ அனுப்பி வைப்பார் என்று நம்பிக்கையாளர்கள் சொல்கின்றனர். அந்நிலையில் புதைத்த உடலை, மறுபடியும் தோண்டியடுத்துப் புதைக்கலாமா, அதனை அல்லா ஏற்றுக் கொள்வாரா என்று தெரியவில்லை.\nExplore posts in the same categories: அடையாளம், அப்சல், அப்சல் குரு, அப்துல் கனில் லோன், அப்ஸல், அமர்நாத் யாத்திரை, அல் - உம்மா, அல் - காய்தா, அல் - கொய்தா, அல் அர்பி, அல் முஹம்மதியா, அல் ஹதீஸ், அல்- பதர், அழுகிய நிலையில், அவமதிக்கும் இஸ்லாம், அஹமதியா, இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய யுனீயன் முஸ்லீம் லீக், இந்திய யூனீயன் முஸ்லீம் லீக், இந்திய விரோதத் தன்மை, இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இந்தியாவின் மேப், இந்தியாவின் வரைப்படம், இந்துக்களின் உரிமைகள், இந்துக்களைக் கொல்வது, இந்துக்கள், இந்துக்கள் கொடுமைப் படுத்தப்படல், இந்துக்கள் கொல்லப்படுதல், இந்துக்கள் சித்திரவதை, உமர் ஃபரூக், உயித்தெழுதல், உயிர் பலி, உள்துறை அமைச்சகம், கற்களை வீசி தாக்குவது, கலவரங்கள், கலவரம், கல்லெரிந்து கலவரம், கல்லெறி வெறிக்கூட்டம், கல்வீச்சு, காஷ்மீர், காஷ்மீர் கலாட்டா, காஷ்மீர் சட்டசபை கலாட்டா, குரு, சட்டசபை, ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, தன்னாட்சி, பாராளுமன்றம், முப்தி, மெஹ்பூபா, மெஹ்பூபா முஃதி, மெஹ்பூபா முஃப்தி, ருபையா, ருபையா சையது\nThis entry was posted on மார்ச் 1, 2013 at 3:44 பிப and is filed under அடையாளம், அப்சல், அப்சல் குரு, அப்துல் கனில் லோன், அப்ஸல், அமர்நாத் யாத்திரை, அல் - உம்மா, அல் - காய்தா, அல் - கொய்தா, அல் அர்பி, அல் முஹம்மதியா, அல் ஹதீஸ், அல்- பதர், அழுகிய நிலையில், அவமதிக்கும் இஸ்லாம், அஹமதியா, இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய யுனீயன் முஸ்லீ��் லீக், இந்திய யூனீயன் முஸ்லீம் லீக், இந்திய விரோதத் தன்மை, இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இந்தியாவின் மேப், இந்தியாவின் வரைப்படம், இந்துக்களின் உரிமைகள், இந்துக்களைக் கொல்வது, இந்துக்கள், இந்துக்கள் கொடுமைப் படுத்தப்படல், இந்துக்கள் கொல்லப்படுதல், இந்துக்கள் சித்திரவதை, உமர் ஃபரூக், உயித்தெழுதல், உயிர் பலி, உள்துறை அமைச்சகம், கற்களை வீசி தாக்குவது, கலவரங்கள், கலவரம், கல்லெரிந்து கலவரம், கல்லெறி வெறிக்கூட்டம், கல்வீச்சு, காஷ்மீர், காஷ்மீர் கலாட்டா, காஷ்மீர் சட்டசபை கலாட்டா, குரு, சட்டசபை, ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, தன்னாட்சி, பாராளுமன்றம், முப்தி, மெஹ்பூபா, மெஹ்பூபா முஃதி, மெஹ்பூபா முஃப்தி, ருபையா, ருபையா சையது. You can subscribe via RSS 2.0 feed to this post's comments.\nகுறிச்சொற்கள்: ஃபத்வா, அப்சல் குரு, அப்துல்லா, அப்ஸல், ஆப்சல், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாம், உமர், உயிர், உயிர்த்தெழுதல், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், கலாட்டா, காஷ்மீரம், காஷ்மீர், குடல், குரு, சமாதி, சிறுபான்மையினர், செக்யூலரிஸம், சையது, ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாத், தாக்குதல், பாராளுமன்றம், புதைத்த உடல், புனிதப்போர், முகமதியர், முஜாஹித்தீன், முப்தி, முஸ்லீம்கள், முஹம்மது அப்சல், மெஹ்பூபா, மைக், ரகளை, ருபையா\nOne Comment மேல் “காஷ்மீர மாநில சட்டமன்றத்தில் ரகளை- கலாட்டா – மைக் வீசப்பட்டது\nமிகக்கொடுமையான மற்றும் மோசமான ஆயுத போராட்டம் வெடிக்கும் – மிரட்டும் யாசின் மாலிக்\nமார்ச் 11, 2013 இல் 1:05 முப\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-30/", "date_download": "2020-08-13T12:09:16Z", "digest": "sha1:7SMVCNQSMTS226CUQXJA2BF3ETJWLKQ7", "length": 26879, "nlines": 494, "source_domain": "news.tamilmurasam.com", "title": "இன்றைய விடுதலை தீபங்கள்! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழி���ின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nதிருநகா் தெற்கு, திருநகா் கிளிநொச்சி\nசிறப்பு எல்லைப்படை 2ம் லெப்டினன்ட் மோகன்\n1ம் யூனிற், முரசுமோட்டை, கிளிநொச்சி\nகட்டுவன் மேற்கு, தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்\n3ம் வட்டாரம், ஆனந்தபுரி, திருகோணமலை\n2ம் லெப்டினன்ட் இளந்தேவன் (தவபாலன்)\n2ம் லெப்டினன்ட் கார்வண்ணன் (ரமணன்)\nபொலிகண்டி கிழக்கு, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.\nதாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…\nPrevious Postஇன்றைய விடுதலை தீபங்கள்\nNext Postஇன்றைய விடுதலை தீபங்கள்\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nஒஸ்லோவில் நடைபெற்ற 3 கொண்... 640 views\nநோர்வேயில் 3பேருக்கு கத்த... 503 views\nநோர்வேயில் கொரோனா தாக்கத... 393 views\nதேசியத்தலைவர் மண்ணை பாதுக... 368 views\nவெளிநாடுகளுக்கு பயணிக்கவே... 348 views\nமுள்ளிவாய்கால் முற்றத்தில் சுடர் ஏற்றி பாராளுமன்ற பயணத்தினை தொடங்கிவைத்தார் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள்\nசர்வஜன வாக்கெடுப்பு குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன\nஉறுதி குலையா மண்ணில் உறுதிப்பிரமாணம்\nஅரசுடன் இணைந்துள்ள தமிழ் பிரதிநிதிகளுடன் மட்டும்தான் தான் பேசுவோம்\nஎல்லை கிராம மக்களின் இருப்பினை பலப்படுத்த புலம்பெயர் மக்கள் உதவ வேண்டும்-செ.கயேந்திரன்\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகச் செய்திகள் உலகம் ஐரோப்பா கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு துடுப்பாட்டம் துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே நோர்வே செய்திகள் பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://successcareers.in/2020-scholarship-exam", "date_download": "2020-08-13T10:57:47Z", "digest": "sha1:LDGPYVXNZH6MLDSBG652BXKGCWSMYDO6", "length": 3198, "nlines": 96, "source_domain": "successcareers.in", "title": "2020 scholarship exam | Success Educational Trust", "raw_content": "\nகோவை, திருநெல்வேலி கோவில்பட்டி, சங்கரன்கோவில், சாத்தூர்,ராமநாதபுரம், தேனி மற்றும் கிருஷ்ணகிரியில் உள்ள சக்ஸஸ் இலவச கல்வி ஆலோசனை மையம், ரேடியன் அறக்கட்டளை மற்றும் குருநானக்தேவ் கல்வி அறக்கட்டளை(Success Educational Trust&Gurunanak Dev Educatioanl Trust&Radian Trust) மூலமாக வருகிற 2020 கல்வி ஆண்டில் +2 மற்றும் 10th மாணவர்களுக்காக உயர் கல்வி சலுகைக்கான(scholarship) விண்ணப்ப படிவம் இணைக்கப்பட்டுள்ளது. தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு அவர்கள் விரும்பிய கல்லூரியில் விரும்பிய துறைக்கான முழு கல்வி கட்டணமும் சக்ஸஸ் இலவச கல்வி ஆலோசனை மையம் மூலமாக செலுத்தப்படும் என்று மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் :10/06/2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kondattam/2019/aug/25/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-3222554.html", "date_download": "2020-08-13T11:37:06Z", "digest": "sha1:MWOB3ZIOROBKP34EIWTFF5WWUW2NUUM3", "length": 17943, "nlines": 146, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இனி ஆயுதங்களைக் கொண்டு போர் நடக்காது\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n12 ஆகஸ்ட் 2020 புதன்கிழமை 10:30:52 AM\nமுகப்பு வார இதழ்கள் தினமணி கொண்டாட்டம்\nஇனி ஆயுதங்களைக் கொண்டு போர் நடக்காது\n\"\"ஒரு சினிமா, பார்ப்பவர்களை மட்டுமல்ல... அதைப் படைத்தவனையும் மாற்றிவிடும் அப்படித்தான் என்னிலிருந்து இறங்கி, இந்த சினிமாவை அடைந்திருக்கிறேன் நான். எனக்கான உலகத்தை நீங்களும் உங்களுக்கான உலகத்தை நானும், ஏதோ ஓர் புள்ளியில் வந்தடைந்துவிடுவோம்.'' நெஞ்சில் கை வைத்து பேசுகிறார் இயக்குநர் ஆதியன் ஆதிரை. பா. ரஞ்சித்தின் உதவியாளர். இப்போது \"இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு' படத்தின் இயக்குநர்.\nஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு.... வேகமாக கவர்ந்திழுக்கும் தலைப்பு....\nஅது உங்கள் பார்வையைப் பொறுத்ததே. இரை தேடி அலையும் மானுடம், காகம் போல் கரையும் மனம். ஜனத்திரட்சி, நெரிசல் காடு, எப்போதும் பரபரப்பு, தாளாது விம்மும் எண்ணங்கள், தூக்கத்திலும் துரத்தும் தொலைக்காட்சி விவாதங்கள்... இன்னும் எவ்வளவோ இருக்கிறது இங்கே. இவற்றுக்கு நடுவே நானும் ஒரு சராசரி மனிதன். இந்த உலகம்... ஒரு மாயமான். கனவுக்கும் எதார்த்தத்துக்குமான பயணம். நான் இந்த சாலையில் பார்க்கிற மனிதர்கள், குழந்தைகள், பெண்கள் எல்லோரும் என் கதை வழியாக உங்களை வந்து சேருகிறார்கள்.\nநான் கதைக்காக வேற்று கிரகம் போகவில்லை. இதோ இப்போது பேசும் போது கூட உங்களிடம் ஒரு விஷயம் தட்டுப்படுகிறது. இரண்டாம் உலகப் போரில் இங்கிலாந்தின் பக்கம் நின்றது இந்தியா. அது இரு படைகள் சந்தித்துக் கொண்ட போர் மட்டுமே அல்ல. அது அன்றோடு நின்று விடுவது மட்டுமே அல்ல. அதன் விளைவுகள் என்பது பல நூற்றாண்டுகளுக்குத் தொடரும். அந்தச் சூழலில் வளருகிற குழந்தைகள், மனிதர்கள், இயற்கை சார்ந்த தாவரங்கள் எல்லாமே மாறும். அதன் பாதிப்பு இயல்பான மனிதர்களை உருவாக்கவில்லை. அதன் பாதிப்பு இங்கே எங்கோ வாழ்கிற சாமானிய இளைஞனை எங்கு கொண்டு சென்றது. இதுதான் இந்தப் படம்.\nஇரண்டாம் உலகப் போர் பற்றி இங்கே ஒப்பிடுவது கேள்விகளை உண்டாக்குமே....\nஅப்போது இங்கிருந்து ஆயுதங்கள் இங்கிலாந்துக்கு அனுப்பபட்டிருக்கிறது. வீரர்கள் நிறைந்த கப்பல்கள் இங்கிருந்து பயணமாகியிருக்கின்றன. இங்கிலாந்துக்கு உதவிய களமாகத்தான் அப்போதைய இந்தியா இருந்தது. அது இந்தக் கதையின் மூலம் இல்லை. ஆனால் போர் என்பது இதன் கரு. இனி வரும் போர் சுழல்களை எங்கோ நடக்கிறது என்று நாம் வேடிக்கைப் பார்க்க முடியாது.\nபோர் என்பது இனி ஆயுதங்களைக் கொண்டு நடக்காது. அப்படி நடந்தால் அவற்றுக்கு எல்லைகள் உண்டு. இனி மனித குலம் சந்திக்கும் போர் சூழல்களுக்கு எல்லைகளே கிடையாது. சொல்லப் போனால் அந்தப் போருக்கு ஆயுதங்களே இருக்காது. எல்லாமே அணு கதிர் வீச்சுதான். அந்தக் கதிர்களுக்கு எல்லை இருக்காது. மனிதம் தெரியாது. எல்லாமே அதற்கு அழிவுதான். அப்படி ஒரு போக்கைத்தான் இந்தப் படம் எடுத்து வைக்கும். உலக மனிதர்களுக்கான பிரச்னைகளை நம் மொழியில் பேசுகி��ோம். வாழ்க்கை இங்கே மிகவும் எளிமையானது. பேரன்பு மிக்க மனிதத்தை உலகம் முழுவதும் உருவாக்க வேண்டும்.\nகதை எதன் பொருட்டாக நகர்ந்து வரும்...\nமனிதம்தான்...போராடுவதும், வாழ்வதும்தானே மனிதனின் பேரழகு. தனிமை, பிரிவு, விரக்தி.... எல்லாமே பொய். அன்பும் போராட்டமும் மட்டுமே இந்த மானுடத்தின் நிரந்தரம். அது ஒரு போதும் வற்றிப் போவதே இல்லை. சக மனிதனை நேசிப்பதுதான் வாழ்க்கை. எல்லா இழப்புகளையும் இட்டு நிரப்புவதற்கு மனசு மட்டுமே போதும்... போதும்.. செல்பேசிகள், இணையம் என வந்து விட்ட போதிலும், சொல்லப்படாத சொற்கள் ஏராளமாக இருந்து கொண்டேதான் இருக்கின்றன. ஆனால், அன்பு மட்டுமே பிரதானமாக இருந்த காலங்கள் எங்கே... அப்படி ஒரு நினைப்பை உள்ளுக்குள் கொண்டு வந்து பார்க்கிற படம்தான் இது.\nதினேஷ், ஆனந்தி ஒத்துழைப்பு எப்படி இருந்தது...\nஇந்தக் கதை சென்று சேராத முன்னணி நடிகர்கள் இல்லை. ஆனால், படமாவதற்கு எந்தச் சூழலும் சரியாக அமைந்து வரவில்லை. அது இப்போதுதான் நகர்ந்து கைகளுக்கு வந்திருக்கிறது. \"அட்டக்கத்தி' தினேஷ் புதிதான நடிகர் இல்லை. அவரின் திறமைக்கு இங்கே பல உதாரணங்கள் இருக்கிறது.\nஇந்தக் கதைக்குப் பெரும் பொறுப்பு மிகுந்த நடிகர் தேவை என்பது முதல் விதி. நடிப்பை முழுத் தகுதியாக கொண்டவர் ஒருவர் இருந்தால் எப்படியிருக்கும் என்று யோசித்த போதுதான், தினேஷ் இதன் உள்ளே வந்தார். அவர் வந்ததும் படம் இன்னும் அழகானது. எனக்கான வேலை வாங்கும் சிரமத்தை குறைந்தது. வடிவாக்கத்தை மட்டுமே நான் பார்த்துக் கொண்டேன். மற்றவற்றை அவராகவே பார்த்துக் கொண்டார். நடிப்பின் மீதான பற்றும், அவருக்கு இருக்கிற வெறியும் ஆச்சரியமாக இருக்கிறது. அதே போல் ஆனந்தி. அவருக்கும் ஒரு பொறுப்பு வந்திருக்கிறது.\nதயாரிப்பாளராக பா. ரஞ்சித் எப்படி\nஇந்தளவுக்கு சுதந்திரம். அறத்துக்காகவும் எளியவர்களின் அரசியலுக்காகவும் முடிந்த வரை செயல்படுவதில் உறுதியாக இருக்கிறார். இலக்கை அடைவதில் புதிய நம்பிக்கைகளையும் பிடிவாதத்தையும் அடைந்திருக்கிறார். அவரின் அந்தக் கண்ணோட்டத்துக்கு நிச்சயம் எந்த இழப்பும் வைக்காமல் படம் வந்திருக்கிறது. எந்தப் படைப்பும் மக்களை நோக்கியே இருக்க வேண்டும் என்பது அவரின் கணிப்பு. அதைச் சரியாகக் கண்டு அடைந்திருக்கிறேன். நன்றி ரஞ்சித் சார்.\n'தினமண���' இணையப் பதிப்பு - சந்தா செலுத்த : epaper.dinamani.com\nபெங்களூரு கலவரம் - புகைப்படங்கள்\nகிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா - புகைப்படங்கள்\nசாக்ஷி அகர்வாலின் அசத்தல் ஆல்பம்\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - புகைப்படங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nடிராப் சிட்டி படத்தின் டீஸர்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா\nஅமலாக்கத் துறை அலுவலகத்தில் சுஷாந்த் சகோதரி ஆஜர்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/tim-cook-person", "date_download": "2020-08-13T12:32:13Z", "digest": "sha1:7ATGXTFM3HMCJ5QVXZHY7F2PVRJGEA5F", "length": 6395, "nlines": 160, "source_domain": "www.vikatan.com", "title": "tim cook", "raw_content": "\nகொரோனா:`2021-க்கு முன் ஊழியர்கள் அலுவலகம் வரத் தேவையில்லை’ - ஆப்பிள் நிறுவனம்\niOS டு MacOS... புதிய ஆப்பிள் ஓஎஸ் வெர்ஷன்களில் என்ன ஸ்பெஷல்\n`சரிந்த ஆப்பிள் பொருள்களின் விற்பனை’ - 4 மில்லியன் டாலர் வரை குறைந்த டிம் குக்கின் சம்பளம்\n' புதிய யுக்தி கைகொடுக்குமா\n'இதுதான் புதிய ஐபோன்களின் விலை' ஆப்பிள் ஈவென்ட் 2019 அப்டேட்ஸ் #AppleEvent\n``டிம் ஆப்பிள்” - ட்ரம்ப்பின் உளறல் பேச்சால் பெயரை மாற்றிய குக்\n2018-ல் ஆப்பிள் நிறுவனத்தின் CEO டிம் குக் சம்பாதித்தது எவ்வளவு தெரியுமா\nடாப் ஸ்கோரர்... பெஸ்ட் பெளலர்... சர்ச்சை... ஐ.பி.எல் ஏலம்... 2018 கிரிக்கெட் ரீவைண்ட்\n'ஃபேஸ்புக் ஊழியர்களே, ஐபோன் யூஸ் பண்ணாதீங்க' - மார்க் கூறியதற்குக் காரணம் என்ன\n`ஹேஹேய் ஆப்பிள் இஸ் பேக்'... புதிய மேக்புக் ஏர் விசேஷங்கள்\n`முரட்டு சிங்கிள்' ஐபோனில் இனி இரண்டு சிம்... அது என்ன இ-சிம்\nகன்னாபின்னா ஸ்விங், 39 எக்ஸ்ட்ரா, நோ பால் அலர்ஜி...சவுதாம்ப்டன் சம்மரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/miruthan/", "date_download": "2020-08-13T11:10:21Z", "digest": "sha1:FIBYBP674N7TKAJEBSWKPMOA5P75BAPR", "length": 6063, "nlines": 88, "source_domain": "www.behindframes.com", "title": "Miruthan Archives - Behind Frames", "raw_content": "\n11:36 AM “ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\n“சத்தமே இல்லாத இடத்துக்கு போகவேண்டும்” ; சவுன்ட் இஞ்சினியர் உதயகுமாரின் ஏக்கம்…\nஒரு திரைப்படம் உருவாவதில் கண்ணுக்குத் தெரியாத திறமைசாலிகள் பலரின் உழைப்பும் பங்கும் ஒளிந்திருக்கும். அதில் ஒரு படத்திற்கு பக்கபலமாக இருக்கும் ஒலிப்பதிவாளரும்...\nக்ரைம் போலீஸ் vs ட்ராபிக் போலீஸ் ; பிப்-19ல் பலப்பரீட்சை..\nவரும் பிப்-19ஆம் தேதி மிருதன், சேதுபதி என இரண்டு படங்கள் மட்டுமே வெளியாகின்றன.. இரண்டுமே பெரிய படங்கள் என்பதால் மற்ற படங்கள்...\nபிப்-12ல் மிரட்ட வருகிறான் ‘மிருதன்’..\nகடந்த வருடம் தொடர் வெற்றிகளை குவித்து தமிழ்சினிமாவில் தனது இடத்தை அசைக்கமுடியாதவாறு தக்கவைத்துள்ள ஜெயம் ரவி, 2016ல் தனது முதல் படமாக...\nபிப்-5ஆம் தேதியும் ஒரு போட்டி ; சமாளிப்பாரா பிரசாந்த்..\nபிரசாந்த் தற்போது நீண்ட நாட்களாக நடித்துவரும் படம் ‘சாஹசம்’.. அறிமுக இயக்குனர் அருண்ராஜ் வர்மா இயக்கத்தில் உருவாக்கி வரும் இந்தப்படத்தை பார்த்து...\nஜெயம் ரவியின் ‘மிருதன்’ ரைட்ஸை கைப்பற்றியது ஐங்கரன்..\nநாய்கள் ஜாக்கிரதை இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜனின் டைரக்சனில் ஜெயம் ரவி ‘மிருதன்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார் அல்லவா..\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/216693/news/216693.html", "date_download": "2020-08-13T11:39:20Z", "digest": "sha1:VLDJXGGYKVWXUBTITKXZX3WRJB2X2FQ6", "length": 18739, "nlines": 93, "source_domain": "www.nitharsanam.net", "title": "தாய்ப்பால் கொடுக்க அஞ்சும் பெண்கள்!! (மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nதாய்ப்பால் கொடுக்க அஞ்சும் பெண்கள்\nகுழலினிது யாழினிது என்பதம் மக்கள்\nமழலைகள் வெளிப்படுத்தும் குரலை விட இனிமையானது உலகில் வேறேதுமில்லை. அதிலும் பசி எடுக்கும் போது ‘ங்கா’ என்று தனது தாயை அழைக்கும் அழகு தனித்துவம். குழந்தை பிறந்ததிலிருந்து குறைந்தது ஒரு வருடம் வரை எந்த வித இடையூறுமின்றி தாய்ப்பால் தரவேண்டும் என்பது உலக நீதியாக உள்ளது. தாய்ப்பால்தான் குழந்தையின் அடிப்படை வளர்ச்சிக்கு இன்றியமையாததாக விளங்குகிறது.\nநவீன உலகில் பரபரப்பான சூழலில் பணிக்குச் செல்லும் பல பெண்கள் தாய்ப்பால் தருவதில் சிறிதான சுணக்கம் காட்டுகின்றனர். இது தவிரக் குழந்தைக்க��த் தாய்ப்பால் தந்தால் தங்களின் அழகுகெட்டு விடும், வயதான தோற்றம் வந்துவிடும் என்ற தவறான புரிதலும் பல பெண்களிடையே நிலவுகிறது. இவை மட்டுமின்றி கர்ப்ப காலங்களில் உரிய சத்துணவை எடுக்காத காரணத்தினால் பல தாய்மார்கள் தாய்ப்பால் பற்றாக்குறைக்கு உள்ளாகின்றனர்.\nஉலக அளவில் 7.6 மில்லியன் குழந்தைகள் தாய்ப்பால் குடிக்க முடியாத அவல நிலையில் இருக்கிறார்கள். தாய்ப்பால் கொடுப்பதில் 76 நாடுகளில் இந்தியா 56வது இடத்தில் உள்ளது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தாய்ப்பாலின் மகத்துவத்தை எடுத்துரைக்க உலக சுகாதார நிறுவனம் ஆகஸ்ட் 1 முதல் 7 வரை உலக தாய்ப்பால் தினத்தைக் கொண்டாடுகிறது.\nஇது ஒரு பக்கம் என்றால், தமிழகத்தில் பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் உள்ள தாய்மார்களுக்கான பாலூட்டும் அறைகளைப் பயன்படுத்தப் பெண்கள் தயங்குவதாக ஆய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது. பாலூட்டும் பெண்கள் பணி மற்றும் பயண நிமித்தமாக வெளியே செல்லும் போது பேருந்து நிலையங்களில் காத்திருக்க வேண்டி இருக்கும். அவ்வாறு பேருந்து நிலையங்களில் காத்திருக்கும் வேளையில் பெண்கள் தங்களது கைக்குழந்தைகளுக்குப் பாலூட்டும் வகையில் 2015ம் ஆண்டு பேருந்து நிலையங்களில் தனி அறைகள் கட்டப்பட்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது.\nதமிழகம் முழுவதும் 352 பேருந்து நிலையங்களில் தாய்மார்களுக்கான தனி பாலூட்டும் அறைகள் அமைக்கப்பட்டன. அங்கு சுகாதாரமான குடிநீர், அமரும் இருக்கைகள், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளும் அமைக்கப்பட்டன. ஆனால், பாலூட்டும் அறைகள் போதிய அளவில் பராமரிக்கப்\nபடாமல் இருப்பதால் அவற்றைப் பயன்படுத்த பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை. அது மட்டும் காரணமில்லை, வேறு சில காரணங்களாலும் அவற்றைப் பயன்படுத்த பெண்கள் தயங்குகின்றனர்.\nஇந்நிலையில் சென்னையை மையமாகக் கொண்ட தமிழ்நாடு இளங்குழந்தைப் பராமரிப்புச் சேவைக்கான கூட்டமைப்பு (TN-Forces) நிறுவனம் சார்பாகப் பாலூட்டும் அறைகளின் பயன்பாடு குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குழந்தைகள் மற்றும் பெண்கள் நலன் தொடர்பான சேவையில் ஈடுபட்டு வரும் இந்நிறுவனத்தின் அமைப்பாளர் முனைவர் க.சண்முகவேலாயுதம் இந்த ஆய்வு பற்றிக் கூறியதாவது.\n“குழந்தைகளின் உரிமைகள��, அதனை ஆதரித்து வழக்காடுதல் என்ற செயல்பாட்டின் அடிப்படையில் கடந்த 28 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறோம். கருவிலிருந்தே குழந்தைகளுக்கான உரிமைகளை கொடுக்க வேண்டும் என்பது தான் எங்களின் முக்கியமான நோக்கம். ஒரு நாளைக்கு குழந்தைகளுக்கு 7 – 8 முறை தாய்ப்பால் கொடுப்பது அவசியம். வீட்டிலிருக்கும் போது இது சாத்தியமாகிறது.\nவெளியூருக்கோ, வேலைக்கோ செல்லும் பெண்களால் குறிப்பிட்ட தடவை கொடுக்க முடிவதில்லை. இதனால் வெளியூருக்கு செல்லும் போது பேருந்து நிலையங்களில் தாய்ப்பால் அறை அமைக்க வலியுறுத்தப்பட்டது. இதன் அடிப்படையில் தான் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அரசு ஆணைப்படி அந்த அறை குளிரூட்டும் வசதி பெற்று இருக்க வேண்டும். டாய்லெட் வசதி, குடிநீர், குப்பைக் கூடை, ஃபேன் வசதி, வெளிச்சம், ேமசை நாற்காலி என அனைத்து வசதிகளையும் கொண்டிருக்க வேண்டும். இதை அந்தந்த போக்குவரத்துக்கழகம், முனிசிபாலிட்டி ஆகியவற்றின் நேரடிக் கண்காணிப்பில் பராமரிக்கப்பட வேண்டும்.\nஇந்த திட்டம் ஆரம்பிக்கும் போது அனைத்து தாய்மார்களுக்கும் பயனுள்ளதாக அமைந்தது. இன்றும் ஒரு சில இடங்களில் இதனை நல்ல முறையில் பராமரித்து வருகிறார்கள். ஆனால் பெரும்பாலான இடங்களில் இந்த அறை பெண்களுக்கு அச்சம் தரும் இடமாக மாறி இருக்கிறது. இந்த அறைகள் தேவைப்பட்டால் மட்டுமே திறக்கப்படுகிறது. காரணம் அறைகள் 24 மணி நேரமும் திறந்து இருப்பதால் அந்நியர்களின் தங்கும் இடமாக மாறியது.\nஅதனால் அந்த அறைக்கு பெரிய பூட்டாகப் போடப்பட்டுள்ளது. கேட்கும் போது மட்டுமே திறக்கிறார்கள். சிலர் கேட்பதற்கு தயக்கம் காட்டுகின்றனர். மேலும் தாய்ப்பால் அறை இருக்கிறது என பலருக்கு தெரியவும் இல்லை. சில அறைகளுக்கு பாதுகாப்பிற்காக ஆண் காப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதனாலும் பெண்கள் அங்கு செல்ல கூச்சப்படுகிறார்கள். பல இடங்களில் காப்பாளர்களே இல்லை.\n2010 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் சமத்துவ சட்டத்தின் படி பொது இடங்களான கடை, உணவகங்கள், பொது பேருந்து நிலையம் ஆகியவற்றில் தாய்ப்பாலூட்டும் தாய்மார்களை வெளியேற்றக்கூடாது என்றுள்ளது. இது பல அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளிலும் நடைமுறையில் உள்ளன. இதே போல் தமிழக அரசு பொது இடங்களான மருத்துவமனைகள், ரயில் நிலையங்கள், கோயில்கள், பொது கட்டிடங்��ள், உணவகங்கள் போன்ற இடங்களில் இவ்வசதியை அளிப்பதோடு, தாய்ப்பாலின் முக்கியத்துவத்திற்கான விழிப்புணர்வையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்.\nகுழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். ஆறு மாதம் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். தமிழகம் ஒரு முன்னேறிய மாநிலமாக இருந்தாலும் 52% பெண்கள் தான் ஆறு மாதம் வரை தாய்ப்பாலூட்டுகிறார்கள் என்று நேஷனல் ஃபேம்லி ஹெல்த் சர்வே கூறுகிறது. குழந்தை பெற்ற தாய்க்கு அமைதியான சூழல் மிகவும் அவசியம். எந்த ஒரு சண்டையோ, பிரச்சினையோ ஏற்படுத்தாமல் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இதன் மூலம் தாய்ப்பால் கொடுப்பதில் எந்த தடையும் இருக்காது. இல்லையேல் உளவியல் பிரச்சினைக் காரணமாகத் தாய்ப்பால் சுரக்காமல் போகும் வாய்ப்புள்ளது.\nபொது வெளியில் தாய்ப்பால் கொடுப்பது இன்றளவும் பெண்களுக்குப் பெரிய சிக்கலாக நீடிக்கிறது. பெண்கள் வேலைக்குச் செல்லும் இடத்தில் குழந்தைகள் பராமரிப்பு மையங்களை வைப்பது அவசியம். தாய்ப்பால் கொடுக்கப்படும் போது அதற்கான வசதியை செய்து தரவேண்டியது சமூகக்கடமை. தனது குழந்தைக்கு ஒரு தாய் பாலூட்டுவதை சமூகம் அதை இயல்பாக எடுத்துக் கொள்ள ேவண்டும். பொது வெளியில் ஒரு குவளையில் சாதம் ஊட்டுவதை யாரும் உற்றுப் பார்ப்பதில்லை. அதுபோலவே, குழந்தைக்கு தாய் பாலூட்டும் போதும் அதைப் பிறர் உற்றுப்பார்த்து, தாய்மார்களைச் சிரமப்படுத்துவதை தவிர்க்க வேண்டும்’’ என்றார்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\n“புங்குடுதீவு பெருக்குமரம்” முழுமையாக புனரமைக்கப்பட்டு, மக்களின் பாவனைக்கு கையளிப்பு.. (படங்கள் & வீடியோ)\nஅமெரிக்க துணை அதிபராகிறார் தமிழக வம்சாவளியைச் சேர்ந்த பெண்\nஇப்படிக்கு காலம்’: கல்லணை – கரிகால் சோழனின் தொழில்நுட்பப் புரட்சி\nதமிழ் பண்பாட்டை மறக்காதவர் கமலா ஹாரிஸ்\nமறைந்த மனைவிக்கு மெழுகுச் சிலை – உருகிய கணவர்\nஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி சுட்டுக்கொலை \nயார் வெற்றி பெற்றார்கள் என்பது முக்கியமல்ல; என்ன செய்யப் போகிறார்கள் என்பதே முக்கியமானது \nசிங்கப் பெண்ணே சிங்கப் பெண்ணே\nதமிழகத்தின் முதல் திருநங்கை செவிலியர்\nபெண்கள் பல முறை உச்சம் அடைய முடியுமா\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.proudhindudharma.com/search/label/krish", "date_download": "2020-08-13T12:08:35Z", "digest": "sha1:A2TV3HMP2TMFCXXS7IKXKK5ABBBEL366", "length": 66053, "nlines": 443, "source_domain": "www.proudhindudharma.com", "title": "PROUD HINDU DHARMA: krish", "raw_content": "\nதமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்.\nஉணவை படைத்த கடவுளுக்கு, பசிக்குமா\n (1) எம்மனா (1) எல்லா (1) எல்லாம்.ஈசன்.செயல் (1) எல்லை (1) எவ்வுள் (1) ஏகம் (1) ஏகலைவனும் (1) ஏகாதேசி (1) ஏன் மதம் (1) ஏறும் (1) ஏற்பட (1) ஏற்பாடு (1) ஏற்றினை (1) ஏழை (1) ஒடிசா (1) ஒட்டிய (1) ஒப்பந்தம் (1) ஒப்பில்லாத (1) ஒப்பு நோக்குதல் (1) ஒரு (1) ஒரே கடவுள் (1) ஒளவை (1) ஒழிய வேண்டும் (1) ஒழுக்க கேடுகள் (1) ஓங்காரம் (1) கங்கே (1) கங்கை (1) கஜினி முகம்மது (1) கடமையை (1) கடலும் (1) கடவுளின் பெயரால் (1) கடவுளுக்கு (1) கடவுளுக்கும் (1) கடவுள் எங்கும் உள்ளார் (1) கடைபிடிக்க (1) கட்டாய கல்வி (1) கட்டுப்படுகிறான் (1) கட்டுப்படுகிறாரா (1) கட்டுப்பாடு (1) கட்டுவது (1) கண்டு (1) கண்ணன் (1) கதியேல் (1) கனவு (1) கபாலீஸ்வரர் (1) கயாது (1) கர்த்தா (1) கர்நாடகா (1) கர்மமே (1) கற்பு (1) கலாச்சாரம் (1) கலியுகத்தில் (1) கலியுகம் (1) கல் (1) கல்மாரி (1) கல்லெடுத்து (1) கல்லை (1) களங்கம் (1) காக்கிறது (1) காஞ்சி (1) காஞ்சியில் (1) காணாமல் (1) காதல் (1) காபி (1) காப்பாற்றுவார் (1) காம (1) காமதேனு (1) காமத்தை (1) காமம் (1) காரியம் (1) காற்று (1) காலத்துக்கு (1) காலத்தை (1) காலம் (1) காலை (1) காளை (1) கிடக்கும் (1) கிருஹிணி (1) குஜராத் (1) குணத்தில் (1) குணம் (1) குபேரன் (1) கும்பகோணம் (1) குரு பக்தி (1) குருவின் கருணை (1) குறிப்புகள் (1) குலதெய்வம் (1) குளத்தில் (1) குளிக்கும் போது (1) குழந்தைகளுக்கு (1) கூடி வாழ்ந்தால் (1) கூட்டு குடும்பம் (1) கேட்க (1) கேட்காத (1) கேட்ட (1) கை பிடித்து (1) கைகேயி (1) கொடு (1) கொண்டாடும் (1) கொலம்பஸ் (1) கொள்கைகள் (1) கொள்ள (1) கோடி நன்மை (1) கோணாமல் (1) கோதாவரி (1) கோபமும் (1) கோபுரங்களில் (1) கோலத்தில் (1) கோழிக்கோடு (1) கோவிலில் (1) கோவிலுக்கு (1) கோவிலுக்கும் செல் (1) கௌசல்யா (1) க்ரோத (1) க்ஷத்ரியர்கள் (1) சக்கரப்பொறி (1) சக்தி (1) சஞ்சயன் (1) சட்டை (1) சதிரா (1) சத்யம் (1) சத்யவ்ரதன் (1) சத்யஸ்ய (1) சந்தஸ் (1) சன்னத (1) சமாதி (1) சமானன் (1) சம்பந்தம் (1) சம்யக் (1) சம்ஸ்க்ரித (1) சயன (1) சரணம் (1) சரியாக (1) சரீரம் (1) சாத்வீகம் (1) சாப்பிட கூடாது (1) சாம (1) சாரங்கபாணி (1) சாலிசா (1) சாஸ்திர ஞானம் (1) சிந்திப்போமே (1) சிரார்த்தம் (1) சிறந்தது (1) சிறு (1) சிலைகள் (1) சிவ (1) சிவ புராணம் (1) சிவன் (1) சீமானுக்கும் (1) சீமான் (1) சுக துக்கங்கள் (1) சுகத்தை (1) சுகம் (1) சுதந்திர (1) சுய பலம் (1) சுயநலம் (1) சுவாரஸ்ய (1) சூத்திரன் (1) சூத்திரர் (1) சூத்திரர்கள் (1) சூரியன் (1) செதுக்க (1) சென்னியோங்கு (1) செய்தாலும் (1) செய்யக்கூடாத (1) செல்ல வேண்டும் (1) செல்லப்பிள்ளை (1) செல்வம் (1) சேவையே (1) சேவையை (1) சொன்ன (1) சொன்ன வண்ணம் (1) சொர்க்கத்தில் (1) சொர்க்கம் (1) சொற்கள் (1) சொற்பொழிவாளர்கள் (1) சொற்பொழிவு (1) சொல்ல வேண்டிய (1) சொல்வதின் (1) சோம்பேறித்தனம் (1) ஜடாயு (1) ஜராசந்தன் (1) ஜாம்பவான் (1) ஜீவ காருண்யம் (1) ஜீவகாருண்யம் (1) ஜீவன் (1) ஜீவாத்மா (1) ஜென்மம் (1) ஜோசப் (1) ஞானம் (1) தகுதி (1) தங்குவாள் (1) தசரதனின் பிள்ளை (1) தசரதர் (1) தடக்கை (1) தட்டில் (1) தண் (1) தண்ட (1) தண்டகாரண்யம் (1) தண்டனை (1) தன்வந்திரி (1) தமிழர்கள் (1) தமிழில் அர்ச்சனை (1) தமிழ் (1) தமிழ் மறை (1) தயங்குகிறார்கள் (1) தரும் (1) தர்ப்பயாமி (1) தர்மத்தின் (1) தர்மத்தை (1) தர்மமா (1) தற்காப்பு (1) தலை (1) தவறான முடிவு (1) தஷிணாயனம் (1) தாங்கள் (1) தாடை (1) தான (1) தாமஸம் (1) தாயே தந்தை என்றும் (1) தாய் மொழி (1) தாலி (1) தாஸ (1) தாஸோகம் (1) திட்டினால் (1) திதி (1) தினம் (1) திராவிட (1) திரு அஷ்டாக்ஷர (1) திருகுடந்தை (1) திருச்சி (1) திருடிய கதை (1) திருட்டு (1) திருநின்றவூர் (1) திருபுட்குழி (1) திருமண (1) திருமாங்கல்யம் (1) திருவரங்கம் (1) திருவள்ளூர் (1) திருவிடந்தை (1) திருவுக்கும் திருவாகிய (1) திருவேங்கடம் (1) தீ (1) தீய குணம் கொண்ட (1) தீயவர்களிடம் (1) தீருவான் (1) தீர்க்கதரிசி (1) தீர்த்தம் (1) துன்பங்களுக்கும் (1) துன்பங்கள் (1) துன்பத்தை (1) துன்பப்படுகிறார்கள். ஏன் (1) துரோணரும் (1) துறை (1) துளசி (1) துழாயின் (1) தூக்கத்தில் என்ன நடக்கிறது (1) துரோணரும் (1) துறை (1) துளசி (1) துழாயின் (1) தூக்கத்தில் என்ன நடக்கிறது ஏன் (1) தூண்டும் (1) தூது (1) தெய்வ அருள் (1) தெய்வ சாந்நித்யம் (1) தெய்வ பலம் (1) தெய்வங்களின் (1) தெய்வங்கள் (1) தெய்வத்தால் (1) தெய்வத்தில் (1) தெய்வமும் (1) தெரிந்து கொள்வோமே (1) தேடுகிறோம் (1) தேரழுந்தூர் (1) தேவி (1) தேவையா (1) தைமூர் (1) தொடர்பை (1) தொண்டே (1) த்ருதராஷ்டிரன் (1) த்விஜன் (1) த்வேஷம் (1) த்வைத (1) நதி (1) நந்தா விளக்கே (1) நன்மைகள் (1) நமக்கும் (1) நமஸ்காரம் (1) நமோ (1) நம்பிக்கை (1) நம்புகிறான் (1) நரகத்திற்கு (1) நல்ல (1) நல்லவர்களுக்கு (1) நாடிகள் (1) நாட்டவர்கள் (1) நான்கு (1) நான்கு வர்ணங்கள் (1) நாம் (1) நாரணனே (1) நிச்ருத் (1) நிதானம் (1) நின் (1) நிம்மதி (1) நியமம் (1) நிலம் (1) நிலைக்கிறது (1) நீ (1) நீங்கள் (1) நீதி (1) நீதிகள் (1) நீளம் (1) நோக்கம் (1) நோய் (1) பகவத்கீதை (1) பக்தன் (1) பக்தியின் (1) பசு (1) பசுவின் (1) பசுவை (1) பச்சைக் கற்பூரம் (1) பஜ கோவிந்தம் (1) பஜகோவிந்தம் (1) பஞ்ச (1) படுக்கையில் (1) படைக்கிறான் (1) பணக்காரன் (1) பதட்டம் (1) பதிவ்ரதை (1) பரத (1) பரதன் (1) பரப்ரம்மம் (1) பரம (1) பரவாசுதேவனே (1) பரிகாரம் (1) பரிக்ஷித்து (1) பரிசேஷனம் (1) பறவை (1) பல (1) பாகிஸ்தான் (1) பாகீரதி (1) பாசம் (1) பாசுரங்கள் (1) பாணிக்கிரஹணம் (1) பாணிக்ரஹனம் (1) பாதரேணு (1) பாத்யம் (1) பாரத நாடு (1) பாரத மக்கள் (1) பாரம்பரிய உடை (1) பார்க்க முடியுமா (1) பார்க்கிறார்கள் (1) பால கனக (1) பால் (1) பாவ மன்னிப்பு (1) பிங்களம் (1) பிசாசுகள் (1) பித்ருக்கள் (1) பிரச்சனை (1) பிரம்மா (1) பிரம்மாவின் (1) பிரம்மாவின் வயது (1) பிரவேசிக்க (1) பிராணன் (1) பிராம்மண (1) பிரார்த்தனை (1) பிரார்த்திக்கிறான் (1) பிரேதங்கள் (1) பிரேதம் (1) பிற மதங்கள் (1) பிறக்க (1) பிறந்த (1) பிறப்பது (1) பீஷ்மர் (1) பீஹார் (1) புகுந்தேனே (1) புத்தி (1) புனிதன் (1) புரஸ்சரணம் (1) புராணங்கள் (1) புராணம் (1) புரிந்து (1) புரியுமா (1) புருஷ சூக்தம் (1) புருஷன் (1) புருஷா (1) புலஸ்திய (1) புலஹர் (1) புள்ளையூர்வான் (1) புஷ்கரணி (1) பூடான் (1) பூணல் (1) பூதத்தாழ்வார் (1) பூமி பிராட்டி (1) பூர்வ (1) பெண் குழந்தை (1) பெயர் (1) பெயர் காரணம் (1) பெயர்கள் (1) பெரிய திருமொழி (1) பெரியோர்கள் (1) பெருமாளின் (1) பெருமாளே கதி (1) பெற்றுக் கொள்ள (1) பேச (1) பேத (1) பேதமாக (1) பேயாழ்வார் (1) பொய் (1) பொய் பேசுவது (1) பொருளாதார (1) பொருள் என்ன (1) போது (1) போதுமா (1) போலிகள் (1) ப்ரக்ருதி (1) ப்ரணவத்தின் (1) ப்ரத்யாஹாரம் (1) ப்ரம்ம முடிச்சு (1) ப்ரம்ம ரிஷி (1) ப்ரம்மத்தை (1) ப்ரம்மம் (1) ப்ரளயங்கள் (1) ப்ராம்மணர் (1) ப்ராரப்தம் (1) மகத தேசம் (1) மகாத்மாக்கள் (1) மகான் (1) மகாபாரதம் (1) மகாலட்சுமி (1) மக்களின் (1) மணமகன் (1) மண்ணவர் விதியே (1) மண்ணில் (1) மத (1) மதம்.மாறுவது (1) மத்யபிரதேச (1) மத்யமன் (1) மந்திர ஸித்தி (1) மந்திரம் (1) மந்திரம் ஸித்தி (1) மன கவலை (1) மனம் தளர்ச்சி. குழப்பும் (1) மனித (1) மனு சாஸ்திரம் (1) மன்வந்தரம் (1) மறக்க முடியாத (1) மறைக்கப்பட்டு (1) மஹ ரிஷி (1) மஹா பாரத (1) மஹாபாரதத்தில் (1) மாடு (1) மாட்டு இறைச்சி (1) மாத்ஸர்யம் (1) மாயை (1) மாற்றலாமா (1) மாலை (1) மீண்டும் (1) முகம்மது கோரி (1) முகிலை (1) முசுகுந்த சக்கரவர்த்தி (1) முடியாது (1) முண்டகோ (1) முதல்.ஸ்லோகம் (1) முனி (1) முனிவர் (1) முன்னோர் (1) முயற்சிகள் (1) முயல் (1) முருகன் (1) முளைக்கதிரைக் (1) முழுசி (1) மூக்கு (1) மூன்று (1) மேய்க்க (1) மேற்கு (1) மேல்கோட்டை (1) மோக (1) மௌன (1) ம்லேச்சர்கள் (1) யமுனே (1) யாதவர்கள் (1) யாருக���கு (1) யாரை (1) யோகீ (1) ரசம் (1) ரமணரிடம் (1) ராக்ஷஸன் (1) ராக்ஷஸர்கள் (1) ராஜசம் (1) ராஜஸ்தான் (1) ராஜ்ஜியம் (1) ராம (1) ராம நாமம் (1) ராமர் (1) ராவணன் (1) ரிதகும் (1) ரிஷி பரம்பரை (1) ரீ ராமர் (1) ருத்ர (1) லக்ஷணங்கள் (1) லக்ஷணம் (1) லக்ஷ்மணன் (1) லீலை (1) லோப (1) லோபம் (1) வங்காள தேசம் (1) வண்டாடிய (1) வர (1) வரதராஜன் (1) வரதரை (1) வரம் (1) வராஹ புராணம் (1) வராஹ பெருமாள் (1) வருவது (1) வர்ண (1) வர்ணம் (1) வளர (1) வளர்ச்சி (1) வழி (1) வழி என்ன (1) வாசுதேவன் (1) வானரத்தின் (1) வானரர்கள் (1) வாலிகர்கள் (1) வால்மீகி (1) வாழ (1) வாழ்க்கையில் (1) வாழ்வில் (1) விக்ரக (1) விசிஷ்ட (1) விசிஷ்டாத்வைதம் (1) விடுதலை (1) விட்டு (1) விதத்தில் (1) விதிகளை (1) வித்தியாசம் (1) வித்யாசம் (1) விநாயகர் (1) விபவம் (1) விபூதி (1) விப்ரன் (1) வியானன் (1) விரக்தி (1) விலகுவாள் (1) வில்வ (1) விளக்குகிறார் (1) விளைவிக்கும் (1) விஷ (1) விஷிஷ்ட அத்வைதம் (1) விஷிஷ்டாத்வைத (1) விஷிஷ்டாத்வைதம் (1) விஷ்ணு (1) விஷ்ணு பதி (1) வீணடிக்கப்படுகிறது (1) வெங்கடேச பெருமாள் (1) வெண்ணெய் (1) வெற்பும் (1) வெளி (1) வேங்கடாத்ரி (1) வேதனை (1) வைகுண்டம் புகுவது (1) வைக்காமல் (1) வைராக்கியம் (1) வைவஸ்வத மனு (1) வைஷ்ணவ (1) வைஷ்ணவன் (1) வைஷ்ணவம் (1) வைஸ்யர்கள் (1) வ்யாசரிடம் (1) வ்யுகம் (1) ஸஞ்சிதம் (1) ஸத் சங்கம் (1) ஸனாதன தர்மம் (1) ஸம்தி காலம் (1) ஸூக்ஷ்ம சரீரம் (1) ஸோகம் (1) ஸ்தூல சரீரம் (1) ஸ்ரயதே (1) ஸ்ராவயதி (1) ஸ்ரீ (1) ஸ்ரீ முஷ்ணம் (1) ஸ்ரீ ராமரின் சரித்திரத்தை (1) ஸ்ரீ ராமரை (1) ஸ்ரீ ராமானுஜர் (1) ஸ்ரீகிருஷ்ணர் (1) ஸ்ரீநாதி (1) ஸ்ரீமான் (1) ஸ்ரீயதே (1) ஸ்ருதி (1) ஸ்ருனாதி (1) ஸ்ருனோதி (1) ஸ்ருஷ்டி (1) ஹந்தி (1) ஹரிபக்தி (1) ஹரியானா (1) ஹித உபதேசம் (1) ஹிந்தி (1) ஹிந்து மதம் (1) ஹிந்துக்களுக்கு (1)\nதெய்வங்களின் அவதாரம் ஏன் இந்த பாரத மண்ணில் மட்டுமே நிகழ்ந்தது காரணம் என்ன\nஏன் இந்த பாரத மண்ணில் மட்டும் இத்தனை அவதாரங்கள் ஸ்ரீமந் நாராயணனின் அவதாரங்களோ, மற்ற தேவதைகள், சிவன் உள்பட செய்த அவதாரங்களோ ஏன் இந்...\nபூணூல் அணிவதன் உள் அர்த்தங்கங்கள் என்ன...பூணூல் அனைவரும் ஏன் அணியவேண்டும்...பூணூல் அனைவரும் ஏன் அணியவேண்டும். பூணூலில் உள்ள இந்த 3 நூல்கள், ஒரு ப்ரம்ம முடிச்சும் எதை உணர்த்துகிறது. பூணூலில் உள்ள இந்த 3 நூல்கள், ஒரு ப்ரம்ம முடிச்சும் எதை உணர்த்துகிறது\nபூணூல் ஏன் இடது தோளில் அணிகிறோம் பூணூல் இடது தோளில் அணிவதை \" உபவீதம் \" என்று அழைக்கிறோம். தேவர்களுக்கு செய்யும் காரியங்...\n கனவை பற்றி ... ஒரு அலசல்\nகனவை பற்றிய அறிவியல் ஆராய்ச்சிகள் பல நடந்து கொண்டே இருக்கிறது.. நம் ஹிந்து தர்மத்தில் தூக்கத்தில் என்ன நடக்கிறது\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka \"கர்நாடக தேசம்\", \"கிஷ்கிந்த தேசம்\" (Hampi) , \"மகிஷ தேசம்&quo...\n100 வயது அனைவரும் வாழ, ப்ராம்மணன் தினமும் செய்யும் அற்புதமான பிரார்த்தனை...\nஅற்புதமான பிரார்த்தனை... 100 வயது வாழ ஒரு சிறு பிரார்த்தனை. மதியம் சந்தியாவந்தனம் செய்ய கசக்குமா ப்ராம்மணனுக்கு\n கோபுரங்களில் சில சிலைகள் ஏன் காமத்தை தூண்டும் விதமாக செதுக்கப்பட்டது ஹிந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்..\n\"தியானம் செய்வது, ஜபம் செய்வது\" முக்கிய கடமையாக அந்நிய மதத்தினர்களுக்கு சொல்லப்படுகிறது. மாதா கோவில்களில் \"ஜபம்&...\nபாரத மக்கள் பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர் நம் பெருமையை தெரிந்து கொள்வோமே ...\n120 கோடி பாரத மக்கள் ஒரே இடத்தில் இருந்தும், சட்டம் கடுமையாக இல்லாமல் இருந்தாலும், பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர்\nதமிழன் மறக்க கூடாத சில பெயர்கள். 60 வருட தமிழன் நிலை. தெரிந்து கொள்ள வேண்டாமா\nதிருச்சி முதல் மதுரை வரை உள்ள தமிழர்கள் மறக்க முடியாத/கூடாத 5 பெயர்கள். *'நான் மதுரைக்காரன், எங்கள் ஊரில் மீனாட்சி கல்யாணம் ...\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்தது\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்தது \"கேகேய தேசம், சிந்து தேசம், மாத்ர தேசம்\" என்று அறியப்ப...\n Matthew, Luke என்ன சொல்கிறது. காலத்தை ஒட்டிய ஒரு அலசல்...\n பொறுமையாக ஹிந்துக்களும் படிக்கலாம். இது காலத்தை ஒட்டிய ஒரு அலசல்... கொஞ்சம் திசை மாறி போன, நம் ஹிந்து கூட்டம் ...\nஉணவை படைத்த கடவுளுக்கு, பசிக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/recent-post/railway-recruitment-posts-2019/comment-page-1/", "date_download": "2020-08-13T11:09:18Z", "digest": "sha1:TKGPDBPKLARAEMWCAWOQW2DG3Z7VSGTU", "length": 7724, "nlines": 208, "source_domain": "athiyamanteam.com", "title": "Railway Recruitment Posts - 2019 - Athiyaman team", "raw_content": "\nவேலைவாய்ப்பு விவரம் : இந்திய ரயில்வேயின் தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள Erstwhile Group ‘D’ Level-1 மற்றும் Group ‘C’ Level 2 பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ரயில்வேயில் சாரணர் பயிற்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\n��ாலிப்பணியிட விவரங்கள் : 08\nபணியிட பதவி பெயர் (Posts Name) :\nGroup ‘C’ Level 2 (7-வது ஊதியக்குழு விதிமுறைப்படி) – 02\nErstwhile Group ‘D’ Level-1 (7-வது ஊதியக்குழு விதிமுறைப்படி) – 06\n+ 2 தேர்ச்சி அல்லது\nபத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் பாடப் பிரிவுகளில் ITI முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.\nமேலும் Scout/Guide 5 ஆண்டு உறுப்பினராக இருக்க வேண்டும். தேசிய அளவிலான சாரணர் பயிற்சி நிகழ்ச்சிகளில் குறைந்தது 2 நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றிருக்க வேண்டும்.\nஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியான வயது தகுதி பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nஇதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nதேர்வு செய்யும் முறை :\nமுழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nவேறேதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.\nDay 1 Live Test – வானிலையும் காலநிலையும் – 8th STD\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%88%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-13T13:30:22Z", "digest": "sha1:4NH6UVYMUW5537U3NW3A5BQOHVNYH7XA", "length": 18306, "nlines": 195, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஈய-அமில மின்கலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாரில் பூட்டப்படும் ஈய-அமில மினகலம்\nஈய-அமில மின்கலம் ஒரு வகை மீள்-மின்னேற்றக்கூடிய மின்கலமாகும். உலகில் பயன்படுத்தப்படும் மின்கலங்களில் 40-45% இது பிடிக்கின்றது. வாகனங்களில் பிரதான மின்கலமாக தற்காலம் வரை இம்மின்கலமே பயன்படுத்தப்படுகின்றது. இம்மின்கலம் 1859ஆம் ஆண்டு பிரான்சு நாட்டைச் சேர்ந்தவரான கஸ்டன் பிளான்டே என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை விட வினைத்திறன் அதிகமான மின்கலங்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும், இதன் விலை ஒப்பீட்டளவில் குறைவென்பதால் இம்மின்கலமே அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றது. பொதுவாக ஆறு 2 V மின்கலங்களின் கூட்டாக 12 V பட்டரியாக விற்பனை செய்யப்படுகின்றது. இதன் பிரதான கூறுகளாக சல்பூரிக் அமிலமும், ஈயமும், ஈய ஒக்சைட்டும் காணப்படுகின்றன. இவற்றிற்கிடையில் ஏற்படும் மின்னிரசாயனத் தாக்கங்களைப் பயன்படுத்தி இம்மின்கலத்தை மின்னேற்றியும், மின்னிறக்கியும் பயன்படுத்தலாம். வைத்தியசாலை உபகரணங்களிலும், தொலைபேசிக் கோபுரங்களிலும் ஈய-அமில மின்கலத்தின் மேம்படுத்தப்பட்ட வடிவமான VRLA மின்கலம் பயன்படுத்தப்படுகின்றது. இவ்வகை மின்கலத்தில் சாதாரண ஈய-அமில மின்கலத்தில் உள்ள நீர் மின்பகுப்படைதல் போன்ற பல்வேறு குறைபாடுகள் நீக்கப்பட்டுள்ளது.\nமின்னேற்றப்பட்ட ஈய-அமில மின்கலத்தை உபகரணத்தின் மின்சுற்றோடு தொடுக்கும் போது மின்கலம் மின்னிறக்கப்படும். இதன் போது இரு மின்வாய்களும் ஈய(II)சல்பேற்றாக (PbSO4) மாற்றமடையும். சல்பூரிக் அமிலம் மேலும் மேலும் சல்பேற்று அயன்களை (SO42-) இழந்து மின்பகுபொருள் மிக ஐதான சல்பூரிக் அமிலமாகும். மின்பகுபொருளில் நீரின் அளவு அதிகமாகும். மின்கலத்தின் மறை முனைவிலிருந்து இலத்திரன்களை மின்கடத்தியூடாக நேர் முனைவுக்கு மாற்றுவதன் மூலம் இச்செயற்பாடு நடைபெறும். கடத்துப்படும் இலத்திரன்களின் சக்தியைக் கொண்டு தொடுக்கப்பட்டுள்ள உபகரணம் செயற்படும்.\nமறை முனைவில் நடைபெறும் தாக்கம்:\nநேர் முனைவில் நடைபெறும் தாக்கம்:\nமுழுமையாக மின்னேற்றப்பட்ட நிலையில் ஈய-அமில மின்கலம்.\nஈய-அமில மின்கலத்தை நேரோட்டத்தில் (DC) மின்னேற்ற வேண்டும். மறை முனைவை மின்கலத்தின் மறை முனைவுடனும், நேர் முனைவை மின்கலத்தின் நேர் முனைவுடனும் தொடுக்க வேண்டும். மின்னேற்றும் போது மறை முனைவு ஈயமாகவும், நேர் முனைவு ஈய ஒக்சைட்டாகவும் மாற்றமடையும். இதன் போது நேர் முனைவிலிருந்து புறவிசையைப் பயன்படுத்தி இலத்திரன்கள் அகற்றப்படுவதுடன், மறை முனைவில் இலத்திரன்கள் சேர்க்கப்படும்.\nஅதிகளவாக மின்னேற்றமடைதல் தவிர்க்கப்பட வேண்டியதாகும். ஏனெனில் அதிகமாக மின்னேற்றம் வழங்கப்பட்டால் கரைசலிலுள்ள நீர் மின்பகுப்படைந்து ஐதரசனாகவும், ஒக்சிசனாகவும் மாற்றப்பட்டு விடும். எனவே இடைக்கிடை நீர் மின்கலத்துக்குள் இடப்பட வேண்டும்.\nஒரு நீரமானியைப் பயன்படர்த்தி நீர் ஒப்படர்த்தியை அளவிட்டு அதன் மூலம் மின்கலத்தின் ஏற்ற நிலைமையைக் கணிக்கலாம்.\nஏனைய மின்கலங்களைப் போலல்லாது மின்பகுபொருள் நேரடியாக மின்னிரசாயனத் தாக்கங்களில் பங்கு கொள்வதால் மின்பகுபொருளான சல்பூரிக் அமிலக் கரைசலின் நீர் ஒப்படர்த்தியை அளவிடுவதன் மூலம் இலகுவாக அளந்து விடலாம். மின்கலம் பயன்படுத்தப்பட்டு மின்னிறக்கமடையும் போது சல்பூரிக் அமிலத்தின் செறிவு குறைவடைவதால் கரைசலின் நீர் ஒப்படர்த்தியும் குறைவடையும். எனவே அதிக நீர் ஒப்படர்த்தி அதிக மின்னேற்றத்தையும், குறைவான நீர் ஒப்படர்த்தி குறைவான மின்னேற்றத்தையும் குறிக்கின்றன.\nமின்கலத்தைத் தனியாக ஒரு மின்கடத்தியுடனும் வோல்ட் மானியுடனும் தொடுப்பதனாலும் மின்கலத்தின் ஏற்றத்தைக் கணிக்கலாம்.\nஅதிகளவாக மின்னேற்றப்படும் போது சல்பூரிக் அமிலக் கரைசலில் உள்ள நீர் ஒக்சிசனாகவும், ஐதரசனாகவும் மின்பகுப்படையும். இவற்றில் ஐதரசன் தீப்பற்றினால் மிகவும் அபாயகரமாக வெடிக்கலாம். இதனைத் தடுப்பதற்காக சாதாரண ஈய-அமில மின்கலங்களில் வாயு வெளியேறுவதற்கான துவாரங்களும், VRLA வகை ஈய அமில மின்கலங்களில் ஐதரசனையு ஒக்சிசனையும் மீண்டும் நீராக மாற்றும் வால்வுகளும் காணப்படும் (எனவே VRLA வகை மின்கலங்களுக்கு இடைக்கிடை வெளியேறிய நீரை ஈடு செய்யத் தேவையில்லை). எனினும் வெளியேறும் வேகத்தை விட அல்லது மீள்தொகுக்கும் வேகத்தை விட மிக அதிகளவில் ஐதரசனும் ஒக்சிசனும் உருவாகினால் வெடித்தல் அபாயம் மிக அதிகமாகும். இதன் போது தற்செயலாக தீப்பொறி பட்டால் ஐதரசன் அதிக செறிவிலிருக்கும் ஒக்சிசனுடன் தீப்பிடித்து மின்கலம் பயங்கரமாக வெடிக்கலாம். இதன் போது ஈய-அமில மின்கலத்திலுள்ள சல்பூரிக் அமிலம் தெறிக்கப்பட்டு உடலில் பட்டால் உடல் அரிப்படைய வாய்ப்புண்டு. வெடித்தலால் தீக்காயமும் ஏற்படலாம். காற்றோட்டமற்ற இடத்தில் வெளியேறும் வாயு அருகிலேயே தேங்குவதால் அவ்விடங்களில் இக்கலங்களை மின்னேற்றல் தவிர்க்கப்பட வேண்டும். குறிப்பிட்டளவு நேரத்துக்கு அதிகமாக மின்னேற்றலும் தவிர்க்கப்பட வேண்டும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 நவம்பர் 2016, 21:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/volvo-s60-2019/superb-car-108972.htm", "date_download": "2020-08-13T12:04:59Z", "digest": "sha1:GJB5GI3B55KFUFFSEES6TGPQZ5WUG7JE", "length": 5464, "nlines": 160, "source_domain": "tamil.cardekho.com", "title": "Superb Car 108972 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புநியூ கார்கள்வோல்வோஎஸ்60 2020வோல்வோ எஸ்60 2020 மதிப்பீடுகள்சூப்பர்ப் கார்\nவோல்வோ எஸ்60 2020 பயனர் மதிப்புரைகள்\nஎல்லா எஸ்60 2020 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எஸ்60 2020 மதிப்பீடுகள் ஐயும் காண்க\n3 மதிப்பீடுகள் இப்போது மதிப்பிடு\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஎல்லா வோல்வோ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 20, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 14, 2021\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/wriddhiman-saha-equals-ms-dhoni-record-with-a-century-of-dismissals/articleshow/72183458.cms", "date_download": "2020-08-13T10:45:12Z", "digest": "sha1:VF2PEM4DQBCMFROD7JHOGUQJUAUAXYFY", "length": 16977, "nlines": 116, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Kolkata Test: MS Dhoni: ‘தல’ தோனி சாதனையை சமன் செய்த ‘சூப்பர் மேன்’ சஹா... இந்திய வேகத்தில் பங்கமான வங்கதேசம்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nMS Dhoni: ‘தல’ தோனி சாதனையை சமன் செய்த ‘சூப்பர் மேன்’ சஹா... இந்திய வேகத்தில் பங்கமான வங்கதேசம்\nகொல்கத்தா: கொல்கத்தாவில் நடக்கும் இரண்டாவது டெஸ்டில், இந்திய வேகப்பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாத வங்கதேச பேட்ஸ்மேன்கள் அடுத்ததடுத்து விக்கெட்டை பறிகொடுத்து தடுமாறி வருகிறது. இந்தியா, வங்கதேச அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் இன்று துவங்கியது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய வங்கதேச அணிக்கு கேயஸ், ஷாத்மான் இஸ்லாம் துவக்கம் அளித்தனர்.\nஇம்ருல் கேயிஸ் (4) இஷாந்த் வேகத்தில் வெளியேறினார். அடுத்து வந்த மாமினுல் ஹக் (0) ரோஹித் ஷர்மாவின் சூப்பர் கேட்ச்சால் அவுட்டானார். முகமது மிதுன் (0), முஸ்பிகுர் ரஹீம் (0) ஆகியோர் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். ஷாத்மான் இஸ்லாம் (29) உமேஷ் வேகத்தில் அவுட்டாக, மகமதுல்லா (6) இஷாந்த் ஷர்மா வேகத்தில் அவுட்டானார்.\nமிரட்டி�� ஸ்டோக்ஸ்.. அசத்திய பவுலர்கள்... நியூசி.யை நடுங்கவைக்கும் இங்கிலாந்து\nஇதையடுத்து முதல் நாள் உணவு இடைவேளையின் போது வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 73 ரன்கள் எடுத்து தள்ளாடி வருகிறது. உணவு இடைவேளைக்கு முன்பாக வங்கதேச வீரர் லிடன் தாஸ் அம்பயரிடம் தலையில் ஏற்பட்ட காயம் குறித்து பேசினார். அதற்குபின் மைதானத்தை விட்டு வெளியேறினார். வங்கதேச அணியில் காயத்துக்கு மாற்று வீரர் உள்ள போதும் பிரதான பேட்ஸ்மேன்கள் யாரும் இல்லை. இதனால் வங்கதேச அணிக்கு இது மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.\nதூரத்துல வர்றப்ப நல்லா தெரியுது… ஆனா கிட்ட வர வர காணமபோயிருது… பிங்க் பாலால் படாத பாடு படுறோம்: ‘கிங்’ கோலி\nஇப்போட்டியில் இந்திய விக்கெட் கீப்பர் சஹா, முன்னாள் கேப்டன் தோனியின் சாதனையை சமன் செய்தார். வங்கதேச வீரர் ஷாத்மான் இஸ்லாமிற்கு கேட்ச் பிடித்த சஹா, சர்வதேச டெஸ்ட் அரங்கில் குறைந்த டெஸ்டில் 100 விக்கெட் கைப்பற்றி இந்திய விக்கெட் கீப்பர்கள் பட்டியலில் தோனியின் சாதனையை சமன் செய்தார்.\nகுறைந்த டெஸ்டில் 100 விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமான இந்திய விக்கெட் கீப்பர்கள்:\nதோனி / சஹா - 35 டெஸ்ட்\nகிரண் மோரே - 39 டெஸ்ட்\nநயன் மோங்கியா - 41 டெஸ்ட்\nசையது கிர்மானி - 42 டெஸ்ட்\nசர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சஹா இதுவரை 90 கேட்ச் 11 ஸ்டெம்பிங் என மொத்தமாக 101 விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்துள்ளார்.\nஇனி ‘தல’ தோனி கதை அவ்வளவு தான் போலயே... அணிக்கு திரும்பிய புவனேஷ்வர், ஷமி...\nமுதல் பால் இவங்க தான்\nஇந்திய அணி பங்கேற்ற முதல் பகலிரவு போட்டிகளில் இந்திய அணி சார்பில் முதல் பந்தை வீசிய பவுலர்கள் பட்டியலில் இஷாந்த் ஷர்மா இணைந்தார். கடந்த 1980ல் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பங்கேற்ற முதல் பகலிரவு ஒருநாள் போட்டியில் கார்சன் காவ்ரி முதல் பந்தை வீசினார்.\nதொடர்ந்து கடந்த 2007ல் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக இந்திய அணி பங்கேற்ற முதல் டி-20 போட்டியில் முதல் பந்தை ஜாகிர் கான் வீசினார். இன்று இந்திய அணி பங்கேற்ற முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் இஷாந்த் ஷர்மா முதல் பந்தை வீசி பெருமை பெற்றார். தவிர, இப்போட்டியில் முதல் விக்கெட்டையும் இஷாந்த் ஷர்மா கைப்பற்றி அசத்தினார்.\nஇந்தியா, வங்கதேச அணிகள் மோதும் வரலாற்று சிறப்புமிக்க முதல் பகலிர���ு போட்டியைக்காண மைதானத்தில் உணவு இடைவேளை வரை 40,152 ரசிகர்கள் நேரில் வந்திருந்தனர். மாலைக்கு பின் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிகிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nஆலயாவின் Samsung Galaxy M31s : 64MP Initelli-Cam மற்றும் Single Take feature மூலம் எடுக்கப்பட்ட அட்டகாசமான போட்டோஸ்\n300 கோடி ரூபா இருந்தா இந்தப் பக்கம் வாங்க... பிசிசிஐ கற...\nஇந்திய அணி வீரர்கள் வாங்கியிருக்க வேண்டிய துப்பாக்கி கு...\nசீனா ஸ்பான்சர்ஷிப்: ஒரு நஷ்டமுமில்லை- “தாதா” கங்குலி கர...\n“பதஞ்சலி ஐபிஎல் 2020” சிக்ஸ் அடிப்பாரா பாபா ராம்தேவ்..\nமிரட்டிய ஸ்டோக்ஸ்.. அசத்திய பவுலர்கள்... நியூசி.யை நடுங்கவைக்கும் இங்கிலாந்து\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமசாஜ் செண்டர் என விபச்சார பிஸ்னஸ்... கன்னியாகுமரியை அதிரவிட்ட 2 பேர்\nஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்... கொரோனா மையமா இது\nவிஜய் பற்றி தரக்குறைவாக பேசும் மீரா மிதுனுக்கு சனம் ஷெட்டி பதிலடி: வைரல் வீடியோ\nபோயஸ் கார்டனில் தயாராகும் சசிகலா வீடு: அடுத்தகட்ட நடவடிக்கை என்ன\nவிஜய் மனைவி சங்கீதா, ஜோதிகா கேரக்டரை அசிங்கப்படுத்திய மீரா மிதுன்\nராமர் கோயில் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லையில் போராட்டம்\nஇந்தியாசெவ்வாய் கிழமை முழு பொது முடக்கம்: முதல்வர் அறிவிப்பு\nவிற்பனைக்கு வந்தது #MosterShot Samsung Galaxy M31s மொபைல்\nதமிழ்நாடுகுற்றாலத்தில் காட்டு யானை, மக்களுக்கு உதவிய வன ஊழியரைக் கொன்றது\n#MonsterShot Samsung Galaxy M31s :Single Take மூலம் பாத்திமா சனா ஷேக்கின் அற்புதமான புகைப்படங்கள்\nபெட்ரோல் & டீசல் விலைபெட்ரோல் விலை: மாஸ்க் போட்டுட்டு போய் ஃபுல் பண்ணிட்டு வாங்க\nகிரிக்கெட்கிறிஸ்துமஸ் கிஃப்ட் கிடையாது போங்க... ஃபைன் போட்ட அப்பாவுக்கு ஸ்டூவர்ட் பிராட் பதிலடி\nஇந்தியாமிரட்டும் கொரோனா பலி எண்ணிக்கை; கிடுகிடுவென வேகமெடுத்த இந்தியா\nதமிழ்நாடுஅபினுக்கு அரோகரா... விளைவு பாஜகவிலிருந்து விரட்டியடிப்பு\nதிருநெல்வேலிடாஸ்மாக் மேலாளர் படுகொலை... பட்டப்பகலில் நிகழ்ந்த கொடூரம்\nசினிமா செய்திகள்விஜய்யின் மாஸ்டருக்காக விஜய் சேதுபதி பார்த்த வேலையை பார்த்தீங்களா\nமர்மங்கள்சுற்றுலா சென்ற 2 இளம்பெண்கள் காணாமல் போய் மர்ம மரணம், 6 ஆண்டுகளாக விலகாத ��ர்மம்\nடெக் நியூஸ்ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போனின் 3-வது கலர் வேரியண்ட் இதுதான்\nவீட்டு மருத்துவம்ஆஸ்துமா பிரச்சனையா இந்த ஐந்தையும் சேர்த்துக்கங்க, தீவிரமாகாம இருக்கும்\nதின ராசி பலன் Daily Horoscope, August 13 : இன்றைய ராசி பலன்கள் (13 ஆகஸ்ட் 2020)\nமகப்பேறு நலன்கருவுற்ற முதல் மூன்று மாதம் வரை உடலுறவு கூடாது, அதோடு இதையும் செய்யக்கூடாது\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF_(%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2020-08-13T11:26:46Z", "digest": "sha1:5GIBDJGZ7LDHLWTPYQGL77EASU64TZ5H", "length": 11396, "nlines": 118, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஞாநி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(ஞாநி (எழுத்தாளர்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nமார்க்சிய ஆய்வாளர் ஞானி குறித்து அறிய, காண்க கோவை ஞானி.\nஞாநி என்றும் ஞாநி சங்கரன் என்றும் அறியப்படுபவர் (4 சனவரி 1954 - 15 சனவரி 2018) தமிழ் எழுத்தாளர், நாடகக் கலைஞர், அரசியல் விமர்சகர், கட்டுரையாளர், அரசியல்வாதி என்று பன்முகத் திறனுள்ளவர். இவர் செங்கல்பட்டில் பிறந்தவர்; இவரது இயற்பெயர் வே. சங்கரன்; ஆங்கில இதழாளர் வேம்புசாமியின் மகன்.\nஓ பக்கங்கள் ஞாநி, பரீக்‌ஷா ஞாநி\nஇந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி, ஆனந்த விகடன், முரசொலி, தீம்தரிகிட\nசமூக விமர்சன நோக்குள்ள வீதிநாடகங்களும் மேடைநாடகங்களும் நடத்தி வந்தவர். பரீக்‌ஷா என்ற குழுவை 30 ஆண்டுகளாக நடத்தி வந்தார். தீம்தரிகிட என்ற பத்திரிகையை நடத்தியவர்.[1] இவருடைய எழுத்துக்கள் வெளிப்படையான சமுதாய சாடல்கள், விமர்சனங்களைக் கொண்டவை. எழுத்து தவிர, குறும் படங்கள், நாடகங்கள் இயக்குதல் இவரது ஆளுமை; பெரியார் பற்றிய தொலைகாட்சிப் படம் ஒன்றை இயக்கியிருக்கிறார்.\n2014 ஆம் ஆண்டு எளிய மக்கள் கட்சியின் சார்பாக ஆலந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டார். 2014 சூன் 28 அன்று எளிய மக்கள் கட்சியிலிருந்து விலகினார்.[2]\nஅப்பா வேம்புசாமி (1907-1997) சென்னையில் ஆங்கிலப் பத்திரிகையாளராகப் பணியாற்றியவர்; அம்மாவின் பெயர் பங்காரு. செங்கற்பட்டு புனித சூசையப்பர் பள்ளியில் பதினோராவது வரை படித்த சூழல் அவரை பேச்சு, எழுத்து, நடிப்புத் துறைகளில் ஈடுபடுத்தியது. பிறகு தாம்பரத்திலுள்ள சென்னை கிறித்துவக் கல்லூ���ியில் பயின்றார். கல்லூரியில் தமிழ்ப்பேரவை செயலாளராக இருந்தபோது 1971 தேர்தலில் காமராஜ்-ராஜாஜி-சோ கூட்டணியை எதிர்த்து இந்திரா காந்தி-கருணாநிதியின் அணிக்கு ஆதரவாக செங்கற்பட்டு மாவட்டம் முழுவதும் பிரசாரம் செய்தார். கல்லூரியில் படிக்குங் காலத்திலே வம்பன் என்ற கையெழுத்து இதழை நடத்தினார்.\nஇந்தியன் எக்ஸ்பிரஸில் விளம்பரக் கணக்குப் பிரிவில் கடைநிலை உதவியாளராகப் பணியாற்றினார் (1973-74). பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இதழியல் பட்டயப் படிப்பில் சேர்ந்தார் (1974). அதன் பின்னர் இந்தியன் எக்ஸ்பிரசில் நிருபராக வேலைக்குச் சேர்ந்தார் (1975).\nசிறுநீரக கோளாறால் சிகிச்சை பெற்று வந்த ஞாநி சென்னை கே.கே.நகரில் உள்ள இல்லத்தில் 2018 சனவரி 15 திங்கட்கிழமை அன்று காலமானார்.[3]\nஓ பக்கங்கள் (ஆறு தொகுதிகள்)[4]\nஎன் வாழ்க்கை என் கையில் (இணையாசிரியர்: மா)\nஆப்பிள் தேசம் (தினமணி கதிர்-ல் வெளிவந்த பயணக் கட்டுரைத் தொடர்)\nஜேம்ஸ் இப்பொழுது என்ன செய்ய வேண்டும் (ஒரு ரீல் இயக்கத்தின் சார்பில் ஒரே ரீலில், ஒரே டேக்கில் எடுக்கப்பட்டது)\n↑ செல்வ புவியரசன் (2018 மே 12). \"தீம்தரிகிட: ஓங்கி ஒலித்த ஒற்றைக் குரல்\". கட்டுரை. தி இந்து தமிழ். பார்த்த நாள் 13 மே 2018.\n↑ \"ஆம் ஆத்மி கட்சியில் இருந்து எழுத்தாளர் ஞானி விலகல்: கட்சியின் உடல் நிலை சரியில்லை என்று குற்றச்சாட்\". தினத்தந்தி (28 சூன் 2014). பார்த்த நாள் 28 சூன் 2014.\n↑ \"எழுத்தாளர் ஞாநி உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்\" (15-01-2018). பார்த்த நாள் 15-01-2018.\nயார் இந்த ஞாநி - காணொளி\nஞாநியின் படைப்புகள் - திண்ணை\nஞாநி சங்கரின் முகநூல் பக்கம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சூலை 2020, 11:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2351449", "date_download": "2020-08-13T12:33:45Z", "digest": "sha1:UG6F7RMCJO72BECJ3N64VJN6REJM64GO", "length": 19456, "nlines": 281, "source_domain": "www.dinamalar.com", "title": "ஜெட்லி உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி| Dinamalar", "raw_content": "\n'ரஷ்யாவின் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்த ...\nஅரசியலுக்குள் குற்றவாளிகள் வருவதை தடுக்க சட்டம்: ... 10\n'கற்பனைக் காவி��ம்' போன்றது எங்கள் உறவு: டிரம்ப் ...\nபொய் சொல்லும் பீஹார் அரசு: தேஜஸ்வி 1\nசீன அதிபர் உட்பட கம்யூ., தலைவர்கள் ஹாங்காங்கில் ... 4\nஅரசல் புரசல் அரசியல்: மீண்டும் அரசியலில் குதிப்பாரா ... 6\n\" என் தாயே முன்மாதிரி\" - கன்னிப்பேச்சில் ... 9\nவிநாயகர் சதுர்த்தி: பொது இடங்களில் சிலை வைக்க தடை 10\nராம ஜென்மபூமி அறக்கட்டளையின் தலைவருக்கு கொரோனா 3\nஜெட்லி உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி\nபுதுடில்லி முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி உடலுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அருண் ஜெட்லி, சிகிச்சை பலனின்றி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவமனையில் அவரது உடலுக்கு, பிரதமர் மோடி சார்பில் மத்திய அமைச்சர் ஹர்சவர்தனும், பா.ஜ., தலைவர் அமித்ஷா சார்பில், செயல் தலைவர் நட்டாவும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.\nஇதன் பின்னர், ஜெட்லி உடல் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து, அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.\nஅங்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஜெட்லி உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். ஜெட்லி, குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.\nஜெட்லி உடலுக்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், குடும்பத்தினருக்கு, ஆறுதல் கூறினார்.\nவெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ஜெட்லி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.\nமத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர், ஜெட்லி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.\nடில்லி முதல்வர் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.\nகாங்கிரஸ் கட்சியின் ஜோதிர் ஆதித்யா சிந்தியாவும் ஜெட்லி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.\nஜெட்லி, டில்லி கிரிக்கெட் சங்க தலைவர் பதவி வகித்ததாலும், பிசிசிஐ துணை தலைவராகவும் இருந்ததாலும், அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இன்றைய ஆட்டத்தில், இந்திய அணியினர் கையில் கறுப்பு பட்டை அணிந்து விளையாட உள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவிவாதத்திற்காக ரூ.35 ஆயிரம் செலவழித்த ஜெட்லி(7)\nநட்பு, மென்மை, புத்தி: அத்வானி நெகிழ்ச்சி(6)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஜெட்லி அவர்களின் உடல் நிலை கவலைக்கிடம் என்று செய்தி வந்த போதே அந்த செய்தியை பார்க்கு மன நிலை மனோ திடம் வரவே இல்லை. வேதனை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பய���்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவிவாதத்திற்காக ரூ.35 ஆயிரம் செலவழித்த ஜெட்லி\nநட்பு, மென்மை, புத்தி: அத்வானி நெகிழ்ச்சி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-13T10:48:10Z", "digest": "sha1:NDEQQBLTJWMTLKGU4CYXL55XKSUID2X2", "length": 16571, "nlines": 111, "source_domain": "www.inidhu.com", "title": "இசைவாது வென்ற படலம் - இனிது", "raw_content": "\nஇசைவாது வென்ற படலம் இறைவனான சொக்கநாதர் இசைப்போட்டி நடைபெற்றபோது ராசராச பாண்டியனின் மனதில் நடுநிலைமையைத் தோற்றுவித்து பாணபத்திரரின் மனைவியை வெற்றி பெற்றதாக அறிவிக்கச் செய்ததைப் பற்றி கூறுகிறது.\nபாணபத்திரரின் மனைவிக்கும், ஈழத்து பாடினிக்கும் இடையே ஏற்பட்ட இசைப்போடி, ராசராசபாண்டியன் நடுநிலைமை தவறியது, இறைவனார் திருமுன்னர் இசைபோட்டி நடைபெற்றது, இராசராசபாண்டியன் நடுநிலைமையுடன் தீர்ப்பு கூறியது ஆகியவை இதில் விளக்கப்பட்டுள்ளன.\nஇசைவாது வென்ற படலம் திருவிளையாடல் புராணத்தின் கூடல் காண்டத்தில் நாற்பத்தி நான்காவது படலமாக அமைந்துள்ளது.\nவரகுண பாண்டியனின் மகன் இராசராசபாண்டியன் மதுரையை ஆட்சி செய்தபோது பாணபத்திரரின் மனைவி இறைவனின் புகழினைப் பாடி வந்தாள்.\nஇராசராசனின் ஆசைநாயகிகளில் ஒருத்தி இசைபாடுவதில் வல்லவள். அவளின் இசையில் இராசராசபாண்டியன் மயங்கிப் போயிருந்தான்.\nஒரு சமயம் இராராசபாண்டியனின் ஆசை நாயகிக்கு பாணபத்திரரின் மனைவி மீது இசைபாடுவதில் பொறாமை ஏற்பட்டது.\nஎப்படியாவது பாணபத்திரரின் மனைவி இசைபாடாமல் செய்ய வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தாள். தன்னுடைய மனக்கருத்தை இராசராசபாண்டியனிடம் தெரிவித்தாள்.\nபாண்டியனும் தன்னுடைய ஆசைநாயகியின் விருப்பதை நிறைவேற்ற திட்டம் ஒன்றை வகுத்தான்.\nஅதன்படி இலங்கையிலிருந்து இசைபாடினி ஒருத்தியை பாண்டிய நாட்டிற்கு வரவழைத்தான்.\nபின் பாணபத்��ிரரின் மனைவியிடம் இராராசபாண்டியன் “ஈழத்திலிருந்து இசைபாடினி ஒருத்தி வந்துள்ளாள். அவள் தன்னை இசையில் வெல்ல உங்கள் நாட்டில் யாரும் இருக்கின்றனரா. என்று கேலியாகவும் ஆணவமாகவும் பேசுகிறாள்.\nஆதலால் நாளை நடைபெறும் இசைப்போட்டியில் நீ கலந்து கொண்டு அவளை வெல்ல வேண்டும்” என்று கூறினான்.\nஇதனைக் கேட்டதும் பாணபத்திரரின் மனைவி “அரசே, சொக்கநாதரின் திருவருளால், நான் நாளை நடைபெறும் இசைப்போட்டியில் வெல்லுவேன்” என்று கூறினாள்.\nபின்னர் இராசராசபாண்டியன் ஈழத்து பாடினியிடம் “நீ நாளை நடைபெறும் இசைப்போட்டியில் பாணபத்திரரின் மனைவியை எதிர்த்து பாடு. நீ எவ்வாறு பாடினாலும் நீயே வெற்றி பெற்றதாக நான் அறிவிப்பேன்.” என்று கூறினான்.\nமறுநாள் காலையில் அரசவையில் இசைப்போட்டி ஆரம்பமானது. ஈழத்து பாடினி மிகுந்த இறுமாப்புடன் ஆரவாரத்துடனும் அரசவைக்கு வந்தாள்.\nபாணபத்திரரின் மனைவி அமைதியாக இசைபோட்டி நடைபெறும் இடத்திற்கு வந்தாள். ஈழத்து பாடினி அரசன் கொடுத்த தைரியத்தில் பாணபத்திரரின் மனைவியிடம் வம்பிழுத்தாள்.\nபாணபத்திரரின் மனைவி “நான் உன்னிடம் இசைவாது செய்ய வந்தனே ஒழிய சண்டையிட வரவில்லை” என்று கூறினாள்.\nஉடனே இராசராசபாண்டியன் “பெண்களே, நீங்கள் இருவரும் சண்டையிடுவதை விட்டுவிட்டு பாடல்களைப் பாடுங்கள்” என்று கூறி இசைப்போட்டியைத் தொடங்கி வைத்தான்.\nஇருவரும் இசைப்பாடல்களை தனித்தனியே பாடினார்கள். இருவரின் பாடல்களையும் கேட்ட அவையோர் பாணபத்திரரின் மனைவியின் பாடல்கள் நன்றாக இருந்ததாகக் கூறினர்.\nஆனால் இராசராசபாண்டியன் ஈழத்துப் பாடினி வென்றாள் என்று கூறினான்.\nஇருவேறு கருத்து வந்ததால் பாண்டியன் மற்றொரு நாளுக்கு இசைப்போட்டியை ஒத்தி வைத்தான்.\nஇறைவனார் திருமுன்னர் இசைவாது நடைபெறுதல்\nபாண்டியன் தன்னைப் புகழ்ந்து பேசியதால் ஈழப்பாடினி இறுமாப்புடன் தன்னிடத்திற்குச் சென்றாள். பாணபத்திரரின் மனைவி சொக்கநாதரைச் சரணடைந்தாள்.\n“மதுரையின் மண்ணினை சுந்தர பாண்டியனராக ஆட்சி செய்த பெருமானே, இராசராசபாண்டியன் நடுநிலைமை தவறிப் பேசுகிறான். தேவரீர் திருவருள் புரிந்து என்னுடைய துன்பத்தைப் போக்கியருள வேண்டும்” என்று மனமுருகி வழிபட்டாள்.\nஅப்போது ஆகாயத்தினின்று “பெண்ணே, அஞ்சற்க. நீயே வெல்லும்படி அருளுவோம்” ��ன்று திருவாக்கு கேட்டது.\nமறுநாள் பாண்டியன் அவ்விருவரையும் அவைக்கு அழைத்துப் போட்டியிட்டுப் பாடும்படி கூறினான். இருவரும் பாடினர்.\nமுதல்நாள் சொல்லியது போலவே ஈழத்துப்பாடினி வென்றாள் என்று பாண்டியன் கூறினான். அவையோரும் பாண்டியன் கூறியதை ஆமோதித்தனர்.\nஉடனே பாணபத்திரரின் மனைவி “அரசே, உன்னுடைய சொல்லையே அவையோரும் எதிரொலிக்கின்றனர். ஆதலால் நாளை இடம் மாறி ஆடிய ஆடலரசனின் முன்னர் நாங்கள் பாடுகின்றோம். அங்கு வந்து யார் இசைவாதில் வென்றது என்று கூறுங்கள்” என்று கூறினாள்.\nஅதற்கு அரசன் உட்பட எல்லோரும் உடன்பட்டனர்.\nமறுநாள் திருகோவிலில் இசைப்போட்டி ஆரம்பமானது. அங்கே சொக்கநாதர் இசைப்புலவராய் அங்கு வந்தார். அரசன் உட்பட எல்லோரும் அவரை வரவேற்றனர்.\nஈழப்பாடினி முதலில் பாடினாள். பின்னர் பாணபத்திரரின் மனைவி பாடினாள்.\nஇறைவனாரின் திருவருளினால் இராசராசபாண்டியன் நடுநிலைமையில் இருந்து பாணபத்திரரின் மனைவி வென்றதாக அறிவித்தான்.\nஅவையோரும் அதனை ஆமோதித்தனர். உடனே அங்கிருந்த இசைப்புலவரான சொக்கநாதர் எழுந்து “இது அற்புதம், இது அற்புதம்” என்று கூறி மறைந்தார்.\nஇராசராசபாண்டியன் தன்னிடம் ஏற்பட்ட மனமாற்றம் மற்றும் இசைப்புலவராய் வந்தது சொக்கநாதர் என்பதை உணர்ந்தான்.\nபின்னர் ஈழப்பாடினியின் தோளில் பாணபத்திரரின் மனைவியை அமரச் செய்து பாணபத்திரரின் மனைவியின் வெற்றியை உறுதி செய்தான்.\nபாணபத்திரரின் மனைவிக்கும், ஈழப்பாடினிக்கும் பரிசுகள் பல வழங்கினான்.\nஅதன்பின் இராசராசபாண்டியன், சுகுண பாண்டியன் என்ற மகனைப் பெற்று இனிது வாழ்ந்திருந்தான்.\nஇசைவாது வென்ற படலம் கூறும் கருத்து\nஎவரின் சூழ்ச்சியும் இறைபக்தர்கள் முன்னால் எடுபடாது என்பதே இசைவாது வென்ற படலம் கூறும் கருத்தாகும்.\nமுந்தைய படலம் பலகை இட்ட படலம்\nஅடுத்த படலம் பன்றிக் குட்டிக்கு முலை கொடுத்த படலம்\nCategoriesஆன்மிகம் Tagsசிவன், சைவம், திருவிளையாடல் புராணம், வ.முனீஸ்வரன்\n4 Replies to “இசைவாது வென்ற படலம்”\nPingback: பலகை இட்ட படலம் - இனிது\nPingback: திருவிளையாடல் புராணம் - இனிது\nPingback: திருவிளையாடல் புராணம் - இனிது\nPingback: பன்றிக் குட்டிக்கு முலை கொடுத்த படலம் - இனிது\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious நாம் எப்படிப்பட்டவர்\nNext PostNext கடற்கரைக்குச் செல்லுவேன்\nசொர்க்க வனம�� 5 – பயணத்தில் தடுமாற்றம்\nஅங்குளிமால் – ஆன்மீக கதை\nசோலா மலையாளத் திரைப்படம் – நவீனத்துவப் பார்வை\nஉலகின் பசுமை நாடுகள் 2020\nபூசணி விதை – இயற்கை தூக்க மாத்திரை\nகோழி சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் தமிழ் திரைப்படம் பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://galeria.encuentra.com/index.php?/category/139/posted-monthly-list-2017-6/start-30&lang=ta_IN", "date_download": "2020-08-13T10:45:24Z", "digest": "sha1:7SWFDKD4KC7WLNEIFT7U64GZ7LHE2FQJ", "length": 5158, "nlines": 112, "source_domain": "galeria.encuentra.com", "title": "Nacimientos | encuentra :: galería", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nபதிந்த தேதி / 2017 / ஜூன்\nமுதல் | முந்தைய | 1 2 3 4 5 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://reviews.dialforbooks.in/jeyakanthanin-parnasalai-2.html", "date_download": "2020-08-13T11:00:55Z", "digest": "sha1:IIGMH5CHPZVGFREEWITFVLG7SKWWBJJN", "length": 6475, "nlines": 208, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "ஜெயகாந்தனின் பர்ணசாலை – Dial for Books : Reviews", "raw_content": "\nஜெயகாந்தனின் பர்ணசாலை, நவபாரதி, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலை 100ரூ.\nஜெயகாந்தன் தொடர்பான அநேக நூல்கள் தமிழ்ச் சூழலில் வந்து கொண்டேயிருக்கின்றன. அப்படியொரு நூலான இது பெருங்கடலில் ஒரு தனித் துளியாகச் சேர்ந்திருக்கிறது.\nஜெயகாந்தனுடனான நேரடி உரையாடல், தகவல்கள், ருசிகரச் சம்பவங்கள் ஆகியவற்றின் வழியே ஒரு சித்திரத்தைத் தீட்டுகிறார் நூலாசிரியர் நவபாரதி. ஜெயகாந்தனின் கதை உலகம் பற்றிய பார்வைகள், விமர்சனங்கள், சக எழுத்துக்கும் ஜே.கே.வின் எழுத்துக்குமான ஒப்பிடல்கள் என ஒரு நீண்ட கட்டுரையும் நூலில் இடம் பெறுகிறது.\nஜே.கே. மறைந்து ஓராண்டைக் கடந்துவிட்ட நிலையில் அவரது நினைவைப் போற்ற உருவான நூல் என்பது இதன் சிறப்பு.\nஅனுபவங்கள், நிகழ்வுகள்\tஜெயகாந்தனின் பர்ணசாலை, தி இந்து, நவபாரதி, ஸ்ரீ செண்பகா பதிப்பகம்\n« மதுரை நாயக்கர்கள் வரலாறு\nதி ஆர்.எஸ்.எஸ���. அண்டு தி மேக்கிங் ஆஃப் தி டீப் நேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://reviews.dialforbooks.in/naan-malala.html", "date_download": "2020-08-13T12:02:27Z", "digest": "sha1:F44VDQOP4XSS5DW2ES6G3BTK6EQQMAQ4", "length": 9942, "nlines": 209, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "நான் மலாலா – Dial for Books : Reviews", "raw_content": "\nநான் மலாலா, ஆங்கிலத்தில் மலாலா யூசுப்ஸை, கிறிஸ்டினா லாம்ப், தமிழில் பத்மஜா நாராயணன், காலச்சுவடு பதிப்பகம், பக். 303, விலை 275ரூ.\nஆப்கானிஸ்தான் எல்லையில் இருந்து, 100 மைல்கள் தூரத்தில் உள்ள, பாகிஸ்தானைச் சேர்ந்த, மலைகள் சூழ்ந்த இயற்கை அழகு கொஞ்சும் ஸ்வாட் பள்ளத்தாக்கில் மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த சிறுமி மலாலா. அவர் கனவெல்லாம் பள்ளிக்கூடத்திற்கு சென்று படிப்பது மட்டும் தான். இயல்பிலேயே பேச்சாற்றல் மிகுந்த மலாலாவிற்கு, அவரது 11 வயதில் வாசித்த ஸ்டீபன் ஹாக்கிங்கின், ‘காலம்: ஒரு சுருக்கமான வரலாறு’ என்ற நூல் தான், தாக்கத்தை ஏற்படுத்தியது.\nபாகிஸ்தான், ஆப்கானிஸ் தான் விவகாரங்களில் மிகுந்த ஈடுபாடு கொண்ட பிரிட்டிஷ் பத்திரிகையாளர் கிஸிடினா லாம்ப் உடன் இணைந்து, மலாலா ஆங்கிலத்தில் எழுதிய சுயசரிதை, ‘ஐ ஆம் மலாலா’. தற்போது தமிழில் வெளிவந்து உள்ளது. ஸ்வாட் பள்ளத்தாக்கின் சமூக வாழ்க்கை, பாகிஸ்தான் அரசியல், வரலாறு இவற்றை ஒரு பள்ளிச் சிறுமியின் பார்வையில் படிக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இது மலாலாவின் கதை என்பதை விட, அவர் அப்பாவின் கதை என்று தான் சொல்ல வேண்டும். கல்வி மீது, குறிப்பாக பெண் குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்பதில் தீராத ஆர்வம் கொண்ட அவர்தான், உலகம் முழுவதிலும் உள்ள கல்வி மறுக்கப்பட்ட பெண் குழந்தைகளின் போராளியாக மலாலா உருவானதற்கு காரணம்.\nஒரு முஸ்லிம் மத போதக ரின் மகனாகப் பிறந்த மலாலாவின் அப்பா, ஜியாவுதீன் யூசுப்ஸையிலிருந்து தான் புத்தகம் துவங்குகிறது. குழந்தை பருவத்தில் இருந்தே கல்வி மீது ஆர்வம் கொண்டிருந்த யூசுப்ஸையின் லட்சியம், ஸ்வாட் பள்ளத்தாக்கில், தரமான ஆங்கிலப் பள்ளியை துவக்க வேண்டும் என்பது தான். பாகிஸ்தான் பற்றியும் தலிபான்களின் ஆக்கிரமிப்பு குறித்தும் மட்டுமின்றி, ஒரு பெண் குழந்தையின் வலிமை பற்றியும் உணர்ந்து கொள்ள, இந்த நூலை வாசிக்க வேண்டும். நூலில், மலாலாவின் குழந்தைப் பருவம் முதல் தற்போது வரையிலான புகைப்படங்களும் இடம்பெற்ற���ள்ளன.\nபத்மஜா நாராயணனின் மொழிபெயர்ப்பு, இயல்பாக உள்ளது. நம் எதிரில் மலாலா உட்கார்ந்து பேசுவது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது பத்மஜாவின் மொழிவளம்.\nஉண்மை சம்பவங்கள்\tஆங்கிலத்தில் மலாலா யூசுப்ஸை, எம்ரால்டு பப்ளிஷர்ஸ்நன்றி: தினமலர் சென்னை (31.3.2013)., காலச்சுவடு பதிப்பகம், கிறிஸ்டினா லாம்ப், தமிழில் பத்மஜா நாராயணன், நான் மலாலா\n« உறக்கத்திலே வருவதல்ல கனவு\nகலாம் கனவு நாயகன் »\nதி ஆர்.எஸ்.எஸ். அண்டு தி மேக்கிங் ஆஃப் தி டீப் நேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilvedham.net/", "date_download": "2020-08-13T10:51:36Z", "digest": "sha1:SY3DFUQNPRHXTOEWVZSOASCOK4SWWB4N", "length": 14861, "nlines": 229, "source_domain": "tamilvedham.net", "title": "தமிழ் வேதம்", "raw_content": "ஆயிரம் வரிசை முதலாயிரம் இரண்டாவதாயிரம் மூன்றாவதாயிரம் நான்காவதாயிரம்\nஆழ்வாரகள் திருப்பான் ஆழ்வார் ஆண்டாள்\tபொய்கையாழ்வார்\tதொண்டரடிப்பொடி ஆழ்வார் திருமழிசை ஆழ்வார் பூதத்தாழ்வார் பேயாழ்வார் நம்மாழ்வார் மதுரகவி ஆழ்வார் குலசேகர ஆழ்வார்\tபெரியாழ்வார் திருமங்கை ஆழ்வார்\nபிரபந்தங்கள் திருப்பாவை நாச்சியார் திருமொழி பெரியாழ்வார் திருமொழி பெருமாள் திருமொழி திருச்சந்த விருத்தம் நான்முகன் திருவந்தாதி திருமாலை திருப்பள்ளிஎழுச்சி அமலனாதிபிரான் கண்ணிநுண் சிறுதாம்பு பெரியதிருமொழி\tதிருக்குறுந்தாண்டகம்\tதிருநெடுந்தாண்டகம்\tதிருவெழுகூற்றருக்கை\tசிறியதிருமடல் பெரியதிருமடல் முதல் திருவந்தாதி\tஇரண்டாம் திருவந்தாதி மூன்றாம் திருவந்தாதி\tதிருவாசிரியம் திருவிருத்தம் பெரியதிருவந்தாதி திருவாய்மொழி\tராமானுஜ நூற்றந்தாதி திருப்பல்லாண்டு\tதிருப்பாவை\tதிருப்பாவை\tபொது தனியன்கள்\n» திரு நந்திபுர விண்ணகரம்\n» திரு தலைச் சங்க நாண்மதியம்\n» திருக் காழி ஸ்ரீராம விண்ணகரம், சிர்காழி\n» திரு அரிமேய விண்ணகரம்\n» திரு செம்பொன்செய் கோயில்\n» திரு வைகுந்த விண்ணகரம், திரு நாங்கூர்\n» திருவாலி மற்றும் திருநகரி\n» திரு தேவனார் தொகை, திரு நாங்கூர்\n» திரு பார்த்தன் பள்ளி\n» திரு நிலா திங்கள் துண்டம்\n» திருப் பரமேஸ்வர விண்ணகரம்\n» திரு இட வெந்தை\n» திருக் கடல் மல்லை\n» திருக் கண்டமென்னும் கடிநகர்\n» திரு வதரி ஆசிரமம்\n» திரு சாளக்ராமம் (முக்திநாத்)\n» திரு வட மதுரை (மதுரா)\n» திரு சிங்கவேழ்குன்றம், அஹோபிலம்\n» திரு வல்ல வாழ்\n» திரு சிரீவர மங்கை\n» நாலாயிரத்தில் நாரணன் நாமம்\n» ஏகாதசி சேவாகால பாசுரங்கள்\n» இராமானுஜர் வாழ்க்கை குறிப்பு\n» இராமானுஜர் 1000 - நிகழ்வுகள்\n» இராமானுஜர் எழுதிய புத்தகங்கள்\n» இராமானுஜர் காணொலி தொகுப்புகள்\nராமானுஜ ஸகஸ்ரப்தி ரத யாத்திரை\n1000 ஆவது ஆண்டு விழா\n தமிழ் மறை என்னும் திராவிட வேதம் எப்படி வெளிப்பட்டது\nஇதற்கு ஒரு வரவு சொல்லி, காரணமும் சொல்கிறார் பின்பழகிய பெருமாள் ஜீயர். அவருடைய குருபரம்பரா பிரபாவம் என்னும் நூலில் ஸ்ரீவைஷ்ணவத்தில் ஆழ்வார்கள் தொடங்கி வழிவழியாக வந்த குருக்களின் பெருமை என்பது நூலின்\nவிசிஷ்டாத்வைதத் தத்துவத்தை நிறுவிய இராமானுஜர், வைணவ சமயத்தில் பன்னிரு ஆழ்வார்களையடுத்து மிக உயர்ந்த இடத்தை வகிக்கிறார். வேதம் தமிழ் செய்த சடகோபரான நம்மாழ்வாருக்கு இணையாக இவரைக் கருதுவதுண்டு. கி.பி. 12ஆம் நூற்றாண்டில் இவர் திருவரங்கத்திலுள்ள திருமால் கோயிலை நிர்வகித்து\nவந்தபோது சைவ சமய வெறியனான, குலோத்துங்கன் என்ற பெயருடைய சோழ அரசன் இவரைத் துன்புறுத்தினான் என்றும், சிதம்பரம் நடராசர் கோயிலிலிருந்த\nகோவிந்தராசப் பெருமாளின் மூர்த்தத்தைக் கடலில் எறிந்தான் என்றும்,...\nகன்றுஅதனால் விளவுஎறிந்து, கனிஉதிர்த்த காளை* காமருசீர் முகில்வண்ணன், காலிகள்முன் காப்பான்* மேலும் படிக்க\nசிங்கம்அதுஆய் அவுணன்* திறல்ஆகம்முன் கீண்டுஉகந்த,* மேலும் படிக்க\nவளர்ந்தவெங் கோட மடங்கலொன் றாய்,அன்று வாளவுணன் மேலும் படிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2019/12/blog-post_16.html", "date_download": "2020-08-13T11:28:43Z", "digest": "sha1:YCGO3T5FCN2EKS7WYLV64FJ4AZDFCQ2L", "length": 14715, "nlines": 97, "source_domain": "www.kurunews.com", "title": "கிளிநொச்சியில் தமிழ் மக்களின் காணிகளுக்கு கள்ள உறுதி செய்து விற்பனை செய்யும் ஆசாமி - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » கிளிநொச்சியில் தமிழ் மக்களின் காணிகளுக்கு கள்ள உறுதி செய்து விற்பனை செய்யும் ஆசாமி\nகிளிநொச்சியில் தமிழ் மக்களின் காணிகளுக்கு கள்ள உறுதி செய்து விற்பனை செய்யும் ஆசாமி\nகிளிநொச்சி மாவட்டத்தில் (பாகீஸ்)'பாரூக் பாய்ஸ்' எனும் நபர் தமிழர்களின் காணிக்கு கள்ள உறுதி செய்து தன்னுடைய பெயரில் மாற்றி அவற்றை விற்பதை தொழிலாக கொண்டுள்ளார்.இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது\nதான் இராணுவ உளவுத்துறையை சேர்ந்தவன் எனக் கூறிக்கொள்ளும் இவர் விடுதலை புலிகளுடன் நெருங்கியவர்களின் காணிகளையும், ஏழை எளியவர்களின் காணிகளையும் இவ்வாறு கள்ள உறுதி செய்து ஆக்கிரமித்து வருகிறார்.\nபுலனாய்வு துறையை சேர்ந்தவர் என்றகாராணத்தினால் பலர் அச்சத்தில் ஒதுங்கியுள்ள நிலையில் சிலர் பொலிஸில் முறைப்பாடும் செய்துள்ளனர். ஆனால் இது தொடர்பான எந்த நடவடிக்கையும் இதுவரை பொலிஸாரினால் முன்னெடுக்கப்படவில்லை. முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் உறவினர் என இதுவரைநாளும் கூறிவந்த குறித்த மோசடி நபர் இப்போது ஆட்சி மாறியவுடன் தான் நாமல் ராஜபக்சவுக்கு நெருக்கமானவர் எனவும் தமது மோசடிக்கான ஒரு பாதுகாப்பை தேடும் வகையிலும் நாமல் ராஜபக்சவுடன் எங்கோ எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது முகநூலில் பதிவேற்றியுள்ளார். இது தொடர்பில் திரு.நாமல் ராஜபக்சவின் அலுவலகத்திற்கு முறைப்பாடு ஒன்றும் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கின்றது.\nமேலும் குறித்த நபருடன் சேர்ந்து பல தமிழ் அரச ஊழியர்களும், தரகர்களும் இந்த கேவலமான செயலில் ஈடுபட்டு வருவதாகவும் அத்துடன் குறித்த நபருடன் இணைந்து கள்ள உறுதி செய்து விற்பனை செய்வதற்கு உறுதுணையாக இருக்கும் வழக்கறிஞர், நொத்தாரிஸ், கிராம சேவகர்கள், தரகர்கள் என அனைவரின் தகவலும் தன்னிடம் இருக்கின்றது எனவும் இது போன்ற செயல்களால் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பின் உடனடியாக எம்மை தொடர்புகொள்ளவும்.என்று திணேஸ் திணேஸ் என்ற முகநூலின் பதிவொன்று கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.\nஇது தொடர்பாக எமது செய்திச் சேவை திணேஸ் என்பவரை தொடர்பு கொண்டு இவ்விடயம் தொடர்பாக வினவிய போது கடந்த திங்கட்கிழமை தன்னை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தனர் எனவும்;.அதன் போது பல சமூக அக்கறை கொண்ட நலன்விரும்பிகள் அவர்களை பகைக்க வேண்டாம் என்று பலர் தனக்கு அறிவுரை வழங்கினார்கள் இருந்தும் எந்த பிரச்சனை வந்தாலும் பரவாயில்லை நான் பொலிஸ் நிலையம் செல்வேன் என்று அழப்பையேற்று கிளிநொச்சி பொலிஸ் நிலையம் சென்ற போது பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் அங்கிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் இருவருக்கும் முன்னிலையில் பாகீஸ் என்பவர் கடும் தகாத வார்த்தைகளால் தன்னை திட்டி கை கால்களை உடைப்பேன்,தேவை ஏற்பட்டால் கழுத்தை அறுப்பேன் என்று கூறியதாகவும் அப்போது அந்த பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி சிரித்துக்கொண்டு வேடிக்கை பார்த்தாகவும் பின்பு நானாக இருந்தாலும் இப்படித்தான் உன்னை செய்வேன் என பொலிஸ் பொறுப்பதிகாரி குறித்த மோசடி நபருக்கு ஆதரவாக பேசியதாக தெரிவித்தார்.\nமேலும் இதன் பின்னணியில் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்கள் இவரின் மோசடிக்கு உதவி செய்வதாகவும் அந்த மோசடி நபருடன் தனக்கு எந்தவொரு முன் பகையும் இல்லை தான் தமிழ் மக்களின் நலனுக்காக நல்லெண்ண அடிப்படையில் இந்த செயலில் இறங்கியதாகவும் தினேஸ் என்பவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.\nமேலும் தினேஸ் என்பவருடன் குறித்த மோசடி நபர் பொலிஸ் நிலையத்தில் தரக்குறைவாக பேசிய ஒலிப்பதிவும் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது அதன் இணைப்பு\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nகிழக்கின் புதிய ஆளுனராக கருணா அம்மான்.\nகிழக்கு மாகாண ஆளுநராக தற்போது செயற்பட்டு வரும் அநுராதா யஹம்பத் முக்கிய வெளிநாடு ஒன்றின் துாதுவராக செல்லவுள்ளதாக உயர்மட்ட தகவல்கள் வெளிவந்த...\n28 புதிய அமைச்சர்கள், 40 இராஜாங்க அமைச்சர்கள் விபரம்\nபுதிய அரசாங்கத்தின் புதிய இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்கும் நிகழ்வு சற்று முன்னர் ஆரம்பமானது. கண்டி, மகுல்மடுவவில் இந்நிகழ்வு தற்போது இடம்...\nஇடைநிறுத்தப்பட்டிருந்த பட்டதாரிகள் நியமனம் தொடர்பில் புதிய அறிவிப்பு வெளியானது..\nநாடாளுமன்ற தேர்தல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த பட்டதாரிகள் நியமனம் இம் மாதம் 25ம் திகதி தொடக்கம் வழங்கப்படவிருக்கின்றது. நியமன கடிதங்களை...\nஅன்று பிரேமதாசாவுக்கு பாதுகாப்புக்கு சென்ற கோத்தபாய- இன்று அதே ஜனாதிபதியாக பாருங்கள்\n1989ம் ஆண்டு பிரேமதாச இலங்கை ஜனாதிபதியாக இருந்தவேளை, அவர் ராணுவ மரியாதையை ஏற்றுக் கொள்ளும் காட்சி. கூடவே பாதுகாப்பிற்கு செல்வது யார் என்று...\nமட்டக்களப்பு தொகுதி வாரியான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் வெளியாகின\nபாராளுமன்ற பொதுத் தேர்தல் 2020 இற்கான மட்டக்களப்பு மாவட்ட உத்தியோகபூர்வ இறுதி முடிவுகளை தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட அரசாங்க அதிபருமாகிய...\nபொதுஜன பெரமுன தேசிய பட்டியல் உறுப்பினர்கள் விபர��் சற்றுமுன் வெளியீடு\nஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தமது கட்சி சார்பில் தேசியப்பட்டியில் பாராளுமன்றிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களின் பெயர் பட்டியலை தேர்தல் ஆணைக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.naitamilnadu.in/about/", "date_download": "2020-08-13T11:59:33Z", "digest": "sha1:AI2RBYEHOXEJG5F6CHGZIVVWLHF4GZAZ", "length": 4561, "nlines": 49, "source_domain": "www.naitamilnadu.in", "title": "தோற்றம் – NAI Tamil", "raw_content": "\nஇந்திய செய்தி ஊடக சங்கம் (நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா ) சங்க தலைவர் கடந்த 2007 ஆண்டில் பத்திரிகை மற்றும் ஊடக துறையில் தடம் பதித்துள்ளார். இந்திய செய்தி ஊடக சங்கம் கடந்த 5 ஆண்டுகளாக புதுடெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றது. நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தற்போதைய தேசிய தலைவர் திரு.அ.சார்லஸ் அவர்கள் 5 ஆண்டுகள் பணியாற்றி வருகின்றார்.\nநம் நாட்டின் தலையெழுத்தை நிர்ணயிக்கக் கூடிய பத்திரிக்கை மற்றும் ஊடகங்கள் நலத்திற்காகப் பத்திரிக்கைகள் மற்றும் பல ஊடகங்களை இணைத்து இச்சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.\nநாங்கள் ஒரு பல்லூடக பத்திரிக்கை சங்கத்தை உருவாக்க 2012 இல் முடிவு செய்தோம். இச்சங்கத்தில் அச்சு ஊடகம், ஒலிபரப்பு ஊடகம், இலக்க ஊடகம், ஆகியவைகளோடு திரைத்துறை ஊடகத்தையும் இணைத்தோம். இந்தியாவிலேயே முதன்முறையாக தகவல் தொழில் நுட்ப நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ள ஊடக சங்கம் இதுவே.\nஅச்சு ஊடகத் துறை விண்ணப்படிவம் (Print Media)\nஒளிபரப்பு ஊடக விண்ணப்படிவம் (Broadcasting Media))\nபல்லூடக துறை விண்ணப்படிவம் (Digital Media)\nகுடியுரிமை நிருபர் விண்ணப்படிவம் (Citizen Reporter)\nகுடியுரிமை நிருபர் விண்ணப்ப படிவம்\nஅச்சு ஊடகம் விண்ணப்ப படிவம்\nஒளிபரப்பு ஊடகம் விண்ணப்ப படிவம்\nவலை ஊடகம் விண்ணப்ப படிவம்\nநியூஸ்மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா\nலஷ்மி நரேன் டவர், 3வது மாடி, 71/72, வாலாஜா ரோடு, சென்னை – 34.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%9A.+%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D&si=2", "date_download": "2020-08-13T11:47:10Z", "digest": "sha1:6MYTPLJIQZVVE4IFP3DXFXMJYGH6VOYJ", "length": 13179, "nlines": 263, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy ச. சண்முகசுந்தரம் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- ச. சண்முகசுந்தரம்\nஎழுத்தாளர் : ச. சண்முகசுந்தரம்\nபதிப்பகம் : மணிவாசகர் பதிப்பகம் (Manivasagar Pathippagam)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\n(தொ) சண்முகசுந்தரம் - - (44)\n(தொ) சண்முகசுந்தரம், சுப்புலெட்சுமி - - (1)\n(தொ) சண்முகசுந்தரம், பெருமாள் முருகன் - - (1)\n(தொ).சண்முகசுந்தரம் & ஞானசேகரன் - - (1)\nஅ.கா.பெருமாள் & சண்முகசுந்தரம் - - (1)\nஅழகேசன் & சண்முகசுந்தரம் - - (1)\nஆர். சண்முகசுந்தரம் - - (1)\nஇல. சண்முகசுந்தரம் - - (1)\nகவிஞர் சு. சண்முகசுந்தரம் - - (1)\nகாவ்யா சண்முகசுந்தரம் - - (2)\nகுள.சண்முகசுந்தரம் - - (1)\nச. சண்முகசுந்தரம் - - (1)\nசண்முகசுந்தரம் - - (20)\nசிவ. சண்முகசுந்தரம் - - (1)\nசு. சண்முகசுந்தரம் - - (2)\nடாக்டர் ச.சண்முகசுந்தரம் - - (1)\nடாக்டர் சு.சண்முகசுந்தரம் - - (1)\nடாக்டர்.ச. சண்முகசுந்தரம் - - (1)\nதமிழில் சண்முகசுந்தரம் - - (1)\nதீபநடராசன்/காவ்யா சண்முகசுந்தரம் - - (1)\nந.சஞ்சீவி, சண்முகசுந்தரம் (தொ) - - (1)\nபேரா.கீ.ஆ. சண்முகசுந்தரம் - - (1)\nமுனைவர் சிவ. சண்முகசுந்தரம் - - (1)\nஸ்ரீ ஆர். சண்முகசுந்தரம் - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமார்ட்டின் T இந்தப் புத்தகத்தில் 71 ஆவது பக்கத்தில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது நவம்பர் 26 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது சரிதானா\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nநிறைவே, பயண சரி, அலிபாபாவும், ந முத்து குமார், ஹெலி, venduma, ரிலையன்ஸ், பிப், நாகா, தரிப்பது, நாட்டுப்புற கதைக் களஞ்சியம், ஸ்ரீ செண்பக பதிப்பகம், தையல் பயிற்சி நூல், Ok, ரமணன்\nஇந்து மதம் (நேற்று இன்று நாளை) -\nசொத்துக்கள் வாங்கும் முன் -\nதமிழியல் கல்வி குறித்த உரையாடல் -\nசே குவேரா வேண்டும் விடுதலை\nவனங்களில் விநோதங்கள் - Vanangalil vinothangal\nபாரிசில் தமிழருவி மணியனின் ஜீவா பேச்சு (ஒளிஒலிப்புத்தகம்) -\nநவீனத்துவம் இரு முகங்கள் -\nகலைவாணர் என்.எஸ்.கே. வாழ்வில் சுவையான நிகழ்வுகள் -\nமூலிகை வனம் (வீட்டுக்கொரு வைத்தியர்) - Mooligai Vanam (Veetukoru Vaithiyar)\nஅடோல்ஃப் ஹிட்லரின் வாழ்வும் மரணமும் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2009-10-06-14-40-17/2009-10-06-14-42-41/9416-2010-06-07-01-50-00", "date_download": "2020-08-13T11:41:32Z", "digest": "sha1:DV7YZOMINM7E6CVM6PPPYVICOZG2ILCF", "length": 8474, "nlines": 215, "source_domain": "keetru.com", "title": "நாட்டுக்கு நல்ல பேரு...", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nமூணாறு மண்ணில் உயிரோடு புதையுண்ட தமிழ்ப் பாட்டாளிகளின் துயரம் தணிக்க…\nபுதிய கல்விக் கொள்கை - திலகர் என்னும் மனு தர்மவாதியின் பார்வை\nநாங்கள் மிகச் சாதாரண மனிதர்கள்\nஉழவுத் தொழிலில் நாம் தவற விட்ட வள்ளுவ நெறிகளும் சிகப்புப் பார்வையும்\nவெளியிடப்பட்டது: 07 ஜூன் 2010\n நீங்க நல்லா படிச்சு முன்னேறி நாட்டுக்கு நல்ல பேரை வாங்கித் தரணும்..\nஒரு பையன்: ஏன் சார் இந்தியாங்கிற பேரே நல்லாத்தானே இருக்குது..\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2917221", "date_download": "2020-08-13T12:37:50Z", "digest": "sha1:5XW5RJHKDJWWTTVPTLLYPNXMVBST2O5X", "length": 5768, "nlines": 46, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அர்சலா கே. லா குவின்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அர்சலா கே. லா குவின்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஅர்சலா கே. லா குவின் (தொகு)\n18:52, 23 பெப்ரவரி 2020 இல் நிலவும் திருத்தம்\n66 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 மாதங்களுக்கு முன்\nதானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் ஐக்கிய அமெரிக்கா உக்கு மாற்றப்பட்டன\n20:02, 16 சனவரி 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி:கொலம்பியா பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் இணைத்தல்)\n18:52, 23 பெப்ரவரி 2020 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் ஐக்கிய அமெரிக்கா உக்கு மாற்றப்பட்டன)\n| birthplace = பெர்க்கெலி, [[கலிஃபோர்னியா]], [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]]\n'''அர்சலா கே. லா குவின்''' (''Ursula K. Le Guin'', பி. அக்டோபர் 21, [[1929]]) ஒரு [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கஅமெரிக்கப்]]ப் பெண் எழுத்தாளர். புதினங்கள், கவிதைகள், [[சிறுவர் இலக்கியம்|குழந்தைகளுக்கான கதைகள்]], சிறுகதைகள் போன்ற பல வகைப்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். பெரும்பாலும் [[அறிபுனை]] மற்றும் [[கனவுர���ப்புனைவு]] பாணிகளில் எழுதும் இவரது படைப்புகளில் [[டாவோவியம்]], [[ஒழுங்கின்மை]], [[இனவியல்]], [[பெண்ணியம்]]. [[உளவியல்]] பற்றிய கருத்துகள் மேலோங்கியுள்ளன.\n1960களில் வெளியான ''தி லெஃப்ட் ஹாண்ட் ஆஃப் டார்க்னெஸ்'' என்ற புதினமே லா குவினின் மிகபரவலாக அறியப்படும் படைப்பு. இப்புதினம் ஹூகோ விருதினையும் வென்றுள்ளது. லா குவின் மொத்தம் ஐந்து [[ஹூகோ விருது]]களையும் ஆறு [[நெபூலா விருது]]களையும் வென்றுள்ளார். இவற்றைத் தவிர லோகஸ் விருதுகள், அமெரிக்காவின் தேசிய சிறுவர் இலக்கிய விருது உட்பட மேலும் பல விருதுகளையும் வென்றுள்ளார். இவரது படைப்புகள் தொலைக்காட்சித் தொடர்களாகவும் எடுக்கப்பட்டுள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/covid-19-scare-coronavirus-induces-happy-hypoxia-all-you-need-to-know-about-the-condition-028870.html", "date_download": "2020-08-13T10:33:49Z", "digest": "sha1:666ULPRWC6JVYTOVZ5SS43MYPB3WQY24", "length": 22717, "nlines": 169, "source_domain": "tamil.boldsky.com", "title": "Happy hypoxia in COVID-19: சமீப காலமாக கொரோனாவால் நிறைய பேர் இறப்பதற்கு இதுதான் காரணமாம்! - உஷாரா இருங்க... - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n1 hr ago அகோரிகள் ஏன் எப்போதும் நிர்வாணமாகவும், பிணங்களுடனும் வாழ்கிறார்கள் தெரியுமா\n1 hr ago நடிகை காஜல் அகர்வாலின் அழகு ரகசியத்தை தெரிஞ்சுக்கணுமா\n2 hrs ago இதை நீங்க தொடர்ந்து செய்து வந்தால் உங்க செக்ஸ் வாழ்க்கை வேற லெவலில் இருக்குமாம்...\n3 hrs ago இந்த 2 பொருள் இருந்தா போதும், இனி சானிடைசர் வாங்குற அவசியமே இருக்காது…\nNews தமிழகத்தில் கொஞ்சமும் குறையாத கொரோனா.. இன்று 5871 பேருக்கு உறுதி.. அதிகரித்த பலி எண்ணிக்கை\nMovies பண மோசடி வழக்கு.. விஷாலின் முன்னாள் கணக்காளர் ரம்யாவின் முன் ஜாமின் மனு தள்ளுபடி\nFinance அமெரிக்காவினை பகிரங்கமாக எச்சரிக்கும் சீனா.. நிதானம் காக்கும் அமெரிக்கா.. வர்த்தக ஒப்பந்தம்\nSports இங்கிலாந்து -பாகிஸ்தான் 2வது டெஸ்ட் போட்டி... விட்டதை பிடிக்குமா பாகிஸ்தான் அணி\nAutomobiles எந்திரம் உதவியின்றி கைகளினாலயே உருவாக்கப்பட்ட ராயல் என்ஃபீல்டு மினி பைக்... திறமைமிக்க இந்திய இளைஞர்\nEducation UPSC 2020: எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு யுபிஎஸ்சி-யில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசமீப காலமாக கொரோனாவால் நிறைய பேர் இறப்பதற்கு இதுதான் காரணமாம்\nநாவல் கொரோனா வைரஸ் குறித்த பல ஆச்சரியமான அல்லது அதிர்ச்சிகரமான தகவல்கள் ஒவ்வொரு நாளும் தொடர்ச்சியாக கண்டறியப்பட்டு வருகின்றன. குறிப்பாக கொரோனா வைரஸ் மனித உடலை எவ்வாறு பாதிக்கிறது என்பதை விஞ்ஞானிகள் இன்னும் ஆராய்ந்து வருகின்றனர். அதில் கொரோனா வைரஸ் மூளை, இதயம், நுரையீரல் மற்றும் பிற முக்கிய உறுப்புக்களை பாதிப்பது கண்டறியப்பட்டுள்ளது.\nசமீபத்திய அறிக்கையின் படி, கொரோனா வைரஸ் 'ஹாப்பி ஹைபோக்ஸியா' என்ற நிலையை ஏற்படுத்தி, கொரோனா நோயாளிகளுக்கு மரணத்தை ஏற்படுத்துவது தெரிய வந்துள்ளது. ஹைதராபாத்தின் அப்பல்லோ மருத்துவமனையின் இருதயவியல் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி இயக்குனர் டாக்டர் ஸ்ரீனிவாஸ் குமார் கூறுகையில், \"கொரோனா சிகிச்சையில் ஈடுபடும் பல மருத்துவர்களுக்கு ஹாப்பி ஹைபோக்ஸியா நிலைக் குறித்து தெரியவில்லை. இந்நிலையை சந்திக்கும் நோயாளிகள் ஆரோக்கியமானவராகவும், எவ்வித அசௌகரியமும் இல்லாமல் நடந்து கொள்பவராக தெரிகிறது. ஆனால் திடீரென்று இரத்தத்தில் போதுமான ஆக்ஸிஜன் இல்லாமல், இதய செயலிழப்புக்கு வழிவகுக்கிறது\" என்று கூறுகிறார்.\nமேலும், கொரோனா காரணமாக இறந்தவர்களின் காரணங்களை மதிப்பீடு செய்யும் போது, கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளம் வயது நோயாளிகள், அவர்களுக்கு இருதய நோய் வரலாறு இல்லை என்றாலும் கூட, இதய செயலிழப்பு போன்றவற்றால் மரணத்தை சந்தித்ததை அரசு மருத்துவமனை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசாதாரண ஒரு நபரின் ஆக்ஸிஜன் செறிவு நிலை (SaO2, ஆக்ஸிஜனைச் சுமக்கும் ஹீமோகுளோபின் அளவு) சுமார் 95 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்டது. இருப்பினும், நிமோனியா போன்ற நுரையீரலை பாதிக்கும் நிலைமைகளில், இரத்த செறிவு அளவு 94 சதவீதத்திற்கும் குறைவாக குறைகிறது. இந்த நிலை ஹைபோக்ஸியா என்று அழைக்கப்படுகிறது.\nசுருக்கமாக கூறவேண்டுமானால், உடல் அல்லது உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதி போதுமான ஆக்ஸிஜன் விநியோகத்தைப் பெறாத ஒரு நிலையே ஹாப்பி ஹைபோக்ஸியா என்று அழைக்கப்படுகிறது. ஹை��ோக்ஸியா முழு உடலையும் பாதிக்கிறது அல்லது உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியைப் பாதிக்கிறது. அதுவும் போதுமான ஆக்ஸிஜன் இல்லாத நிலையில், உடலில் உள்ள திசுக்களால் வழக்கமான செயல்பாடுகளை செய்ய முடியாமல் போகிறது.\nபொதுவாக ஒருவருக்கு 90 சதவீதத்திற்கும் குறைவான இரத்த ஆக்ஸிஜன் அளவானது மிகக் குறைவானதாக கருதப்படுகிறது மற்றும் அத்தகைய நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் சிகிச்சை தேவைப்படுகிறது. குறைந்த ஆக்ஸிஜன் அளவு உள்ள ஒருவருக்கு மூச்சுத் திணறல், மார்பு வலி, மன குழப்பம், வேகமாக இதயம் துடிப்பது, வியர்வை, கடுமையான இருமல் போன்ற அறிகுறிகள் இருக்கும்.\nஆனால் ஹாப்பி ஹைபோக்ஸியாவை சந்திக்கும் கொரோனா நோயாளிகளுக்கு, அறிகுறிகள் எதுவும் தெரிவதில்லை.\nஹைபோக்ஸியா நிலைமையை கொரோனா நோயாளிகள் சந்திப்பது மருத்துவ நிபுணர்களுக்கு அதிர்ச்சியை வழங்குகிறது. சயின்ஸ்மேக்கின் கூற்றுப்படி, 'இது அடிப்படை உயிரியலை மீறுவதாக தெரிகிறது'. மேலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், மிகக்குறைந்த ஆக்ஸிஜனைப் பெறுவதால், அவர்களுக்கு ஹைபோக்ஸியா நிலை ஏற்படுவதற்கான அபாயம் அதிகம் இருக்கிறது. மேலும் இந்த நிலை உலகம் முழுவதும் உள்ள நோயாளிகளை பாதிக்கும் என்று தெரிகிறது.\nநியூயார்க் நகரத்தில் உள்ள மைமோனிடெஸ் மருத்துவ மையத்தின் அவசர மருத்துவரான ரூபன் ஸ்ட்ரேயர் கூறுகையில், \"மானிட்டரில் நாம் காண்பதற்கும் நோயாளி நமக்கு முன்னால் இருப்பதற்கும் இடையில் ஒரு பொருத்தமின்மை உள்ளது. ஒருவரது உடலில் ஆக்ஸிஜன் அளவு குறையும் போது, உடலில் கார்பன்-டை-ஆக்ஸைடு அளவு உயர்ந்து மூச்சுத் திணறல் அல்லது நனவை இழப்பது போன்ற அறிகுறிகளை வெளிக்காட்டுகிறது. இருப்பினும், கொரோனா நோயாளிகளில் அறிகுறியில்லாத ஹைபோக்ஸியா ஆச்சரியம் மற்றும் கவலையை அளிக்கிறது. மருத்துவர்கள் இதை கவனிக்காவிட்டால், இதய செயலிழப்பு ஏற்படும் வரை நோயாளி முற்றிலும் சாதாரணமாகவே இருப்பர். ஆகவே ஆக்சிமீட்டர் கொண்டு அவ்வப்போது சோதிக்க வேண்டியது அவசியம்.\nCOVID-19 நோயாளியின் இரத்த ஆக்ஸிஜன் அளவைக் கண்டறிய ஆக்சிமீட்டர் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஆக்சிமீட்டரை கொரோனா நோயாளிகள் அவ்வப்போது பயன்படுத்தி தங்களின் ஆக்ஸிஜன் அளவை சோதித்து வந்தால், ஹைபோக்ஸியா நிலையால் ஏற்படும் மரணத்தில் இருந்து தப்பிக���கலாம்.\nதற்போது வரை கொரோனா காரணமாக ஏற்படும் இதய பிரச்சனைகள் வயதானவர்களிடமோ அல்லது இதய பிரச்சனை வரலாறு உள்ளவர்களிடமோ அதிகம் காணப்படுகின்றன. இருப்பினும், ஹாப்பி ஹைபோக்ஸியாவால் ஆரோக்கியமாகவும், இளமையாகவும் இருக்கும் நோயாளிகள் கூட இதய செயலிழப்புக்களை அனுபவிக்கின்றனர்.\nஎனவே நாம் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டு, இனிமேலாவது மாஸ்க் அணிவது மற்றும் தனிமனித சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநல்ல செய்தி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு கிடைக்கபோகிறது ஊசியின் விலை எவ்வளவு இருக்கும்\nகோவிட்-19 பெருந்தொற்று காலகட்டத்தில் அமைதியான பெற்றோராக இருக்க சில டிப்ஸ்..\nகொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு மற்றவர்களை காட்டிலும் அதிகமான இந்த நன்மை கிடைக்கிறதாம்..\nஅமெரிக்க ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ள கொரோனாவின் புதிய அறிகுறி... ஜாக்கிரதையா இருங்க...\nகொரோனாவிலிருந்து உங்களை பாதுகாக்க உதவும் வைட்டமின் சி சத்தை அதிகளவு எப்படி பெறலாம் தெரியுமா\nவைட்டமின் டி கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்குமா புதிய ஆராய்ச்சி என்ன சொல்கிறது\nகொரோனா வைரஸின் பலவீனத்தை கண்டுபிடித்ததாக கூறும் ரஷ்ய விஞ்ஞானிகள் - அது என்னன்னு தெரியுமா\nகொரோனாவால தான் இருமல் வருதுன்னு எப்படி தெரிஞ்சுக்குறது\nமனஅழுத்தத்தால் அதிகரிக்கும் இரத்த சர்க்கரை அளவை சீராக்க சில டிப்ஸ்\nகொரோனா வைரஸ் உங்க வீடுகளில் நுழைவதை தடுக்க உலக சுகாதார நிறுவனம் என்ன சொல்கிறது தெரியுமா\nஇன்னும் ஏன் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க முடியலை-ன்னு தெரியுமா இதோ சில உண்மை காரணங்கள்\nஆக்ஸ்போர்டில் கொரோனா தடுப்பூசி எப்படி உருவாக்கப்பட்டது எப்ப மக்களுக்கு கிடைக்கும் தெரியுமா\nRead more about: coronavirus wellness health tips health கொரோனா வைரஸ் உடல் நலம் ஆரோக்கிய குறிப்புகள் ஆரோக்கியம்\nநாக்குல அடிக்கடி கொப்புளம் வருதா இத ட்ரை பண்ணுங்க உடனே சரியாகிடும்…\nஎந்த மருந்துமே இல்லாமல் உங்களின் செக்ஸ் செயல்திறனை அதிகரிக்க இந்த விஷயங்களை பண்ணுனா போதும்...\nதப்பித்தவறியும் இந்த காய்களின் மற்ற பகுதிகளை சாப்பிட்றாதீங்க.. இல்ல அது உயிருக்கே உலை வெச்சிடும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/tamilnadu/tamilnadu_113106.html", "date_download": "2020-08-13T11:33:43Z", "digest": "sha1:73EG4THGYNMU2XFQNIR76SGODQHXK4PT", "length": 14981, "nlines": 123, "source_domain": "jayanewslive.com", "title": "வடமழை மணக்காடு பகுதியில் அனுமதியின்றி சிலிகேட் மணல் ஏற்றி வந்த டாரஸ் லாரியை போலீசார் பறிமுதல்", "raw_content": "\nதங்கத்தின் விலை மேலும் சரிவு - சவரனுக்கு ரூ.224 குறைந்து ரூ.40,608-க்‍கு விற்பனை\nசென்னை உட்பட 8 மாவட்டங்களில் மழைக்‍கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்\nஇந்தியாவின் 74-வது சுதந்திரதின விழா நாளை மறுதினம் கொண்டாட்டம் - டெல்லி செங்கோட்டையில் அணிவகுப்பு இறுதி ஒத்திகை\nவிநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு தடை விதித்தது தமிழக அரசு - வீடுகளிலேயே கொண்டாட வேண்டுகோள்\nகொரோனா ஊரடங்கால் தடைபட்டிருந்த ஸ்ரீரங்கம் ஆலயத்தின் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்‍கம் - நிகழ்ச்சிகளை Youtube-ல் பக்‍தர்கள் காண சிறப்பு ஏற்பாடு\nநீட் தேர்வை ஆன்லைனில் நடத்த இயலாது - உச்சநீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை தகவல்\nதி.மு.க-வில் இருந்து எம்.எல்.ஏ. கு.க செல்வம் நிரந்தரமாக நீக்கம் - அவரின் விளக்கம் ஏற்றுக்கொள்ளும்படி இல்லாததால் நடவடிக்‍கை\nநேர்மையாக வரி செலுத்துபவர்களை கவுரவிக்‍கும் புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோதி - வரி விதிப்பு வெளிப்படைத் தன்மையாக மாற்றப்பட்டுள்ளதாக தகவல்\nசென்னையில் கொரோனா பாதிப்பால் மேலும் 18 பேர் பலி : உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சம்\nசுதந்திர தின விழா நிகழ்சிக்‍கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு - கொரோனா அச்சம் காரணமாக மாணாக்‍கர்கள், மூத்த குடிமக்கள் பங்கேற்க வேண்டாம் என அறிவுறுத்தல்\nவடமழை மணக்காடு பகுதியில் அனுமதியின்றி சிலிகேட் மணல் ஏற்றி வந்த டாரஸ் லாரியை போலீசார் பறிமுதல்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nவடமழை மணக்காடு பகுதியில் அனுமதியின்றி சிலிகேட் மணல் ஏற்றி வந்த டாரஸ் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். வடமழை மணக்காடு பகுதியில் நாகை தனிப்படை பிரிவு காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த டாரஸ் லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அனுமதி இன்றி ஆறு யூனிட் சிலிகேட் மணல் ஏற்றி வந்ததால் டாரஸ் லாரியை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.\nமதுர�� அரசு மருத்துவமனையில் 20 லட்சம் ரூபாய் மதிப்பில் குறட்டை பிரச்சினையை கண்டறியும் சிகிச்சை பிரிவு தொடக்கம்\nபெங்களூரு கத்திரிக்‍காய் நல்ல விளைச்சல் கண்டும் போதிய விலை இல்லை : விவசாயிகளுக்‍கு நிவாரணம் வழங்க கோரிக்‍கை\nசென்னை சாலிகிராமம், வியாசர்பாடி கொரோனா சித்த மருத்துவ மையங்களில் 3,778 பேர் குணமடைந்தனர்\nரிசர்வ் வங்கி கவர்னருக்‍கு உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை நோட்டீஸ் - கடன் தவணையை வசூலிக்‍க இடைக்‍காலத் தடை விதிக்‍கக்‍ கோரி தொடரப்பட்ட வழக்‍கில் உத்தரவு\nமுல்லைப் பெரியாறு அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு - தேவைக்‍கேற்ப தண்ணீரின் அளவு மாற்றப்படும் என மாவட்ட ஆட்சியர் தகவல்\nதங்கத்தின் விலை மேலும் சரிவு - சவரனுக்கு ரூ.224 குறைந்து ரூ.40,608-க்‍கு விற்பனை\nசுதந்திர தினவிழா கொண்டாடப்படுவதையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் ஒத்திகை நிகழ்ச்சி\nகோவை செட்டிபாளையம் அருகே இரண்டு லாரிகள் மோதிக்‍கொண்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே 2 பேர் பலி\nஅரக்கோணத்திலிருந்து ஆந்திராவிற்கு ரேஷன் அரிசியை கடத்த முயன்ற 4 பேர் கைது\nசென்னை உட்பட 8 மாவட்டங்களில் மழைக்‍கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்\nமதுரை அரசு மருத்துவமனையில் 20 லட்சம் ரூபாய் மதிப்பில் குறட்டை பிரச்சினையை கண்டறியும் சிகிச்சை பிரிவு தொடக்கம்\nபெங்களூரு கத்திரிக்‍காய் நல்ல விளைச்சல் கண்டும் போதிய விலை இல்லை : விவசாயிகளுக்‍கு நிவாரணம் வழங்க கோரிக்‍கை\nசென்னை சாலிகிராமம், வியாசர்பாடி கொரோனா சித்த மருத்துவ மையங்களில் 3,778 பேர் குணமடைந்தனர்\nரிசர்வ் வங்கி கவர்னருக்‍கு உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை நோட்டீஸ் - கடன் தவணையை வசூலிக்‍க இடைக்‍காலத் தடை விதிக்‍கக்‍ கோரி தொடரப்பட்ட வழக்‍கில் உத்தரவு\nமுல்லைப் பெரியாறு அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு - தேவைக்‍கேற்ப தண்ணீரின் அளவு மாற்றப்படும் என மாவட்ட ஆட்சியர் தகவல்\nதங்கத்தின் விலை மேலும் சரிவு - சவரனுக்கு ரூ.224 குறைந்து ரூ.40,608-க்‍கு விற்பனை\nசுதந்திர தினவிழா கொண்டாடப்படுவதையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் ஒத்திகை நிகழ்ச்சி\nகோவை செட்டிபாளையம் அருகே இரண்டு லாரிகள் மோதிக்‍கொண்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே 2 பேர் பலி\nஅரக்கோணத்திலிருந்து ஆந்திராவிற்கு ரேஷன் அரிசியை கடத்த முயன்ற 4 பேர் கைது\nசென்னை உட்பட 8 மாவட்டங்களில் மழைக்‍கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்\nமதுரை அரசு மருத்துவமனையில் 20 லட்சம் ரூபாய் மதிப்பில் குறட்டை பிரச்சினையை கண்டறியும் சிகிச்சை ....\nபெங்களூரு கத்திரிக்‍காய் நல்ல விளைச்சல் கண்டும் போதிய விலை இல்லை : விவசாயிகளுக்‍கு நிவாரணம் வழ ....\nசென்னை சாலிகிராமம், வியாசர்பாடி கொரோனா சித்த மருத்துவ மையங்களில் 3,778 பேர் குணமடைந்தனர் ....\nரிசர்வ் வங்கி கவர்னருக்‍கு உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை நோட்டீஸ் - கடன் தவணையை வசூலிக்‍க இடைக்‍கா ....\nமுல்லைப் பெரியாறு அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு - தேவைக்‍கேற்ப தண்ணீரின் அளவு மாற ....\nமண்ணையே உரமாகவும், பூச்சிக்‍கொல்லி மருந்தாகவும் பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பம் - புதுச்சேரி ....\nதிருப்பூரில் 2,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த அரிய கல்வட்டங்கள் கண்டுபிடிப்பு ....\n7 வயது சிறுவன் கழுத்தில் பாய்ந்த கொக்கி அகற்றம் : கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை ....\nகேரளாவில் ஊரடங்கில் பைக் தயாரித்துள்ள 9-ம் வகுப்பு மாணவன் - குவியும் பாராட்டுக்கள் ....\nகிருமி நாசினி தெளிக்கும் புதிய சென்சார் கருவி கண்டுபிடிப்பு - காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக ம ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2016/02/blog-post_19.html", "date_download": "2020-08-13T12:05:43Z", "digest": "sha1:ESYETYOM5TY5N2FXPOJ2CGKYGZZUKGAB", "length": 36275, "nlines": 238, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பிளவு, திறமையாக தீட்டப்பட்ட திட்டமா?", "raw_content": "\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பிளவு, திறமையாக தீட்டப்பட்ட திட்டமா\nஇறுதியாக அச்சில் வார்க்கப்பட்டுவிட்டது. பல மாதங்களாக இடம்பெற்ற ஊகங்கள் ம ற்றும் முடிவெடுக்காமல் காலம் கடத்தியதின் பின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தனது ஐம்பது வருட அரசியல் வாழ்வில் ஒருபோதும் மேற்கொண்டிராத ஒரு செயற்பாட்டினை நோக்கி நடைபோடுகிறார் போலத் தெரிகிறது : ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் (எஸ்.எல்.எப்.பி) இருந்து பிரிந்து செல்ல முயலுகிறார்.\nகடந்த வாரம் பத்தரமுல்ல, நெலும் மாவத்தையில் ஒரு அலுவலகத்தை திறந்த ராஜபக்ஸவின் முடிவு அவரது அரசியல் வாழ்வின் அடுத்த கட்டத்துக்கான சமிக்ஞை என்றே தோன்றுகிறது. அடுத்த சில வாரங்களில் ஒரு தனியான அரசியல் அமைப்பு உருவாவதற்கான சாத்தியம் உள்ளது, ஆரம்பத்தில் உள்ளுராட்சி தேர்தல்களில் போட்டியிடும் நோக்கத்தை கொண்டது, ஆனால் முரண்பாடாக தேர்தல்களுக்கான அழைப்பு இன்னும் விடப்படவில்லை. இந்த தொடர் நிகழ்வுகள், மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி பதவியில் அமர்ந்ததை தொடர்ந்து ராஜபக்ஸ ஓரங்கட்டப்பட்டதின் விளைவாக ஒன்றின் பின் ஒன்றாக நடந்தேறியவை. எனினும் ஆரம்பத்தில் குறைந்தபட்சம் ஜனாதிபதி தேர்தல் முடிந்த உடனேயே அவர்கள் இருவருக்கும் இடையில் ஒரு நல்லிணக்கம் ஏற்படலாம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்களிடையே ஒரு நம்பிக்கை நிலவியது.\nஎப்படியாயினும் கட்சியின் மூத்த தலைவர்கள் கடும் முயற்சி செய்தபோதிலும் அது நடைபெறவில்லை. இதற்கு பல காரணங்கள் உள்ளன: ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்குள் இருக்கும் சிறிய கட்சிகள் ஜனாதிபதியை விட ராஜபக்ஸதான் கூட்டமைப்பின் உண்மையான தலைவர் என்ற தோற்றப்பாட்டை மேலுயுயர்த்தியதுடன் மற்றும் ராஜபக்ஸ அவர்களே பொதுத் தேர்தல் மூலம் பாராளுமன்றத்துக்குள் வருவதற்கு திட்டமிட்டதுடன் மற்றும் அவர்தான் பிரதமமந்திரி வேட்பாளர் என்று உறுதிப்படுத்தும் விதமாக மறைமுகமாக ஆதரவு அழைப்புக்களை விடுத்ததும் ஜனாதிபதியை சந்தோஷப்படுத்தவில்லை.\nஅது நன்கு திட்டமிட்ட மூலோபாய விளைவுகளுக்கு மாறாக மனக்கிளர்ச்சியுடன் மேற்கொள்ளப்படும் ஒரு தொடர் முடிவுகளை மேற்கொள்ள வழி வகுத்தது. ஜனாதிபதி சிறிசேன அவரது சொந்த கட்சிக்காரர்களாலேயே முற்றுகையிடப்பட்டதும், அவர் ராஜபக்ஸவை பிரதமராக தான் நியமிக்கப் போவதில்லை என்று ஊடகங்களிடம் தெரிவித்தார், அதன்பின் தேசியப் பட்டியல் ஊடாக ராஜபக்ஸவின் வேட்பாளர்களை பாரளுமன்றத்துக்கு நியமிப்பதற்கு மாறாக, தனது விசுவாசிகளை நியமனம் செய்தார், அவர்களில் பெரும்பாலானவர்கள் தோல்வியடைந்த வேட்பாளர்கள்.\nஅப்போது முதல் சிறிசேன – ராஜபக்ஸ உறவு ஒரே மாதியாக ஒருபோதும் இருக்கவில்லை. அதைத் தொடர்ந்து எஸ்.எல்.எப்.பி இரண்டு முகாம்களுக்கும் இடையே பிரிவினை வரிகள் காணப்பட்டன, கட்சியின் உயர் பீடத்தை சேர்ந்தவர்கள் முதல் அடிமட்டத் தொண்டர்கள் வரை இந்தப் பிளவு ஆழமாக விரிவடைந்திருந்தது. அதிகாரத்தில�� அமர்ந்திருக்கும் தகுதியினால் ஜனாதிபதி சிறிசேன, கட்சி அலுவலர்கள், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் மிகவும் முக்கியமாக கட்சியின் தீர்மானம் மேற்கொள்ளும் மத்திய குழுவின் பெரும்பான்மையான அங்கத்தினர்கள், போன்ற முக்கிய கட்சிப் பிரமுகர்களின் விசுவாசத்திற்கு தலைமையேற்றுள்ளார்.\nஜனாதிபதி சிறிசேனவின் அரசாங்கத்தில் பதவிகள் வகிக்கும் பிரதி அமைச்சர்கள் குழுவொன்று இன்னமும் ராஜபக்ஸவின் முகாமிலேயே உள்ளனர். அதன் காரணமாக அவர்களை காலப் போக்கில் தன்பக்கம் திருப்பலாம் என்கிற நம்பிக்கையினால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்வதை ஜனாதிபதி கைவிட்டுள்ளார். அப்படி இருந்த போதும், யோசித்த ராஜபக்ஸ வெலிக்கடை சிறையில் தடுத்து வைக்கப்பட்டதுடன், இந்த பிரதி அமைச்சர்களில் சிலருக்கு ராஜபக்ஸவுக்கு ஆதரவாக இணக்கமற்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் தைரியம் வந்துள்ளது. இது அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு ஜனாதிபதியை நிர்ப்பந்திப்பதற்கு ஏற்ற ஒரு முக்கியமான கருப்பொருளாக அமையலாம்.\nஅது அப்படி இருந்தாலும், ராஜபக்ஸ முகாம் தனக்கு மக்களின் ஆதரவு மற்றும் கட்சியின் வலையமைப்பில் உள்ள அடிமட்டத்தினரின் ஆதரவு இருப்பாக கோரிக்கை விடுகிறது. இந்தக் கோரிக்கை நியாமானது என்பதை ஏற்றுக் கொள்வதற்கு சில கூறுகள் உள்ளன. முதலாவதாக ராஜபக்ஸவின் ஈர்க்கும் தன்மை மற்றும் எளிமையான நடைமுறை, மக்களிடம் நட்பு பாணியிலான பொதுசன தொடர்புகள் என்பன வெகுஜனங்களை பெரிதும் பிரியப்படுத்தியுள்ளன, விசேடமாக எஸ்.எல்.எப்.பி தலைவராக அவர் நீண்டகாலம் பதவி வகித்ததுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு விசுவாசமாக உழைத்துள்ளார்.\nஇரண்டாவதாக அவர் பதவியில் இருந்த காலத்தில் அடிமட்டத்தினரிடையே ஒரு விசுவான வலையமைப்பை ராஜபக்ஸ அயராது உழைத்து வளர்த்திருந்தார், அதுமட்டுமன்றி அவர் கீழ் மட்ட அரசியல் முறையான உள்ளுராட்சி நிறுவனங்களின் பிரதிநிதிகளை பதவியேற்க வைப்பதிலும் புத்திசாலித்தனமாக செயல்பட்டிருந்தார். இந்தப் பிரதிநிதிகள் தங்கள் அரசியல் வாழ்க்கையில் ராஜபக்ஸவுக்கு பெரிதும் கடன்பட்டிருப்பதாக அவருக்கு சத்தியம் செய்து கொடுக்கவும் மற்றும் அவருடன் சேர்ந்து போராடாவோ அல்லது அவருடன் சேர்ந்து வீழ்வதற்கோ தயாராக உள்ளார்கள்.\nஆகவே எப்பொழுதும் மதிநுட்பமாகச் செயல்படும் அரசியல்வாதியான ராஜபக்ஸ உள்ளுராட்சி மன்றப் பிரதிநிதிகள் என்கிற படையின் ஆதரவு தனக்கு உள்ளது என்பதை நன்கு அறிந்திருந்தார், எனவே வரப்போகும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களின் வடிவத்தில் தனது வலிமையான தேர்தல் செயல்திறனை விளக்குவது தனக்கு கிடைத்துள்ள சிறந்த வாய்ப்பு என அவர் கருதுகிறார். உண்மையில் ராஜபக்ஸ முகாமில் உள்ளவர்களின் மனநிலை உற்சாகமாகவே உள்ளது, மற்றும் அதேவேளை எஸ்.எல்.எப்.பி யில் ஏற்படும் எந்தப் பிளவும் நிச்சயம் ஐக்கிய தேசியக் கட்சிக்கு (யு.என்.பி) மட்டுமே உதவப் போகிறது எனபதை உணரவும் அவர்கள் தயாராகவே உள்ளார்கள், பிரதான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினை தாங்கள் வெற்றி கொண்டு அதை மூன்றாவது இடத்துக்கு தள்ளிவிட முடியும் என அவர்கள் நம்புகிறார்கள். காலமும் மற்றும் இறுதிப் பரீட்சையும் - தேர்தல்கள் - மட்டுமே அத்தகைய நம்பிக்கை வீண்போகவில்லை என்பதைச் சொல்ல வேண்டும்.\nஇந்த கணக்குக்கூட்டல் காரணியில் மற்றொரு பிரச்சினையும் விளையாட்டுக்கு தயாராகி வருகிறது என்பதை பலரும் மறந்துவிட்டார்கள்: அதுதான் தேர்தல்கள் முறை. அடுத்த தேர்தல்கள் பிரத்தியேகமாக முற்றிலும் விகிதாச்சார பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் நடக்கப் போவதில்லை, ஆனால் அது விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் மற்றும் தொகுதி முறை என்பனவற்றுக்கு இடையேயான ஒரு கலப்பு முறைத் தேர்தலாக இருக்கப் போகிறது. இந்த முறையின்படி உயர்ந்தபட்ச எண்ணிக்கையான வாக்குகளைப் பெற்ற கட்சிக்கு அதன் காரணமாக ஸ்திரமான பெரும்பான்மையை ஒரு உள்ளுராட்சி அங்கத்தில் கொண்டிருப்பதற்கு அனுமதி வழங்குகிறது, இது ஐக்கிய தேசியக் கட்சி தேர்தலில் ஒற்றைப் பெரிய கட்சியாக களமிறங்கினால் திரும்பவும் அவர்களுக்குச் சாதகமாகச் செல்லக்கூடிய ஒரு காரணியாகும்.\nராஜபக்ஸ பிரிவு உள்ளுராட்சி தேர்தல்களை ஒரு அடிக்கல்லாகப் பயன்படுத்தி திரும்பவும் அதிகாரத்துக்கு வருவதற்கு முயற்சிக்கிறது என்றால் அவர்கள் பல தடைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கும். வெகு சமீபத்தில் நடந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தில் ஜனாதிபதி சிறிசேன வெகு தெளிவாக விளக்கியிருந்தது, அதிருப்தியாளர்களை கையாளும் விடயத்தில் இதே மட்டத்திலான சகிப்புத் தன்மையை தான் தொடர்ந்து கடைப்பிடிக்கப் போவதில்லை மற்றும் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ப்படும் என்று. எனவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து வெளியேற்றல்களை நெய்வதற்கு தறிகள் தயாராக உள்ளன.\nஎஸ்.எல்.எப்.பி (எஸ்) மற்றும் எஸ்.எல்.எப்.பி (எம்) பிரிவுகள்\nஅத்தகைய நடவடிக்கைகள் ஆரம்பத்தில் ராஜபக்ஸ பிரிவினருக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்து அவர் பக்கம் சாய்ந்துள்ள உள்ளுராட்சி மன்ற அங்கத்தினருக்கு எதிராக மேற்கொள்ளப்படலாம். அதன்பின்னர் சவுக்கடி அதிருப்தி பிரதி அமைச்சர்கள் மீது விழலாம். அதுதான் ராஜபக்ஸவுக்கு நடக்கப்போகும் உண்மையான பரீட்சை: ஒழுக்காற்று நடவடிக்கைகளையும் மற்றும் கட்சியில் இருந்து வெளியேற்றப்படுவதையும் எதிர்கொள்ளும் அதேவேளை தன்னுடன் தொடர்ந்து இருக்கப் போகிறவர்கள் யார் என்பதை ராஜபக்ஸ தீர்மானிக்கும் தருணம். உண்மையில் இதற்கான சாத்தியத்தை ராஜபக்ஸ ஏற்கனவே எதிர்பார்த்துள்ளதாகத் தெரிகிறது, ஏனென்றால்; புதிய கட்சியை உருவாக்குவதை நியாயப்படுத்துவதற்காக “எனது விசுவாசிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டால் அவர்கள் செல்வதற்கு ஒரு இடம் வேண்டுமே” என்று அவர் கேட்கிறார்.\nஇத்தகைய நெருக்கடிகள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஒன்றும் புதியதல்ல. 70களின் பிற்பகுதியிலும் மற்றும் 80களின் ஆரம்பத்திலும் இது நடந்துள்ளது, எஸ்.எல்.எப்.பி ஜே.ஆர்.ஜெயவர்தனாவின் யு.என்.பியின் கைகளினால் பாரிய தோல்வியினைச் சந்தித்து மற்றும் அதைத்தொடர்ந்து திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்காவின் குடியியல் உரிமைகள் பறிக்கப்பட்ட பொழுது, கட்சியின் தலைமைப் பொறுப்பை மைத்திரிபால சேனநாயக்கா பெறுவதற்காக மேற்கொண்ட முயற்சிகளை திருமதி.பண்டாரநாயக்கா எதிர்க்கவேண்டியிருந்தது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எஸ்.எல்.எப்.பி (எஸ்) மற்றும் எஸ்.எல்.எப்.பி (எம்) என இருபிரிவாக பிளவடைந்தது மற்றும் டார்லி வீதியில் இருந்த கட்சியின் தலைமைச் செயலகத்தைக் கைப்பற்றுவதற்கு இரு குழுவினரிடையேயும் சட்டப் போராட்டமும் இடம்பெற்றது.\nஇதேபோல 90களின் ஆரம்பத்தில் பண்டாரநாயக்கா உடன் பிறப்புகளான அனுர மற்றும் சந்திரிகா குமாரதுங்க ஆகியோரிடையே கட்சித் தலைமைக்கான சச்சரவு இடம்பெற்றது. கட்சி எதிர்கட்சியில் இருந்தபோது அனுர நீண்டகாலமாக அதற்காக கடுமையாக உழைத்துள்ளதினால் தனது கோரிக்கையை முன்வைத்தார், அதேவேளை சந்திரிகா ஸ்ரீலங்கா மகாஜனக் கட்சியை நிறுவுவதற்காக தனது கணவர் விஜய குமாரதுங்கவுடன் கட்சியை விட்டு வெளியேறியிருந்தார் மற்றும் விஜய கொல்லப்பட்டதுடன் தனது இரண்டு இளம் பிள்ளைகளுடன் நாட்டை விட்டு வெளியேறினார்.\nஇருந்தபோதும் திருமதி.பண்டாரநாயக்க அந்தச் சண்டையில் சந்திரிகா குமாரதுங்க வெற்றி பெறுவதையே விரும்பினார், ஆனால் அந்தச் சண்டையில் மகிந்த ராஜபக்ஸ அனுரவின் பக்கமே உறுதியாக நின்றார், குமாரதுங்க மற்றும் ராஜபக்ஸ இடையேயான கோபம் ஆரம்பமாவதற்கு அதுதான் பல வழிகளிலும் காரணமாக இருந்தது. கட்சித் தலைமைப் பதவி குமாரதுங்காவிடம் சென்ற பின்னர் விரக்தியில் அனுர எஸ்.எல்.எப்.பியைவிட்டு வெளியேறி ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து ஜனாதிபதி டி.பி. விஜயதுங்காவின் கீழ் ஒரு குறுகிய காலம் அமைச்சராகச் சேவையாற்றினார்.\nஐக்கிய தேசியக் கட்சியின் வாக்குகள்\nஎஸ்.எல்.எப்.பியில் உள்ள நெருக்கடிகள் பெரிய அளவிற்கு இல்லாவிட்டாலும் சமமான விகிதாச்சாரத்தில் உள்ளது என்பதில் ஐயமில்லை. அதேவேளை கட்சியில் உள்ள விரிசல்கள் ஓரளவு வெளிப்பட்டது 2015 ஜனவரியில் ராஜபக்ஸ தோல்வியடைந்த சில காலத்துக்குள்தான், ஜனாதிபதி சிறிசேன கட்டுப்பாட்டை மேற்கொள்வதில் காட்டிய அலட்;சியம் மற்றும் ராஜபக்ஸவிற்கு தனது வீழ்ச்சியினால் ஏற்பட்ட தயக்கம் உட்பட சூழ்நிலைகளின் ஒருங்கிணைப்பு காரணமாகவே கட்சி ஒருமித்து இயங்கி வருகிறது. விரைவிலேயே அத்தகைய தடைகள் ஒதுக்கித் தள்ளப்படும். மூத்த எஸ்.எல்.எப்.பி யினர் அதேபோல கட்சிக்கு சார்பாக நிற்கும் வாக்காளர்கள், கட்சியானது கடந்தகால நெருக்கடிகளில் இருந்து மீண்டு 2001ல் ஒரு குறுகிய காலத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் அமைத்த காலத்தை தவிர கிட்டத்தட்ட 1994 முதல் 2015 வரையான காலம்வரை கிட்டத்தட்ட 20 வருடங்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியில் இருந்தது என்கிற உண்மையை மனதில் கொள்ளவேண்டும். இன்றுகூட பெரும்பாலும் ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும் நாட்டின் ஜனாதிபதியாக இருப்பவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்தவர்.\nநல்லதுக்கோ அல்லது கெட்டதுக்கோ தெரியவில்ல���, ஒரு பிரிவினர் தோல்வியை ஒப்புக்கொள்ளாத வரை எஸ்.எல்.எப்.பி ஒரு பெரிய பிளவை எதிர்நோக்கும் ஒரு விளிம்பில் நிற்கிறது – மற்றும் இந்தக் கட்டத்தில் அது அசாத்தியம். இந்த அரசியல் அதிர்வுகள் யாவும் தங்களின் முடிவை அடைந்தால்தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முழு நேரமும் அதன் பழைய மகிமையை திரும்பப் பெற முடியும் ஏனென்றால் ஸ்ரீலங்காவுக்குத் தேவை ஒரு வலிமையான அரசாங்கம் மட்டுமல்ல ஒரு வலிமையான எதிர்க்கட்சியும் கூடத்தான்.\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nஇலங்கையில் ; அமெரிக்கா குதிரையை மாற்றத் தீர்மானித்துவிட்டதா\n‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ என்று சொல்வார்கள். அரசியலிலும் இப்படியான சங்கதிகள் நடப்பதுண்டு. இலங்கையில் அரசுக்கும் புலிகளுக்க...\n\"மீண்டும் வந்து எம்மை மீட்பாய்\" -.ரகு கதிரவேலு\nநல்லாட்சி' அரசாங்கம் சிங்கத்தின் வாலை மட்டுமல்ல, ப...\n“இரத்தக்கண்ணீர் வடித்த சம்மந்தன்” சம்மந்தன் \nதமிழர்கள் மத்தியில் மீண்டும் இருகட்சி அரசியல்\n‘றோ’ பற்றிய ஜே.வி.பியின் இரட்டை நிலைப்பாடு\nமனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகர் செய்த் ரஅத்...\nகுட்டக்குட்ட குனிய முடியாது- வானவில் மாசி 2016\nநோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்கெ...\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பிளவு, திறமையாக தீட...\n\"மேதகு வேலுப்போடி’ - இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்\nஇலங்கையின் மூன்றாவது குடியரசுக்கான புதிய அரசியல் ய...\nகி. மு. முன்னணியின் அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள...\n‘பறையா’ ‘சக்கிலியா’ என்று திட்டுவதுதான் தமிழ்த் தே...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsj.tv/view/Increase-of-water-inflow-to-Mettur-Dam-31828", "date_download": "2020-08-13T11:49:37Z", "digest": "sha1:JEA6S4TWMZX7YZPZAHVOWJZGIHKUKQXF", "length": 11010, "nlines": 124, "source_domain": "www.newsj.tv", "title": "நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு", "raw_content": "\nநேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்\nஜனநாயக கட்சி வேட்பாளராக களமிறங்குகிறார் கமலாதேவி ஹாரிஸ்\nகைலாசா நாட்டிற்கென ரிசர்வ் வங்கி - நித்தியானந்தா அறிவிப்பு…\nஎம்எல்ஏ வீட்டின் மீதான தாக்குதலுக்கு முதல்வர் எடியூரப்பா கண்டனம்\nஅஇஅதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் - கே.பி.முனுசாமி…\n2-வது இடத்தை பிடிக்க திமுக - பாஜக இடையே போட்டி - அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலடி…\nஜனநாயக கட்சி வேட்பாளராக களமிறங்குகிறார் கமலாதேவி ஹாரிஸ்\nஇந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீஸூக்கு துணை முதலமைச்சர் வாழ்த்து\nபிளாஸ்மா தானம் செய்ய உள்ளதாக பிரமாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி ட்வீட்\nநடிகர் பிறந்தநாளுக்கு வித்தியசமாக வாழ்த்து தெரிவித்த நடிகர் விஜய்\nஇயக்குநர் மணிவண்ணனின் 67 வது பிறந்தநாள் இன்று\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் முடங்கிய சினிமா படப்பிடிப்பு\nதொற்றில் இருந்து குணமடைந்த காவலர்கள் பிளாஸ்மா தானம்\nவிநாயகர் சிலை ஊர்வலத்திற்கு அனுமதி இல்லை\nஅஇஅதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் - கே.பி.முனுசாமி…\nபள்ளியில் சேருவதற்காக செல்லும் மாணவர்கள் டி.சி மூலம் இ-பாஸ் பெறலாம் - அமைச்சர் செங்கோட்டையன்…\nதொற்றில் இருந்து குணமடைந்த காவலர்கள் பிளாஸ்மா தானம்\nவிநாயகர் சிலை ஊர்வலத்திற்கு அனுமதி இல்லை\nபள்ளியில் சேருவதற்காக செல்லும் மாணவர்கள் டி.சி மூலம் இ-பாஸ் பெறலாம் - அமைச்சர் செங்கோட்டையன்…\nகன்னத்தில் அறைந்த ரவுடியின் கன்னத்தை வெட்டி எடுத்து கொலை\nஜனநாயக கட்சி வேட்பாளராக களமிறங்குகிறார் கமலாதேவி ஹாரிஸ்\n100 குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டாலும், ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது\nகெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து 120 நாட்களுக்கு நீர் திறக்குமாறு முதலமைச்சர் உத்தரவு\nஉச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு முதலமைச்சர் வரவேற்பு\nநீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nகாவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 8 ஆயிரத்து 143 கன ��டியாக அதிகரித்துள்ளது.\nகாவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 7 ஆயிரத்து 510 கன அடியிலிருந்து 8 ஆயிரத்து 143 கன அடியாக அதிகரித்துள்ளது. அதன்படி, அணையின் நீர்மட்டம் 120 கன அடியாகவும், நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாகவும் உள்ளது.\nஅணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு 7 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 900 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து மேட்டூர் அனையின் நீர்மட்டம் 100 நாட்களாக 100 அடிக்கு மேல் நீடிப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nஇதேபோல், ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து 8 ஆயிரத்து 200 கன அடியிலிருந்து 6 ஆயிரத்து 700 கன அடியாக குறைந்துள்ளது. நீர் வரத்து குறைந்து காணப்பட்டும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை 105வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.\n« பள்ளிகளில் தேர்தல் கல்வியறிவு மன்றம் அமைக்க முடிவு: சத்யபிரதா சாகு சபரிமலையில் கடந்த ஆண்டை விட பக்தர்களின் கூட்டம் இருமடங்கு அதிகரிப்பு »\nஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து உயர்வு\nமும்பையில் கன மழை.. இயல்பு வாழ்க்கை முடங்கியது..\nதமிழகத்திற்கு தண்ணீர் வழங்க கர்நாடக முதலமைச்சர் உத்தரவு\nநேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்\nதொற்றில் இருந்து குணமடைந்த காவலர்கள் பிளாஸ்மா தானம்\nவிநாயகர் சிலை ஊர்வலத்திற்கு அனுமதி இல்லை\nஅஇஅதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் - கே.பி.முனுசாமி…\nபள்ளியில் சேருவதற்காக செல்லும் மாணவர்கள் டி.சி மூலம் இ-பாஸ் பெறலாம் - அமைச்சர் செங்கோட்டையன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.+%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D&si=2", "date_download": "2020-08-13T11:13:29Z", "digest": "sha1:PL36FO5YBJUL4KJKOFMXSDOP6HJH5W65", "length": 28671, "nlines": 476, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy எம். சண்முக சுந்தரம் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- எம். சண்முக சுந்தரம்\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : எம். சண்முக சுந்தரம்\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nதங்களின் தேடல் கீழ���க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\n(தொ) சண்முகசுந்தரம் - - (44)\n(தொ) சண்முகசுந்தரம், சுப்புலெட்சுமி - - (1)\n(தொ) சண்முகசுந்தரம், பெருமாள் முருகன் - - (1)\n(தொ).சண்முகசுந்தரம் & ஞானசேகரன் - - (1)\nS. சண்முகசுந்தரி, T. உமா பாஸ்கரன் - - (1)\nYuval Noah Harari (ஆசிரியர்), நாகலட்சுமி சண்முகம் (தமிழில்)\t- - (1)\nஃபிராங்க் பெட்ஜர், நாகலட்சுமி சண்முகம் - - (1)\nஅ சுந்தரம் - - (1)\nஅ.கா.பெருமாள் & சண்முகசுந்தரம் - - (1)\nஅருண் திவாரி, நாகலட்சுமி சண்முகம் - - (1)\nஅழகேசன் & சண்முகசுந்தரம் - - (1)\nஅவ்வை.தி.க. சண்முகம் - - (1)\nஆ.சண்முகவேலாயுதம் - - (1)\nஆனந்த் நீலகண்டன், நாகலட்சுமி சண்முகம் - - (1)\nஆர். சண்முகசுந்தரம் - - (1)\nஆர். சண்முகம் - - (3)\nஆர். ஷண்முகசுந்தரம் - - (3)\nஆர்.எஸ். சண்முகம் - - (2)\nஆர்.சண்முகம் - - (2)\nஆலன் பீஸ், பார்பரா பீஸ், நாகலட்சுமி சண்முகம் - - (1)\nஇ. பாலசுந்தரம் - - (1)\nஇர. ஆலாலசுந்தரம் - - (1)\nஇரத்தின சண்முகனார் - - (4)\nஇரத்தின சண்முகமனார் - - (2)\nஇரா. சண்முகவடிவேல் - - (1)\nஇராம. சுந்தரம் - - (2)\nஇராம.சுந்தரம் - - (7)\nஇல. சண்முகசுந்தரம் - - (1)\nஇளசை சுந்தரம் - - (5)\nஇளசை.எஸ். சுந்தரம் - - (1)\nஎன். சண்முகதாசன் - - (1)\nஎன்.எம். சுந்தரம் - - (1)\nஎன்.கே. சண்முகம் - - (2)\nஎம். சண்முக சுந்தரம் - - (1)\nஎம். வி. சுந்தரம் - - (1)\nஎம்.எஸ். சண்முகம் - - (1)\nஎம்.எஸ்.கல்யாணசுந்தரம் - - (1)\nஎம்.வி. சுந்தரம் - - (3)\nஎஸ். சண்முகம் - - (1)\nஎஸ். சுப்புலட்சுமி, தி. வைரவசுந்தரம் - - (1)\nஎஸ். சோமசுந்தரம் - - (1)\nஎஸ். டி. சுந்தரம் - - (4)\nஎஸ்.சண்முகம் - - (1)\nஏ. சண்முகானந்தம் - - (3)\nஏ. சண்முகானந்தம் , தயாளன் - - (1)\nஏ. சண்முகானந்தம், முனைவர் சா. செயக்குமார் - - (1)\nஓம் ஶ்ரீ ராமசுந்தரம் அடிகள் - - (1)\nஔவை தி.க. சண்முகம் - - (1)\nகதி. சுந்தரம் - - (1)\nகலாநிதி அ. சண்முகதாஸ் - - (1)\nகவிஞர் அகரம் சுந்தரம் - - (1)\nகவிஞர் சு. சண்முகசுந்தரம் - - (1)\nகாவ்யா சண்முகசுந்தரம் - - (2)\nகிறிஸ் பிரென்டிஸ், நாகலட்சுமி சண்முகம் - - (1)\nகுப்பிழான் ஐ. சண்முகன் - - (1)\nகுமாரசாமி சோமசுந்தரம் - - (1)\nகுள.சண்முகசுந்தரம் - - (1)\nகே. ஆர். சுந்தரம் - - (4)\nகே.ஆர். சுந்தரம் - - (3)\nகே.எஸ். சண்முகம் - - (1)\nகொடுமுடி சண்முகம் - - (1)\nகோட்டா நீலிமா, நாகலட்சுமி சண்முகம் - - (1)\nச. சண்முகசுந்தரம் - - (1)\nச.மெ.மீனாட்சி சோமசுந்தரம் - - (3)\nசங்கரி சண்முகம் - - (1)\nசண்முக சர்மா, ஜெயப்பிரகாஷ் சர்மா - - (1)\nசண்முக சுந்தரி - - (1)\nசண்முக ருக்குமணி - - (5)\nசண்முக வேலாயுதம் - - (1)\nசண்முகசுந்தரம் - - (20)\nசண்முகனார் - - (1)\nசண்முகம�� - - (1)\nசண்முகம் சரவணன் - - (1)\nசண்முகம் சிவலிங்கம் - - (1)\nசண்முகராஜா ச்ச்சிதானந்த வளன் - - (1)\nசரண்சுந்தரம் - - (1)\nசி.எம்.சோமசுந்தரம் - - (1)\nசி.வெ. சுந்தரம் - - (1)\nசித்தார்த்தன் சுந்தரம் - Sidharthan Sundaram - (9)\nசித்தி சண்முகநாதன் - - (1)\nசிவ. சண்முகசுந்தரம் - - (1)\nசு. சண்முகசுந்தரம் - - (2)\nசுந்தர சண்முகனார் - - (3)\nசுந்தர சண்முகன் - - (1)\nசுந்தரம் - - (12)\nசுந்தரம் சுகுமார் - - (1)\nசுவாமி சண்முகானந்தர் - - (2)\nசெ. சோமசுந்தரம் - - (5)\nசெ.சண்முகம் - - (1)\nசெ.வை. சண்முகம் - - (11)\nசே. சோமசுந்தரம் - - (1)\nசோ. சிவபாத சுந்தரம் - - (1)\nஜவகர் சு. சுந்தரம் - - (1)\nஜாக் கேக்ஃபீல்டு, நாகலட்சுமி சண்முகம் - - (1)\nஜாக் கேன்ஃபீல்டு மார்க் விக்டர் ஹான்சன், நாகலட்சுமி சண்முகம் - - (1)\nஜான் கிரே, நாகலட்சுமி சண்முகம் - Nagalakshmi Shanmugam - (1)\nஜான் மேக்ஸ்வெல், நாகலட்சுமி சண்முகம் - - (1)\nஜெயா மீனாட்சி சுந்தரம் - - (2)\nஜேம்ஸ் ஜென்சன், நாகலட்சுமி சண்முகம் - - (1)\nஜோசப் மர்ஃபி, நாகலட்சுமி சண்முகம் - - (1)\nஞானசுந்தரம் கிருஷ்ணமூர்த்தி - - (3)\nடாக்டர் V. பாலசுந்தரம் - - (1)\nடாக்டர் அழ. மீனாட்சி சுந்தரம் - - (1)\nடாக்டர் ஆர். சண்முகம் - - (2)\nடாக்டர் இரத்தின சண்முகம் - - (1)\nடாக்டர் என்.கே. சண்முகம் - - (1)\nடாக்டர் ச.சண்முகசுந்தரம் - - (1)\nடாக்டர் சண்முகம் - - (1)\nடாக்டர் சு.சண்முகசுந்தரம் - - (1)\nடாக்டர் ஜே.ஜி. சண்முகநாதன் - - (1)\nடாக்டர் ஜோஸப் மர்ஃபி, நாகலட்சுமி சண்முகம் - - (1)\nடாக்டர் தெ. ஞானசுந்தரம் - - (1)\nடாக்டர் பி.கே. சுந்தரம் - - (1)\nடாக்டர் முத்துச்சண்முகன் - - (2)\nடாக்டர் முத்துச்சண்முகம் - - (1)\nடாக்டர் வி.கே. சோமசுந்தரம் - - (1)\nடாக்டர். ரத்தின சண்முகனார் - - (2)\nடாக்டர்.ஒ. சோமசுந்தரம்,டாக்டர்.தி. ஜெய ராமகிருஷ்ணன் - - (1)\nடாக்டர்.கே.ஆர். சுந்தரம் - - (1)\nடாக்டர்.கே.பி. கல்யாணசுந்தரம் - - (1)\nடாக்டர்.ச. சண்முகசுந்தரம் - - (1)\nடாக்டர்.ச. சண்முகம் - - (1)\nடாக்டர்.டி.வி. தேவராஜன்,டாக்டர்.எல். விஜயசுந்தரம் - டாக்டர்.டி.வி. தேவராஜன்,டாக்டர்.எல். விஜயசுந்தரம் - (1)\nடாக்டர்.ப. சண்முகம் - - (1)\nடி.எஸ். கேசவசுந்தரம் ஸ்வாமிகள் - - (2)\nடேல் கார்னகி, நாகலட்சுமி சண்முகம் - - (1)\nடேவிட் ஷூவார்ட்ஸ், நாகலட்சுமி சண்முகம் - - (1)\nதமிழில் சண்முகசுந்தரம் - - (1)\nதமிழில்: M. கல்யாண சுந்தரம் - - (1)\nதமிழில்: டாக்டர்.வி. அன்பரசி சுந்தரம் - - (1)\nதமிழில்: நாகலட்சுமி சண்முகம் - - (4)\nதயாளன், ஏ. சண்முகானந்தம் - - (1)\nதாரணி சிவசண்முகநாதசர்மா - - (1)\nதிரமென்ஹீர், ஆ.சுந்தரம் - - (1)\nதிருவார் பஞ்சநத தியாகசுந்���ரம் - - (1)\nதீபக் மல்ஹோத்ரா, நாகலட்சுமி சண்முகம் - - (1)\nதீபநடராசன்/காவ்யா சண்முகசுந்தரம் - - (1)\nதெ. கலியாணசுந்தரம், டி.சி. ராமசாமி - - (1)\nதெ. ஞானசுந்தரம் - - (2)\nதே. ஞானசுந்தரம் - - (1)\nதேவி வனமாலி, நாகலட்சுமி சண்முகம் - - (1)\nந.சஞ்சீவி, சண்முகசுந்தரம் (தொ) - - (1)\nநல்லையா சண்முகப்பிரபு - - (2)\nநாகசண்முகம் - - (1)\nநாகலட்சுமி சண்முகம், சிவாஜி சாவந்த் - - (1)\nநாகலட்சுமி சண்முகம், டாம் கானல்லன் - - (1)\nநாகலட்சுமி சண்முகம், பாலோ கொயலோ - - (1)\nநாகலட்சுமி சண்முகம், யுவால் நோவா ஹராரி - - (1)\nநாகலட்சுமி சண்முகம், ராபர்ட் கியோஸாகி - - (1)\nநார்மன் வின்சென்ட் பீல், நாகலட்சுமி சண்முகம் - Nagalakshmi Shanmugam - (2)\nநீல் எஸ்கெலின், லலிதா கல்யாணசுந்தரம் - - (1)\nநெப்போலியன் ஹில், நாகலட்சுமி சண்முகம் - - (1)\nப. கருப்பணன்,N. கண்ணகி,C. சண்முக வள்ளி - - (1)\nபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் - - (1)\nபழ. சண்முகம் - - (1)\nபா. மீனாட்சி சுந்தரம் - - (2)\nபி.எம். சுந்தரம் - - (1)\nபி.கே.சுந்தரம் - - (2)\nபி.வி. சண்முகம் - - (1)\nபி.வி.சண்முகம் - - (1)\nபிரயன் டிரேசி, நாகலட்சுமி சண்முகம் - - (1)\nபிரையன் டிரேசி, ஜே. சுரேந்திரன், நாகலட்சுமி சண்முகம் - - (1)\nபிரையன் டிரேசி, நாகலட்சுமி சண்முகம் - - (9)\nபுலவர் நவமணி சண்முகவேலு - - (1)\nபுலவர் நாக.சண்முகம் - - (1)\nபுலவர். நவமணிசண்முகவேலு - - (1)\nபூ. சோமசுந்தரம், நா. முகம்மது செரீபு - - (1)\nபூ. சோமசுந்தரம், ரா. கிருஷ்ணையா - Pu. Comacuntaram - (1)\nபூ. சோமச்சுந்தரம் - - (2)\nபெ. சண்முகம் - - (1)\nபேரா.கீ.ஆ. சண்முகசுந்தரம் - - (1)\nபேரா.செ.வை. சண்முகம் - - (1)\nபேராசியிர். சுந்தரம் பிள்ளை - - (1)\nபொ. சண்முகநாதன் - - (1)\nபொ. திருகூட சுந்தரம் - - (4)\nபொ. திருகூடசுந்தரம் - - (1)\nம. சுவாமியப்பன்,மா. கல்யாணசுந்தரம் - - (1)\nம. மீனாட்சி சுந்தரம் - - (2)\nமருத்துவர் சண்முகசுந்தரனார் - - (2)\nமா. சண்முகசிவா - - (1)\nமா.சோமசுந்தரம் பிள்ளை - - (1)\nமீனாட்சி சோமசுந்தரம் - - (2)\nமு. சண்முகப்பிரியா - - (1)\nமு. சண்முகம் - - (1)\nமு. மீனாட்சி சுந்தரம் - - (2)\nமு.சண்முகம் - - (5)\nமு.சண்முகம்பிள்ளை - - (1)\nமு.வி. சோமசுந்தரம் - - (1)\nமுத்துச் சண்முகம் - - (2)\nமுத்துமீனா சண்முகப்பிரியா - - (1)\nமுனைவர் இல. சுந்தரம் - - (1)\nமுனைவர் க. அழகுசுந்தரம் - - (1)\nமுனைவர் சிவ. சண்முகசுந்தரம் - - (1)\nமுனைவர் சுந்தர சண்முகனார் - - (3)\nமுனைவர் செ.வை. சண்முகம் - - (1)\nமுனைவர் தெ. ஞானசுந்தரம் - - (2)\nமுனைவர் தெ.ஞானசுந்தரம் - - (1)\nமுனைவர். மனோன்மணி சண்முகதாஸ் - - (1)\nமுருகு சுந்தரம் - - (1)\nமேச்சன் மெக்டொனால்டு, நாகலட்சுமி சண்முகம் - - (1)\nயோகாச்சார்யா ஸ்ரீ சுந்தரம் - yokaccarya Shri Sundaram - (8)\nர. சண்முகம் - - (2)\nர.சண்முகம் - - (1)\nரா.சுந்தரம் - - (1)\nராசாமணி சண்முக சுந்தரம் - - (1)\nராஜேஸ்வரி சண்முகம் - - (2)\nராபர்ட் கியோஸாகி, நாகலட்சுமி சண்முகம் - - (1)\nராமசுந்தரம் - - (1)\nரேணுகா சண்முகம் - - (2)\nரேன்டி பாஷ், நாகலட்சுமி சண்முகம் - - (1)\nரோன்டா பைரின், நாகலட்சுமி சண்முகம் - - (1)\nவ.கோ.சண்முகம் - - (1)\nவி. சண்முகம் - - (1)\nவி. சுந்தரம் - - (4)\nவி. மீனாட்சி சுந்தரம் - - (1)\nவி.மீனாட்சி சுந்தரம் - - (2)\nவில்லி ஜாலி, லலிதா கல்யாணசுந்தரம் - - (1)\nவே. மீனாட்சி சுந்தரம் - - (1)\nவே. மீனாட்சிசுந்தரம் - - (2)\nவே. வரதசுந்தரம் - - (4)\nவே.வரதசுந்தரம் - - (1)\nஷாட் ஹெம்ஸ்டெட்டர், நாகலட்சுமி சண்முகம் - - (1)\nஸ்டீபன் ஆர். கவி, நாகலட்சுமி சண்முகம் - - (2)\nஸ்ரீ ஆர். சண்முகசுந்தரம் - - (1)\nஹரிதாரணி சோமசுந்தரம் - - (2)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமார்ட்டின் T இந்தப் புத்தகத்தில் 71 ஆவது பக்கத்தில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது நவம்பர் 26 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது சரிதானா\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nவேத கணிதம், way to success, மான்மியம், குடி குடியை கெடுக்கும், சோமாலிய, பால் கட்டு, பார்வை, பராமரிப்பும், முன்னேற்றம், எகிப்து, பழனி, புயல் பறவை, java, கைலாய யாத்திரை, ஸ்.ராமகிருஷ்ணன் கதைகள்\nஇருட்டில் சூரியன் - Irutil Sooriyan\nகாஞ்சி மகானின் கருணை நிழலில் - Kanji mahanin karunai nilalil\nஇதயச் சுரங்கம் - Idhaya Surangam\nமா சே துங் -\nவெளிச்சம் தனிமையானது - Velissam Thanimaiyanathu\nயுவான்சுவாங் இந்தியப் பயணம் (பகுதி 2) -\nமௌனியுடன் கொஞ்ச தூரம் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/astrology/03/212824?ref=archive-feed", "date_download": "2020-08-13T11:52:06Z", "digest": "sha1:VCMLEYIUG4F7T6WXQMQY73BORSEDTPGL", "length": 6166, "nlines": 135, "source_domain": "news.lankasri.com", "title": "இன்றைய ராசி பலன் (03-10-2019) : மீன ராசிக்காரர்களே! இன்று நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய நாளாம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇன்றைய ராசி பலன் (03-10-2019) : மீன ராசிக்காரர்களே இன்று நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய நாளாம்\nநம்மில் பலர் ராசிபலன்களை முழு ���னதாக நம்பி, அன்றைய பணிகளை தொடங்குவார்கள்.\nஅந்தவகையில் இன்று புரட்டாசி 16 அக்டோபர் 03 ம் திகதி வியாழக்கிழமை ஆகும்.\nஇதன்படி 12 ராசிக்காரர்களும் இன்று எப்படி இருக்க போகுது என்பதை பார்ப்போம்.\nமேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-4/", "date_download": "2020-08-13T11:07:01Z", "digest": "sha1:NRE52KCK6JZV725BWZBCNAMDLOARHERI", "length": 13235, "nlines": 215, "source_domain": "news.tamilmurasam.com", "title": "இந்தியாவில் கொரோனா : பாதிப்பு எண்ணிக்கை 3 இலட்சத்தை நெருங்குகின்றது! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nஇந்தியாவில் கொரோனா : பாதிப்பு எண்ணிக்கை 3 இலட்சத்தை நெருங்குகின்றது\nPost category:இந்தியா / ஆசிய செய்திகள் / கொரோனா\nமத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள தகவலில்:\nஇந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது. கடந்த 24 மணி நேரத்தில் கொடிய வைரஸ் தொற்றால் 10,956 பேர் பாதிப்படைந்து உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 396 பேர் இறந்து உள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,97,535 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவிற்கு இதுவரை 8498 பேர் பலியாகியுள்ளனர் என கூறி உள்ளது.\nஅமெரிக்கா, பிரேசில் மற்றும் ரஷியாவிற்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ் பாதி���்புகளில் இந்தியா இப்போது உலகில் நான்காவது இடத்தில் உள்ளது.\n3,607 புதிய நோய்த்தொற்றுகள் மற்றும் 152 இறப்புகளுடன் கொரோனா வைரஸ் பாதிப்புகள் மற்றும் இறப்புக்களின் எண்ணிக்கையில் மராட்டிய மாநிலம் தனது அதிகபட்ச ஒற்றை நாள் உயர்வை பதிவு செய்துள்ளது. நாட்டில் மிக மோசமான பாதிப்புக்குள்ளான மாநிலம் மராட்டியம் ஆகும்.\nPrevious Postசென்னையில் வீதி வீதியாக கொரோனா பரிசோதனை\nNext Postஉலகளவில் கொரோனா : பாதிப்பு எண்ணிக்கை 76 இலட்சத்தை தாண்டியது\nஒரேநாளில் 40 பேருக்கு கொரோனா – மொத்த எண்ணிக்கை 1683 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தில் கொரோனா ; 4 மாவட்டங்களைத் தவிர பிற மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வு\nஇத்தாலியில் மேலதிக உதவு தொகை வழங்கப்படும்\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nஒஸ்லோவில் நடைபெற்ற 3 கொண்... 640 views\nநோர்வேயில் 3பேருக்கு கத்த... 503 views\nநோர்வேயில் கொரோனா தாக்கத... 393 views\nதேசியத்தலைவர் மண்ணை பாதுக... 368 views\nவெளிநாடுகளுக்கு பயணிக்கவே... 348 views\nமுள்ளிவாய்கால் முற்றத்தில் சுடர் ஏற்றி பாராளுமன்ற பயணத்தினை தொடங்கிவைத்தார் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள்\nசர்வஜன வாக்கெடுப்பு குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன\nஉறுதி குலையா மண்ணில் உறுதிப்பிரமாணம்\nஅரசுடன் இணைந்துள்ள தமிழ் பிரதிநிதிகளுடன் மட்டும்தான் தான் பேசுவோம்\nஎல்லை கிராம மக்களின் இருப்பினை பலப்படுத்த புலம்பெயர் மக்கள் உதவ வேண்டும்-செ.கயேந்திரன்\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகச் செய்திகள் உலகம் ஐரோப்பா கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு துடுப்பாட்டம் துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே நோர்வே செய்திகள் பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.mhg-monitoring.org/fashion/3-diy-ways-to-cure-acne/", "date_download": "2020-08-13T10:36:04Z", "digest": "sha1:COBVRXUL6CAXTVC4G3OSVHZVY7OWMMZH", "length": 18236, "nlines": 36, "source_domain": "ta.mhg-monitoring.org", "title": "முகப்பருவை குணப்படுத்த 3 DIY வழிகள்", "raw_content": "\nமுகப்பருவை குணப்படுத்த 3 DIY வழிகள்\nமுகப்பருவை குணப்படுத்த 3 DIY வழிகள்\nகடை வாங்கிய தயாரிப்புகளை வாங்குவதை நிறுத்துங்கள்\nஅஸ்ட்ரிஜென்ட்கள், பெராக்சைடுகள், சல்பர்கள் அல்லது அமிலங்களைக் கொண்டிருக்கும் பொருட்களை வாங்குவதை நிறுத்துங்கள், மேலும் எண்ணெய்களைக் கொண்ட இந்த தயாரிப்பு அல்லது உங்கள் சருமத்தை உலர்த்தும் தயாரிப்பு பற்றி நீங்கள் ஒருபோதும் கவலைப்பட வேண்டியதில்லை. வீட்டிற்குச் சென்று உங்கள் அலமாரியைத் திறக்கவும். அது சரி. உங்கள் சருமப் பிரச்சினைகளைப் பொருட்படுத்தாமல், இப்போது உங்கள் வீட்டில் பதுங்கியிருக்கும் தீர்வுகள் உங்களுக்கு உள்ளன.\nநான்கு ஆண்டுகளுக்கு முன்பு, கடை அலமாரிகளில் நூற்றுக்கணக்கான பாட்டில் மற்றும் குழாய் தீர்வுகள் என் முகப்பருவை இப்போது குணப்படுத்தவில்லை என்றால், அவை ஒருபோதும் முடியாது என்பதை நான் உணர்ந்தேன். நான் வேறு வழியைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது, செய்யவேண்டிய போக்கு பல சாத்தியமான பதில்களை வழங்கியது.\nமூன்று இயற்கை முகப்பரு வைத்தியம்\nநடைமுறையில் ஒவ்வொரு நாட்டுப்புற வைத்தியம் மற்றும் DIY கலவையை நான் கண்டறிந்த சில வருடங்களுக்குப் பிறகு, நான் அவற்றைக் கண்டேன். . . என் முகத்தை நன்மைக்காக அழித்த அதிசய பொருட்கள். இங்கே மூன்று இயற்கை (மற்றும் மலிவு) வைத்தியம் மற்றும் அவை ஏன் வேலை செய்கின்றன.\nஆம், நான் எண்ணெய் சொன்னேன். ஏற்கனவே எண்ணெய் நிறைந்த முகத்தின் மேல் அதிக எண்ணெய் வைப்பது விசித்திரமாகத் தெரியும் என்று எனக்குத் தெரியும், ஆனால் அது வேலை செய்கிறது இருப்பினும், சரியான வகையான எண்ணெய் முக்கியமானது. பொதுவாக தோலில் பயன்படுத்தப்படும் எண்ணெய்களில் திராட்சை விதை, தேயிலை மரம், ஆலிவ் மற்றும் ஜோஜோபா ஆகியவை அடங்கும். இருப்பினும், தேங்காய் எண்ணெய் பல காரணங்களுக்காக மிகவும் பிரபலமான மேற்பூச்சு தோல் சிகிச்சையாக நட்சத்திரங்கள்.\nதேங்காய் எண்ணெய் உடலில், உள்ளேயும் வெளியேயும் எங்கும் பயன்படுத்த பாதுகாப்பானது. முடி சேதம், காது மெழுகு உருவாக்கம் மற்றும் யுடிஐக்களுக்கு சிகிச்சையளிக்க மக்கள் இதைப் பயன்படுத்துவதை நான் கேள்விப்பட்டேன். ஆனால் இது முகத்திற்கு மிகவும் பொருத்தமானது, அங்கு அது ஒவ்வொரு துளையிலும் ஊறவைத்து சருமத்தை ஈரப்பதமாகவும் இளமையாகவும் வைத்திருக்கிறது, நேர்த்தியான கோடுகள் மற்றும் சுருக்கங்களை குறைத்து இருண்ட புள்ளிகள் மங்கிவிடும். தேங்காய் எண்ணெய் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆண்டிமைக்ரோபையல் ஆகும், அதாவது இது தோலில் மற்றும் தேவையற்ற பாக்டீரியாக்களைக் கொன்று எதிர்காலத்தில் அதிக பாக்டீரியாக்கள் வளரவிடாமல் தடுக்கிறது. இதனால்தான் இது பாக்டீரியா மற்றும் அடைபட்ட துளைகளால் ஏற்படும் முகப்பருவை குணப்படுத்துகிறது மற்றும் தடுக்கிறது.\nகூடுதலாக, தேங்காய் எண்ணெய் மேக்கப்பின் கீழ் பயன்படுத்த ஒரு சிறந்த ப்ரைமர் மற்றும் மாய்ஸ்சரைசர் ஆகும், அதே நேரத்தில் ஒப்பனையிலிருந்து துளைகளை பாதுகாக்கிறது. தினமும் இரண்டு முறை தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்த பரிந்துரைக்கிறேன்: அலங்காரம் செய்வதற்கு முன் மற்றும் படுக்கைக்குச் செல்லும் முன் தாராளமாக.\nபிராண்ட்-பெயர் டோனர்களில் நீங்கள் பணத்தை கீழே எறிய வேண்டியதில்லை. உங்கள் அமைச்சரவையில் ஒரு அற்புதமான டோனர் உள்ளது. ஆப்பிள் சைடர் வினிகர் (ஏ.சி.வி) DIY சமூகத்தில் பெரும் புகழ் பெற்றது மற்றும் அழகில் பல பயன்பாடுகளைக் கண்டறிந்துள்ளது. டோனரை உருவாக்குவது இந்த தயாரிப்பைப் பயன்படுத்துவதற்கான எளிய மற்றும் பயனுள்ள வழியாகும்.\nஆப்பிள் சைடர் வினிகர் டோனர்\nஇயற்கையான அல்லது ஆர்கானிக் சரியான வகையை வாங்கவும். அதை தண்ணீரில் நீர்த்தவும். முடிவுகளை அனுபவியுங்கள்\nஏ.சி.வி-க்கு ஷாப்பிங் செய்யும்போது முக்கியமானது மிகவும் இயற்கையான மற்றும் கரிம பதிப்பைத் தேடுவது. இது விலை உயர்ந்த அல்லது ஆடம்பரமானதாக இருக்க வேண்டியதில்லை. இது கரிமமாக இருக்கும் வரை, “தாயுடன்” அது கடை பிராண்டாக கூட இருக்கலாம். ACV இல் “தாய்” இருந்தால், இதன் அர்த்தம் சுத்திகரிக்கப்பட்ட பதிப்புகள் இல்லாத நன்மை பயக்கும் அமிலங்கள் உள்ளன.\nஏ.சி.வி யை நேரடியாக தோலில் பயன்படுத்த, ஒரு பகுதி ஏ.சி.வி-யை மூன்று பாகங்கள் நீரில் நீர்த்தவும். ACV ஒரு டோனராக செயல்படுகிறது, ஏனெனில் இது சருமத்தின் PH ஐ சமப்படுத்துகிறது. அதிகப்படியான கார தோல் முன்கூட்டிய வயதை ஏற்படுத்தும் மற்றும் முகப்பருவுக்கு உதவாது. வெறுமனே, தோல் சற்று அமிலம��க இருக்க வேண்டும், மேலும் ஏ.சி.வி அது நடக்க வைக்கிறது. ஏ.சி.வி இறந்த சருமத்தையும் நீக்குகிறது, நச்சுகளை வெளியேற்றுகிறது, பாக்டீரியாக்களைக் கொல்கிறது, அதிகப்படியான எண்ணெயை நீக்குகிறது, தோல் தொனியை சமப்படுத்துகிறது மற்றும் துளை அளவைக் குறைக்க உதவுகிறது.\nநான் ஆர்வத்தினால் முக ஸ்க்ரப்களை உருவாக்கத் தொடங்கினேன், ஆனால் அவை என் தோலில் அதிசயங்களைச் செய்தன என்பதை விரைவில் கண்டுபிடித்தேன். ஒரு சிறந்த எக்ஸ்போலியேட்டர் மற்றும் மாய்ஸ்சரைசர் என்பதற்கு மேல், அவை குறிப்பிட்ட தோல் பிரச்சினைகளுக்கு தனிப்பயனாக்கப்பட்டவை. இறந்த சருமத்தின் முகத்தை அகற்றுவதற்கும், என் துளைகளை மெதுவாக துடைப்பதற்கும், சிவப்பைக் குணப்படுத்துவதற்கும், ஒரே நேரத்தில் எனது பிரேக்அவுட்களை அழிப்பதற்கும் நான் விரும்பினேன். சர்க்கரை தான் விரும்பப்படும் தானியமாகும் என்பதை அதிக ஆராய்ச்சியின் மூலம் அறிந்து கொண்டேன், ஏனென்றால் சதுர வடிவிலான உப்பு கடுமையான விளிம்புகளைக் கொண்டிருக்கிறது மற்றும் தோலில் கடுமையானது.\nஅடுத்து, சர்க்கரையை எந்த எண்ணெயுடன் கலக்க வேண்டும் என்பதை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். நிச்சயமாக தேங்காய் எண்ணெய் இருப்பினும், ஆலிவ் மற்றும் வைட்டமின் ஈ போன்ற பிற எண்ணெய்கள் பிற சலுகைகளை வழங்கக்கூடும். ஒரு ஸ்க்ரப்பின் நன்மைகளை அதிகரிக்க நான் பல எண்ணெய்களை அடிக்கடி இணைக்கிறேன்.\nஇறுதியாக, வாசனை மற்றும் கூடுதல் நன்மைகளுக்கு எந்த அத்தியாவசிய எண்ணெயை சேர்க்க வேண்டும் என்பதை நீங்கள் தேர்வு செய்யலாம். மிளகுக்கீரை, லாவெண்டர், சிட்ரஸ் மற்றும் யூகலிப்டஸ் போன்ற அத்தியாவசிய எண்ணெய்களும் உங்கள் சருமத்திற்கு உதவும் வெவ்வேறு பண்புகளைக் கொண்டுள்ளன. உதாரணமாக, லாவெண்டர் ஒரு இனிமையான விளைவைக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது மற்றும் சிவப்பு சருமத்திற்கு நல்லது. சிட்ரஸ் சருமத்தை பிரகாசமாக்குவதற்கும், அவுட் டோன் கூட அறியப்படுகிறது. மிளகுக்கீரை முகப்பருவை அழிக்க உதவும். ஒரு சுவையான வாசனையை உருவாக்க மற்றும் பல நன்மைகளைப் பெற பல்வேறு அத்தியாவசிய எண்ணெய்களைக் கலக்க விரும்புகிறேன்.\nசர்க்கரை ஸ்க்ரப்கள் நம்பமுடியாத பல்துறை, எளிதான மற்றும் மலிவானவை, எனவே எவரும் தங்கள் சருமத்திற்கு வேலை செய்யும் தனிப்பயன் செய்��ுறையை உருவாக்கலாம். நீங்கள் சில ஆராய்ச்சி செய்து உங்கள் சருமத்திற்கு என்ன தேவை என்பதை தீர்மானிக்க வேண்டும்.\nDIY தோல் பராமரிப்பு துணிச்சலானது\nஎந்த தவறும் செய்யாதீர்கள், DIY தோல் பராமரிப்பு என்பது ஒரு செயல்முறை. உங்கள் சருமத்திற்கு மிகவும் பொருத்தமான பொருட்கள் என்ன என்பதை அறிய நேரம் எடுக்கும். சருமம் முற்றிலும் புதிய வழக்கத்துடன் பழகுவதற்கு நேரம் எடுக்கும். உங்கள் சருமம் நன்றாக வருவதற்கு முன்பு மோசமாகத் தோன்றும் ஒரு கால கட்டம் கூட இருக்கலாம். இது செயல்பாட்டின் ஒரு பகுதியாகும், இது இதயத்தின் மயக்கத்திற்கு அல்ல. இயற்கையிலிருந்து இந்த பரிசுகளை இணைத்து உங்கள் தனித்துவமான தீர்வை நீங்கள் கண்டறிந்ததும், உங்களுக்கு ஒருபோதும் மற்றொரு தீர்வு தேவையில்லை\nடாக்டர் ப்ரோன்னரின் 18-இன் -1 திரவ சணல் மிளகுக்கீரை தூய காஸ்டில் சோப்பைப் பற்றிய எனது விமர்சனம்மேகன் மார்க்ல் அவள் அணிந்திருக்கும் ஆடைகளால் நுட்பமான செய்திகளை அனுப்புகிறார்எனக்கு பிடித்த பயண கண் நிழல் தட்டுகளில் 6கோகோ சேனலின் பெண்ணிய முன்னேற்றம் ஃபேஷன் மூலம்உலர்ந்த கூந்தலுக்கான சிறந்த DIY முடி முகமூடிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2020-08-13T12:58:20Z", "digest": "sha1:QTHKMFHOIVVFVNF3QE36QKZKCM5N4BFO", "length": 5265, "nlines": 74, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"போஜன் (மன்னர்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"போஜன் (மன்னர்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபோஜன் (மன்னர்) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபோஜன் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமால்வா, மத்தியப் பிரதேசம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபரமாரப் பேரரசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதார் இரும்புத் தூண் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதார் நகரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020/தலைப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/05/09025137/Nellai-new-bus-station-turned-vegetable-market-Wholesale.vpf", "date_download": "2020-08-13T12:22:15Z", "digest": "sha1:ET2HFOVX4IKRZV5Y4XFNLN4P7T2ARJTR", "length": 16354, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Nellai new bus station turned vegetable market: Wholesale sales started || காய்கறி மார்க்கெட்டாக மாறிய நெல்லை புதிய பஸ் நிலையம்: மொத்த விற்பனை தொடங்கியது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nராஜஸ்தானில் அசோக் கெலாட் உடன் சச்சின் பைலட் சந்திப்பு; காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பங்கேற்பு\nகாய்கறி மார்க்கெட்டாக மாறிய நெல்லை புதிய பஸ் நிலையம்: மொத்த விற்பனை தொடங்கியது + \"||\" + Nellai new bus station turned vegetable market: Wholesale sales started\nகாய்கறி மார்க்கெட்டாக மாறிய நெல்லை புதிய பஸ் நிலையம்: மொத்த விற்பனை தொடங்கியது\nகொரோனா பரவலை தடுக்கும் வகையில் நெல்லை புதிய பஸ் நிலையம் காய்கறி மார்க்கெட்டாக மாற்றப்பட்டது.\nகொரோனா வைரஸ் மக்கள் நெருக்கம் மூலம் வேகமாக பரவுகிறது. இதை தடுக்க சமூக இடைவெளியை உருவாக்கும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் பொதுமக்கள் காய்கறிகளை வாங்குவதற்கு மார்க்கெட்டுகளுக்கு படையெடுத்த வண்ணம் இருந்தனர்.\nஇதையடுத்து நெல்லை மாநகரில் டவுன் மற்றும் பாளையங்கோட்டையில் இருந்த மாநகராட்சி காய்கறி மார்க்கெட்டுகள் மூடப்பட்டன. அதற்கு பதிலாக பல்வேறு இடங்களில் காய்கறி கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\nஇதேபோல் டவுன் நயினார்குளம் மொத்த காய்கறி மார்க்கெட் வளாகத்தில் இருந்த சில்லறை காய்கறி விற்பனை கடைகள் அனைத்தும் சாப்டர் பள்ளி மைதானத்துக்கு மாற்றப்பட்டது. அங்குள்ள 30 மொத்த காய்கறி கடைகள் மட்டும் தொடர்ந்து செயல்பட்டு வந்தன. இந்த நிலையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட் மூலம் கொரோனா வேகமாக பரவியது. இதையடுத்து நெல்லை மாநகராட்சி அதிகாரிகள் நயினார்குளம் மொத்த காய்கறி மார்க்கெட்டை மூடி ‘சீல்‘ வைத்தனர்.\nஇதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், சாப்டர் பள்ளி வளாகத்தில் அவர்களது சில்லறை விற்பனை கடைகளையும் திறக்காமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள், வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து நயினார்குளம் மொத்த காய்கறி மார்க்கெட்டை நெல்லை புதிய பஸ் நிலையத்துக்கு தற்காலிகமாக மாற்றுவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி, அங்கு காய்கறிகளை மொத்தமாக கொண்டு வந்து வியாபாரம் செய்ய வசதியாக தற்காலிக மார்க்கெட் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து வியாபாரிகள் நேற்று காய்கறி லோடுகளை புதிய பஸ் நிலையத்தில் கொண்டு வந்து இறக்கினர். இதனால் நெல்லை புதிய பஸ் நிலையம் காய்கறி மார்க்கெட்டாக மாறி உள்ளது.\nஅங்கு இரவில் ஏலம் மற்றும் விற்பனை தொடங்கி நடைபெற்றது. அங்கிருந்து வியாபாரிகள் தங்களுக்கு தேவையான அனைத்து வகையான காய்கறிகளையும் வாங்கிச்சென்றனர். மொத்த காய்கறி மார்க்கெட் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டதால், இன்று (சனிக்கிழமை) முதல் சாப்டர் பள்ளி வளாக காய்கறி கடைகளும் திறக்கப்படும் என்று வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.\n1. விருதுநகர் நகராட்சி மைதான காய்கறி மார்க்கெட்டில் தனியார் கட்டணம் வசூலிக்க அனுமதி இல்லை கமிஷனர் பார்த்தசாரதி தகவல்\nவிருதுநகர் அல்லம்பட்டி முக்குரோடு அருகே உள்ள நகராட்சி மைதானத்தில் அமைந்துள்ள காய்கறி மார்க்கெட்டில் தனியார் கட்டணம் வசூலிக்க அனுமதி இல்லை என்றும், நகராட்சி நிர்வாகமே கட்டணம் வசூலிக்கும் என்றும் கமிஷனர் பார்த்தசாரதி தெரிவித்தார்.\n2. கடலூர் பஸ் நிலையத்தில் இயங்கி வந்த காய்கறி மார்க்கெட் இடமாற்றம்\nகடலூர் பஸ் நிலையத்தில் இயங்கி வந்த காய்கறி மார்க்கெட், இம்பீரியல் சாலையில் உள்ள கோஆப்-டெக்ஸ் எதிரே நேற்று இடமாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து அந்த மார்க்கெட்டை கலெக்டர் அன்புசெல்வன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\n3. கடலூர் பஸ் நிலையத்தில் இயங்கி வந்த காய்கறி மார்க்கெட்டை இடமாற்றம் செய்ய வியாபாரிகள் எதிர்ப்பு\nகடலூர் பஸ் நிலையத்தில் இயங்கி வந்த காய்கறி மார்க்கெட்டை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\n4. சிதம்பரம் தற்காலிக காய்கறி மார்க்கெட்டுக்கு மாற்று இடம் தேர்வு\nசிதம்பரம் தற்காலிக காய்கறி மார்க்கெட்டுக்கு மாற்று இடம் தேர்வு செய்யப்பட உள்ளது. இதற்கான இடத்தை சப்-கலெக்டர் விசுமகாஜன் நேரில் ஆய்வு செய்தார்.\n5. பொதுமக்கள் வரிசையாக செல்ல அனுமதி: காய்கறி மார்க்கெட்டில் கூட்ட நெரிசல் குறைந்தது\nபொதுமக்கள் வரிசையாக செல்ல அனுமதிக்கப்படுவதால், காய்கறி மார்க்கெட்டில் கூட்ட நெரிசல் குறைந்தது.\n1. கொரோனாவில் இருந்து தப்பிக்க சுய பாதுகாப்பு அவசியம்: தமிழக மக்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\n2. பாகிஸ்தான், சவுதி அரேபியா உறவில் விரிசல்: காஷ்மீர் விவகாரம் காரணமா\n3. அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லவே சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு செல்லப்பட்டது - ஐகோர்ட்டில் தி.மு.க. தரப்பில் வாதம்\n4. சுதந்திர தின விழாவையொட்டி நாடு முழுவதும் கண்காணிப்பு தீவிரம்: சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு\n5. கிருமி நாசினி தெளிப்பு சுரங்கங்களுக்கு தடை விதிக்கக்கோரி வழக்கு: மத்திய அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n1. முகநூல் அவதூறு கருத்தால் பெங்களூருவில் பயங்கர வன்முறை போலீஸ் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி\n2. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நவ்னீத் ராணா எம்.பி. ஆஸ்பத்திரியில் அனுமதி குடும்பத்தில் 12 பேருக்கு தொற்று\n3. ஆதரவற்ற மூதாட்டிகளின் குடிசை வீட்டில் குப்பைகளுக்குள் கிடந்த ரூ.2 லட்சம்\n4. கொப்பலில், விபத்தில் சிக்கி இறந்த மனைவிக்கு மெழுகு சிலை அமைத்த தொழில் அதிபர்\n5. பிரசவத்தில் இளம்பெண் திடீர் சாவு: ஆஸ்பத்திரி மீது தாக்குதல்; ஜன்னல் கண்ணாடிகள் உடைப்பு - அதிகாரியின் காரை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2020/03/24172818/Apollo-introduces-online-selfassessment-scan-for-COVID19.vpf", "date_download": "2020-08-13T12:09:19Z", "digest": "sha1:VVP5VYU6WG4DBJGX7CXZQUNLZUSXFGQU", "length": 16111, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Apollo introduces online self-assessment scan for COVID-19 || உங்களுக்கு கொரோனா சோதனை தேவையா? வீட்டில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉங்களுக்கு கொரோனா சோதனை தேவையா\nஉங்களுக்கு கொரோனா சோதனை தேவையா வீட்டில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்\nகொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான ஆபத்து அளவைக் கண்டறிய சுய மதிப்பீட்டு சோதனை தேவையா என கண்டறிய அப்பல்லோ மருத்துவமனைகள் கொரோனா வைரஸ் இடர் ஸ்கேன் இணையதளத்தினை வெளியிட்டது.\nவீட்டில் இருக்கும் உங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான ஆபத்து அளவைக் கண்டறிய சுய மதிப்பீட்டு சோதனை தேவையா என கண்டறிய அப்பல்லோ மருத்துவமனைகள் சனிக்கிழமை அதன் கொரோனா வைரஸ் இடர் ஸ்கேன் இணையதளத்தினை வெளியிட்டு உள்ளது.\n\"அப்பல்லோவின் கொரோனா வைரஸ் இடர் ஸ்கேன் உங்கள் தற்போதைய அறிகுறிகளின் அடிப்படையில் ஆபத்து மதிப்பெண்ணை உருவாக்குவதன் மூலம் தேவையில்லா யூகங்களை குறைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இது உங்களிடம் கொரோனா தொற்று உள்ளதா அல்லது சாத்தியமான கூறுகள் உள்ளதா என்பது குறித்த உங்கள் சந்தேகங்களைத் தீர்க்கும்” என்று அப்பல்லோ மருத்துவமனைகள் தனது டுவிட்டர் பக்கத்தின் வாயிலாக தெரிவித்துள்ளது.\nஇடர்-மதிப்பீட்டு சோதனை என்பது உலக சுகாதார அமைப்பு மற்றும் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் ஆலோசனையின் அடிப்படையில் AI வடிவமைக்கப்பட்ட தொகுதி ஆகும்.\nஇந்த ஆன்லைன் கருவியைத் திறக்கும்போது ஒருவருக்கு \"வணக்கம் எங்கள் கொரோனா வைரஸ் சுய மதிப்பீட்டு ஸ்கேன் WHO மற்றும் இந்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஆகியவற்றின் வழிகாட்டுதலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தொடர்பு நிபுணர் மருத்துவ ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக்கூடாது,” என செய்தியை முதலில் வெளியிடுகிறது.\nகொரோனா வைரஸ் ஆபத்து ஸ்கேன் கருவி ஒருவரது வயது, பாலினம், தும்மல் தொண்டை மற்றும் வறட்டு இருமல், தற்போதைய உடல் வெப்பநிலை, பயண வரலாறு, கடந்தகால நோய் மற்றும் நீரிழிவு, நுரையீரல் நோய்கள், சிறுநீரக நோய்கள் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நிலைமைகள் உள்ளிட்ட எட்டு கேள்விகளைக் அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டு உள்ளது.\nஇந்த கேள்விகளுக்கான பதில்களை பெறுவதன் மூலம் சோதனை நுண்ணறிவு மதிப்பெண் வழங்குகிறது. குறைந்த, உயர் முதல் நடுத்தர மதிப்பெண்கள் மூலம் ஒருவர் சோதனை செய்வதற்கான வாய்ப்புகளை பயனர்கள் இதில் அறிந்து கொள்ளலாம். அதிக அல்லது நடுத்தர மதிப்பெண் பெற்றால் எடுக்க வே���்டிய நடவடிக்கைகளையும் அது பரிந்துரைக்கின்றது.\nமேலும் பயனர்கள் ஒரு மருத்துவரைச் சந்திக்க வேண்டுமா அல்லது பரிசோதிக்க வேண்டுமா என்று மதிப்பிடுகிறது. இது அடிப்படை தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சோதனையின் முடிவில் அடிக்கடி சுத்திகரிப்பு மற்றும் சமூக விலகல் உள்ளிட்ட உதவிக்குறிப்புகளையும் வழங்குகிறது.\nஅப்பல்லோவின் இடர் ஸ்கேனர் என்பது தொழில்நுட்ப தீர்வு அல்ல, இது பயனர்கள் தங்களைத் தாங்களே சோதிக்க உதவுகிறது மற்றும் சோதனை தேவைப்பட்டால் தீர்மானிக்கிறது. இந்த வசதியினை பயனர்கள் https://covid.apollo247.com/ என்ற இணைய வழிதடத்தின் மூலம் அணுகலாம்.\n1. முதல் கொரோனா தடுப்பூசி பெருமையை கிடைக்க தீவிரமாக செயல்படும் நாடு; வரப்போகும் ஆபத்து\nமுதன்முதலாக கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்த பெருமையை பெற தீவிரமாக செயல்படும் நாடு\n2. சுவிட்சர்லாந்தில் முகக்கவசம் அணிபவர்கள் மோசமாக நடத்தப்படுகின்றனர்\nசுவிட்சர்லாந்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், பத்து சதவீத மக்கள் முகக்கவசம் அணிந்ததற்காக மோசமாக நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.\n3. ஆகஸ்ட் 7 ந்தேதி : தமிழக மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்\nதமிழக மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் சென்னையில் முதன்முறையாக தொற்று எண்ணிக்கை 1000-க்குக் கீழ் குறைந்துள்ளது.\n4. உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை அடுத்த வாரம் பதிவு செய்யும் ரஷியா\nஉலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தை ஆகஸ்ட் 12 ஆம் தேதி பதிவு செய்ய இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.\n5. சீரம் நிறுவனம் பில்கேட்ஸ் அறக்கட்டளையுடன் இணைந்து 10 கோடி கொரோனா தடுப்பூசிகள் தயாரிக்க திட்டம்\nஇந்தியா மற்றும் மற்ற நாடுகளுக்கு சீரம் நிறுவனம் பில்கேட்ஸ் அறக்கட்டளையுடன் இணைந்து 10 கோடி கொரோனா தடுப்பூசிகள் தயாரிக்க திட்டமிட்டு உள்ளது.\n1. கொரோனாவில் இருந்து தப்பிக்க சுய பாதுகாப்பு அவசியம்: தமிழக மக்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\n2. பாகிஸ்தான், சவுதி அரேபியா உறவில் விரிசல்: காஷ்மீர் விவகாரம் காரணமா\n3. அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லவே சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு செல்லப்பட்டது - ஐகோர்ட்டில் தி.மு.க. தரப்பில் வாதம்\n4. சுதந்திர தின விழாவையொட்டி நாடு முழுவதும் கண்காணிப்பு தீவிரம்: சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பா��ுகாப்பு\n5. கிருமி நாசினி தெளிப்பு சுரங்கங்களுக்கு தடை விதிக்கக்கோரி வழக்கு: மத்திய அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n1. தமிழகத்தில் இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் - தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வலியுறுத்தல்\n2. சென்னை விமானநிலையத்தில் தமிழ் தெரிந்த பாதுகாவலர்கள் நியமனம் - மத்திய தொழில் பாதுகாப்புப் படை தகவல்\n3. சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.40,840க்கு விற்பனை\n4. ஆவடி தொழிற்சாலையில் வடிவமைக்கப்பட்ட குண்டு துளைக்காத சட்டை - தமிழக போலீசாரிடம் ஒப்படைப்பு\n5. “மாற்றத்திற்கான விதை இளைஞர்கள் தான்” - கமல்ஹாசனின் இளைஞர் தின வாழ்த்து\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/101072.html", "date_download": "2020-08-13T12:22:05Z", "digest": "sha1:6N6FAN5LSL5456BCBA3TX4W7F7OEQQZ4", "length": 7755, "nlines": 73, "source_domain": "www.jaffnajournal.com", "title": "யாழ்.காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்காக 50 ஏக்கர் காணி சுவீகரிக்கப்பு!! – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nயாழ்.காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்காக 50 ஏக்கர் காணி சுவீகரிக்கப்பு\nயாழ்.காங்கேசன்துறை துறைமுகத்தை துரிதகதியில் புனரமைப்பு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் அனைத்தையும் உடனடியாக மேற்கொள்ளுமாறு துறைமுகங்கள் அமைச்சு உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஅதன் அடிப்படையில் இக்குறித்த அபிவிருத்தி செயற்பாட்டின் பொருட்டான செயன்முறை திட்டம் தீட்டல் செயற்பாட்டை மேற்கொள்வதற்காக துறைமுக அதிகார சபையின் அதிகாரிகளினால் ஆலோசனை சேவை நிறுவனத்திடம் கையளிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.காங்கேசன்துறை துறைமுகத்தில் புதிய முனையமொன்றை அமைக்கும் பொருட்டு கௌரவ அமைச்சரால் இலங்கை துறைமுக அதிகார சபையின் அதிகாரிகளிற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.\nதற்போதுள்ள முனையத்திற்கு 300, 400 தொன் நிறைக் கொண்ட கப்பல்களே வருகைத்தருகின்றன.பெரும் கொள்ளலவைக் கொண்ட கப்பல்களை துறைமுகத்திற்குள் ஈர்க்கும் பொருட்டு புதிய முனையமொன்றை அமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.இப்புதிய முனையத்தின் ஆழம் 07 மீட்டர்களாகும். இந்நடவடிக்கையூடாக துறைமுகத்தின் செயற்பாடுகளை அபிவிருத்திச் செய்ய அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.பழைய முனையத்தை சீர்செய்தல் , புதிய ஆழமான ஜெட்டியொன்றை நிர்மாணித்தல், அலைதாங்கியை விஸ்தரித்தல் ஆகிய துறைமுக அபிவிருத்தி செயற்பாடுகளை துரித கதியில் முன்னெடுக்குமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.\nகாங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி மற்றும் விரிவாக்கல் செயற்பாடுகளின் பொருட்டு காணிகளை கையகப்படுத்தும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இச்செயற்பாட்டின் முதலாம் கட்டமாக 15 ஏக்கர் காணியும், இரண்டாம் கட்டமாக 35 ஏக்கர் காணியும் கையகப்படுத்தப்படவுள்ளது. இவ்வனைத்து செயற்பாடுகளையும் துரித கதியில் முன்னெடுக்குமாறு அமைச்சர் மேலும் கூறினார்.\nகாங்கேசன்துறை துறைமுகத்தில் காணப்பட்ட கழிவுகளை அகற்றல் மற்றும் யுத்தத்தின் பொழுது மூழ்கடிக்கப்பட்ட கப்பல்களை அகற்றும் பணிகள் நிறைவடைந்துள்ளதுடன் ஏனைய கழிவுகளை உடனடியாக அகற்றுமாறு அமைச்சர் அறிவுறுத்தல் வழங்கினார்.\nமுள்ளிவாய்க்காலில் சத்தியப்பிரமாணம் செய்து நாடாளுமன்றப் பயணத்தைத் தொடங்கினார் விக்னேஸ்வரன்\nமாணவர்களுக்கான வருகை நேரம் தொடர்பில் திருத்தம் – கல்வி அமைச்சு\nதென்னிலங்கை பெண்கள் இருவர் யாழில் கைது\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/international-news/rest-of-world/weekly-news-world-canada-lures-camera-and-ganja-to-light/c77058-w2931-cid302866-su6221.htm", "date_download": "2020-08-13T11:47:46Z", "digest": "sha1:WKHVDLCNZRQOKANH6GY4H3SP6MOT5KFP", "length": 13218, "nlines": 37, "source_domain": "newstm.in", "title": "வீக்லி நியூஸுலகம்: ஒளியை ஸ்லோமோஷனில் படமாக்கும் கேமரா மற்றும் கஞ்சாவை கேளிக்கையாக்கிய கனடா!", "raw_content": "\nவீக்லி நியூஸுலகம்: ஒளியை ஸ்லோமோஷனில் படமாக்கும் கேமரா மற்றும் கஞ்சாவை கேளிக்கையாக்கிய கனடா\nஇந்த வாரம் முழுவதிலும் உலகெங்கும் நடந்த முக்கிய சுவாரஸ்ய நிகழ்வுகளின் தொகுப்பு இது...\nஒளியை ஸ்லோமோஷனில் படமாக்கும் கேமரா\nஅமெரிக்காவின் கலிஃபோர்னியா தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும் க்யூபெக் பல்கலைக்கழகமும் இணைந்து T-CUP என்ற கேமராவை உருவாக்கியுள்ளன. இது உலகின் அதிவேகமான கேமரா என்ற பெயரைப் பெற்றிருக்கிறது.\nஇந்த கேமரா ஒரு விநாடியில் 10 ட்ரில்லியன் ப்ரேம்களை படம்பிடிக்கும் சக்தி படைத்தது. சுறுக்கப்பட்ட அதிதீவிரவேக படப்பிடிப்பு (Compressed Ultrafast Photography - CUP) என்ற முறையின் அடிப்படையில் இந்த கேமரா செயல்படுகிறது.\nஇதன் ஸ்கேனர்களில் ஃபெம்டோ விநாடி ஸ்ட்ரீக் கேமரா பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு நானோ விநாடியின் மில்லியன் பகுப்புகளில் ஒன்று ஒரு ஃபெம்டோ விநாடி எனப்படுகிறது. ஒளியின் வீச்சையும் மெதுவாக்கிப் படம்பிடிக்கும் திறன் (ஸ்லோமோஷன்) இந்த கேமராவின் சிறப்பு அம்சமாகக் கருதப்படுகிறது.\n360 டிகிரி கோணத்தில் ஆல்ப்ஸ் மலை\nஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த ஒருவர் விங்சூட்டில் பறந்து ஆல்ப்ஸ் மலையின் அழகை முதன்முறையாக முழுச்சுற்று கோணத்தில் படம்பிடித்துள்ளார்.\nஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த ஸ்டீவ் ஷிப்மென் என்பவர் நைலான் ஆடைகளால் ஆன விங்சூட் முறையில் பறப்பதில் வல்லவர். இவ்வாறு பறப்பவர்கள் தலையிலோ, கழுத்திலோ கேமராவைப் பொருத்தி வைத்து வீடியோ எடுப்பது வழக்கம் ஆனால் முழுச்சுற்று கோணமான 360 டிகிரியில் சுழலும் கேமராவைப் பொருத்திய ஸ்டீவ், புகழ் பெற்ற ஆல்ப்ஸ் மலையின் 5 ஆயிரத்து 400 அடி பள்ளத்தாக்கில் குதித்தார்.\nஅப்போது அவரது கேமராவும் சுழன்று சுழன்று படம்பிடிக்கத் தொடங்கியது. இதன் உச்சகட்டமாக செயின்ட் காலின் பள்ளத்தாக்கின் அழகையும் படம் பிடித்துள்ளார்.\nசீனா தயாரித்த நீரிலும், நிலத்திலும் தரையிறங்கக் கூடிய விமானம்\nநீரிலும் நிலத்திலும் தரையிறக்கும் வகையிலான உலகின் மிகப்பெரிய விமானத்தை தயாரித்துள்ள சீனா, அதன் முதல் சோதனையையும் வெற்றிகரமாக முடித்துள்ளது.\nகடலில் ஆபத்து காலங்களில் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவும் வகையிலான ஏஜி 600 என்ற விமானத்தை சீனா தயாரித்தது. நீரிலும், நிலத்திலும் தரையிறங்கும் வகையிலான இந்த விமானம், நீரில் மணிக்கு சுமார் 80 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கக் கூடியது என சீனா தெரிவித்துள்ளது. முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே பல கட்ட ஆராய்ச்சிக்குப் பிறகு தயாரிக்கப்பட்ட இந்த விமானம், சீனாவின் Hubei மாகாணத்தின் Jingmen பகுதியில் இருந்து முதல்முறையாக வானில் பறந்தது.\nபின்னர், விமானம் வெற்றிகரமாக நீரிலும் இறக்கியும், ஓடவிட்டும் சோதிக்கப்பட்டது.\nகேளிக்கைக்காக கஞ்சா பயன்படுத்துவதை சட்டபூர்வமாக்கியது கனடா\nனடாவின் கிழக்கிலுள்ள தீவான நியூபவுண்ட்லாந்தில் நூற்றுக்கணக்கான மக்கள் வரிசையாக நின்று கஞ்சாவை வாங்கியுள்ளனர். உருகுவேக்கு அடுத்ததாக, கேளிக்கைக்காக கஞ்சாவை பயன்படுத்துவதை அனுமதிக்கும் இரண்டாவது நாடாக கனடா மாறியுள்ளது. 2001ம் ஆண்டிலிருந்து மருத்துவ சிகிச்சைக்கு கஞ்சாவை பயன்படுத்துவது கனடாவில் அனுமதிக்கப்பட்டு வருகிறது.\nபோதை மருந்தை சாப்பிட்டு வாகனங்களை ஓட்டுவதை தடுக்க காவல்துறை பிரிவுகள் எந்த வகையில் தயாராக உள்ளன என்பது பற்றி கவலைகள் எழுந்துள்ளன. புதிய சட்டங்கள் பற்றிய தகவல்கள் 15 மில்லியன் குழுக்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதோடு, பொது மக்களுக்கான விழிப்புணர்வு பரப்புரைகளும் நடத்தப்பட்டுள்ளன.\nசட்டபூர்வமாக விற்கப்படும் கஞ்சாவை வாங்கி 'வரலாறு' படைக்க வேண்டுமென செயின்ட் ஜான்ஸ் நகரை சேர்ந்த இயன் பவர், அந்நாட்டு நேரப்படி இரவு 8 மணிக்கே வரிசையில் நின்றாராம்.\nகஞ்சா விற்பனையை அனுமதிக்கும் சட்டம் கனடாவை ஆளும் லிபரல் கட்சியின் தலைவரும், பிரதமருமான ஜஸ்டின் ட்ரூடோ 2015ம் ஆண்டு தேர்தல் பரப்புரையில் வாக்குறுதியாக வழங்கப்பட்டு தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஉலகிலேயே கஞ்சாவை அதிகமாக பயன்படுத்துபவர்களாக கனடர்கள் உள்ளனர். சுமார் நூற்றாண்டு பழமையான போதை மருந்து பயன்படுத்துவதை குற்றமாக்கும் சட்டம் செயல்திறனை இழந்துவிட்டது என்று ட்ரூடோ கூறினார். இந்த புதிய சட்டம் வயதுக்கு வராதோரிடம் போதை மருந்து கிடைப்பதை தடுத்து, குற்றவாளிகள் இதனால் லாபமடையாமல் இருக்க செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nநிலவில் மனிதன் கால்பதிக்கவே இல்லையாம்..\n1969ஆம் ஆண்டு அப்பல்லோ நிலவில் இறங்கியதிலிருந்தே பலரும் நிலவில் மனிதன் கால் வைத்ததாகக் காட்டப்படும் வீடியோ போலியானது, நாசா ஏமாற்றுகிறது என்று விமர்சித்து வந்தார்கள்.\nசமீபத்தில் நிலவில் கால் வைத்த விண்வெளி வீரர்களின் ஹெல்மெட்டின் கண்ணாடியில் பலரது உருவங்கள் தெரியும் வீடியோ ஒன்று வெளியானது. இந்நிலையில் 1966க்கும் 72க்கும் இடையே படம் பிடிக்கப்பட்டதாகக் கருதப்படும் இன்னொரு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.\nஅந்த வீடியோவில் நிலவின் பரப்பு போன்று காணப்படும் ஒரு இடத்தில் படம் எடுப்பவர்கள் தங்கள் கேமராக்களை தயாராக வைப்பது தெரிகிறது. ஒரு விண்வெளி வீரர் அமெரிக்க கொடியை நடும்போது இயக்குநர் ஒருவர் ரெடி, ஆக்‌ஷன் என்று கூறும் குரலு���் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.\nஇன்னொரு காட்சியில் அப்பல்லோ விண்கலம் போல் காணப்படும் ஒரு பொருளைச் சுற்றி படப்பிடிப்புக் குழுவினர் நிற்பது தெரிகிறது.ஆம்ஸ்ட்ராங், பஸ் ஆல்ட்ரின் மற்றும் மைக்கேல் காலின்ஸ் மூவரும் விண்கலத்தை நோக்கி செல்லும்போதும் ரெடி, ஆக்‌ஷன் என்று கூறும் குரல் ஒலிக்கிறது.\nமானுட குலத்தின் ஆகச்சிறந்த அறிவியல் உச்சம் என்று கருதப்பட்டு வருவது ஏமாற்றுவேலையா என்ற எதிர்க்கருத்துக்கள் இத்தகைய வீடியோவினால் உருவாகி வருகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_182630/20190901074014.html", "date_download": "2020-08-13T11:34:58Z", "digest": "sha1:EABMPS72NKEC4G2SPT5TZLGHG2VDJMQW", "length": 6913, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் கடன்களுக்கான வட்டி விகிதம்குறைப்பு", "raw_content": "தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் கடன்களுக்கான வட்டி விகிதம்குறைப்பு\nவியாழன் 13, ஆகஸ்ட் 2020\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nதமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் கடன்களுக்கான வட்டி விகிதம்குறைப்பு\nதமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் கடன்களுக்கான வட்டி விகிதம் இன்று முதல் (செப்டம்பர் 1 ஆம் தேதி) குறைக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக வங்கி தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், \"தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளது.\nஇதனால் வாகன கடன், விவசாய கடன், மற்றும் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான கடன்கள், வியாபார கடன்கள் மீதான வட்டி விகிதம் 0.10 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. வீட்டு வசதிக்கான கடன் 8.9 சதவீதம் ஆக குறைந்துள்ளது. இந்த வட்டி விகித குறைப்பு 01.09.20019 முதல் வழங்கப்படும் கடன்களுக்கு பொருந்தும்\" என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇரண்டாம் இடத்திற்குத்தான் திமுக - பாஜக இடையே போட்டி : அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி\nதூத்துக்குடியில் சுதந்திர தினவிழா பாதுகாப்பு பணியில் 2ஆயிரம் போலீசார்: வாகன சோதனை தீவிரம்\nதாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் மூலமாக அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் : அமைச்சர் கடம்பூர் ராஜூ\nகாவல்துறையினர் - வியாபாரிகள் நல்லிணக்க கூட்டம் : ஸ்ரீவைகுண்டத்தில் எஸ்பி தலைமையில் நடந்தது\nமின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவன் உட்பட 2பேர் பலி\n27 சதவீத இடஒதுக்கீடு கோரி தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்\nதண்ணீர் லாரி மோதி விபத்து: போலீஸ்காரர் உயிரிழப்பு - தூத்துக்குடி அருகே பரிதாபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2019/05/23/nda-set-to-form-govt/", "date_download": "2020-08-13T11:03:27Z", "digest": "sha1:3W6Q4VZPTWK6YDWF24FFQSXQVJHJD2HD", "length": 6660, "nlines": 109, "source_domain": "kathir.news", "title": "தனி பெரும்பான்மையுடன் பா.ஜ.க முன்னிலை : மோடி மீண்டும் பிரதமர் ஆவது உறுதி", "raw_content": "\nதனி பெரும்பான்மையுடன் பா.ஜ.க முன்னிலை : மோடி மீண்டும் பிரதமர் ஆவது உறுதி\nநாடாளுமன்ற தேர்தல் முடிந்து இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தற்போது நிலவரப் படி, பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 302 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 117 இடங்களிலும் பிற கட்சிகள் 83 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.\nஇந்த நிலையில், பிரதமர் மோடி மீண்டும் பிரதமர் ஆவது உறுதி என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.\nகோழிக்கோடு: பயணிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கக் கலவை, கச்சா ஆபரணங்கள்.\nஇந்தியப் பயணிகளை நம்பி இருக்கும் நேபாள சுற்றுலாத் துறை.\nH-1B விசா தடையைத் தளர்வுபடுத்திய அமெரிக்கா. ஏற்கனவே இருந்த பணிக்குத் திரும்ப அனுமதி.\n#BREAKING : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலை வைக்க அனுமதி இல்லை.\n200 பேரை காணவில்லை, 18 ஆயிரம் கோடி இழப்பு - திக்கு தெரியாமல் திண்டாடும் சீனா\nதற்காத்துக் கொள்ள துப்பாக்கிச் சூடு நடத்த உயரதிகாரிகளிடம் அனுமதி கேட்டு கெஞ்சிய காவலர்கள் - பெங்களூரு வன்முறையில் நடந்தது என்ன\n6 மணி நேரத்தில் காஷ்மீரிலிருந்து டெல்லி செல்லலாம் - மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்.\nசர்வதேச திரைப்பட விழா திட்டமிட்டபடிய��� நடைபெறும் - கோவா முதல்வர் தகவல்.\nஇந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 70.76 சதவீதமாக அதிகரிப்பு.\nஉள்நாட்டிலேயே சூரிய மின்சக்தி உபகரணங்களை தயாரிக்க அனுமதி கேட்டு வரிசை கட்டும் நிறுவனங்கள் - சீன இறக்குமதியைக் குறைக்கும் நடவடிக்கையின் எதிரொலி.\nகேரளா தங்கம் கடத்தல் வழக்கு : ஸ்வப்னா சுரேஷ் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE_%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-08-13T12:54:46Z", "digest": "sha1:74EYDISOGDY2S2SW7ZUYUQE77LAA7E5M", "length": 8910, "nlines": 90, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கிருஷ்ணா டாவின்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nவெங்கடகிருஷ்ணன் என்னும் இயற்பெயரைக் கொண்ட கிருஷ்ணா டாவின்சி (பிறப்பு: மே 7, 1968 இறப்பு: ஏப்ரல் 4, 2012) ஓர் இதழாளர், எழுத்தாளர், திரைப்பட உரையாடல் எழுதுநர், நடிகர் எனப் பன்முகம் கொண்டவர்.\nஅகிலன் சித்தார்த், வால்பையன், கின்ஸி\nசுகந்தி என்னும் புனைப்பெயரில் கதைகள் எழுதிய தன் தந்தையைப் பார்த்து எழுத்தார்வம் கொண்டவர். பலதுறை அறிஞரான லியானர் டோ டாவின்சியைப் போல தானும் பல்துறை வல்லுநராகத் திகழவேண்டும் என விரும்பி கிருஷ்ணா டாவின்சி என தன்னுடைய பெயரை மாற்றிக் கொண்டார். தென்னக இருப்புப்பாதைத் துறையில் பயணச்சீட்டு ஆய்வாளாரக வாழ்க்கையைத் தொடங்கிய இவர் முழுநேர எழுத்தாளராக மாறிவிட்டார். மாயக்குதிரை என்னும் இவரது முதல் தொடர்கதை கல்கி இதழில் வெளிவந்தது. அதனையொட்டிய சில நாட்களிலேயே குமுதம் இதழின் ஆசிரியர் குழுவில் இடம் பெற்றார். தமிழின் முதல் இணைய இதழான குமுதம்.காம் இதழின் முதற் பொறுப்பாசிரியர். திரைப்படத் துறையிலும் எழுத்துலகிலும் செயற்பட்டுக் கொண்டிருந்தவர். 28 புதினங்களும் 50 சிறுகதைகள், எண்ணற்ற கட்டுரைகளை எழுதியவர்.\nஇனிய மனது இணையும்பொழுது, மணிமேகலைப் பிரசுரம்,\nஇன்னொரு முறை காதலிப்போம், மணிமேகலைப் பிரசுரம், 1996, 168 பக்கங்கள்.\nஆஷா ஒரு புதையல், மணிமேகலைப் பிரசுரம், 1996, 168 பக்கங்கள்.\nகாதல் சங்கிலி, மணிமேகலைப் பிரசுரம், 1996, 175 பக்கங்கள்.\nஒரு கனவின் இசை, விகடன் பிரசுரம், ரூ.60/-\nபூவுலகின் கடைசிக்காலம், பாரதி புத்தகாலயம், சென்னை; முதற்பதிப்பு , 108 பக்கங்கள்; ரூ.50/-\nநான்காவது எசுடேட், குமுதம் பு(து)த்தகம், 2004, 144 பக்கங்கள், ரூ.65/-\nஇசையாலானது, பாரதி புத்தகாலயம், சென்னை; 2012 ஏப்ரல்; 90 பக்கங்கள், ரூ.50/-\nகாலா என் காலருகே வாடா, ஆனந்தவிகடன்\nபூட்டிய அலமாரியினுள் கவிதைப் புதையல், புதிய புத்தகம் பேசுது.\nசித்து ப்ளஸ் டூ. தயாரிப்பு: கே.பி.ஆர். மீடியா பிரைவேட் லிமிடெட். திரைக்கதை, வசனம், இயக்கம்: கே.பாக்யராஜ். கதை: கிருஷ்ணா டாவின்சி\nஎதிர்பாராமல் வந்தவர் - கிருஷ்ணாவைப் பற்றி அ.முத்துலிங்கத்தின் நினைவலைகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 00:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-08-13T13:10:08Z", "digest": "sha1:VJTYJDRG3YM77556XS6ZRD6PXHFOPLOZ", "length": 7556, "nlines": 94, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நிலம்சூழ் நாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஉலகில் உள்ள 48 நிலம் சூழ் நாடுகள்.\nநிலம்சூழ் நாடு (landlocked country) என்பது நான்கு புறமும் நிலத்தால் சூழப்பட்ட நாட்டையோ மூடிய கடல்களின் கடற்கரைகளில் அமைந்த நாட்டையோ குறிக்கும். முழுமையான உலக ஏற்பு பெறாத நாடுகளையும் சேர்த்து, உலகில் மொத்தம் 48 நிலம் சூழ் நாடுகள் உள்ளன. பெரும் நிலப்பகுதிகளில் வட அமெரிக்கா, ஆத்திரேலியா, அன்டார்க்டிக்கா ஆகிய கண்டங்களில் மட்டுமே நிலம் சூழ் நாடுகள் இல்லை.\nநிலம் சூழ் நாடுகளின் பட்டியல்தொகு\nபரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் (km²)\nஆப்கானித்தான் 647,500 29,117,000 ஆசியா\nஆர்மீனியா 29,743 3,254,300 காக்காசியா\nஆஸ்திரியா 83,871 8,396,760 ஐரோப்பா\nஅசர்பைஜான்[a] 86,600 8,997,400 காக்காசியா\nபொலிவியா 1,098,581 10,907,778 தென் அமெரிக்கா\nபோட்சுவானா 582,000 1,990,876 தெற்கு ஆப்பிரிக்கா\nபுர்க்கினா பாசோ 274,222 15,746,232 நடு ஆப்பிரிக்கா\nபுருண்டி 27,834 8,988,091 நடு ஆப்பிரிக்கா\nமத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 622,984 4,422,000 நடு ஆப்பிரிக்கா\nசாட் 1,284,000 10,329,208 நடு ஆப்பிரிக்கா\nசெக் குடியரசு 78,867 10,674,947 ஐரோப்பா\nஎதியோப்பியா 1,104,300 85,237,338 நடு ஆப்பிரிக்கா\nஅங்கேரி 93,028 10,005,000 ஐரோப்பா\nகிர்கிசுத்தான் 199,951 5,482,000 ஆசியா\nலெசோத்தோ[d] 30,355 2,067,000 தெற்கு ஆப்பிரிக்கா\nலீக்கின்ஸ்டைன் 160 35,789 ஐரோப்பா\nமக்கடோனியா 25,713 2,114,550 ஐரோப்பா\nமலாவி 118,484 15,028,757 தெற்கு ஆப்பிரிக்கா\nமாலி 1,240,192 14,517,176 நடு ஆப்பிரிக்கா\nமல்தோவா 33,846 3,567,500 (மல்டோவா)\nநகோர்னோ கரபாக் குடியரசு[c] 11,458 138,000 காக்காசியா\nநைஜர் 1,267,000 15,306,252 நடு ஆப்பிரிக்கா\nபரகுவை 406,752 6,349,000 தென் அமெரிக்கா\nருவாண்டா 26,338 10,746,311 நடு ஆப்பிரிக்கா\nசெர்பியா 88,361 7,306,677 ஐரோப்பா\nசிலவாக்கியா 49,035 5,429,763 ஐரோப்பா\nதெற்கு ஒசேத்தியா[c] 3,900 72,000\nதெற்கு சூடான் 619,745 8,260,490 நடு ஆப்பிரிக்கா\nசுவாசிலாந்து 17,364 1,185,000 தெற்கு ஆப்பிரிக்கா\nசுவிட்சர்லாந்து 41,284 7,785,600 ஐரோப்பா\nதாஜிக்ஸ்தான் 143,100 7,349,145 ஆசியா\nதிரான்சுனிஸ்திரியா[c] 4,163 537,000 (மல்டோவா)\nதுருக்மெனிஸ்தான்[a] 488,100 5,110,000 ஆசியா\nஉகாண்டா 241,038 32,369,558 நடு ஆப்பிரிக்கா\nஉஸ்பெகிஸ்தான்[b] 447,400 27,606,007 ஆசியா\nவத்திக்கான் நகர்[d] 0.44 826\nசாம்பியா 752,612 12,935,000 தெற்கு ஆப்பிரிக்கா\nசிம்பாப்வே 390,757 12,521,000 தெற்கு ஆப்பிரிக்கா\na காசுப்பியக் கடலின் ஒரு கரையில் உள்ளது\nb ஏரல் கடலின் ஒரு கரையில் உள்ளது\nc முழு உலக ஏற்பு பெறாத சர்ச்சைக்குரிய பகுதி\nd முழுவதும் ஒரே நாட்டால் மட்டும் சூழப்பட்டது\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 08:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/karur", "date_download": "2020-08-13T12:30:54Z", "digest": "sha1:L227NHOPVPYTSD4KBMVYYHMUMZGEWYDV", "length": 6785, "nlines": 160, "source_domain": "www.vikatan.com", "title": "karur", "raw_content": "\nகரூர்: `சந்துக்கடையில் சரக்கு விற்பனை' - அப்பாவியைத் தாக்கியதா போலீஸ்... என்ன நடந்தது\nகரூர்: `அமானுஷ்யக் கட்டடம்; அம்மோனியம் நைட்ரேட் பதுக்கல்' - அதிகாரிகள் அதிரடி ஆய்வு\nகரூர்: `இரண்டு சம்பவங்கள்; எனது பணியைத் தடுக்கும் அமைச்சர்' - கொதிக்கும் ஜோதிமணி\nகரூர்: `இலவச மரக்கன்றுகள்; ஒருவருடம் கழித்து பரிசு' - மாணவர்களை ஊக்கப்படுத்தும் இளைஞர்\nகரூர்: `வேற எதையோ திருட வந்திருக்கலாம்' - முன்னாள் எம்.எல்.ஏ-வுக்கு அதிர்ச்சிக் கொடுத்த மர்மநபர்\nகரூர்: `வெளியே ஹோட்டல���; பின்புறம் சட்டவிரோத பார்\nகரூர்: `விவசாயிகளுக்குப் பாதுகாவலனா இருப்பேன்' - ஐ.ஏ.எஸ் தேர்வில் சாதித்த அபிநயா\nகரூர்: `110 கிலோமீட்டர் பயணம்; இலவசப் புத்தகம்' - வீட்டின் அருகே பாடம் நடத்திய ஆசிரியர்\nகரூர்: `25 வருடக் கோரிக்கை; பத்தே நிமிடத்தில் சாதித்த இளைஞர்கள்' - மகிழ்ச்சியில் மக்கள்\nகரூர்: `4 ஆசிரியர்கள் இல்லை; ப்ளஸ் ஒன்னில் 100 சதவிகிதத் தேர்ச்சி' - சாதித்த அரசுப் பள்ளி\n' - ஊராட்சி மன்றத் தலைவரின் அசத்தல் திட்டம்\nகரூர்: `ரூ. 1 கோடி கையாடல்; 6 பேர் தற்காலிக பணியிடை நீக்கம்’ - குளித்தலை நகராட்சி அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/14539/car-and-bus-accident-recorded-in-cctv", "date_download": "2020-08-13T12:20:59Z", "digest": "sha1:V7SDOUGXX6ZJMVGL74K7AXE3AHNHEM4F", "length": 5774, "nlines": 101, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கார் - பேருந்து நேருக்கு நேர் மோதல் - சிசிடிவில் பதிவான விபத்து காட்சிகள் | car and bus accident recorded in cctv | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nகார் - பேருந்து நேருக்கு நேர் மோதல் - சிசிடிவில் பதிவான விபத்து காட்சிகள்\nகேரள மாநிலம் கோட்டயத்தில் பேருந்து ஒன்று கார் மீது மோதும் காட்சி இணையதளத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. வேகமாக வரும் அந்த பேருந்து பெட்ரோல் பங்க்-ல் திரும்பும் கார் மீது பயங்கரமாக மோதுகிறது. இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி காமிராவில் பதிவாகியுள்ளது. இந்த சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.\nகூகுளின் மொபைல் பணப்பரிமாற்ற சேவை - இன்று அறிமுகம்\nமோடி பிறந்த நாளுக்கு 567 கிலோ லட்டு\nRelated Tags : car, bus, accident, cctv, கார் பேருந்து மோதும் காட்சி, இணையத்தில், வைரல்,\nஇஐஏ-2020 வரைவு அறிக்கையின் தமிழ் மொழிப்பெயர்ப்பு தயார்: மத்திய அரசு தகவல்\nவிநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை - தமிழக அரசு\nஅரக்கோணம் தொகுதி முன்னாள் எம்.பி ஏ.எம்.வேலு காலமானார்\nஅறுவை சிகிச்சை செய்ய பணமில்லாமல் தவித்து வந்த பெண் - உதவிக்கரம் நீட்டிய சோனு சூட்\nஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ கு.க.செல்வம் திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கம்\nசென்னை: குப்பைகளாக நிறைந்து கிடந்த வீட்டில் 2 லட்சம் ரூபாய்; ஆச்சர்யத்தில் மக்கள்\nதவறான சித்தரிப்பு... 'குஞ்சன் சக்சேனா' திரைப்படம் குறித்து இந்திய விமானப் படை கடிதம்\nபிடல் காஸ்ட்ரோ (1926 – 2016): \"வரலாறு என்னை விடுதலை செய்யும்\"\nஇன்றும் என்றும் மறக்க முடியாத 'மயிலு' ஸ்ரீதேவி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகூகுளின் மொபைல் பணப்பரிமாற்ற சேவை - இன்று அறிமுகம்\nமோடி பிறந்த நாளுக்கு 567 கிலோ லட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%20%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D?page=1", "date_download": "2020-08-13T12:36:31Z", "digest": "sha1:Z5RLAOBRTMKFGJG2J7PP35N52XCVMD4R", "length": 3101, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஜாக்டோ ஜியோ போராட்டம்", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஜாக்டோ ஜியோ போராட்டம் தாற்காலிகம...\nசென்னை: குப்பைகளாக நிறைந்து கிடந்த வீட்டில் 2 லட்சம் ரூபாய்; ஆச்சர்யத்தில் மக்கள்\nதவறான சித்தரிப்பு... 'குஞ்சன் சக்சேனா' திரைப்படம் குறித்து இந்திய விமானப் படை கடிதம்\nபிடல் காஸ்ட்ரோ (1926 – 2016): \"வரலாறு என்னை விடுதலை செய்யும்\"\nஇன்றும் என்றும் மறக்க முடியாத 'மயிலு' ஸ்ரீதேவி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.retexfiberglass.com/ta/", "date_download": "2020-08-13T10:56:08Z", "digest": "sha1:57WBVLLZYNT7AQVZM75C35DZI66QDQFL", "length": 4945, "nlines": 165, "source_domain": "www.retexfiberglass.com", "title": "கண்ணாடியிழை துணி, தீ பிளாங்கட், வெல்டிங் பிளாங்கட், பூச்சி திரை - Retex", "raw_content": "\nகண்ணாடி இழை துணி விண்ணப்ப வரம்பில்\n123 வது மண்டலம் ஃபேர் பங்கேற்க\nதொழில்துறை கண்ணாடி இழை துணிகள் வகைப்பாடு\nசிலிகான் ரப்பர் கண்ணாடியிழை துணி\nகண்ணாடி இழை துணி பயன்பாடு ரேஞ்ச்\n123 வது மண்டலம் கண்காட்சியில் பங்கேற்க\nநாம் மிகவும் தொழில்முறை ஏனெனில், உயர்தர மிகவும் போட்டி விலை வழங்க முடியும்.\nJieguan டவுன், Wuqiang கவுண்டி ஹிபீ மாகாணத்தின், சீனா\nசீனாவின் வளர்ச்சி பகுப்பாய்வு ...\nகண்ணாடி இழைத் தொழில் மற்றும் குத தோன்றும் பிரச்சினைகள் ...\n2018 தொழில்துறை மாற்றம் மற்றும் upgrad ...\nகலப்பு தொழில்நுட்ப நாடுகடந்த மேம்படுத்துவது ...\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/type/gallery/", "date_download": "2020-08-13T12:11:22Z", "digest": "sha1:PWDRCQRMV3SOGUZ573GT64NGXEKJ67PR", "length": 3874, "nlines": 48, "source_domain": "adsayam.com", "title": "Gallery Archives - Adsayam", "raw_content": "\nஉலகின் முதலாவது தங்கத்திலான ஹோட்டல் : உணவிலும் கூட தங்கம் சேர்க்கப்படுகின்றதாம்\nஉலகின் முதல் முறையாக தங்கமுலாம் பூசப்பட்ட ஹோட்டல் வியட்நாமில் திறந்துவைக்கப்பட்டுள்ளது. உலகின் தங்கமுலாம் பூசப்பட்ட முதலாவது ஹோட்டல் வியட்நாமின் ஹனோய் நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இவ் ஐந்து நட்சத்திர ஹோட்டல், டோல்ஸ் ஹனோய் கோல்டன்…\nயாழ்ப்பாணம் – நல்லூர் (Nallur) கந்தசுவாமி கோவில் 4ம் திருவிழா\nயாழ்ப்பாணம் – நல்லூர் ( Nallur ) கந்தசுவாமி கோவில் 4ம் திருவிழா நேற்று (09.08.2019) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள் – ஐ.சிவசாந்தன்\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் – கொடியேற்றம்.\nவரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ பெருவிழா தொடர்ந்து 25நாட்கள் இடம்பெறவுள்ளது. எதிர்வரும்…\nஇலங்கை: 28 அமைச்சர்கள், 48 ராஜாங்க அமைச்சர்களுக்கு நாளை கண்டியில் பதவிப்பிரமாணம்\nமாணவர்களுக்கான வருகை நேரம் தொடர்பில் திருத்தம் – கல்வி அமைச்சு…\nபாடசாலைகளுக்கு அடுத்த வருடம் வரை பூட்டு – சற்று முன்னர்…\nநடிகர் மகேஷ் பாபுவின் கிரீன் இந்தியா சேலஞ்சை ஏற்று, நடிகர் விஜய் தனது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/593594/amp?ref=entity&keyword=Government%20Schools", "date_download": "2020-08-13T11:40:24Z", "digest": "sha1:X5XR75HTG2RV7F6IN5OIAU6WB524WJX5", "length": 10719, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Unemployed Parents in Nilgiris District ... Private Schools Complain | நீலகிரி மாவட்டத்தில் வருமானமின்றி தவிக்கும் பெற்றோர்கள்...கல்விக் கட்டணம் கட்ட வற்புறுத்துவதாக தனியார் பள்ளிகள் மீது புகார்! | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநீலகிரி மாவட்டத்தில் வருமானமின்றி தவிக்கும் பெற்றோர்கள்...கல்விக் கட்டணம் கட்ட வற்புறுத்துவதாக தனியார் பள்ளிகள் மீது புகார்\nநீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பொது முடக்கம் காரணமாக பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டு வருமானம் இன்றி தவித்து வரும் நிலையில் குழந்தைகளின் கல்வி கட்டணத்தை இந்த மாத இறுதிக்குள் செலுத்த வேண்டி தனியார் பள்ளிகள் வற்புறுத்தி வருவதால் பெற்றோர்கள் விழிபிதுங்கி உள்ளனர். பொதுமுடக்கம் காரணமாக வருவாய் இன்றி பலரும் தவித்து வரும் நிலையில், இந்த மாத இறுதிக்குள் கல்வி கட்டணத்தை கட்டியே ஆக வேண்டும் என தனியார் பள்ளிகள் குறுஞ்செய்தி அனுப்பி இருப்பது பெற்றோருக்கு பேரிடியாக அமைந்துள்ளது. இதுகுறித்து அங்குள்ள மக்கள் தெரிவித்ததாவது, கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பலரும் வேலை வாய்ப்பு இன்றி தவித்து வருகின்றனர். இந்த நிலையில் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் தங்களை தொடர்பு கொண்டு கல்வி கட்டணத்தை செலுத்த வற்புறுத்துகின்றனர்.\nகொரோனா பாதிப்பு காரணமாக வீடுகளில் உணவின்றி தவிக்கும் சூழலில் கல்வி கட்டணத்தை செலுத்த வற்புறு��்துகின்றனர். இது தமக்கு பெரும் மனஉளைச்சலை ஏற்படுத்துகிறது என தெரிவித்தனர். ஆன்லைன் வகுப்பை காரணம் காட்டி பள்ளிகள் கட்டணம் வசூலிக்க முயற்சிப்பதாகவும், இதனால் கல்வித்துறையும், மாவட்ட உடனடியாக நிர்வாகவும் , கல்வி கட்டணம் செலுத்த வற்புறுத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைக்கின்றனர். கல்வி கட்டணம் வசூலிப்பது தொடர்பாக நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி நாசருதீனிடம் கேட்டபோது அரசின் உத்தரவை மீறும் பள்ளிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.\nகோவையில் காட்டு யானைகளின் இறப்புக்கு காரணம் என்ன: 7 மாதத்தில் 17 யானைகள் பலி..: 7 மாதத்தில் 17 யானைகள் பலி.. நடமாடும் பேருயிரை காக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை\nபுதுக்கோட்டையில் கொரோனா நோயாளிகளை பாதி வழியில் இறக்கி விட்ட ஓட்டுநர் சஸ்பெண்ட்\nஈரோட்டில் சாலையில் தோண்டப்பட்ட பாதாளச்சாக்கடை பள்ளத்தில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு\nசுதந்திர தின விழாவை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை: பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு பணியில் ஆயுதம் ஏந்திய போலீசார்\nஈரோட்டில் குழியில் புதையுண்ட தொழிலாளியை மீட்கும் பணி தீவிரம்\nகல்லிலேயே கலை வண்ணம் காட்டும் புதுச்சேரி கலைஞர்கள்... பல்லுயிர் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் தொண்டு நிறுவனம்\nதிருச்சியில் 2 வாரங்கள் முழு ஊரடங்கை அமல்படுத்த கோரிய வழக்கு.: மத்திய-மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதிண்டுக்கல் மாவட்டம் கணவாய்ப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை\nகுற்றாலம் மலையில் வேட்டை தடுப்பு காவலரை யானை மிதித்து கொன்றது\nவிருதுநகரில் மேலும் 245 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\n× RELATED தரமில்லா பள்ளிகளால் பெற்றோர்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/597696/amp?ref=entity&keyword=bullock%20accident", "date_download": "2020-08-13T11:45:36Z", "digest": "sha1:QAEQGKN6SPKMXKZE6JZQ6KIRZNWDRC3D", "length": 8190, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Youth killed in vehicle accident | வாகன விபத்தில் வாலிபர் பலி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவாகன விபத்தில் வாலிபர் பலி\nதண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலத்தில் நேற்று மாலை வாலிபர் ஒருவர் தனது நண்பருடன் இரு சக்கர வாகனத்தை தாறுமாறாக ஓட்டி வந்தார். அப்போது, மேம்பால இறக்கத்தின், பக்கவாட்டில் இருந்த தெருவிளக்கு கம்பத்தில் மோதி, இரு சக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. இதில், இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த, குமார் (30) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.கோபால் என்பவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர்.\nகொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய 7 மருத்துவ பணியாளர்களுக்கு சுதந்திரதின விழாவில் தமிழக அரசு சார்பில் கவுரவம்\nகாவியை களங்கம் என்றால் தேசியக் கொடியில் இருந்து நீக்கிவிடுவீர்களா என கேட்ட விவகாரம: பா.ஜ.க நிர்வாகி எஸ்.வி.சேகர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..\nகுற்றவாளிகளுக்கு கட்சியில் இடமளிப்பதை கட்சிகளின் தலைவர்கள் தவிர்த்தால் மட்டுமே அரசியலை தூய்மைப்படுத்த முடியும் : சென்னை உயர்நீதிமன்றம் கருத்து\nதேசியக் கொடியை அவமதித்ததாக பாஜக.வை சேர்ந்த எஸ்.வி.சேகர் மீது வழக்கு பதிவு\nவரும் 2021ம் ஆண்டு சட்டமன்ற த���ர்தலில் அதிமுக ஹாட்ரிக் வெற்றி பெறும் :அமைச்சர் ஆர்.பி உதயக்குமார் நம்பிக்கை\nகடன் தவணை வசூலிக்க தடை விதிக்க கோரிய வழக்கு.: ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு நோட்டீஸ்\nசித்தா,யுனானி, ஆயுர்வேதா உள்ளிட்ட மருத்துவ ஆராய்ச்சிக்காக கடந்த 10 ஆண்டுகளில் ஆண்டு வாரியாக எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது : மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு\nஅரசியலுக்குள் ரவுடிகள் வருவதை தடுக்க வேண்டும்.: மத்திய அரசுக்கு ஐகோர்ட் வலியுறுத்தல்\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 குறைந்து ரூ.40,608-க்கு விற்பனை\nசென்னை பூவிருந்தவல்லியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்விகி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\n× RELATED கொடைக்கானல் அருகே மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/599502/amp?ref=entity&keyword=West%20Bengal%20BJP", "date_download": "2020-08-13T10:51:14Z", "digest": "sha1:QUJOJNESEGUJIF6ZOZTVFXOSJBK5XQ6P", "length": 10475, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Mamata Banerjee Shocked As CBSE Drops Chapters On Secularism, Democracy | கொரோனாவை காரணம் காட்டி மதசார்பின்மை பாடத்தை நீக்கி விட்டார்கள்: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகொரோனாவை காரணம் காட்டி மதசார்பின்மை பாடத்தை நீக்கி விட்டார்கள்: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம்\nகொல்கத்தா: கொரோனாவை காரணம் காட்டி மதசார்பின்மை பாடத்தை நீக்கி விட்டார்கள் என மேற்குவங்க முதலவர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் சுமையை குறைக்க சிபிஎஸ்சி (CBSE) அரசியல் அறிவியல் பாடத்திட்டத்தில் ஜனநாயக உரிமைகள், இந்தியாவில் உணவு பாதுகாப்பு, கூட்டாட்சி, குடியுரிமை மற்றும் மதச்சார்பின்மை போன்ற முக்கிய அத்தியாயங்களை நீக்கியுள்ளது. கொரோனா வைரஸ் அசாதாரண நிலைமை காரணமாக 2020-21க்கான பாடத்திட்டங்கள் மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கப்படும் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நேற்று அறிவித்திருந்தது. இதையடுத்து 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பொருளாதாரம் மற்றும் அரசியல் அறிவியல் பாடத்திட்டங்களை சிபிஎஸ்சி மாற்றியமைத்துள்ளது.\nஇதற்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், கொரோனாவை காரணம் காட்டி 30 சதவீத பாடம் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் திட்டமிட்டு தங்களுக்கு தகுந்தவாறு பாஜக ஆதரவாளர்கள் இதனை பயன்படுத்திக் கொண்டனர். சிபிஎஸ்இ 9 மற்றும் 11ம் வகுப்பு அரசியல் அறிவியல் (Political Science) பாடத்தில் இடம்பெற்றிருந்த கூட்டாட்சி (Federalism), குடியுரிமை (Citizenship), தேசியம் (Nationalism), மற்றும் மதச் சார்பின்மை (secularism) ஆகிய அத்தியாயங்கள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளன. அதுபோலவே பொருளாதாரத்திலும் முக்கிய பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு பிடிக்காத பாடங்களை கரோனாவை காரணம் காட்டி நீக்கி விட்டார்கள், என அவர் கூறியுள்ளார்.\nகேரள மாநில நிலச்சரிவால் பாதிக்கபட்ட இடங்களில் முதல்வர் பினராயி விஜயன் ஆய்வு....\nகாவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழுவின் 31வது கூட்டம் நாளைக்கு ஒத்திவைப்பு\nமருத்துவப் படிப்பில் ஓபிசிக்கு 50 சதவீத இடஒதுக்கீடு இந்த ஆண்டே சட்டம் நடைமுறைக்கு வருமா: உச்ச நீதிமன்றம் நாளை விசாரணை\nகர்நாடகாவில் பட்டப்பகலில் இளம்பெண் கடத்தல்\nஅரசு ஆவணங்களில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் யோசனை\nமார்ச் 31-ம் தேதிக்கு முன் வாங்கப்பட்ட பி.எஸ் -4 எஞ்சின் ரக வாகனங்கள் பதிவு செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி\nநீட் தேர்வை ஆன்லைன் மூலம் நடத்த இயலாது... ஒத்திவைக்கவும் முடியாது : தேசிய தேர்வு முகமை திட்டவட்டம்\nகேரளாவில் 88 லட்சம் குடும்பங்களுக்கு இலவச மளிகை பொருட்கள் வழங்கப்படும்: ஓணம் பண்டிகையையொட்டி முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு..\nஅயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை தலைவருக்கு கொரோனா.. பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில் பூமி பூஜை விழாவில் பங்கேற்றவர்\nஅசாம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் 110 பேர் உயிரிழப்பு.: மாநில பேரிடர் மேலாண்மை ஆணைக்குழு தகவல்\n× RELATED பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை குறித்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D_(2014_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-08-13T13:20:41Z", "digest": "sha1:EN76R764I2JO5HYR2QGFN7WDTYDC7LPA", "length": 5126, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:காவியத் தலைவன் (2014 திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பேச்சு:காவியத் தலைவன் (2014 திரைப்படம்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் காவியத் தலைவன் (2014 திரைப்படம்) எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 பெப்ரவரி 2015, 20:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/10/04052050/Vijay-started-shooting.vpf", "date_download": "2020-08-13T11:39:56Z", "digest": "sha1:OQCHDG4ZCT4URGEJBK3GI5YY6YI5L22L", "length": 12027, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vijay started shooting || விஜய் படப்பிடிப்பு தொடங்கியது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவிஜய் படப்பிடிப��பு தொடங்கியது + \"||\" + Vijay started shooting\nவிஜய்க்கு 64-வது படம். விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதாநாயகியாக நடிக்க மாளவிகா மோகனனை ஒப்பந்தம் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.\nபதிவு: அக்டோபர் 04, 2019 05:20 AM\nஅட்லி இயக்கத்தில் விஜய் தந்தை, மகனாக நடித்துள்ள ‘பிகில்’ படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுத்துள்ளனர். இதில் மகன் விஜய் கால்பந்து பயிற்சியாளராக வருகிறார். ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடிக்கிறார்.\nஇது விஜய்க்கு 64-வது படம் ஆகும். கதாநாயகியாக நடிக்க மாளவிகா மோகனனை ஒப்பந்தம் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இவர் ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் சசிகுமார் ஜோடியாக நடித்தவர். அவர் கூறும்போது “நான் விஜய்யின் தீவிர ரசிகை. அவருடன் நடிப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.\nவிஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர் விஜய்க்கு வில்லனாக நடிக்கிறாரா நண்பனாக வருகிறாரா என்பதை படக்குழுவினர் வெளியிடவில்லை. இந்த படத்தில் நடிக்க அவருக்கு ரூ.10 கோடி சம்பளம் பேசி உள்ளதாக தகவல். பாக்யராஜ் மகன் சாந்தனு, மலையாள நடிகர் அந்தோணி வர்கீஸ் ஆகியோரும் நடிக்கின்றனர். சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். இதில் விஜய் பேராசிரியராக நடிப்பதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் உள்ள திரைப்பட நகரில் நேற்று தொடங்கியது. இதில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த படம் அடுத்த வருடம் கோடையில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n1. விஜய்யின் ‘சச்சின்’ 2-ம் பாகம்\nதமிழில் இரண்டாம் பாகம் படங்கள் அதிகம் வந்துள்ளன. ரஜினிகாந்தின் எந்திரன் 2-ம் பாகம் 2.0 என்ற பெயரில் வெளியானது.\n2. திரைக்கு வருவது எப்போது ரஜினி, விஜய், அஜித், சூர்யா படங்கள் பற்றி சிறப்பு தகவல்கள்\n ரஜினி, விஜய், அஜித், சூர்யா படங்கள் பற்றி சிறப்பு தகவல்கள்\n3. விஜய், அஜித் ரசிகர்கள் மோதிக்கொள்வதா\nவிஜய், அஜித் ரசிகர்கள் மோதிக்கொள்வதா என விவேக், கஸ்தூரி காட்டமாக தெரிவித்துள்ளனர்.\n4. துப்பாக்கி 2-ம் பாகத்தில் விஜய்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் படப்பிடிப்பு முடிந்து தொழில் நுட்ப பணிகள் நடக்கின்றன. மாஸ்டர் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. இந்த படத்துக்கு பிறகு விஜய்யின் புதிய படத்தை இயக்குவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.\n1. கொரோனாவில் இருந்து தப்பிக்க சுய பாதுகாப்பு அவசியம்: தமிழக மக்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\n2. பாகிஸ்தான், சவுதி அரேபியா உறவில் விரிசல்: காஷ்மீர் விவகாரம் காரணமா\n3. அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லவே சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு செல்லப்பட்டது - ஐகோர்ட்டில் தி.மு.க. தரப்பில் வாதம்\n4. சுதந்திர தின விழாவையொட்டி நாடு முழுவதும் கண்காணிப்பு தீவிரம்: சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு\n5. கிருமி நாசினி தெளிப்பு சுரங்கங்களுக்கு தடை விதிக்கக்கோரி வழக்கு: மத்திய அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n1. தகாத உறவை சித்தரிக்கும் சர்ச்சை கதையில் நடிக்க நயன்தாரா மறுப்பு\n2. பாலிவுட் நடிகர் சஞ்செய்தத்துக்கு நுரையீரல் புற்று நோய் பாதிப்பு\n3. சூர்யாவின் ‘சூரரைபோற்று’ ஓ.டி.டியில் ரிலீசா\n4. இயக்குனர் மீது பிரபல நடிகை புகார்\n5. இணையதளத்தில் வைபவ்வின் ‘லாக்கப்’ நாளை வெளியாகிறது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Tomorrow-is-the-last-day-for-filing-nominations-for-local-elections-33209", "date_download": "2020-08-13T10:37:35Z", "digest": "sha1:5LMCZJGNZ6J72SOP4O34DOH7MOCIA7WI", "length": 10151, "nlines": 122, "source_domain": "www.newsj.tv", "title": "உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்", "raw_content": "\nஜனநாயக கட்சி வேட்பாளராக களமிறங்குகிறார் கமலாதேவி ஹாரிஸ்\nகைலாசா நாட்டிற்கென ரிசர்வ் வங்கி - நித்தியானந்தா அறிவிப்பு…\nஎம்எல்ஏ வீட்டின் மீதான தாக்குதலுக்கு முதல்வர் எடியூரப்பா கண்டனம்\nகிறிஸ்தவ மணமகனுக்கும், இஸ்லாமிய மணமகளுக்கும் இந்து முறைப்படி திருமணம்\nஜனநாயக கட்சி வேட்பாளராக களமிறங்குகிறார் கமலாதேவி ஹாரிஸ்\nஇந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீஸூக்கு துணை முதலமைச்சர் வாழ்த்து\nஎடப்பாடி பழனிசாமி தான் என்றும் முதலமைச்சர் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ட்வீட்…\nதிமுகவினர் தங்கள் குழந்தைகள் தமிழ் வழியில் பயில்கிறார்கள் என நிரூபிப்ப���ர்களா வானதி சீனிவாசன் ஸ்டாலினுக்கு கேள்வி…\nபிளாஸ்மா தானம் செய்ய உள்ளதாக பிரமாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி ட்வீட்\nநடிகர் பிறந்தநாளுக்கு வித்தியசமாக வாழ்த்து தெரிவித்த நடிகர் விஜய்\nஇயக்குநர் மணிவண்ணனின் 67 வது பிறந்தநாள் இன்று\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் முடங்கிய சினிமா படப்பிடிப்பு\nகொரோனாவிலிருந்து குணமடைந்த ஆயுதப்படை காவலர்கள் - பிளாஸ்மா தானம்\nகுப்பை சேகரித்த மூதாட்டி வீட்டில் 2 லட்சம் ரூபாய் செல்லாத நோட்டுகள்\nபிளாஸ்மா தானம் செய்ய உள்ளதாக பிரமாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி ட்வீட்\nகன்னத்தில் அறைந்த ரவுடியின் கன்னத்தை வெட்டி எடுத்து கொலை\nகன்னத்தில் அறைந்த ரவுடியின் கன்னத்தை வெட்டி எடுத்து கொலை\nரூ.40,000-க்கு 10 வயது மகனை அடமானம் வைத்த தந்தை\nசிறுமியை செல்போனில் தவறாக படம் பிடித்த திமுக நிர்வாகியின் மகன்கள்\nமேட்டூர் அணையின் நீர்வரத்து 20,000 கனஅடியாக குறைவு\nஜனநாயக கட்சி வேட்பாளராக களமிறங்குகிறார் கமலாதேவி ஹாரிஸ்\n100 குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டாலும், ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது\nகெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து 120 நாட்களுக்கு நீர் திறக்குமாறு முதலமைச்சர் உத்தரவு\nஉச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு முதலமைச்சர் வரவேற்பு\nஉள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்\nதமிழகத்தில் 2 கட்டங்களாக நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளையுடன் நிறைவடைகிறது.\nதமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவுள்ளது. வரும் 27 மற்றும் 30-ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு ஏராளமானோர் ஆர்வமுடன் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். இந்த நிலையில், வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்.\nஇதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நாளை மறுநாள் நடைபெறும் என்றும், 19-ம் தேதி வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\n« ஐஐடி மாணவி பாத்திமா மரணம் தொடர்பான வழக்கு சிபிஐக்கு மாற்றம் கார்த்திகை தீபத் திருவிழாவில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட பக்தர்களுக்கு பரிசு »\nஇன்று முத���் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்\nகாஷ்மீரில் 5வது கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு\nகாஷ்மீரில் 6-ம் கட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப் பதிவு\nகொரோனாவிலிருந்து குணமடைந்த ஆயுதப்படை காவலர்கள் - பிளாஸ்மா தானம்\nகுப்பை சேகரித்த மூதாட்டி வீட்டில் 2 லட்சம் ரூபாய் செல்லாத நோட்டுகள்\nபிளாஸ்மா தானம் செய்ய உள்ளதாக பிரமாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி ட்வீட்\nகன்னத்தில் அறைந்த ரவுடியின் கன்னத்தை வெட்டி எடுத்து கொலை\nவேதா இல்லத்தை அரசுடமையாக்க தீபா, தீபக் தாக்கல் செய்த வழக்கின் விசாரணை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/my-love-with-south-chennai-peoples-power-star/16522/", "date_download": "2020-08-13T11:38:31Z", "digest": "sha1:P7S7CRLZNQQCP5RZ3IY6GVSDSILIRC6X", "length": 4322, "nlines": 54, "source_domain": "www.tamilminutes.com", "title": "என்னிடம் அன்பு மட்டுமே உள்ளது பணம் இல்லை- வேட்பாளர் பவர் ஸ்டார் | Tamil Minutes", "raw_content": "\nஎன்னிடம் அன்பு மட்டுமே உள்ளது பணம் இல்லை- வேட்பாளர் பவர் ஸ்டார்\nலத்திகா என்ற படத்திற்காக 50 வது நாள் 100வது நாள் விளம்பரம் எல்லாம் நாளிதழ்களில் கொடுத்து யார்ரா இவர் என அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் பவர் ஸ்டார்.\nமக்களின் கேலி, கிண்டல்கள் மூலமாகவே சினிமா காமெடியராகி போனார். மருத்துவ தொழில் செய்த இவரின் பெயரான சீனிவாசனுக்கு முன்பாக பவர்ஸ்டார் என்று போட்டுக்கொண்டதன் மூலமாகவே முன்னிலை அடைந்தார்.\nசந்தானம் உள்ளிட்டவர்களின் படங்களில் நடித்தும் புகழ்பெற்றார்.\nஇந்நிலையில் பவர் ஸ்டார் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தென் சென்னை வேட்பாளராக செகு தமிழரசனின் குடியரசு கட்சி சார்பாக களமிறங்குகிறார்.\nமக்களுக்கு பணம் கொடுப்பிங்களா என்ற டி வி நிருபரின் கேள்விக்கு தம்பி என்கிட்ட அன்புதான் தம்பி இருக்கு அததான் தம்பி கொடுக்க முடியும் என்று வழக்கமான தனது பாணியில் பதிலளித்தார்.\nTags: power star பவர் ஸ்டார் சீனிவாசன்\nஆணாதிக்கம் மிகுந்த திரையுலகம்: 42 வருட சாதனையாளர் ராதிகா வேதனை\nகைலாசா கரன்ஸி எப்படி இருக்கும்\nவிஜய் செடி நட்டத்தில் குற்றம் கண்டுபிடித்த அதிகபிரசங்கிகள்: நெட்டிசன்கள் விளாசல்\nஇன்றைய 4 மணி கொஞ்சம் ஓவர்தான்: நெட்டிசன்கள் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/37903/Sushmita-Sen-and-Rohman-Shawl-to-tie-the-knot-next-year-", "date_download": "2020-08-13T10:57:26Z", "digest": "sha1:6WUVKIDDQQ537DPODHU6G4VBWOYXTHO4", "length": 9528, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நடிகை சுஷ்மிதா சென் - மாடல் ரோஷன் ஷால் திருமணம் எப்போது? | Sushmita Sen and Rohman Shawl to tie the knot next year? | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nநடிகை சுஷ்மிதா சென் - மாடல் ரோஷன் ஷால் திருமணம் எப்போது\nதன்னை விட 16 வயது குறைந்த காதலருடன் நடிகை சுஷ்மிதா சென் அடுத்த வருடம் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது.\nபிரபல இந்தி நடிகை சுஷ்மிதா சென். இவர் தமிழில், நாகார்ஜுனா ஜோடியாக ’ரட்சகன்’ படத்தில் நடித்திருந்தார். பிறகு ‘முதல்வன்’ படத்தில் ‘சக்கலக்க பேபி’ பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். ஐதராபாத்தில் பிறந்த இவர், இந்தியாவின் சார்பில் முதன் முதலாக பிரபஞ்ச அழகி படத்தை வென்றவர்.\n(மகள்கள் மற்றும் காதலருடன் தீபாவளி கொண்டாடிய சுஷ்மிதா)\nஅவருக்கு இப்போது 42 வயது ஆகிறது. இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. ரெனீ, அலிசா என்ற இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். சுஷ்மிதா, சில சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்களுடன் கிசுகிசுக்கப்பட்டவர். நட்சத்திர ஓட்டல் அதிபர் ஒருவருடன் அவருக்கு காதல் மலர்ந்து அவரை திருமணம் செய்துகொள்ள இருப்பதாகக் கூறப்பட்டது. பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.\nஇந்நிலையில் சுஷ்மிதா சென் உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்த ரோமன் ஷால் (Rohman Shawl) என்ற 27 வயது மாடலை காதலித்து வருகிறார். முதலில் கிசு கிசுவாக பரவிய இந்த தகவலை பின்னர் சுஷ்மிதாவே உறுதிப்படுத்தினார். இருவரும் தாஜ்மஹாலுக்கு ஜோடியாக சென்று எடுத்துக்கொண்ட படத்தை சுஷ்மிதா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து காதலை உறுதிப்படுத்தி இருந்தார். படத்தின் கீழே, எனது வாழ்க்கையின் காதல் என்று குறிப்பிட்டிருந்தார்.\nஇவருக்கும் ரோமனுக்கும் 16 வயது வித்தியாசம் இருந்தாலும் இவர்கள், இப்போது திருமணத்துக்கு தயாராகி விட்டனர். இருவரும் அடுத்த வருடம் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர்.\nஇதுபற்றி மும்பை பத்திரிகை ஒன்ற�� வெளியிட்டுள்ள செய்தியில், ‘விரைவில் திருமணம் செய்துகொள்ளலாம் என்று சுஷ்மிதாவிடன் கேட்டுள்ளார் ரோமன். சுஷ்மிதாவும் அதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டார். அடுத்த வருடம் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். இதற்கு அவரது வளர்ப்பு மகள்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநவம்பர் 8.. இந்திய வரலாற்றில் மறக்க முடியாத நாள்..\nஇரண்டே நாட்களில் 100 கோடி ரூபாயை தொட்ட ‘சர்கார்’..\nஇஐஏ-2020 வரைவு அறிக்கையின் தமிழ் மொழிப்பெயர்ப்பு தயார்: மத்திய அரசு தகவல்\nவிநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை - தமிழக அரசு\nஅரக்கோணம் தொகுதி முன்னாள் எம்.பி ஏ.எம்.வேலு காலமானார்\nஅறுவை சிகிச்சை செய்ய பணமில்லாமல் தவித்து வந்த பெண் - உதவிக்கரம் நீட்டிய சோனு சூட்\nஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ கு.க.செல்வம் திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கம்\nசென்னை: குப்பைகளாக நிறைந்து கிடந்த வீட்டில் 2 லட்சம் ரூபாய்; ஆச்சர்யத்தில் மக்கள்\nதவறான சித்தரிப்பு... 'குஞ்சன் சக்சேனா' திரைப்படம் குறித்து இந்திய விமானப் படை கடிதம்\nபிடல் காஸ்ட்ரோ (1926 – 2016): \"வரலாறு என்னை விடுதலை செய்யும்\"\nஇன்றும் என்றும் மறக்க முடியாத 'மயிலு' ஸ்ரீதேவி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநவம்பர் 8.. இந்திய வரலாற்றில் மறக்க முடியாத நாள்..\nஇரண்டே நாட்களில் 100 கோடி ரூபாயை தொட்ட ‘சர்கார்’..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chenaitamilulaa.forumta.net/t48489-topic", "date_download": "2020-08-13T11:01:30Z", "digest": "sha1:2QMQYIUFXZE65EC5ENXNZ2DWGZEC3HMH", "length": 25187, "nlines": 224, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "ஒருவரையொருவர் மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா: வேலை வாய்ப்புச்செய்திகள் , தினசரி செய்திகள், கவிதைகள், கதைகள், பொது அறிவு தகவல்கள், மகளிர் கட்டுரை.\n» உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல்\n» ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்\n» லாக் டவுன் கதைகள்\n» முயல் கண்ட கனவு - சிறுவர் கதை\n» நீங்கள் மட்டும் சந்தோஷமாக இருந்தால் போதாது…\n» ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான் – சிலிர்க்க வைக்கும் கதை\n» மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…\n» கூட்டுப்பலனின் பெருக்கம் சக்தியை குறைத்து மதிப்பிடக்கூடாது.\n» ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு\n» கொலை வழக்கின் தீர்ப்பு…\n» இதைப் புரிந்தவர்கள் தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்\n» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று\n» நீங்கள் தான் கடவுளின் மனைவி…\n» சினிமாவில் 28 ஆண்டுகள்: அஜித்துக்கு நடிகர், நடிகைகள் வாழ்த்து\n» நான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்’: வரலட்சுமி சரத்குமார்\n» 4-வது தலைமுறை பாடகி\n» என்.எஸ்.கிருஷ்ணனின் மனிதநேயத்தால் நெகிழ்ந்து போனார் மதுரம்.\n» 91 வயது, 'மிமிக்ரி' கலைஞர், சீனிவாசன்\n» ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குவோம் உதயநிதி - மீரா மிதுன் டுவிட்\n» அது, 'ரீல்' - இது, 'ரியல்\n» என்ன அப்படி சொல்லாதீங்க - கண்ணதாசன் பேரனிடம் சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\n» ரெட்டை ரோஜா’வுக்கு பை பை… வருத்தத்தில் ஷிவானி ரசிகர்கள்\n» போலீஸ் வேடத்திற்காக 20 கிலோ உடல் எடையை குறைத்த அருள்நிதி\n» வடிவேலுவுக்கு 'இம்சை அரசன்'- சந்தானத்துக்கு 'பிஸ்கோத்': இயக்குநர் கண்ணன்\n» வேட்டையாடு விளையாடு 2 படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்கப்போவது யார்\n» என்கவுண்ட்டரில் பலியான ரவுடி விகாஸ் துபே வாழ்க்கை சினிமா படமாகிறது\nசேனைத்தமிழ் உலா :: தகவல் தொழில்நுட்பம் :: இளைஞர் சேனை.\nசிவா ஒரு இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலையில் வேலை செய்கிறான்.. ஒரு நாள் மாலை வேலை முடியும் தருவாயில் இறைச்சி பதப்படுத்தும் Freezer அறைக்குள் எதோ வேலையாக இருந்த போது எதிர்பாராதவிதமாய் அதன் தானியங்கி கதவு பூட்டிக்கொண்டுவிட்டது.\nஉடனே பெரும் கூச்சலிட்டான் சிவா....\nஉள்ளிருந்து அவன் எழுப்பிய ஓசை வெளியே யாருக்கும் கேட்கவில்லை மேலும் பெரும்பாலானோர் வேலை முடிந்து கிளம்பிவிட்டனர்...இன்னும் சிறிது நேரத்தில் ஐஸில் உறைந்து இறக்கப்போகிறோம் என்று எண்ணி கவலை அடைந்தான் சிவா....\nஅப்போது கதவு திறக்கும் சத்தம் கேட்டது....உயிர் வந்தவனாய் வெளியே ஓடி .வந்தான்...தொழிற்சாலை காவலாளி நின்று கொண்டிருந்தார்.....சந்தோஷத்தில் அவரை கட்டி தழுவிக்கொண்டான்....\nஅவரிடம், \"நான் உள்ளே இருப்பது உங்களுக்கு எப்படி தெரிந்தது\n\"சார். நான் இங்க 10 வருசமா வேலை செய்றேன்...நீங்க ஒருத்தர் மட்டும் தான் என்னையும் ஒரு மனுசனா மதிச்சு காலைல வணக்கமும் சாயங்காலம் குட் பை ரெண்டும் சொல்றவர். ���ன்னிக்கி காலைல வணக்கம் சொன்னீங்க ..ஆனா சாயங்காலம் உங்களோட குட் பை என் காதில் விழவில்லை...\nஉடனே சந்தேகம் வந்து உள்ள வந்து ஒவ்வொரு இடமா தேடினேன்...அப்போதான் உங்கள் கண்டு பிடிச்சேன் ...\" என்றார்...\nஒருவருக்கொருவர் மற்றவர்களை தரக்குறைவாக எண்ணாமல் பரஸ்பரம் மரியாதை (அன்பு) செலுத்திக்கொள்வது எப்போதுமே நன்மை பயக்கும்...\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: ஒருவரையொருவர் மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்\nஅடடா அப்படியா சங்கதி இனி நானும் எங்க பள்ளி காவலாளிக்கு காலை மாலை இருவேளையும் வணக்கம் வச்சிடுறேன். ஹாஹா\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு\nRe: ஒருவரையொருவர் மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்\nஇது வரை வணக்கம் சொல்லவே இல்லைய\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: ஒருவரையொருவர் மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்\nNisha wrote: இது வரை வணக்கம் சொல்லவே இல்லைய\nRe: ஒருவரையொருவர் மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்\nம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் _* ஆனாலும் உங்க நேர்மை பிடிச்சிருக்கு சார்\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: ஒருவரையொருவர் மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்\nNisha wrote: ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் _* ஆனாலும் உங்க நேர்மை பிடிச்சிருக்கு சார்\nRe: ஒருவரையொருவர் மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்\nRe: ஒருவரையொருவர் மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்\nப்பா எவ்வளவு அருமையான பதிவு என் கண்ணில் படால் இருந்தது ஆண்டவனுக்கு நன்றி நானும் இப்படித்தான் எனக்கு கீழே வேலை பார்ப்பவர்களை நான் ரொம்ப நேசிக்கிறேன் அவர்களுக்கும் என்னை ரொம்ப பிடிக்கும் அப்படி பிடிக்க வில்லை என்றால் நான் எங்க அக்கா கூட வேலை நேரத்தில் மணிக்கணக்காக போன் பேச முடியாது\nஅருமையான பதிவு நன்றி அக்கா\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: ஒருவரையொருவர் மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்\nநண்பன் wrote: ப்பா எவ்வளவு அருமையான பதிவு என் கண்ணில் படால் இருந்தது ஆண்டவனுக்கு நன்றி நானும் இப்படித்தான் எனக்கு கீழே வேலை பார்ப்பவர்களை நான் ரொம்ப நேசிக்கிறேன் அவர்களுக்கும் என்னை ரொம்ப பிடிக்கும் அப்படி பிடிக்க வில்லை என்றால் நான் எங்க அக்கா கூட வேலை நேரத்தில் மணிக்கணக்காக போன் பேச முடியாது\nஅருமையான பதிவு நன்றி அக்கா\nஇதைத்தான் கூடப்பிறந்த குசும்பு என்பது. கூட வேலை செய்பவர்களை மதிக்க சொன்னால் அக்கா கூட போன் பேசும் ரகசியமெல்லம பரரகசியமாகுது. அப்புறம் முதலாளி வந்தால் திக் திக்கும் ஆகும்.\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: ஒருவரையொருவர் மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்\nநண்பன் wrote: ப்பா எவ்வளவு அருமையான பதிவு என் கண்ணில் படால் இருந்தது ஆண்டவனுக்கு நன்றி நானும் இப்படித்தான் எனக்கு கீழே வேலை பார்ப்பவர்களை நான் ரொம்ப நேசிக்கிறேன் அவர்களுக்கும் என்னை ரொம்ப பிடிக்கும் அப்படி பிடிக்க வில்லை என்றால் நான் எங்க அக்கா கூட வேலை நேரத்தில் மணிக்கணக்காக போன் பேச முடியாது\nஅருமையான பதிவு நன்றி அக்கா\nஇதைத்தான் கூடப்பிறந்த குசும்பு என்பது. கூட வேலை செய்பவர்களை மதிக்க சொன்னால் அக்கா கூட போன் பேசும் ரகசியமெல்லம பரரகசியமாகுது. அப்புறம் முதலாளி வந்தால் திக் திக்கும் ஆகும்.\nஎனக்கு முதலாளி பெரிய வியடம் இல்லை கூட வேலை செய்பவர்களை நான் முதலாளியை விட அதிகம் மதிக்கிறேன் i உளைப்பாளி\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: ஒருவரையொருவர் மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்\nசேனைத்தமிழ் உலா :: தகவல் தொழில்நுட்பம் :: இளைஞர் சேனை.\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்த���கள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2019/07/28/dhoni-protector-of-the-people-he-needs-no-protection/", "date_download": "2020-08-13T11:51:05Z", "digest": "sha1:23JGN5NY4JEM7SNLNJL6V5N55U3BBUQB", "length": 9288, "nlines": 111, "source_domain": "kathir.news", "title": "மக்களை பாதுகாப்பவர் தோனி! அவருக்கு பாதுக்காப்பு தேவை இல்லை! தோனிக்கு ‘சல்யூட்’.", "raw_content": "\n அவருக்கு பாதுக்காப்பு தேவை இல்லை\nஇந்திய கிரிக்கெட் அணி வீரர் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. இவர் கடந்த 2011 முதல் துணை ராணுவ படையின் பாராசூட் பிரிவில் கவுரவ ‘லெப்டினென்ட்’ கர்னல் ஆக உள்ளார். மேற்கு இந்திய தொடரில் இருந்து விலகிய இவர், இரண்டு மாதம் ராணுவ பணியில் பணியாற்றுகிறார்\nஇது குறித்து ராணுவ தளபதி பிபின் ராவத் கூறுகையில்,‘‘தோனிக்கு ராணுவ பாதுகாப்பு தேவையில்லை, அவர் மக்களை பாதுகாப்பார். இந்திய குடிமக்கள் ராணுவ சீருடை அணிய வேண்டும் என விரும்பினால், அந்த உடைக்கான பணிகளை செய்ய தயாராக இருக்க வேண்டும். இந்தவகையில் தோனி அடிப்படை பயிற்சிகளை கற்றுத் தேர்ந்துள்ளார். தனது பணியை சிறப்பாக செய்வார் என்பதில் சந்தேகம் இல்லை,’’ என்றார்.\nஇந்நிலையில் முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறுகையில்,‘‘தோனி எடுத்திருக்கும் முடிவு மிகப்பெரியது. இது இந்திய இளைஞர்களுக்கு துாண்டுகோலாக அமையும். அவர்களும் ராணுவத்துடன் இணைந்து சிறிது காலம் செயல்பட வேண்டும். இளைஞர்கள் இதுபோல புதியவற்றை கற்றுக் கொள்வது தேசத்துக்கு உதவியாக இருக்கும்,’’ என்றார்.\nராணுவத்தில் எந்தளவுக்கு தீவிரமாக உள்ளார், அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுகிறார் என்பதை தோனியின் செயல் காட்டுகிறது. காஷ்மீருக்கு சென்று ராணுவ சேவை செய்வது, ரோந்துப் பணியில் களமிறங்க உள்ளது வரலாற்று சிறப்பு வாய்ந்தது.\nஇது, இந்திய இளைஞர்களுக்கு உற்சாகம் தரும். தாங்களும் ராணுவத்தில் சேர வேண்டும் என்ற துாண்டுகோல் ஏற்படும். அவர்களுக்கு ‘ரோல் மாடலாக’ திகழ உள்ள தோனிக்கு ‘சல்யூட்’. இவ்வாறு காம்பிர் கூறினார்.\nகோழிக்கோடு: பயணிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கக் கலவை, கச்சா ஆபரணங்கள்.\nஇந்தியப் பயணிகளை நம்பி இருக்கும் நேபாள சுற்றுலாத் துறை.\nH-1B விசா தடையைத் தளர்வுபடுத்திய அமெரிக்கா. ஏற்கனவே இருந்த பணிக்குத் திரும்ப அனுமதி.\n#BREAKING : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலை வைக்க அனுமதி இல்லை.\n200 பேரை காணவில்லை, 18 ஆயிரம் கோடி இழப்பு - திக்கு தெரியாமல் திண்டாடும் சீனா\n CSK பயிற்சி முகாமில் கலந்துகொள்வதற்கு முன்பாக திடீர் சோதனை\nதற்காத்துக் கொள்ள துப்பாக்கிச் சூடு நடத்த உயரதிகாரிகளிடம் அனுமதி கேட்டு கெஞ்சிய காவலர்கள் - பெங்களூரு வன்முறையில் நடந்தது என்ன\n6 மணி நேரத்தில் காஷ்மீரிலிருந்து டெல்லி செல்லலாம் - மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்.\nசர்வதேச திரைப்பட விழா திட்டமிட்டபடியே நடைபெறும் - கோவா முதல்வர் தகவல்.\nஇந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 70.76 சதவீதமாக அதிகரிப்பு.\nஉள்நாட்டிலேயே சூரிய மின்சக்தி உபகரணங்களை தயாரிக்க அனுமதி கேட்டு வரிசை கட்டும் நிறுவனங்கள் - சீன இறக்குமதியைக் குறைக்கும் நடவடிக்கையின் எதிரொலி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2019/08/22/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%89/", "date_download": "2020-08-13T10:42:41Z", "digest": "sha1:LQ4Q5TFCGJZ7UC5J7SRDSN27OFZG4AYF", "length": 13283, "nlines": 106, "source_domain": "lankasee.com", "title": "காதலிக்கபோகும் பெண்களே உஷார்.! | LankaSee", "raw_content": "\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோட்டையாக விளங்கிய வடக்கு, கிழக்கை நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தாம் கைப்பற்றிவிட்டோம் – மகிந்த\nமுள்ளிவாய்க்கால் முற்றத்தில் அஞ்சலி செலுத்தி இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்று பிரார்த்தித்த விக்னேஸ்வரன்\nநல்லூர் ஆலய முன்வீதியில் அமைந்துள்ள தங்குமிட விடுதி ஒன்றில் விபச்சாரம்\nவடமராட்சி பருத்தித்துறை கடற்கரையோரத்தில் காணப்பட்ட நான்கு மீனவர்களின் வாடிகள் எரிக்கப்பட்டன\nவீரமுனை படுகொலை நினைவு நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு\nமானிப்பாயில் வாளை காட்டி அச்சுறுத்தி கொள்ளை\nநாமல் விளையாட்டு வீரர் என்பதால் சிறப்பாக செயற்படுவார் என நம்புகிறோம்\nபொது மக்களுக்கு விசேட அறிவிப்பு\nமுதன் முறையாக தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் சந்தானம்…\nஉங்களிடம் முதன் முறை புதிதாக அறிமுகமாகும் ஒரு நபரை நீங்கள் ஓரளவு தெரிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் குறைந்தபட்சம் இரண்டு மாதம் ஆகும். அந்த இரண்டு மாதத்திற்குள் அவரை முழுமையாக கணித்துவிட முடியாது. ஏதேனும் ஒரு வகையில் அவரது விருப்பு, வெறுப்பு எந்த மாதிரியானது என்பதை சிறிது நாம் அறிந்து கொள்ள முடியும்.\nஒரு மனிதனின் பலவீனம் என்பது எப்போதாவது தான் வெளிப்ப���ும். அதுவரை ஒவ்வொரு மனிதரும் ஒரு பொய்யான தோற்றத்திலேயே புன்னகையை ஓடவிட்டு வாழ்ந்து கொண்டிருப்பார். சில பெண்கள் எளிதாக காதல் வலையில் விழுந்து விடுவர். காரணம், காதலனாக இருப்பவன் அழகாக, எளிதில் கவரும் தோற்றம் உடையவனாக இருக்க வேண்டும் என்பதே.\nசுமார் நான்கு மாத நட்பில் இருக்கும் சில பெண்களிடம், ‘உங்களுடைய பாய் பிரண்ட் யார் எந்த ஊர் அவரின் குடும்ப பின்னணி என்ன’ என்பது குறித்து கேட்டு பாருங்கள். பல பெண்களுக்கு இந்த கேள்விக்கு பதில் தெரியாது. டிப்டாப்பாக இருக்கும் இளைஞர்கள் நல்லவர்களாக தான் இருப்பார்கள் என்ற எண்ணம் பொதுவாக பெண்களிடம் இருக்கின்றது.\nஇந்த எண்ணம் தான் நட்பை தாண்டி, காதல் வரை கொண்டு போகின்றது. இந்த காதலானது உச்சகட்டத்தை அடையும் பட்சத்தில், ஒரு அறையில் அந்தப் பெண்ணுடன் இருக்கும் அவன், அடுத்த கட்டத்தில் அந்த சூழலையும், அந்த இடத்தையும் அப்படியே விட்டுவிட்டு அடுத்த ஒரு அப்பாவியை குறி வைக்கத் துவங்கி விடுகின்றான். அவனால் ஏமாற்றப்பட்ட பெண்ணும், மனதிற்குள் அவனை திட்டியபடியே வெளியில் கூற முடியாமல், பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்ட தயாராகி விடுகிறாள். ஆனால், இப்படி ஏமாறும் பெண்கள் ஒரு சிலர் தான்.\nபெரும்பாலான பெண்கள் இந்த விஷயத்தில் சற்று உஷாராக தான் இருக்கின்றனர். வலிய தேடி வரும் பல இளைஞர்களிடம் சற்று எச்சரிக்கையுடன் இருக்கின்றனர். தங்களுடைய நட்பு கூடாரத்தில் அவ்வளவு எளிதில் யாரையும் அவர்கள் சேர்ப்பதில்லை. அப்படியே அவர்களது அப்புரோச் பிடித்து இருந்தாலும் கூட, சில மாதங்கள் டீலில் விட்டு, விட்டு அதன் பிறகே ஹாய் ஹலோ என பேசவே வருகின்றனர்.\nஇதற்கு அவசரம் காட்டும் பல இளைஞர்கள் அவர்களது அவசரத்திற்கு பலியாகும் வேறு சில பெண்களை தேடி சென்று விடுகின்றனர். இப்பொழுது பெண்கள் ஆண்களை புரிந்து கொள்ள செல்போன்கள் மிகப்பெரிய அளவில் உதவுகின்றது. அதே நேரத்தில் அந்த செல்போன் தான் பெண்களை அதிக அளவு பாதிக்கிறது என்பது மிகையாகாது.\nஇரவு, பகல் பாராமல் அந்த நபருடன் நீங்கள் உரையாடும் பொழுது அவரது பலவீனங்களை ஏதாவது ஒன்றை அவ்வப்போது வெளிப்படுத்துகின்றனர். சிறிய விஷயங்களை வைத்தே பெரிய விஷயங்களை கணித்து புத்திசாலித்தனமாக பல பெண்கள் சூழ்நிலையை புரிந்து கொண்டு இயல்பு வா��்க்கைக்கு திரும்புகின்றனர்.\nஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பிரதம நீதியரசர்..\nசிதம்பரம் ஜாமீன் வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி\n 1300 வருடங்களாக நீரில் மிதக்கும் விஷ்ணு சிலை…\nஉறவில் ஈடுபட ஆணுக்கும் பெண்ணுக்கும்.. சரசாரி ஆயூட்காலம் எவ்வளவு தெரியுமா\nபெண்களின் மார்பகங்கள்……. எப்போதெல்லாம் பெரிதாகும் தெரியுமா\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோட்டையாக விளங்கிய வடக்கு, கிழக்கை நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தாம் கைப்பற்றிவிட்டோம் – மகிந்த\nமுள்ளிவாய்க்கால் முற்றத்தில் அஞ்சலி செலுத்தி இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்று பிரார்த்தித்த விக்னேஸ்வரன்\nநல்லூர் ஆலய முன்வீதியில் அமைந்துள்ள தங்குமிட விடுதி ஒன்றில் விபச்சாரம்\nவடமராட்சி பருத்தித்துறை கடற்கரையோரத்தில் காணப்பட்ட நான்கு மீனவர்களின் வாடிகள் எரிக்கப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88)", "date_download": "2020-08-13T12:30:27Z", "digest": "sha1:ZMF6KL7MJPOPSQARAJWZNSVB5UMB7FIA", "length": 5105, "nlines": 141, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nKanags, பேராசிரியர் ( பொருளாதார உரையாசிரியர்) பக்கத்தை பேராசிரியர் (தொல்காப்பிய உரை) என்ற தலைப்...\n\" தமிழிலக்கிய உலகில் பேர...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\nadded Category:தொல்காப்பிய உரையாசிரியர்கள் using HotCat\nadded Category:சைவ சமய நூலாசிரியர்கள் using HotCat\nadded Category:13 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூல்கள் using HotCat\nSengai Podhuvan பயனரால் பேராசிரியர் (தொல்காப்பியம்), பேராசிரியர் (தொல்காப்பிய உரை) என்ற தலைப்புக்கு ...\nவி. ப. மூலம் பகுப்பு:நூலாசிரியர்கள் சேர்க்கப்பட்டது\nபேராசிரியர், பேராசிரியர் (தொல்காப்பியம்) என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது\n\"தொல்காப்பிய உரையாசிரியக...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-08-13T12:39:45Z", "digest": "sha1:TZEAVGVF5YU6MRRN52FBODWDEOUG5J2F", "length": 4598, "nlines": 87, "source_domain": "ta.wiktionary.org", "title": "அனுசரி - தமிழ் ���ிக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஅவரை அனுசரித்து நடந்து கொள் (adjust to his nature)\nவெள்ளத்தின் போக்கை அனுசரித்து நீந்தத் தொடங்கினான் (பார்த்திபன் கனவு, கல்கி)\nஇயற்கை விதியை அனுசரித்து வாழ வேண்டும் (பகவத் கீதை-பாரதியாரின் முன்னுரை)\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 27 பெப்ரவரி 2013, 07:11 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.popxo.com/trending/kerala-floods-and-motherhood-in-tamil-841597/", "date_download": "2020-08-13T11:30:51Z", "digest": "sha1:FC5ZHRU24ODUWCXR4PYN4W7HSSZLAW37", "length": 16063, "nlines": 110, "source_domain": "tamil.popxo.com", "title": "மகனை நெஞ்சோடு அணைத்தபடி புதைந்து கிடந்த அம்மா.. | POPxo", "raw_content": "\nAll ஃபேஷன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: வெஸ்டர்ன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: இந்தியன்பிரபலங்களின் ஸ்டெயில்DIY ஃபேஷன்ஃபேஷன் பொருட்கள்\nAll அழகுDIY பியூட்டி சரும பராமரிப்பு நகங்கள்ஒப்பனைகூந்தல்அழகு தயாரிப்புகள்சரும பராமரிப்புகூந்தல் பராமரிப்பு\nAll வாழ்க்கை முறைஜோதிடம் உலகம் பயணம்ஷாபிங் உறவுகள்பெற்றோர்கள்நகைச்சுவை வீடு மற்றும் தோட்டம்உணவு & இரவு வாழ்க்கைபொருளாதாரம்கற்பனைகல்விடை லைப் ஹேக்ஸ்அவர் வேல்ட்செல்லப்பிராணிகள் உறவுகள்\nAll திருமணம்திட்டமிடல்ஹேர் & மேக்கப்வாழ்க்கைதிருமண பேஷன் பிரபலங்களின் திருமண\nAll ஆரோக்கியம் சுகாதாரம் தன்னிசை செயல்பாடு\nAll பொழுது போக்குபிரபலங்களின் வாழ்க்கைபாலிவுட் புத்தகங்கள்இசைவெப் சீரியஸ் - திருமணம் ஆகதவர்பிரபலங்களின் வதந்திகள் கொண்டாட்டம்பிக் பாஸ்\nபோப்க்ஸ்சோ பற்றி சில தகவல்கள்Careersவிதிமுறைதனியுரிமை\nContact Usஎன் ஆர்டர் கண்காணிக்கShipping and Returnsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nமகனை நெஞ்சோடு அணைத்தபடி புதைந்து கிடந்த அம்மா.. மீட்பு படையினரையே கலங்க வைத்த சோகம்..\nகேரளாவில் தென் மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதன் காரணமாக வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றன.\nவெள்ளம் காரணமாக 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்ட மாநிலமாக கேரளா (kerala) இருக்கிறது. கடந்த சில நாட்களில் 100க்கும் மேற்பட்ட நிலச்சரிவுகள் ஏற்பட்டிருக்கின்றன. இதில் அதிகமாக பாதிக்கப்பட்டது வயநாடு, மல��்புரம் பகுதிகள்தான். அதைத்தவிர தமிழகத்தில் மூணார், அவிலாஞ்சி போன்ற இடங்களும் வெள்ளத்தால் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு தத்தளிக்கின்றன.\nகேரளாவின் வரைபடத்தையே மாற்றியமைக்கும் வெள்ளமாக இந்த வெள்ளம் பார்க்கப்படுகிறது. மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 100க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என்று கூறப்படும் நிலையில் மலப்புரம் பகுதியில் மீட்பு பணியினர் கண்ட ஒரு காட்சி அவர்களை கண்ணீரில் கலங்க வைத்திருக்கிறது.\nதிருமணமானவருடன் தவறான தவறான உறவு. ஆண்ட்ரியாவின் வாழ்வில் தொடர்கதையாகும் துயரங்கள்..\nமலப்புரம் சாத்தக்குளம் பகுதியை சேர்ந்த கீது எனும் பெண்ணிற்கு 21 வயதுதான் ஆகிறது. இரண்டு வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் நடந்துள்ளது. இவருக்கு துரு என்கிற 1 வயது குழந்தை இருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை மதியம், இயற்கை தன்னுடைய கோரத்தாண்டவத்தை இவர்கள் வீட்டிலும் அரங்கேற்றி இருக்கிறது.\nகீதுவின் கணவர் சரத்தும் அவரது அம்மாவும் வீட்டிற்கு வெளியே இருந்திருக்கின்றனர். கீது தனது ஒரு வயது குழந்தை துருவுடன் வீட்டினுள் இருந்திருக்கிறார். அப்போது நிலச்சரிவு ஏற்படவே ஓடுங்கள் ஓடுங்கள் என்று சத்தமிட்டமபடியே மனைவி குழந்தையைக் காப்பாற்ற வேகமாக வீட்டிற்குள் ஓடியிருக்கிறார்கள் சரத்தும் அவரது அம்மாவும்.\nஆனால் அதற்குள் மளமளவென வீடு மண்ணில் புதைந்திருக்கிறது. இதில் சரத் எப்படியோ தப்பி வெளியேறி இருக்கிறார். ஆனால் வீட்டுக்குள் இருந்த கீது, சரத்தின் அம்மா , மற்றும் குழந்தை துரு ஆகியோரைக் காப்பாற்ற முடியவில்லை. இவர்களது உடல்களை எடுக்க மூன்று நாட்கள் மண்ணை அகற்ற வேண்டி இருந்தது.\nமூன்று நாட்கள் கழித்து மீட்பு பணியினர் கண்ட காட்சி அவர்கள் மனதைப் பிசைவதாக இருந்தது. தனது ஒரு வயது மகனை நெஞ்சோடு அணைத்தபடி கீது மண்ணில் புதைந்திருந்தார். நீண்ட முயற்சிக்குப் பின்னரே கீது மற்றும் துரு வின் உடல்களை மேலே கொண்டு வந்திருக்கின்றனர்.\nமனைவி மற்றும் மகனின் உடல்களைக் கண்டதும் கதறிய சரத்தின் அழுகுரல் அங்கு கூடி இருந்த அத்தனை பேர் உயிரையும் உலுக்கியது. இதனைப் பார்த்த மீட்பு படையினரும் கண்கலங்கினர். சரத் அழுவதைப் பார்த்து கண்கலங்கிய அக்கம்பக்கத்தினர் சரத்தும் கீதுவும் வீட்டை எதிர்த்து திருமணம் செய்த நிலையில் இப்படி ஆகிவிட்டதே என்று வருத்தம் தெரிவித்தனர்.\nகுழந்தை துரு பிறந்த உடன் கீதுவின் பெற்றோர் சமாதானம் ஆகி பேச வரும் சமயத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்திருக்கின்றனர்.\nநிலச்சரிவு ஏற்பட்ட உடன் அவரவர் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடுவதுதான் மனித இயல்பு. ஒவ்வொரு உயிரும் இந்த instinct படி தான் பேரிடர் காலங்களில் நடந்து கொள்கிறது.ஆனால் தனது உயிரைக் காப்பாற்றிக்கொள்ளும் இயல்பான instinct தாண்டி தாம் நேசித்தவர்களைக் காப்பாற்ற துணிந்து செயல்படும் இதயங்கள் இன்னமும் இந்த பூமியில் இருக்கதான் செய்கிறது என்பதை இந்த சோக சம்பவம் மூலம் நாம் அறிந்து கொள்கிறோம்.\nதான் இறக்கும் தருவாயிலும் குழந்தைக்கு வலிக்காத வண்ணம் துருவை நெஞ்சோடு அணைத்தபடி இறந்திருக்கிறார் கீது. அந்த நொடி என்ன நடக்கிறது என்பது குழந்தைக்குத் தெரியாது. ஆனால், அம்மா உன்னோடுதான் இருக்கிறேன் என்கிற பாதுகாப்பை தன் நெஞ்சோடு அணைத்தபடி குழந்தைக்குக் கொடுத்திருக்கிறார் கீது.\nபேரன்பின் பிடியில் இருந்த ஒரு குடும்பம் இயற்கையின் கோர தாண்டவத்தில் புதைந்தே போயிருக்கிறது. அதன் தலைவனைத் தனியாகத் தவிக்க விட்டபடி.\nPOPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி\nஅழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள் ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள் அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.\nநடைபயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் வகைகள்\nமுகத்தில் இருக்கும் மருக்களை முற்றிலுமாக நீக்க சிறந்த முறைகள் - How To Remove Warts From Face And Neck In Tamil\nயாரையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம்.. எந்த ராசிக்கு இந்த பலன் \nவெற்றிப்பாதையில் பயணிக்கப் போகும் அந்த அதிர்ஷ்ட ராசி யாருடையது \nதேவதைகள் மற்றும் பிரபஞ்ச சக்தியோடு ஒன்றிணைந்து கொண்டால் எல்லாம் வெற்றிதான் - ராசிபலன்\nஇன்று இந்த ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி பெருகும்\nஇன்று சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படும் நான்கு ராசிக்காரர்கள் யார்\nஅம்மாக்கள் குழந்தையை வளர்க்கையில் என்னென்ன செய்ய வேண்டும்\nபோப்க்ஸ்சோ பற்றி சில தகவல்கள்வேலை வாய்ப்புவிதிமுறைதனியுரிமை\nஎங்களை தொடர்பு கொள்ளஎன் ஆர்டர் கண்காணிக்கஷிப்பிங் மற்றும் ரிட்டர்ன்அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/ISRO", "date_download": "2020-08-13T11:42:32Z", "digest": "sha1:3B5JOCVGPXAOPKZRKVCG2AM4VWJGE5KV", "length": 10004, "nlines": 109, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: ISRO - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவிஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ.1.30 கோடி இழப்பீடு - கேரள அரசு வழங்கியது\nஇஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு கேரள அரசு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கியது.\nசந்திரயான்-2 சேகரித்த அரிய அறிவியல் தகவல்கள்: உலகளாவிய பயன்பாட்டுக்கு அக்டோபரில் வெளியீடு\nசந்திரயான்-2 மூலம் பெறப்பட்ட அரிய அறிவியல் தரவுகள் உலகளாவிய பயன்பாட்டுக்கு வருகிற அக்டோபர் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது என்று இஸ்ரோ மூத்த விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.\nகுலசேகரப்பட்டின ராக்கெட் ஏவுதளத்தால் அதிக பயன்கள்- இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்\nகுலேசகரப்பட்டினத்தில் அமைக்கப்படும் ராக்கெட் ஏவுதளத்தால் அதிக பயன்கள் உள்ளன என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறினார்.\nவிண்வெளித் துறையில் தனியார் பங்களிப்பு- மத்திய அரசின் முடிவுக்கு இஸ்ரோ வரவேற்பு\nவிண்வெளித் துறையில் தனியார் பங்களிப்பை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவு வரவேற்கத்தக்கது என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.\nஊழியருக்கு கொரோனா- 2 நாள் மூடப்படும் மகேந்திரகிரி இஸ்ரோ மையம்\nநெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் அமைந்துள்ள இஸ்ரோ மையத்தில் பணிபுரிந்து வந்த ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டதை அடுத்து இஸ்ரோ மையம் மூடப்பட்டது.\nஇந்தியா-ஜப்பான் இணைந்து நிலவு குறித்து ஆய்வு: இஸ்ரோ தகவல்\nஇந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, ஜப்பானின் விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘ஜாக்ஸா உடன் இணைந்து 2023-ம் ஆண்டில் நிலவை ஆய்வு செய்யும் திட்டத்தை தொடங்க இருக்கிறது.\nபள்ளி மாணவர்களுக்கு ஆன்-லைன் போட்டிகள்- இஸ்ரோ அறிவிப்பு\nபள்ளி மாணவர்களின் திறமையை அதிகரிக்க இஸ்ரோ ‘சைபர் ஸ்பேஸ்’ போட்டியை அறிவித்துள்ளது. அதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் ஆன்-லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.\nஇஸ்ரோவின் ஆளில்லா விண்கலம் அனுப்பும் திட்டம் ஒத்திவைப்பு\nவிண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முன்னோட்டமாக ஆளில்லா விண்கலத்தை அனுப்பும் இஸ்ரோவின் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nசென்னையில் 143 கி.மீ. வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை மேற்கொள்ளும் தெற்கு ரெயில்வே\nபெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க...\nரத்தசோகையை போக்கும் முருங்கை கீரை ஆம்லெட்\nபயனர்களுக்கு தினமும் 1ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல்\nஅரசு பள்ளிகளில் 1, 6, 9 வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 17 முதல் மாணவர் சேர்க்கை- அமைச்சர் செங்கோட்டையன்\nமாஸ்டரில் விஜய் சேதுபதியின் இளம் வயது கதாபாத்திரத்தில் நடித்துள்ளது இவர்தானாம்\n‘சடக் 2’ டிரெய்லர்... ஒரே நாளில் 6 மில்லியன் டிஸ்லைக் - ஆலியா பட் அதிர்ச்சி\nஅரண்மனை 3 - அதிரடி முடிவெடுத்த சுந்தர் சி\nவிஜய்யின் கிரீன் இந்தியா சேலஞ்ச்... டெலிபதி போல் உணர்ந்ததாக பிரபல நடிகர் டுவிட்\nகொரோனாவில் இருந்து மீண்ட ராஜமவுலி.... பிளாஸ்மா தானம் செய்ய திட்டம்\nஎஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி: முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து முகநூலில் பதிவிட்ட மாணவர்\nவிநாயகர் சதுர்த்தி: சிலைகளை கடலில் கரைக்க தடை இல்லை- மும்பை மாநகராட்சி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/railway-employees-get-bonus/", "date_download": "2020-08-13T11:56:28Z", "digest": "sha1:GVFWDJRXHEL635UWN4W5KXCRFSF5WWGQ", "length": 12071, "nlines": 163, "source_domain": "www.sathiyam.tv", "title": "ரயில்வே ஊழியர்களுக்கு இந்தாண்டு 78 நாள் ஊதியத்தை போனாசாக வழங்க ரயில்வே வாரியம் முடிவு - Sathiyam TV", "raw_content": "\n சவுதி அரேபியா அதிரடி அறிவிப்பு..\nமீண்டும் அத்துமீறி தாக்குதல் – எல்லையில் பதற்றம்\nஅதிமுக, திமுக-வினர் இடையே கைகலப்பு\nபிரணாப் முகர்ஜியின் உடல்நிலை எப்படி உள்ளது..\nசர்வதேச யானைகள் தினம் : யானைகள் சந்திக்கும் அவலநிலை என்ன..\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப��படி..\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\nதேசிய கொடி அவமதிப்பு – எஸ்.வி.சேகர் மீது வழக்குப்பதிவு\nமிமிக்ரி செய்து நோயாளிகளை உற்சாகப்படுத்திய ரோபோ சங்கர்\nஅரசு மருத்துவமனைக்கு ஜோதிகா அளித்த மிகப்பெரிய உதவி..\nமாஸ்க் இருந்தும் அணியாத கமல்..\n12 Noon Headlines | 13 Aug 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nToday Headlines – 13th Aug 2020 | இன்றைய தலைப்புச் செய்திகள்\nஇரவு தலைப்புச் செய்திகள் | 12 Aug 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 12 Aug 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India ரயில்வே ஊழியர்களுக்கு இந்தாண்டு 78 நாள் ஊதியத்தை போனாசாக வழங்க ரயில்வே வாரியம் முடிவு\nரயில்வே ஊழியர்களுக்கு இந்தாண்டு 78 நாள் ஊதியத்தை போனாசாக வழங்க ரயில்வே வாரியம் முடிவு\nதீபாவளி பண்டிகையையொட்டி ரயில்வே ஊழியர்களுக்கு இந்தாண்டு 78 நாள் ஊதியத்தை போனாசாக வழங்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.\nதீபாவளி பண்டிகையையொட்டி ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கம். கடந்த 6 ஆண்டுகளாக ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனசாக வழங்கப்பட்டு வந்தது.\nஇந்த ஆண்டும் அதே போன்று 78 நாள் ஊதியத்தை போனசாக வழங்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. ரயில்வே சங்கங்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், இது தொடர்பான முன் மொழிவுக்கு மத்திய அமைச்சரவை விரைவில் ஒப்புதல் வழங்கும் என்றும் ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன. இந்திய ரயில்வே துறையில் 12.26 லட்சம் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட உள்ளது. இதனால் அரசுக்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் செலவாகும் என்று கூறப்பட்டுள்ளது.\nமீண்டும் அத்துமீறி தாக்குதல் – எல்லையில் பதற்றம்\nபிரணாப் முகர்ஜியின் உடல்நிலை எப்படி உள்ளது..\nஅரிவாளுடன் வந்த கொள்ளையன்.. தைரியமாக எதிர்த்த பெண்.. CCTV காட்சிகள்..\nசீன நிறுவனங்களில் சோதனை – வருமானவரித்துறை அதிரடி\n3 மதங்களும் இணைந்த புதுமை திருமணம்..\nசாலையிலேயே பிரசவம் பார்த்த சுகாதாரத்துறை உதவியாளர்கள்\n சவுதி அரேபியா அதிரடி அறிவிப்பு..\nமீண்டும் அத்துமீறி தாக்குதல் – எல்லையில் பதற்றம்\nஅதிமுக, திமுக-வினர் இடையே கைகலப்பு\nபிரணாப் முகர்ஜியின் உடல்நிலை எப்படி உள்ளது..\nதேசிய கொடி அவமதிப்பு – எஸ்.வி.சேகர் மீது வழக்குப்பதிவு\nசுதந்திர தின விழாவையொட்டி போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்\nமுழுமையான அளவில் மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு\nமருத்துவ படிப்புக்காக விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு\n10ஆம் வகுப்பு மாணவர்கள் கண்ணீர் மல்க பேட்டி\nசெவ்வாய்க்கிழமை தோறும் முழு ஊரடங்கு – நாராயணசாமி\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/13440", "date_download": "2020-08-13T11:18:29Z", "digest": "sha1:V7ZZMJSQCESZBERNH3TPNSNUSUJL43CO", "length": 11252, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "வெள்ளவத்தை வர்த்தக நிலையமொன்றில் கொள்ளையிட்ட 4 பேர் கைது | Virakesari.lk", "raw_content": "\nசர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சஜித்\nசீனா ஆரம்பித்துள்ள பிரசார நடவடிக்கை என்ன \nமகள் முறையான சிறுமியை துஷ்பிரயோகப்படுத்திய பொலிஸ் கான்ஸ்டபிள் 4 வருடங்களின் பின் கைது\nசெஞ்சோலை படுகொலை நினைவேந்தலை நடாத்த பொலிஸார் தடை: ஏற்பாட்டாளர்கள் பொலிஸ் நிலையத்துக்கு அழைப்பு\nஒரு இலட்சம் வேலைவாய்ப்பு குறித்த விசேட கலந்துரையாடல் \nபுதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஒழுங்கிணைப்பு குழுத் தலைவர்களின் முழு விபரம்\nபாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதிக்கு; ஏனைய அமைச்சர்களின் முழு விபரம்\nநியமனம் பெற்ற மாவட்ட ரீதியான அபிவிருத்தி தலைவர்களின் முழு விபரம்\nசற்றுநேரத்தில் தலதா மாளிகை வளாகத்தில் அமைச்சரவை பதவியேற்பு\nபுதிய அரசாங்கத்தில் 28 அமைச்சுக்கள் 40 இராஜாங்க அமைச்சுக்கள் - விசேட வர்த்தமானியை வெளியிட்டார் ஜனாதிபதி\nவெள்ளவத்தை வர்த்தக நிலையமொன்றில் கொள்ளையிட்ட 4 பேர் கைது\nவெள்ளவத்தை வர்த்தக நிலையமொன்றில் கொள்ளையிட்ட 4 பேர் கைது\nவெள்ளவத்தையில் வர்த்தக நிலையமொன்றை உடைத்து கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nகைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வசமிருந்து கொள்ளையிடப்பட்டதாக கூறப்படும் பணம், இரு டீவீடி பிளேயர்கள், முச்சக்கர வண்டி உள்ளிட்ட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமேலும் கைது செய்யப்பட்டவர்கள் எப்பாவல மற்றும் நுகேகொடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.\nகுறித்த 4 சந்தேகநபர்களையும் கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nவர்த்தக நிலையம் கைது எப்பாவல நுகேகொடை கல்கிசை வெள்ளவத்தை\nசர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சஜித்\nபொதுத் தேர்தல் முடிவுகள் வெளியாகிய பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியில் தேசிய பட்டியல் தொடர்பில் காணப்பட்ட சர்ச்சைக்கு அதன் தலைவர் சஜித் பிரேமதாச முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.\n2020-08-13 16:30:49 ஐக்கிய மக்கள் சக்தி சர்ச்சைக் சஜித் பிரேமதாச\nமகள் முறையான சிறுமியை துஷ்பிரயோகப்படுத்திய பொலிஸ் கான்ஸ்டபிள் 4 வருடங்களின் பின் கைது\nஉறவு முறையில் மகள் முறையான சிறுமியை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கடமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டு 4 வருடங்களாக தலைமறைவாகியிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை மொனராகலைப் பொலிசார் இன்று (13-08-2020ல்) கைது செய்துள்ளனர்.\n2020-08-13 16:20:00 மகள் முறை சிறுமி துஸ்பிரயோகம் பொலிஸ் கான்டபிள்\nசெஞ்சோலை படுகொலை நினைவேந்தலை நடாத்த பொலிஸார் தடை: ஏற்பாட்டாளர்கள் பொலிஸ் நிலையத்துக்கு அழைப்பு\nசெஞ்சோலை படுகொலையின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாளை நடைபெறவுள்ள நிலையில் அந்த நிகழ்வுகளை நடாத்த முடியாது என புதுக்குடியிருப்பு பொலிஸார் தடை விதித்துள்ளனர்.\n2020-08-13 15:48:33 செஞ்சோலை படுகொலை 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பொலிஸார் தடை\nஒரு இலட்சம் வேலைவாய்ப்பு குறித்த விசேட கலந்துரையாடல் \nவசதி குறைந்தவர்களுக்காக நாட்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு வழங்குதல் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பயிற்சிகள் வழங்குவது தொடர்பான முடிவுகளை மேற்கொள்ளும் விசேட கலந்துரையாடல்\n2020-08-13 15:36:43 வசதி குறைந்தவர்கள் கூட்டம் பயிற்சிகள்\nதனியார் காணில் புதையல் தோண்டிய ஐவர் சிக்கினர்\nதனியார் காணியில் புதையல் தோண்டிய ஐவரை ஹாலி-எலைப் பொலிசார் இன்று கைது செய்துள்ளதோடு, புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள், பூஜைப் பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.\n2020-08-13 16:18:10 புதையல் ஐவர் ஹாலி-எலை\nசெஞ்சோலை படுகொலை நினைவேந்தலை நடாத்த பொலிஸார் தடை: ஏற்பாட்டாளர்கள் பொலிஸ் நிலையத்துக்கு அழைப்பு\nஒரு இலட்சம் வேலைவாய்ப்பு குறித்த விசேட கலந்துரையாடல் \nபாராளுமன்ற பிரவேசத்திற்கு முன் முள்ளிவாய்க்காலில் சி.வி. சத்தியப்பிரமாணம்\nபுதிதாக ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தினால் அச்சம் - வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம்\nஅயோத்தி பிரமாண்ட நிகழ்வில் பங்குபற்றிய ஜெய் ஶ்ரீராம் ராம் ஜன்மபூமி அறக்கட்டளை தலைவருக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/politics/chief-minister-palanisamy-visits-uk-us-dubai/c77058-w2931-cid307277-su6271.htm", "date_download": "2020-08-13T10:56:02Z", "digest": "sha1:VKFCEUIGHN2PCZN6PEHONEZUOTIMU4FK", "length": 2395, "nlines": 16, "source_domain": "newstm.in", "title": "முதலமைச்சர் பழனிசாமி இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் செல்கிறார்", "raw_content": "\nமுதலமைச்சர் பழனிசாமி இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் செல்கிறார்\nவரும் 28-ஆம் தேதி முதல் முதலமைச்சர் பழனிசாமி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.\nவரும் 28-ஆம் தேதி முதல் முதலமைச்சர் பழனிசாமி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.\nஅதன்படி, வரும் 28-ஆம் தேதி காலை சென்னையிலிருந்து புறப்படும் முதலமைச்சர் லண்டன் சென்றடைகிறார். செப்டம்பர் 1-ஆம் தேதி இங்கிலாந்தில் இருந்து புறப்பட்டு 2-ஆம் தேதி அமெரிக்கா சென்றடையும் முதலமைச்சர், இந்தியா திரும்பும் வழியில் செப்டம்பர் 8-ஆம் தேதி துபாய் செல்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=125683", "date_download": "2020-08-13T12:20:48Z", "digest": "sha1:NYBMFW7KMSHLUX43FH3PW6HCHKJZIETS", "length": 4804, "nlines": 46, "source_domain": "tamil.adaderana.lk", "title": "வுஹானில் இருந்து வந்த மாணவர்கள் இராணுவ தலைமையகத்தில்", "raw_content": "\nவுஹானில் இருந்து வந்த மாணவர்கள் இராணுவ தலைமையகத்தில்\nசீனாவின் வுஹான் நகரில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு தியதலாவ இராணுவ முகாமின் விசேட மத்திய நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 33 மாணவர்களும் இராணுவ தலைமையகத்தை சென்றடைந்துள்ளனர்.\nஇன்று முற்பகல் 10.00 மணியளவில் இராணுவத்தினரால் குறித்த மாணவர்கள் இராணுவ தலைமையகம் நோக்கி விசேட பஸ்ஸில் அனுப்பி வைக்கப்பட்டனர்.\nஅவர்கள் அகுரேகொட, இராணுவ தலைமையகத்திற்கு வருகை தந்துள்ள நிலையில், இதன்போது இராணுவத் தளபதி லுதினன் ஜெனரால் ஷவேந்திர சில்வாவை சந்தித்த பின்னர் தமது வீடுகளை நோக்கி செல்லவுள்ளனர்.\nகொவிட் - 19 வைரஸ் தொற்று ஆரம்பமான சீனாவின் வுஹான் நகரில் தங்கி கல்வி கற்றுவந்த குறித்த 33 இலங்கை மாணவர்களும் இம்மாதம் முதலாம் திகதி விசேட விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.\nஅதன் பின்னர், தியதலாவை இராணுவ முகாமில் அமைக்கப்பட்ட விசேட மத்திய நிலையத்தில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு குறித்த மாணவர்கள் கண்காணிக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.\nவிபத்தில் பெண் ஒருவர் பலி\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்\nமக்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும் வகையில் பணி தொடரும்\nமாலைத்தீவில் சிக்கியிருந்த 179 பேர் நாடு திரும்பினர்\nபாடசாலைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் தேர்தல் ஆணைக்குழுவில் கையளிப்பு\nபிரதமர் வழிபாட்டுத் தலங்களுக்கு விஜயம்\nமர்மமான முறையில் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு\nநீதிமன்றத்தின் ஊடாக தேசிய பட்டியல் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை\nஅனைத்து ஊடகவியலாளர்களினதும் பிரச்சினைகள் தீர்க்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijay.sangarramu.com/2008/08/8.html", "date_download": "2020-08-13T10:58:22Z", "digest": "sha1:VGJSITLOG3DBVDDXRUPOZS663ATR3CUA", "length": 5802, "nlines": 86, "source_domain": "vijay.sangarramu.com", "title": ":: ஈர்த்ததில்: 8. புனலாட்டுப் பத்து", "raw_content": "\nசூதார் குறுந்தொடிச் சூரமை நுடக்கத்து\nநின்வெங் காதலி தழீஇ நெருநை\nஆடினை என்ப புனலே அலரே\nபுதைத்தல் ஒல்லுமோ ஞாயிற்றது ஒளியே.\nவயல்மலர் ஆம்பல் கயில்அமை நுடங்குதலைத்\nதிதலை அல்குல் துயல்வரும் கூந்தல்\nகுவளை உண்கன் ஏஎர் மெல்லியல்\nபுனலாடு புணர்துனை ஆயினள் எமக்கே.\nவண்ண ஒந்���ழை நுடங்க வாலிழை\nஒண்ணுதல் அரிவை பண்ணை பாய்ந்தெனக்\nதண்ணென் றிசினே பெருந்துறைப் புனவே.\nவிசும்பிழி தோகைச் சீர்போன் றிசினே\nபசும்பொன் அவிரிழை பைய நிழற்றக்\nபண்ணை பாய்வோள் தண்ணறுங் கதுப்பே.\nபலர் இவண் ஒவ்வாய் மகிழ்ந அதனால்\nஅலர்தொடங் கின்றால் ஊரே மலர\nநின்னோடு ஆடினள் தண்புனல் அதுவே.\nபஞ்சாய்க் கூந்தல் பசுமலர்ச் சுணங்கின்\nதண்புணல் ஆடித்தல் நல்ம்மேம் பட்டனள்\nஅந்தர மகளிர்க்குத் தெய்வமும் போன்றே.\nஅம்ம வாழியோ மகிழ்நநின் மொழிவல்\nபேரூர் அலர்எழ நீரலைக் கலங்கி\nஎம்மோடு சென்மோ செல்லல்நின் மனையே.\nகதிரிலை நெடுவேல் கடுமான் கிள்ளி\nமதில்கொல் யானையின் கதழ்புநெறி வந்த\nஎம்மொடு கொண்மோஎம் தோள்புரை புனையே.\nபுதுப்புனல் ஆடி அமர்த்த கண்ணள்\nயார்மகள் இவளெனப் பற்றிய மகிழ்ந\nபுலக்குவேம் அல்லேம் பொய்யாது உரைமோ\nநலத்தகு மகளிர்க்குத் தோள்துணை யாகித்\nதவநனி சிவந்தன மகிழ்நநின் கண்ணே.\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D", "date_download": "2020-08-13T11:38:29Z", "digest": "sha1:BAH7ICEUHEPLPZ4VV6MKHPMQZ4V3XDXB", "length": 3538, "nlines": 33, "source_domain": "www.noolaham.org", "title": "\"பகுப்பு:றமீஸ் அப்துல்லாஹ்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\n\"பகுப்பு:றமீஸ் அப்துல்லாஹ்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:றமீஸ் அப்துல்லாஹ் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகிழக்கிலங்கை கிராமியம் ‎ (← இணைப்புக்கள்)\nஇலங்கைத் தமிழ்ப் பத்திரிகைகள் (1841-1950) ‎ (← இணைப்புக்கள்)\nஅப்துல் மஜீத் ஆளுமையின் அடையாளம் ‎ (← இணைப்புக்கள்)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://26ds3.ru/aktiplast-t/archives/748", "date_download": "2020-08-13T10:39:41Z", "digest": "sha1:LM5WXNGF52S2WEXMWYNAIOYGW2N3IR4C", "length": 23384, "nlines": 227, "source_domain": "26ds3.ru", "title": "பூவும் புண்டையையும் – பாகம் 80 – தமிழ் காமக்கதைகள் – ஓழ்சுகம் | 26ds3.ru", "raw_content": "\nபூவும் புண்டையையும் – பாகம் 80 – தமிழ் காமக்கதைகள்\nகவியின் கண் இமைகள் மெதுவாக மூடின. அவளின் இரண்டு உதடுகளையும் ஒன்றாகக் கவ்வி..இழுத்துச் சுவைத்தான்.\nஅவளின் ஆப்பிள் கனிகளை பலம் காட்டிப் பிசைந்தான்.\nசசி மிகவும் ஆழமாக அவள் உதடுகளைச் சுவைத்தான்.\nகவி அவன் நெஞ்சோடு வந்து ஒட்டிக்கொண்டாள்.\nஅவள் வாய்க்குள் நாக்கை விட்டுத் துலாவினான். அவனது துலாவலில் அவள் எச்சில் ருசி இனித்தது. அவளது நாக்கோடு நாக்கை உரசி.. தடவி..சூப்பினான்.\nஅவள் உதடுகளைவிட்டு.. அவளது மூக்கு.. கண்கள்.. கன்னம்.. காது.. கழுத்து எல்லாம் அழுத்தமாக முத்தம் கொடுத்தான் சசி.\nசிறிது நேர.. ஆழ முத்தத்துக்குப் பின்.. கவி அவனிடமிருந்து பிரிந்து விலகி உட்கார்ந்தாள்.\n” அவள் மார்பை தடவினான்.\n”இல்ல.. நீ லவ்கூட பண்ணதில்ல.. இப்படி கிஸ்ஸடிக்க எங்க கத்துகிட்ட..\n”ஏய்.. இதெல்லாம் சொலலித் தெரியற கலை இல்லைடி..”\n”மச்சான்.. என்கிட்டயே கதை விடாத. எப்படிடா.. எவ வாய்ல பழகின.. ஒழுங்கு மரியாதையா சொல்லிரு..\n”யேய்.. சொன்னா நம்புடி.. அப்படி ஒண்ணு இருந்தா.. அதை உன்கிட்ட சொல்லமாட்டனா..\n”ஏய்.. லூசு.. அவள்ளாம் அப்படிப்பட்ட பொண்ணில்ல.. சொன்னா கொஞ்சம் நம்பு..\nபுவியாழினியின் பிறந்த நாள். சசி மிகவும் ஆவலாக எதிர்பார்த்த அந்த நாள்..\nக்ரீமைக் குழைத்துக் குழைத்து முகச்சவரம் செய்தான். குளித்து.. நீட்டாக ட்ரஸ் பண்ணிக்கொண்டு.. பரிசுப் பொருளும்.. பூங்கொத்துமாக.. அவள் வீட்டுக்குப் போனான் சசி.\nபுவியாழினி.. புது உடையில் மிளிர்ந்தாள். அவனை சாதா���ணமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு.. தோழிகளோடு சிரித்துப் பேசினாள்.\nகவியாழினி.. புவியின் தோழிகள் எல்லாருமே இருந்தார்கள்.\nபுவியைப் பார்த்த சசியின் மனசு துவண்டது.\nஅவன் பார்வைக்கு அவள் ஒரு தேவதையாகத் தோண்றினாள்.\nஅவளிடம் போய்.. அவனதீ பரிசையும் பூங்கொத்தையும் கொடுத்தான்.\n”இனிய பிறந்த நாள்.. நழ்வாழ்த்துக்கள்..”\nஇதை அவள் எதிர் பார்த்திருப்பாள் போல்தான் தெரிந்தது. எதுவும் சொல்லாமல மவுனமாக வாங்கிக்கொண்டாள்.\nஅவளது தோழிகள் புன்னகைக்க… ஒரு கேக் துண்டை எடுத்து அவனிடம் நீட்டினாள்.\n”தேங்க்ஸ்..” வாங்கிக் கொண்டு கவியிடம் போனான் ”உங்கம்மா போயிருச்சா.. கவி..\nபுவியின் தோழிகளிடம் அவன் சொல்லிக்கொண்டிருந்த போதே.. சசியைப் பார்க்க ராமு வந்தான்.\nஅவனுக்கும் கேக் கொடுத்தாள் புவி.\n”என்னடா.. காலைல.. என்னை பாக்க..” ராமுவிடம் கேட்டான் சசி.\n”புதுப்படம் ரிலிஸாகியிருக்கு..” என்று சிரித்தான்.\n” கவி குறுக்கிட்டுக் கேட்டாள்.\n”போலானு தோணுச்சு.. கடைக்கு லீவ் விட்டுட்டேன்..” என்று சிரித்தான்.\nகவி ” ஆமாடா மாமு.. நாமளும் போலான்டா..” என்றாள்.\nஉடனே நசீமா.. சசியிடம் சொன்னாள்.\n”நீஙகளும் லீவ் போடுங்க.. நாமெல்லாம் சேந்து போலாம்.. ஜாலியா இருக்கும்..”\nநசீமா சொன்ன பிறகு சசி ஒரு நொடிகூட மறுக்க விரும்பவில்லை.\n” என நசீமாவைக் கேட்டான்.\n”அப்ப ஓகே.. உன் பிரெண்டு..” என்று புவியாழினிக் காட்டினான்.\n”அவள்ளாம் வருவா.. விட்றுவமா நாங்க.. ஆனா எங்களுக்கு உங்க ட்ரீட்தான்..”\nபுவி நல்ல மூடில்தான் இருந்தாள். எல்லோரின் முன்னிலையிலும்.. சசி கொடுத்த கிப்ட் பார்சலைப் பிரித்தாள் நசீமா.\nபிரித்த அவள் முகம் பிரகாசித்தது.\nகுட்டி தாஜ்மஹால்.. கலர் கலரான கண்ணாடி மாளிகையில்.. தன் புகைப்படத்தைப் பார்த்த புவியும் வியந்து…\n”வாவ்.. வொண்டர் ஃபுல்.. டி..” என்றாள் தங்கமணி.\nபுவிக்கு புரிந்துவிட்டது. கவியைப் பார்த்தாள்.\nகவி.. அவளைக் கவனிக்காதவள் போல சசியிடம் கேட்டாள்.\n”மாமு.. உனக்கு ஏன்டா இந்த ஓரவஞ்சனை.. ஒரு நாளாவது எனக்கு இப்படி ஒரு கிப்ட் குடுத்திருக்கியா..டா..”\nசசி புன்னகைத்துவிட்டு.. நசீமாவிடம் கேட்டான்.\n சொல்லாம போனா அவ்வளவுதான்.. செருப்படிதான்..” என எழுந்தாள். புவியாழினியின் கையைப் பிடித்து இழுத்தாள்.\n”வாடி.. சொல்லிட்டு வந்துடலாம். நீ வந்தாத்தான்.. நம்புவாங்க..”\n”நீயே சொல்லிட்டு வாடி..” என சிணுங்கினாள் புவி.\nநீதான் சொல்லனும்.. வா..” என்க..\nஅவளுடன் போனாள் புவி. தங்கமணியும் அவள்களுடனே போய்விட்டாள்.\nஅவர்கள் வரும்வரை.. சசி. ராமு.. கவி மூவரும் பேசிக்கொண்டிருந்தார்கள். \nதியேட்டரில் சசியோடு பேசினாள் புவி. அதிகம் இல்லை.\n” என்று மட்டும் கேட்டாள்.\nஅவன் பொய் சொல்ல விரும்பவில்லை.\n”கவிகிட்ட கேட்டு வாங்கினேன். தபபுன்னா.. என்னை மன்னிச்சிரு.. ஸாரி..” என்றான்.\nபுவி பதில் சொல்லவில்லை. அமைதியான புன்னகையுடன் இருந்தாள்.\nஅவள் பக்கத்தில் இருந்த நசீமா கேட்டாள்.\n”ஏய்.. உன் போட்டோ எதுக்குடி..\n”என் பர்த்டேக்கும்.. கிப்ட் குடுப்பாங்க இல்ல.. ஒரு அழகான தாஜ்மஹால் கிடைக்கும் இல்ல.. ஒரு அழகான தாஜ்மஹால் கிடைக்கும் இல்ல.. எனக்கும் கண்ணாடி மாளிகைதான் வேனும்.. ஓகே வா.. எனக்கும் கண்ணாடி மாளிகைதான் வேனும்.. ஓகே வா..\n”அது காதல் சின்னமாச்சே.. நசீ.. உங்க வீட்ல பாத்தா என்ன நெனைப்பாங்க.. உங்க வீட்ல பாத்தா என்ன நெனைப்பாங்க..” என சிரித்தவாறு கேட்டான்.\n”அலோ.. அதையும் தான்டி.. அது எங்க மதரீதியானதும்கூட.. எங்க வீட்ல அப்படி சொல்லிருவேன்..” என்றாள்.\n” என சசி சொல்ல..\nநசீமாவின் கையில் கிள்ளினாள் புவி\nதங்கமணி ”அண்ணா.. என்னை மறந்துடாதிங்க.. எனக்கும் பர்த்டே இருக்கு..” என்று சிரித்தாள்.\nஅனேகமாக புவியைக் கடுப்பேற்றவே அவள்கள் அப்படி பேசுவது போலத் தோண்றியது.\n” உனக்கு இல்லாமலா.. என் தங்கமே.. நிச்சயமா கிப்ட் தரேன்.. உன்னோட டேட் ஆப் பர்த் சொல்லு..” என அவன் கேட்க..\nஅவளது முழுமையான டேட் ஆப் பர்த்தைச் சொன்னாள் தங்கமணி.\nசிறிது இடைவெளிவிட்டு.. சசியின் காதில் ரகசியமாகக் கேட்டான் ராமு.\n” என்னடா.. செம காம்படிசன் போலருக்கு.. உனக்கு. .\n”நசீமாவ கரெக்ட் பண்ணிக்கடா.. சூப்பர் பிகர்டா.. அது..\nபூவும் புண்டையையும் – பாகம் 79 – தமிழ் காமக்கதைகள்\nவிரைவு பேருந்து வித்யா – ஆண்ட்டி காமக்கதைகள்\nபூவும் புண்டையையும் – பாகம் 307 – தமிழ் காமககதைகள்\nதிருமதி கிரிஜா : பாகம் 22 : தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா : பாகம் 21 : தமிழ் காமக்கதைகள்\nஅப்பா மகள் காமக்கதைகள் (33)\nஐயர் மாமி கதைகள் (35)\nRaju on சுண்ணி வலிக்குது – தங்கை காமக்கதைகள்\nRaju on திருமதி கிரிஜா : பாகம் 21 : தமிழ் காமக்கதைகள்\nRaju on முனகினாள் – பாகம் 01- தங்கச்சி காமக்கதைகள்\nfree sex stories Latest adult stories mangolia sex stories Mansi mansi story Oolkathai Oolraju Poovum Poovum Pundaiyum Sasi Sasi sex Sex story Swathi sex tamil incest stories Tamil love stories tamil new sex stories tamil sex Tamil sex stories Tamil sex story xossip xossip stories அக்கா அக்கா xossip அக்கா ஓழ்கதைகள் அக்கா செக்ஸ் அக்கா தம்பி அண்ணி செக்ஸ் அம்மா அம்மா செக்ஸ் காதல் கதைகள் குடும்ப செக்ஸ் குரூப் செக்ஸ் சித்தி சித்தி காமக்கதைகள் சுவாதி சுவாதி செக்ஸ் செக்ஸ் தமிழ் செக்ஸ் நண்பனின் காதலி மகன் மான்சி மான்சி கதைகள் மான்சிக்காக மான்சி சத்யன் விக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/tag/jio/", "date_download": "2020-08-13T11:24:05Z", "digest": "sha1:RFPTRVEN6K7NLQLK3SSVJQRI3LUTNCGJ", "length": 2451, "nlines": 40, "source_domain": "adsayam.com", "title": "Jio Archives - Adsayam", "raw_content": "\nJio Giga Fiber எப்படி வாங்குவது எவ்வளவு கட்டணம் – ரிலையன்ஸ் முகேஷ் அம்பானி வெளியிட்ட…\nஜியோ கிகா ஃபைபரை ரிலையன்ஸ் நிறுவனம் இன்று அறிமுகப்படுத்தி உள்ளது. இது இந்தியத் தொலைத்தொடர்பு துறையில் உண்மையில் மிகப்பெரிய புரட்சி என்று கூறும் தொலைத்தொடர்பு வல்லுநர்கள், இது புதிய வாய்ப்புகளுக்கு திறவுகோலாக அமையும் என்கிறார்கள்.…\nஇலங்கை: 28 அமைச்சர்கள், 48 ராஜாங்க அமைச்சர்களுக்கு நாளை கண்டியில் பதவிப்பிரமாணம்\nபாடசாலைகளுக்கு அடுத்த வருடம் வரை பூட்டு – சற்று முன்னர்…\nகொரோனாவுக்கு எதிரான முதலாவது தடுப்பூசி வெற்றி : தனது மகளுக்கும்…\nநடிகர் மகேஷ் பாபுவின் கிரீன் இந்தியா சேலஞ்சை ஏற்று, நடிகர் விஜய் தனது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://chenaitamilulaa.forumta.net/t6092p975-topic", "date_download": "2020-08-13T11:39:38Z", "digest": "sha1:JKP4VAM5B6ECHZTYTYUY6BWOP6ADQG5Y", "length": 23048, "nlines": 299, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "சேனையின் நுழைவாயில்.! - Page 40", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா: வேலை வாய்ப்புச்செய்திகள் , தினசரி செய்திகள், கவிதைகள், கதைகள், பொது அறிவு தகவல்கள், மகளிர் கட்டுரை.\n» உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல்\n» ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்\n» லாக் டவுன் கதைகள்\n» முயல் கண்ட கனவு - சிறுவர் கதை\n» நீங்கள் மட்டும் சந்தோஷமாக இருந்தால் போதாது…\n» ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான் – சிலிர்க்க வைக்கும் கதை\n» மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…\n» கூட்டுப்பலனின் பெருக்கம் சக்தியை குறைத்து மதிப்பிடக்கூடாது.\n» ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு\n» கொலை வழக்���ின் தீர்ப்பு…\n» இதைப் புரிந்தவர்கள் தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்\n» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று\n» நீங்கள் தான் கடவுளின் மனைவி…\n» சினிமாவில் 28 ஆண்டுகள்: அஜித்துக்கு நடிகர், நடிகைகள் வாழ்த்து\n» நான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்’: வரலட்சுமி சரத்குமார்\n» 4-வது தலைமுறை பாடகி\n» என்.எஸ்.கிருஷ்ணனின் மனிதநேயத்தால் நெகிழ்ந்து போனார் மதுரம்.\n» 91 வயது, 'மிமிக்ரி' கலைஞர், சீனிவாசன்\n» ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குவோம் உதயநிதி - மீரா மிதுன் டுவிட்\n» அது, 'ரீல்' - இது, 'ரியல்\n» என்ன அப்படி சொல்லாதீங்க - கண்ணதாசன் பேரனிடம் சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\n» ரெட்டை ரோஜா’வுக்கு பை பை… வருத்தத்தில் ஷிவானி ரசிகர்கள்\n» போலீஸ் வேடத்திற்காக 20 கிலோ உடல் எடையை குறைத்த அருள்நிதி\n» வடிவேலுவுக்கு 'இம்சை அரசன்'- சந்தானத்துக்கு 'பிஸ்கோத்': இயக்குநர் கண்ணன்\n» வேட்டையாடு விளையாடு 2 படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்கப்போவது யார்\n» என்கவுண்ட்டரில் பலியான ரவுடி விகாஸ் துபே வாழ்க்கை சினிமா படமாகிறது\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: அரட்டைக்கு வாங்க :: சேனையின் நுழைவாயில்\nநிலா wrote: நான் தற்போது விடை பெறுகிறேன் நன்றி அனைவருக்கும்.\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nமலர் தந்த மங்கையே வாம்மா நலம்தானே :flower:\nநீங்கள்தான் என் எதிரி ரசிகன் மாட்டி விட்டீர்களே {))\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nசிகரம் wrote: வருக வருக நலமா புதிய நிலா உங்க சொந்தப்பெயரென்ன\nசத்யா சுருக்கமா சக்தி என்று அழைப்பார்கள் சிகரம் உங்கள் பெயர் என்ன \nசிகரம் wrote: #heart வருக வருக நலமா புதிய நிலா உங்க சொந்தப்பெயரென்ன\nஏன் நிலா என்றால் விடுங்களேன் சிகரம் அய்யயே....... :\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nசிகரம் wrote: #heart வருக வருக நலமா புதிய நிலா உங்க சொந்தப்பெயரென்ன\nதெரிந்து கொண்டு என்ன பண்ணப்போறிங்க சிகரம் :”: :”:\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nமலர் தந்த மங்கையே வாம்மா நலம்தானே :flower:\nநீங்கள்தான் என் எதிரி ரசிகன் மாட்டி விட்டீர்களே {))\nஅப்படி ஒன்றும் சொல்ல வில்லை நான் அப்படி என்றால் அதையும் சொல்லவா\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nமல���் தந்த மங்கையே வாம்மா நலம்தானே :flower:\nநீங்கள்தான் என் எதிரி ரசிகன் மாட்டி விட்டீர்களே {))\nஅப்படி ஒன்றும் சொல்ல வில்லை நான் அப்படி என்றால் அதையும் சொல்லவா\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nசிகரம் wrote: வருக வருக நலமா புதிய நிலா உங்க சொந்தப்பெயரென்ன\nசத்யா சுருக்கமா சக்தி என்று அழைப்பார்கள் சிகரம் உங்கள் பெயர் என்ன \nசிகரம் புதிய நிலாவின் பெயர் சத்யாதான் உண்மைதான் பாஸ் ஏன் இந்த கோபம் உங்களுக்கு நம்புங்கள் பாஸ் நான் சொல்றோன் இல்ல பின்ன என்ன\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\n*ரசிகன் wrote: அனைவரும் நலமா\nநலம் வாருங்கள் ரசிகன் நீங்கள் நலமா\nகிரிகட் ஆர்வமாக பார்த்த வண்ணமிருந்தேன் ஏமாற்றி விட்டார்கள்\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\n*ரசிகன் wrote: அனைவரும் நலமா\nநலம் வாருங்கள் ரசிகன் நீங்கள் நலமா\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nஇனிய காலை பெhழுதில் உறவுகளை சந்திப்பதில் மகிழ்ச்சி\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nவாருங்கள் ரசிகன் நலமாக உள்ளீர்களா\nகாலைப் பொழுது எவ்வாறு உள்ளது. :flower:\nசரண்யா wrote: வாருங்கள் ரசிகன் நலமாக உள்ளீர்களா\nகாலைப் பொழுது எவ்வாறு உள்ளது. :flower:\nவட்டமா உள்ளது சரண்யா ஏன் உங்களின் ஊரில் மாற்றமா\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: அரட்டைக்கு வாங்க :: சேனையின் நுழைவாயில்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல��) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/technology-news-180/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=technology-news-180", "date_download": "2020-08-13T12:00:26Z", "digest": "sha1:532C352LJ6KWI4BFGKZEHJ6HZSUXVPPK", "length": 8856, "nlines": 78, "source_domain": "puradsi.com", "title": "LG Q61 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியை விரைவில் அறிமுகம் செய்யவுள்ள LG நிறுவனம்..!! | Puradsi \" \"\" \"", "raw_content": "\nLG Q61 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியை விரைவில் அறிமுகம் செய்யவுள்ள LG நிறுவனம்..\nLG Q61 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியை விரைவில் அறிமுகம் செய்யவுள்ள LG நிறுவனம்..\nஉலக தரம் வாய்ந்த முன்னணி ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைத்து அறிமுகம் செய்யும் LG நிறுவனமானது விரைவில் இன்னுமொரு ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது. LG Q61 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியானது 6.5 அங்குல அளவு, FHD+ தொழில்நுட்பத்தினைக் கொண்ட தொடுதிரையினை உடையது. அத்துடன் 2.3GHz octa core processor, பிரதான நினைவகமாக 4GB of RAM மற்றும் 64GB சேமிப்பு நினைவகத்தினையும் உள்ளடக்கியுள்ளது.\nகுறித்த கைபேசியின் சேமிப்பு நினைவகத்தினை microSD கார்ட்டின் உதவியுடன் அதிகரித்துக்கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. அதை விட 16 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கேமரா, 48 மெகாபிக்சல்கள், 8 மெகாபிக்சல்கள், 5 மெகாபிக்சல்கள் மற்றும் 2 மெகாபிக்சல்களை உடைய 4 பிரதான கேமராக்களும் வழங்கப்பட்டுள்ளன. LG Q61 எனும் கைப்பேசியானது Android 10 இயங்குதளத்தில் செயற்படக்கூடியதாக இருப்பதுடன், 4000 mAh மின்கலமும் தரப்பட்டுள்ளது. எதிர்வரும் மே மாதம் 29 ஆம் திகதி கொரியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ள இக் கைப்பேசியின் விலையானது 246 அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nடிக்டாக் ஆப்க்கு எதிராக களமிறங்கிய சிங்காரி ஆப்..\nPin Tab வசதியை கூகுள் குரோமில் உருவாக்கியது ஏன் தெரியுமா\n5 பில்லியன் டொலர் அபராதம் செலுத்தவுள்ள கூகுள் நிறுவனம்..\n99 பயணிகள் மற்றும் 8 விமான ஊழியர்களுடன் பறந்த பாகிஸ்தான் விமானம் கீழே விழுந்து நொருங்கியது\nஉங்கள் குழந்தைகள் வியர்குரு என்னும் வியர்வை பருக்களால் அவஸ்தை படுகின்றனரா இதோ இயற்கை முறையில் இலகுவான தீர்வு.. இதோ இயற்கை முறையில் இலகுவான தீர்வு..\nடிக்டாக் ஆப்க்கு எதிராக களமிறங்கிய சிங்காரி ஆப்..\nPin Tab வசதியை கூகுள் குரோமில் உருவாக்கியது ஏன் தெர���யுமா\n5 பில்லியன் டொலர் அபராதம் செலுத்தவுள்ள கூகுள் நிறுவனம்..\nCOOL10 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியை அறிமுகம்…\nஅனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்\nஇளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.\n200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், ஒரே தளத்தில்\nதிருமணத்திற்கு முன் இந்த பிரச்சனை இருந்தால் குழந்தை பாக்கியம்…\nவனிதாவின் மூன்றாவது திருமணத்தால் முதல் கணவரின் மகன் ஸ்ரீஹரி…\nஜூன் 21 அன்று ஏற்பட போகும் சூரிய கிரகணத்தால் ஆபத்து.\nஇந்த செடி உங்கள் வீட்டில் அல்லது ஊரில் இருக்கா..\nஜெயராஜ், பென்னிக்ஸ் கைது செய்யப் பட்டதன் பின்னர் காவல்…\nஇந்தியவை அதிர வைத்த கேரளா விமான விபத்தில் நடந்தது என்ன\nமார்டன் உடையில் அசத்தும் குடும்ப குத்து விளக்காக இருந்த…\n46 வயதை கடந்த பின்பும் இன்னும் கல்லூரி பையன் போல் இருக்கும்…\nஆண்களே உங்கள் விந்தணுவில் இந்த அறிகுறிகள் இருக்கிறதா.\n“இவரின் நிர்வாண வீடியோ மற்றும் புகைப்படங்கள் உள்ளது,…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/49891", "date_download": "2020-08-13T10:45:22Z", "digest": "sha1:TNIZL6FTES5OESQXPCKXLWUOH6XU5SWE", "length": 9400, "nlines": 86, "source_domain": "selliyal.com", "title": "சீனாவில் மலேசிய பயணச்சீட்டு விற்பனை நிறுத்தம்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome அவசியம் படிக்க வேண்டியவை சீனாவில் மலேசிய பயணச்சீட்டு விற்பனை நிறுத்தம்\nசீனாவில் மலேசிய பயணச்சீட்டு விற்பனை நிறுத்தம்\nபெய்ஜிங், மார்ச் 31 – மலேசிய விமானம் MH370 மாயமானதைத் தொடர்ந்து, சீனாவில் உள்ள பயண முகவர்கள் மலேசியாவுக்கு விமான சீட்டை முன் பதிவு செய்து கொடுப்பதை அதிரடியாக நிறுத்திவிட்டனர். இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.\nமலேசியாவின் கோலாம்பூரில் இருந்து சீனாவின் பெய்ஜிங் நகருக்கு சென்ற மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் கடந்த மார்ச் 8-ஆம் தேதி மாயமானது. இந்திய பெருங்கடலின் தென் பகுதியில் விழுந்து மூழ்கி இருக்கலாம் என கண்டறியப்பட்டதால்,பயணிகள் அனைவரும் கடலில் மூழ்கி இறந்திருக்கலாம் என கடந்த மார்ச் 24 ஆம் தேதி பிரதமர் நஜிப் துன் ரசாக் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.\nவிமானத்தில் சென்ற 239 பயணிகளில் 156 பேர் சீனர்கள் என்பதால், இச்சம்பவம் குறித்து சீனா மிகவும் வருத்தமடைந்துள்ளது.\nஅதுமட்டுமின்றி, விமானத்தின் ஒரு சிறிய பாகம் கூட இன்று வரையில் கண்டறியப்படாததால், சீனப் பயணிகளின் உறவினர்கள் மலேசிய அரசாங்கத்தின் மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.\nமேலும், மலேசிய அரசு உண்மைகளை மறைக்கிறது என்று பயணிகளின் உறவினர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மலேசியா ஒரு ‘கொலைகார நாடு’ என்றும் வசைபாடி வருகின்றனர்.\nஇந்நிலையில் சீனாவில் இருந்து மலேசியா செல்லும் விமானங்களுக்கு பயணாச்சீட்டு முன்பதிவு செய்வதை சீன பயண முகவர்கள் நிறுத்தி விட்டனர். ஏற்கனவே ஏராளமான நிறுவனங்கள் தங்களது இணையத்தள பயணச்சீட்டு முன்பதிவு இணையத் தளங்களை மூடிவிட்டன.\nஇதனால் விமான போக்குவரத்து வருமானம் கடுமையாக பாதிக்கும் நிலை இருப்பதாக சீன அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். சீனாவுக்கும் மலேசியாவுக்கும் இடையே ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் சென்று வருகின்றனர்.\nதற்போது சீனாவில் மலேசிய விமான பயணாச்சீட்டு முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளதால் கடும் அவதி அடைந்துள்ளதாக பயணிகள் தெரிவித்துள்ளனர். பயண முகவர்களின் இந்த நடவடிக்கை காரணமாக ஏராளமான தனியார் விமான நிறுவனங்கள் தங்களது மலேசிய போக்குவரத்து சேவையை ரத்து செய்து விட்டன.\nஇதுகுறித்து தனியார் விமான பயண முகவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மலேசிய விமான விபத்து குறித்து அந்நாட்டு அரசு முழுமையாக விபரங்களை வெளியிடும் வரை இந்த தடை தொடரும்” என்று எச்சரித்துள்ளனர்.\nஇதற்கிடையில், இடைக்காலப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசைன் பயணிகளில் யாராவது உயிருடன் இருக்கிறார்களா என்ற கோணத்திலும் தேடும் பணி நடைபெறுகிறது என்று கூறியிருப்பதால், இவ்விவகாரத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nPrevious articleமலேசியாவில் ஜோயாலுக்காஸ் நகைக் கடை\nNext articleஆண்மைக் குறைவை போக்கும் அருகம்புல்\nமாஸ்-ஜப்பான் ஏர்லைன்ஸ் இணைந்த சேவைகள்\nபெட்ரோனாஸ் தலைவர் வான் சுல்கிப்ளி, மாஸ் தலைவராக திடீர் மாற்றம்\nஏப்ரல் 23 தொடங்கி மலேசியா ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்வோர் முகக்கவசம் அணிய வேண்டும்\nசிவகங்கா கொவிட்-19 தொற்று பரப்பிய நபருக்கு 5 மாதங்கள் சிறைம் தண்டனை – அபராதம்\nச���லிம் சட்டமன்றம்: ஆதரவாளர்களுக்கு வேட்பு மனுவின் போது கலந்து கொள்ள அனுமதி இல்லை\nகொவிட்19: 100 நாட்களுக்குப் பிறகு நியூசிலாந்தில் 14 தொற்றுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cleanipedia.com/in/ta/laundry/How-to-Wash-and-Care-for-Your-Kids-School-Woollen-Hoodie.html", "date_download": "2020-08-13T12:23:04Z", "digest": "sha1:2X7NQBONKKNCVLLSVQ53GPH4RCMSY4JL", "length": 9119, "nlines": 61, "source_domain": "www.cleanipedia.com", "title": "உங்கள் குழந்தையின் பள்ளி கம்பளி ஹூடியை எப்படி துவைப்பது மற்றும் பராமரிப்பது", "raw_content": "\nதரை மற்றும் இதர பரப்புகளை சுத்தம் செய்தல்\nஉங்கள் குழந்தையின் பள்ளி கம்பளி ஹூடியை எப்படி துவைப்பது மற்றும் பராமரிப்பது\nஉங்கள் குழந்தையின் பள்ளி கம்பளி ஹூடியை எப்படி துவைப்பது மற்றும் பராமரிப்பது\nஉங்கள் குழந்தையின் கம்பளி ஹூடியை சுத்தம் செய்ய விரும்புகிறீர்களா, ஆனால் அதை எப்படி செய்வது என்று யோசிக்கிறீர்களா உங்களுக்கு உதவ நாங்கள் இங்கே இருக்கிறோம்\nகட்டுரை புதுப்பிக்கப்பட்டது ௪ மே ௨௦௨௦\nஇப்போது குளிர்காலம் முடிந்துவிட்டதால், உங்கள் குழந்தையின் கம்பளி ஹூடியை அதன் சிறந்த நிலையில் சேமித்து பாதுகாத்து பராமரிக்க வேண்டிய நேரம் இது.\nகுறிப்பாக குளிர்காலம் மற்றும் மழைக்காலங்களில் குழந்தைகளுக்கு கம்பளி ஹூடிஸ் மிகவும் உதவியாக இருக்கும். இது நம் குழந்தைகளை சூடாகவும் வசதியாகவும் வைக்க உதவுகிறது. அவற்றை துவைக்கும் போது எப்பொழுதும் நமக்கு சிறப்பு கவனம் தேவை உங்கள் மென்மையான கம்பளி ஹூடியை சுத்தம் செய்யும் போது பின்பற்ற வேண்டிய சில பயனுள்ள வழிமுறைகள் இங்கே உள்ளன.\nஉங்கள் கம்பளி ஹூடியை சுத்தம் செய்ய பின்வரும் படிகளைப் பின்பற்றவும்:\nபடிநிலை 1: அவற்றை தண்ணீரில் ஊற வைக்கவும் ( சூடாக அல்ல\nஒரு வாளி குளிர்ந்த நீர் அல்லது சாதாரண குழாய் நீரை எடுத்து அதில் உங்கள் கம்பளி ஹூடியை ஊற வைக்கவும். சூடான நீர் கம்பளியை சேதப்படுத்தும் என்பதால் அதை பயன்படுத்த வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nபடிநிலை 2: லேசான சோப்புத்தூள் சேர்க்கவும்\nவாளியில் லேசான சோப்பு திரவத்தை சேர்த்து நன்கு கலக்கவும், கிடைத்தால் லேசான ஷாம்பு அல்லது கம்பளி சோப்பு பயன்படுத்தலாம். உங்கள் ஹூடியை 30 நிமிடங்கள் ஊறவைக்கவும்.\nபடிநிலை 3: ஹூடியை அலசவும்\n30 நிமிடங்களுக்குப் பிறகு, ஹூடியை வெளியே எடுத்து, அதிகப்படியான தண்ணீர் மற்றும் சோப்பு ஆகியவற்றை மெதுவாக பிழிந்து விடுங்கள்.\nபடிநிலை 4: மீண்டும் அலசவும்\nஇப்போது மற்றொரு வாளி குளிர்ந்த நீரை எடுத்து ஹூடியை மீண்டும் ஒரு முறை அலச வேண்டும். அதிகப்படியான தண்ணீரை கைகளால் பிழிந்து வெளியேற்றவும்.\nபடிநிலை 5: காற்றில் உலர்த்தவும்\nஹூடியை உள் பக்கமாக திருப்பி, உலர வைக்கவும்.\nபடிநிலை 6: மெஷினில் துவைப்பது\nஉங்கள் கம்பளி ஹூடியை மெஷினில் துவைக்க விரும்பினால், ஒரு குளிர் சுழற்சியை தேர்வுசெய்து, உங்கள் மெஷினில் “கம்பளி” / “மென்மையான” சலவை அமைப்பைப் பயன்படுத்தவும். சாதாரண முறையில் துவைத்தால், அது கம்பளியை பாதிக்கும். துவைத்த பின், அதை நன்கு உலர வைக்கவும்.\nகுறிப்பு: உங்கள் கம்பளி ஆடைகளை அடிக்கடி துவைக்க வேண்டாம், ஏனெனில் அவை விரைவில் சேதமடையக்கூடும்.\nஉங்கள் குழந்தையின் கம்பளி ஹூடி சுத்தமாகி விட்டது\nகட்டுரை முதலில் வெளியிடப்பட்டது ௪ மே ௨௦௨௦\nசமையலறை அலமாரி கைபிடிகள் தொடுவதற்கு மிகவும் க்ரீஸாக உள்ளதா\nஃப்ரன்ட்-லோட் சலவை இயந்திரத்தை தேர்வு செய்வதற்கான முக்கியத்துவம்.\nஉங்கள் ஃப்ரண்ட்-லோடிங் வாஷிங் மெஷினின் உள்ளேயும், வெளியேயும் சுத்தம் செய்வதற்கு வழி இதோ.\nஉங்கள் வாஷிங் மெஷினில் ஏன் ஒவர் லோடிங்கை தவிர்க்க வேண்டும், இங்கே காரணங்களை பாருங்கள்\nஉங்கள் வாஷிங் மெஷின் அதிகமாகக் குலுங்குகிறதா இதோ அதை விரைவாக சரிசெய்ய ஒரு வழிகாட்டி.\nஉங்கள் வாஷிங் மெஷினில் இருந்து தண்ணீரை வெளியேற்ற எளிய வழிகள்\nஉங்கள் வாஷிங் மெஷினை நல்ல நிலையில் வைத்திருக்க இந்த செயல்பாடுகளை கைவிடவும்.\nஉங்கள் வாஷிங் மெஷினில் ஐந்து பொருள்களை போடக்கூடாது.\n© ௨௦௨௦ உங்களுக்கு இதை வழங்குவது யுனி லீவர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2565353&Print=1", "date_download": "2020-08-13T12:25:42Z", "digest": "sha1:FPF4XZGOW7BKXARVHLQ2QR5YLTGDZMYZ", "length": 6836, "nlines": 86, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "சந்தேக கணவரின் பிறப்புறுப்பில் கொதிக்கும் பாலை ஊற்றிய மனைவி| Dinamalar\nசந்தேக கணவரின் பிறப்புறுப்பில் கொதிக்கும் பாலை ஊற்றிய மனைவி\nபுதுச்சேரி; சந்தேக கணவரின் பிறப்புறுப்பில் கொதிக்கும் பாலை ஊற்றிய மனைவி மீது, போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.\nபுதுச்சேரி, வீராம்பட்டினத்தைச் சேர்ந்தவர் பாண்டியன், 38; மீனவர். இவரது மனைவி கவிதா, 35. இரண்டு மகள்கள் உள்ளனர். குடும்ப பிரச்னை காரணமாக கவிதா, கணவரை பிரிந்து, குழந்தைகளுடன், தாய் வீட்டில் வசித்து வருகிறார்.ஊரடங்கால், வேலை இல்லாமல் இருந்த பாண்டியன், கவிதாவிற்கு போன் செய்துள்ளார். 'என் சகோதரியிடம் பணம் வாங்கி தருகிறேன், சொந்தமாக படகு வாங்கி தொழில் செய்யுங்கள்' என, மனைவி கூறினார்.பணம் வாங்க நேற்று முன்தினம், கவிதாவின் சகோதரி சரசு வீட்டிற்கு சென்றார். அவரிடம் சரசு, மனைவியுடன் சேர்ந்து வாழுமாறு அறிவுரை கூறினார்.\nஅதற்கு பாண்டியன், 'கவிதா வேறு ஒரு நபருடன் தொடர்பு வைத்துள்ளார். முதலில் அவருக்கு புத்தி சொல்' எனக் கூறியுள்ளார்.பின் சரசு, பணம் எடுக்க வங்கிக்கு சென்றார். பாண்டியன் வீட்டில் துாங்கினார். தன்னை வேறு நபருடன் தொடர்புபடுத்தி பேசியதால் ஆத்திரமடைந்த கவிதா, கொதிக்க வைத்த பாலை, துாங்கிக் கொண்டிருந்த கணவரின் ஆண் உறுப்பில் ஊற்றினார்.வலியால் துடித்த பாண்டியன், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். முதலியார்பேட்டை போலீசார், கவிதா மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகணவருடன் வாழும் பெண்ணின் உடலுக்குள் மறைந்திருக்கும் ஆண் (6)\nகிணற்றில் தவறி விழுந்து மாணவி பலி\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2568004&Print=1", "date_download": "2020-08-13T12:26:35Z", "digest": "sha1:IWR4CSD2KVBXJ4OBA4JDFJIM73EC5PFJ", "length": 5204, "nlines": 85, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "மணல் கடத்தியவர் கைது இரு மாட்டுவண்டிகள் பறிமுதல் | Dinamalar\nமணல் கடத்தியவர் கைது இரு மாட்டுவண்டிகள் பறிமுதல்\nதிருவெண்ணெய்நல்லுார், : திருவெண்ணெய்நல்லுார் அருகே மணல் கடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.\nதிருவெண்ணெய்நல்லுார் அடுத்த சித்திலிங்கமடம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது தென்பெண்ணை ஆற்றில் மணல் கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது, அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் வி���ைந்து சென்றனர்.அங்கு போலீசாரை பார்த்ததும் மணல் கடத்தி சென்ற இருவர் வண்டியை நிறுத்திவிட்டு தப்பியோட முயன்றனர்.அப்போது போலீசார் துரத்தி சென்று டி.குன்னத்துாரை சேர்ந்த கலியன் மகன் முருகன், 33; என்பவரை கைது செய்தனர்.மேலும் தப்பியோடியவரை தேடி வருகின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசாராயம் கடத்தல்: ஒருவர் கைது\nஇடி தாக்கி இரு மாடுகள் பலி\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=21098", "date_download": "2020-08-13T11:39:55Z", "digest": "sha1:7NFVPP72RQBTOPPBOABB74H65IKANMET", "length": 16637, "nlines": 196, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 13 ஆகஸ்ட் 2020 | துல்ஹஜ் 378, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 00:44\nமறைவு 18:35 மறைவு 13:32\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nதிங்கள், நவம்பர் 12, 2018\nநாளிதழ்களில் இன்று: 12-11-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்...\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 407 முறை பார்க்கப்பட்டுள்ளது\nகாயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சார்ந்தவர் எம்.எஸ். மஹ்மூத் சுல்தான். மறைந்த பி.எஸ்.ஏ.முஹம்மத் ஷா/பி ஹாஜியாரின் மகனான இவர் (எஸ்.ஜே.எம். மெடிக்கல் குடும்பம்), சென்னையில் பணிபுரிகிறார்.\nசெப்டம்பர் 05, 2013 முதல் தினமும் இவர் - சென்னை மண்ணடியில் உள்ள பத்திரிக்கைகள் விற்கும் கடையின் இரும்பு கதவில் தொங்க விடப்பட்டிருக்கும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளை படமெடுத்து - தனக்கு அறிமுகமானவர்களுக்கு WHATSAPP குழுமங்கள் மூலமாக அனுப்பி வருகிறார்.\n2013 முதல் - பெரும்பாலும் நாள் தவறாமல் அனுப்பப்படும் இந்தப் படங்கள், பிரபலமானவை. அவரின் அனுமதி பெற்று காயல்பட்டினம்.காம் இணையதளம், அப்படங்களை - ஊடகப் பார்வை பிரிவின் கீழ் டிசம்பர் 7, 2014 முதல் வெளியிட்டு வந்தது.\nடிசம்பர் 1, 2015 முதல் - இதே தகவல் - நாளிதழ்களில் இன்று என்ற பிரிவின் கீழ் வெளியிடப்படுகிறது.\nசென்னையில் இருந்து வெளிவரும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகள் குறித்த காட்சிகளை காண இங்கே சொடுக்குக\nஇந்த செய்திக்கு கருத்துக்கள் பதிவு அனுமதிக்கப்படவில்லை\nஒரே குடும்பத்தில் உடன்பிறந்த சகோதரர்கள் அடுத்தடுத்து மரணம்\n மாவட்டத்திலேயே முதலாவது அதிகபட்சமாக 50.3 மி.மீ. மழைப்பொழிவு பதிவு\nநாளிதழ்களில் இன்று: 16-11-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (16/11/2018) [Views - 390; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 15-11-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (15/11/2018) [Views - 424; Comments - 0]\nகுருவித்துறைப் பள்ளியில் கஞ்சிப்பறை கட்டிட விரிவாக்கப் பணிகள் துவக்கம்\nஇ.யூ.முஸ்லிம் லீக் நகர கலந்தாலோசனைக் கூட்டம் உறுப்பினர்கள் பங்கேற்பு\nநகராட்சியின் ஊழலைக் கண்டித்து, காயல்பட்டினம் பேருந்து நிலையம் முன் நகர பா.ஜ.க. சார்பில் நவ. 15 அன்று ஆர்ப்பாட்டம்\nநவ. 16 அன்று ரியாத் கா.ந.மன்ற பொதுக்குழுக் கூட்டம் & குடும்ப சங்கம நிகழ்ச்சி உறுப்பினர்களுக்கு அழைப்பு\nநாளிதழ்களில் இன்று: 14-11-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (14/11/2018) [Views - 343; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 13-11-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (13/11/2018) [Views - 352; Comments - 0]\nதைக்கா தெருவில் பள்ளமான பகுதிகளில் நகராட்சி சார்பில் பராமரிப்புப் பணி\nநாளிதழ்களில் இன்று: 11-11-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (11/11/2018) [Views - 346; Comments - 0]\nநகராட்சியின் சார்பில் மழைக்கால சுகாதாரப் பணிகள்\nகுத்துக்கல் தெருவில் பள்ளமான பகுதிகளில் நகராட்சி சார்பில் பராமரிப்புப் பணி\nநவ. 07, 08இல் சாரல் & சிறுமழை\n(பாகம் 6) நாம் ஏன் வரி செலுத்த வேண்டும் நகராட்சியில் நடக்கும் முறைகேடுகளைத் தடுத்தாலே வரி உயர்வுக்கு அவசியம் இருக்காது நகராட்சியில் நடக்கும் முறைகேடுகளைத் தடுத்தாலே வரி உயர்வுக்கு அவசியம் இருக்காது “மெகா | நடப்பது என்ன “மெகா | நடப்பது என்ன” தகவலறிக்கை\nஎலி, பெருச்சாளிக் குடியிருப்பாயின – மூடி போடப்படாத கு���ிநீர் வால்வு தொட்டிகள் “நடப்பது என்ன” குழும முறையீட்டிற்குப் பின் கீழ நெய்னார் தெரு தொட்டி துப்புரவு செய்யப்பட்டது\nநாளிதழ்களில் இன்று: 10-11-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (10/11/2018) [Views - 340; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 09-11-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (9/11/2018) [Views - 355; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=80402262", "date_download": "2020-08-13T10:39:21Z", "digest": "sha1:KJEISEZKKLHCMZGZ6SEI6CJVZF4ZLJMP", "length": 37663, "nlines": 812, "source_domain": "old.thinnai.com", "title": "கடிதம் – பிப்ரவரி 26,2004 | திண்ணை", "raw_content": "\nகடிதம் – பிப்ரவரி 26,2004\nகடிதம் – பிப்ரவரி 26,2004\nமத்தளராயனுக்கு அவரதுகட்டுரைகளை யாருமே படிக்கவில்லை என்ற மனக்குறை இப்போது நீங்கியிருக்குமென எண்ணுகின்றேன். ஆகவே அரவிந்தனும் மகுடேஸ்வரனும் பாராட்டுக்குரியவர்கள். ஆனால் மகுடேஸ்வரன் எழுதிய அவரது கவிதைகளைவிட நீளமான விவரணை ஏன் எதற்கு எப்படி என்றுதான் தெரியவில்லை. மகுடேஸ்வரனை புத்தகசந்தையிலே சிலர் பெருங்கவிஞராக கொண்டாடியிருக்கிறார்கள் என்று தெரிகிறது [ குறும்ம்ம்பு ] தமிழரங்கு 2004 லில் சில அரங்குகளில் நானும் பங்கு பெற்றேன். குழுவாதத்துக்கு எதிரான அதி பயங்கரக் குழுச்சண்டை அங்கே தூள் கிளப்பியதாகவே எனக்கு பட்டது. பெரும்பாலும் ரிட்டயர் ஆன எழுத்தாளர்கள் வல்லிக்கண்ணன் , மாலன், தி க சி , இந்திரா பார்த்தசாரதி ஆகியோர் கூடி எழுதிக் கொண்டிருக்கும் இலக்கியவாதிகளையும் புதிய இலக்கியப்போக்குகலையும் தலையும் புரியாமல் காலும் புரியாமல் புகைமூட்டமாக திட்டி வயிற்றுப்பொருமலைத் தீர்த்துக் கொண்டார்கள். வல்லிக்கண்னனும் தி. க.சியும் ஏன் கெளரவிக்கப்பட்டார்கள் என்று தெரியவில்லை . ஒருவேளை நாற்பது ஐம்பது வருடங்களாக எழுதியும் நினைவில் நிற்கும் ஒருவரிகூட எழுதாத சாதனைக்காக் இருக்கலாம். ஆனால் அப்படிப்பட்ட எத்தனையோபேர் இருக்கிறார்கள் . இவர்களுடைய சிறப்பு என்னவென்றால் தாங்கள் உருப்படியாக ஒன்றுமே எழுதாதபோதுகூட எழுதியவர்களைப்பற்றி இடைவிடாத கடுப்பை கொட்டிக்கொண்டிருந்ததுதான். அதிலும் தி க சிவசங்கரன் பாணி வசைகள் [புழுத்த மூளை, நாப்பிளக்கும்பொய் இத்யாதி ] தமிழில் தனிச்சிறப்பு கொண்டவை. அந்த காலக்கடமையை அன்றும் மேடையிலே செவ்வனே செய்தார்கள். போகட்டும் அதற்கும் தமிழிலே சிலபெர் தேவைதானே \nமத்தளராயன் அரவிந்தனைப்பற்றி எழுதியது கண்டிக்கத்தக்கது. கிண்டல் சரிதான், ஆனால் ஒருவரின் பிழைப்பில் மண்ணைப்போட யாருக்குமே உரிமை இல்லை. சந்தடிசாக்கிலே அரவிந்தன் தன் தரப்பு தறியை ஓடவிட்டிருப்பது சுவாரசியம். புத்தகச்சந்தையிலே காடு மற்றும் ஜெயமோகன் நூல்கள் மிகச்சிறப்பாக விற்றன என்பது செய்தி. இவர் ஏழெட்டுபெயர்களை கூடச்சேர்க்கிறார். இதுதான் இவர்கள் நடத்திய விஷ்ணுபுரம் கூட்டத்திலும் நடந்தது. அன்று விஷ்ணுபுரம் மிக பரபரப்பாக பேசப்பட்ட ஓர் வருகை . அந்த பரபரப்பை பயன்படுத்திக் கொள்ளவே காலச்சுவடு அவர்கள் நடத்திய கூட்டத்தில் , அவர்களுடைய நூல்களுடன் சேர்த்து விஷ்ணுபுரத்தையும் வைத்தார்கள். அந்தக்கூட்டத்தில் நான் பங்கெடுத்தேன். பாவண்ணன், அரவிந்தன் ஆகியோர் ‘விஷ்ணுபுரம் நல்ல நாவல்தான் ஆனால் ‘ என்ற மாதிரி பேசினர். அது ஒரே தர்க்கம் என்றார் பாவண்ணன். அது அரசியல் சர்ச்சை என்றார் அரவிந்தன். எம் வேதசகாயகுமாரும் எஸ் ராமகிருஷ்ணனும் நாவலை கடுமையாகத்\nதாக்கிப் பேசினர். அன்று எஸ் ராமகிருஷ்ணனை தூக்கிப்பிடிக்க காலச்சுவடு மும்முரமாக இருந்தகாலகட்டம். பேட்டி ,கதைஎன்று வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள். நான் சுந்தரராமசாமி வீட்டில் காலச்சுவடு அலுவலத்திலேயே இருமுறை எஸ் ராமகிருஷ்ணனை பார்த்தேன். வேதசகாயகுமார் அன்று காலச்சுவடு அருகில். இருவரும் சொல்லிவைத்தது போல விஷ்ணுபுரத்தை வசைபாடினார்கள். ஜெயமோகனுக்கு இலக்கிய நுண்ணுணர்வே இல்லை என்றார் வேதசகாயகுமார் . எஸ் ராமகிருஷ்ணன் அதை ஓர் ஆர். எஸ் எஸ் பிரச்சாரம், அது ஒரு ஸ்தலபுராணத்தின் உல்டா என்றெல்லாம் சொன்னார். மலைமீது விஷ்ணுவுக்கு கோயிலே இருக்காது, யானைக்கு மதம்பிடிக்காது, அதென்ன நாயா மதம் பிடிக்க இம்மாதிரி கேள்விகளைகேட்டார். அவர் கீழே இறங்கியதுமே க.பஞ்சாங்கம் அவர் சொன்ன தகவல்கள் எல்லாமே பிழை என்று சொன்னார். திருப்பதி மலைமீதுதானே என்றும் ஐம்பெருங்காவியங்களிலும் யானை மதம் கொள்ளும் காட்சி உண்டு என்றும் விளக்கினார். . ராமகிருஷ்ணன் சொன்னதை ஒட்டித்தான் நாவலை படிக்காத பலர் நான்குவருடம் அது ஓர் ஆர் எஸ் எஸ் நூல் என்று சொல்லி திரிந்தார்கள். எம் வேதசகாயகுமாரும் ராமகிருஷ்ணனும் இன்று அந்த விமரிசனங்களை சொல்ல துணியமாட்டார்கள். அந்த தாக்குதல்கள் காலச்சுவடு அலுவலத்திலேயே திட்டமிடப்பட்டவை என்பது இன்று வெளிப்படையாகிவிட்டது . அன்று விஷ்ணுபுரம் குப்பை என்று சொல்லப்பட்டு தூக்கிபிடிக்கபப்ட்ட படைப்புகள் என்னென்ன ராமகிருஷ்ணனின் ஒரு சிறுகதை தொகுதி மற்றும் சுரா கட்டுரைகள். அவை எங்கே விஷ்ணுபுரம் இன்று அடைந்துள்ள இடம் எங்கே \nஅங்கே தேவதேவன் மட்டுமே விஷ்ணுபுரத்தின் காவியத்தன்மையை சுட்டிக்காட்டி பாராட்டிபேசினார். அப்பேச்சு எவராலும் கவனிக்கப்படவில்லை, முழுமையாக பேசும் முன் துண்டு கொடுத்தார்கள். அவரது கட்டுரையை மட்டுமே காலச்சுவடு வெளியிடவில்லை. இத்தனைக்கும் இருபக்க கட்டுரை அது. அக்கட்டுரை பிறகு விருட்சத்தில் வெளியானது.\nகாலம் கொஞ்சம் பாரபட்சமற்றது. இன்றைக்கு சில ஆயிரம்பேர் படித்து அதன் முக்கியத்துவம் உணரப்பட்டுவிட்டது. இன்று இவர்கள் மாற்றிப்பேசியகவேண்டும். ஆனால் வரலாறு அவ்வப்போது துண்டு துணுக்காக பதிவாகிவிடுகிறதே…\n(நீக்கங்கள் உண்டு- திண்ணை குழு)\nதிசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -13)\nநீலக்கடல் – தொடர் – அத்தியாயம் -8\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்தேழு\nசில நேரங்களில் சில மனிதர்கள்\n‘தொட்டு விடும் தூரம்… ‘\nஅறம்: பொருள்: இன்பம்: வீடு\nபணம். பதவி. மற்றும் முதுகு சொறிதல்.\nவாரபலன் – பிப் 26,2004-ஹரே ராமா ஹரே டெக்னாலஜி – சித்திர நாவல் – காய்ந்த நீர் காணாமல் போன மணல் – காலைக்கடன் கடவுள் கட்டளை\nதீராத வியப்பூட்டும் உலகம் – (எஸ்.ராமகிருஷ்ணனின் நூல் அறிமுகம்)\nஉயிராசையும் தடுமாற்றமும்-ஐல்ஸ் ஐக்கிங்கரின் ‘ரகசியக் கடிதம் ‘\nஹாலிஃபாக்ஸ் நகரைத் தாக்கிய ஹர்ரிகேன் சூறாவளி ஜுனா (செப்.2003)\nசரித்திரத்தின் சிலுவைகள்: “சிலுவைராஜ் சரித்திரம்”\n2004 ஆம் வருட ராசிபலன்\nபிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன் – கிறிஸ்தோஃப் தர்க்கோஸ் ( Christophe Tarkos)\nகடிதம் -பிப் 26,2004 : இலக்கியம் எதற்காக \nகடிதம் – பிப்ரவரி 26,2004\nகடிதம் பிப்ரவரி 26,2004 – பெண் நபி, இஸ்லாம் – (என்)வாதத்தின் கடைசி பகுதி.\nகடிதம் பிப் 26,2004 – மகுடேசுவரனின் மடலும், ஒரு சில கருத்துகளும்\nகவிதையிலே ஒரு கதை: ‘பாலம் ‘\nமழையாக நீ வேண்டும் – 1\nஇந்தியா ஒளிர்கிறது (India shining)\nஅன்புடன் இதயம் – 9 – நிறுத்து மனிதா நிறுத்து யுத்தத்தை\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nதிசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -13)\nநீலக்கடல் – தொடர் – அத்தியாயம் -8\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்தேழு\nசில நேரங்களில் சில மனிதர்கள்\n‘தொட்டு விடும் தூரம்… ‘\nஅறம்: பொருள்: இன்பம்: வீடு\nபணம். பதவி. மற்றும் முதுகு சொறிதல்.\nவாரபலன் – பிப் 26,2004-ஹரே ராமா ஹரே டெக்னாலஜி – சித்திர நாவல் – காய்ந்த நீர் காணாமல் போன மணல் – காலைக்கடன் கடவுள் கட்டளை\nதீராத வியப்பூட்டும் உலகம் – (எஸ்.ராமகிருஷ்ணனின் நூல் அறிமுகம்)\nஉயிராசையும் தடுமாற்றமும்-ஐல்ஸ் ஐக்கிங்கரின் ‘ரகசியக் கடிதம் ‘\nஹாலிஃபாக்ஸ் நகரைத் தாக்கிய ஹர்ரிகேன் சூறாவளி ஜுனா (செப்.2003)\nசரித்திரத்தின் சிலுவைகள்: “சிலுவைராஜ் சரித்திரம்”\n2004 ஆம் வருட ராசிபலன்\nபிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன் – கிறிஸ்தோஃப் தர்க்கோஸ் ( Christophe Tarkos)\nகடிதம் -பிப் 26,2004 : இலக்கியம் எதற்காக \nகடிதம் – பிப்ரவரி 26,2004\nகடிதம் பிப்ரவரி 26,2004 – பெண் நபி, இஸ்லாம் – (என்)வாதத்தின் கடைசி பகுதி.\nகடிதம் பிப் 26,2004 – மகுடேசுவரனின் மடலும், ஒரு சில கருத்துகளும்\nகவிதையிலே ஒரு கதை: ‘பாலம் ‘\nமழையாக நீ வேண்டும் – 1\nஇந்தியா ஒளிர்கிறது (India shining)\nஅன்புடன் இதயம் – 9 – நிறுத்து மனிதா நிறுத்து யுத்தத்தை\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nத��தி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://reviews.dialforbooks.in/sanga-paadalkalil-thendamai.html", "date_download": "2020-08-13T12:09:02Z", "digest": "sha1:RQHQGY4GUJX5ATJZTLJB67IWCXJGOBLA", "length": 15540, "nlines": 215, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "சங்கப் பாடல்களில் சாதி, தீண்டாமை – Dial for Books : Reviews", "raw_content": "\nசங்கப் பாடல்களில் சாதி, தீண்டாமை\nசங்கப் பாடல்களில் சாதி, தீண்டாமை இன்ன பிற…, வீ.எஸ். ராஜம், மணற்கேணி, பக். 80, விலை 60ரூ.\nசாதிகளின் உடலரசியல், உதயசங்கர், நூல்வனம், பக். 94, விலை 75ரூ.\nஜாதி ஒழிப்பு : நம்பிக்கை விதைக்கும் நூல்கள்\nஇந்தியச் சூழலில், சாதியை சந்திக்காமல் எவரும் வாழ்க்கை நடத்திவிட முடியாது. சாதியை வெளியில் சொல்லிக் கொள்வது அநாகரிகம். இன்னொருத்தர் சாதியைக் கேட்பது அவமரியாதை என்ற உணர்ச்சிகளுக்கு, இன்றைய இந்திய சமூகத்தில் இடமில்லாமல் போய்விட்டது. மாறாக தன், சாதியின் ‘பெருமை’யை பெரிதாகப் பேசித்திரிவது, தன்னை இன்ன சாதி இல்லை என்று அடையாளம் காட்டுவதில் பெருமைப்படுவது போன்ற உணர்ச்சிகள் எல்லாம், இயல்பாகிக்கொண்டிருக்கின்றன.\nஇப்படிப்பட்ட சூழலில், சாதிகளை ஒழித்தாலன்றி இங்கே சமூக சமத்துவம் ஏற்படாது என்று முடிவு செய்தவர்களும் சரி; ஒழிக்க முடியாவிட்டாலும் சாதிகளுக்கிடையே சமத்துவமும், இணக்கமும், நட்பும் ஏற்பட்டால் – போதும் என்று விரும்புபவர்களும் சரி; இங்கே எப்படி சாதி முறை இவ்வளவு வேர் ஊன்றி வளர்ந்தது என்பதை அறியவேண்டியது முதல் தேவையாகும். அந்தத் தேவையை பூர்த்தி செய்யும் விதத்தில், இரு சிறு நூல்கள், கடந்த ஓராண்டுக்குள் வெளியாகியுள்ளன.\nநூல்வனம் வெளியிட்டிருக்கும் ‘சாதிகளின் உடலரசியல்’ என்ற, 94 பக்க நூலை எழுதியிருப்பவர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின், மாநில செயற்குழு உறுப்பினரான உதயசங்கர். சாதியை அன்றாடம் நாம் சமூகத்தில் சந்தித்தாலும், அதன் வேர், வீடு, குடும்பம் ஆகியவற்றிற்குள்ளேயே இருக்கிறது என்ற புரிதலுடன், தன் நூலை எழுதியிருக்கிறார் உதயசங்கர்.\nசாதி என்றால் என்ன கேட்ட தன் மகளுக்கு, அதை விளக்க வேண்டிய கட்டாயத்தை சந்தித்த ஆசிரியர், குடும்ப நடைமுறைகளிலிருந்தே சாதியின் இருப்பை, அவளுக்கும் நமக்கும் சேர்த்து விவரிக்கிறார். ஒரு சராசரி குடும்பத்தின் அனைத்து சடங���குகளிலும், தன் முத்திரையைப் பதித்திருக்கிறது சாதி. அதற்கு முன்னோடியாக வர்ணம். ஆதாரமாக கடவுளும் மதமும்.\nஇந்தச் சூழல் எப்படி உருவாயிற்று என்பதை, வரலாற்றுப் பூர்வமாகவும் ஆசிரியர் சித்திரிக்கிறார். ஆரம்பத்தில் வர்ணம் என்பதும் சாதி என்பதும் பிறப்பின் அடிப்படையில் இல்லாமல், தொழில் அடிப்படையிம் கல்வி அடிப்படையிலும் மட்டுமே அமைந்ததாகக் கருதும் ஆசிரியர், அது பின்னர் பிறப்பு அடிப்படையிலானதாக மாற்றப்பட்ட வரலாற்றையும், அதற்குப் பின்னே இருக்கும் ஆதிக்க சாதியின் சதியையும் வர்ணிக்கிறார்.\nசாதி ஏற்றத்தாழ்வு, ஆண் – பெண் சமத்துவமின்மை இரண்டுக்கும் பின்னால் இருக்கும் தீண்டாமை தீட்டுக் கோட்பாடே, சாதியத்தின் அடித்தளமாக இருப்பதாக, ஆசிரியர் சுட்டிக் காட்டுகிறார். இதை பல்வேறு சடங்குகள் பற்றிய விவரங்கள் மூலம் நிறுவுகிறார். இந்த வரலாற்றைப் படிக்கும்போது, எவர் மனதிலும் எழும் ஒரு முக்கியமான கேள்வி, ‘சாதி எப்போதிலிருந்து இப்படி மாறியது தமிழ்ச் சமூகத்தின் வரலாற்று ஆவணமாக சங்க இலக்கிய்ததில் தீட்டும் தீண்டாமையும் இருந்திருப்பதற்கான ஆதாரங்கள் உண்டா தமிழ்ச் சமூகத்தின் வரலாற்று ஆவணமாக சங்க இலக்கிய்ததில் தீட்டும் தீண்டாமையும் இருந்திருப்பதற்கான ஆதாரங்கள் உண்டா உண்மையில் சாதி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இப்படி இருந்து வருகிறதா அல்லது இப்போதைய இறுக்கமான ஒடுக்கு முறை வடிவம், சில நூறு ஆண்டுகள் முன்னர்தான் ஏற்பட்டதா உண்மையில் சாதி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இப்படி இருந்து வருகிறதா அல்லது இப்போதைய இறுக்கமான ஒடுக்கு முறை வடிவம், சில நூறு ஆண்டுகள் முன்னர்தான் ஏற்பட்டதா’ இந்தக் கேள்விக்கு பதில் தேடுவதுதான் இன்னொரு நூல்.\nமணற்கேணி வெளியிட்டிருக்கும் ‘சங்கப்பாடல்களில் சாதி, தீண்டாமை, இன்னபிற…’ என்ற நூலை எழுதியிருப்பவர், தமிழ் அறிஞர் வீ எஸ். ராஜம். தீண்டாமை தொடர்பாக இன்று பயன்படுத்தப்படும் பல சொற்கள், சங்க இலக்கியத்திலும் பயிலப்பட்டவைதான். ஆனால், அவை இன்றைய பொருளில்தான் அன்றும் பயன்பட்டனவா என்று நுணுக்கமாக ஆராய்கிறார் ராஜம். இன்று, சேரி என்ற சொல் பரவலாக பொதுப்புத்தியில் தாழ்த்தப்பட்ட, வறிய மக்கள் வாழும் குடிசைப் பகுதி என்று மட்டுமே புரிந்து கொள்ளப்படுகிறது. ஆனால், சங்க இலக்கிய சான்றுகளி���்படி பரதவர் சேரி, பார்ப்பனர் சேரி எல்லாமே இருந்துள்ளன. சேரி மக்கள் ஏழைகள் என்பதற்கும் ஆதாரங்கள் இல்லை. இது போலவே, புலையன், புலைத்தி, இழிசினன், இழி பிறப்பாளன், இரவலர், புரவலர் போன்ற சொற்கள் குறிக்கும் பொருளுக்கும் சாதி, தீண்டாமைக் கோட்பாடுகளுக்கும் தொடர்பு உண்டா என்று ஆசிரியர் ஆராய்கிறார்.\nபல சங்க இலக்கியப் பாடல்களை மேற்கோள் காட்டி, சங்கப் பாடல்களில் சாதிய ஏற்றத் தாழ்வு, தீண்டாமை இரண்டுக்கும் எந்த ஆதாரமும் இல்லை என்று நிறுவுகிறார் ஆசிரியர். சாதியும் சாதியமும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருப்பவை. அவற்றை எளிதில் மாற்ற இயலாது என்று நம் மனங்களில் ஏற்படும் முதற்கோணலை நீக்கி, ‘இவையெல்லாம் தொன்மை மரபின அல்ல; அண்மை மரபினதான். மாற்றத்துக்குரியவை’ என்ற நம்பிக்கையை விதைக்கும் சிறுவிதைகளாக, இந்த நூல்கள் அமைந்திருக்கின்றன.\nசமூகம்\tசங்கப் பாடல்களில் சாதி, தினமலர், தீண்டாமை இன்ன பிற..., மணற்கேணி, வீ.எஸ். ராஜம்\nநாலாயிர திவ்யப்ரபந்தத்தில் இரண்டாமாயிரம் »\nதி ஆர்.எஸ்.எஸ். அண்டு தி மேக்கிங் ஆஃப் தி டீப் நேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acju.lk/news-ta/branch-news-ta/itemlist/tag/acju%20media", "date_download": "2020-08-13T12:14:30Z", "digest": "sha1:543WNHV4HLYJ62SUTT66ZFI72CMCXYZ3", "length": 23181, "nlines": 154, "source_domain": "www.acju.lk", "title": "Displaying items by tag: acju media - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nபுராதன சின்னங்கள் இருக்கும் இடங்களில் அவதானமாக நடந்து கொள்வோம்\nபுராதன சின்னங்கள் இருக்கும் இடங்களில் அவதானமாக நடந்து கொள்வோம்\nபல்லின மக்கள் வாழ்ந்து வரும் இந்நாட்டில் ஒவ்வொரு இனத்திற்குமான தனித்துவங்களும் வேறுபட்ட கலாச்சாரங்களும் இருந்து வருவதை நாம் காண்கின்றோம். அவ்வாறான தனித்துவங்களை பேணிப் பாதுகாப்பதில் ஒவ்வொரு இனத்தவரும் கரிசனை செலுத்தி வருகின்றனர். அது ஒவ்வொருவரினதும் உரிமையாகும்.\nஅதேபோல் வரலாற்றை நிரூபிக்கும் சின்னங்களாக சில இடங்களை அரசாங்கம் அடையாளப்படுத்தி அவற்றை புராதன சின்னங்களென பாதுகாத்து வருகின்றது. இதற்கென பல சட்ட திட்டங்களும் நடைமுறையில் இருந்து வருவதை நாம் அறிவோம்.\nஇவ்வாறான இடங்களில் நடந்து கொள்ள வேண்டிய முறைகளை எமது சில வாலிபர்கள் பேணத் தவறிய இரு சம்பவங்கள் அண்மையில் நடைபெற்றதை அனைவரும் அறிவோம். இப்படியான செயல்கள் மாற்று மத சகோதரர்களால் இனவாத செயற்பாடுகளாக நோக்கப்படுவது மாத்திரமன்றி, இதனால் நாட்டின் அனைத்து முஸ்லிம்களும் பாதிப்புக்குள்ளாகின்றனர். இவ்வாறான விடயங்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கிறது.\nசக இனங்களின் தனித்துவ விடயங்கள் தொடர்பாகவும், நாட்டின் புராதன சின்னங்கள் தொடர்பாகவும், அவ்வாறான இடங்களுக்கு செல்லும் போது நடந்து கொள்ள வேண்டிய முறைகள் பற்றியும் எமது சமூகத்தவருக்கு தெளிவுகளை வழங்குவது அவசியமாகும். குறிப்பாக எமது வாலிபர்களுக்கு இது தொடர்பாக வழிகாட்டல்களை வழங்க வேண்டும். இது விடயத்தில் சமூகத்தை வழி நடாத்துகின்றவர்கள், பெற்றோர்கள், உலமாக்கள், கதீப்மார்கள், புத்திஜீவிகள், பாடசாலை ஆசிரியர்கள் என அனைவரும் கூடிய கவனம் செலுத்த வேண்டுமென அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக் கொள்கின்றது.\nவிஷேடமாக சுற்றுலாக்களை மேற்கொள்ளும் பாடசாலை மாணவர்கள் உட்பட அனைவரும் இவ்வாறான இடங்களுக்கு செல்கின்ற போது அவ்விடங்களில் நடந்து கொள்ள வேண்டிய முறைகளை அறிந்து செயற்படுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைவரிடமும் வேண்டிக் கொள்கின்றது.\nஅதே போன்று புராதன சின்னங்கள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடங்களில் நடந்து கொள்ள வேண்டிய விதம் தொடர்பான அறிவுறுத்தல்கள் உள்ளடங்கிய தெளிவான அறிவித்தல் பலகைகளை மும்மொழிகளிலும் இடுமாறு உரிய அதிகாரிகளிடம் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக் கொள்கின்றது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\n\"சமூக ஒற்றுமை காலத்தின் தேவை சன்மார்க்கக் கடமை\" விருது பெற்ற நூல் வெளியீடு\nஒன்பது தசாப்தங்களை தாண்டி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மக்களுக்கு தன்னாலான பணிகளைச் செய்து வருகின்றது. இன்று 15 உப பரிவுகளை உள்ளடக்கி நாடளாவிய ரீதியில் சுமார் 150இற்கும் மேற்பட்ட கிளைகளினூடாக தனது செயற்பாடுகளை விரிவாக்கி செயற்பட்டு வருவதை நாம் அறிவோம்.ஒற்றுமையே பலம் என்பதை அன்றிலிருந்து ஜம்இய்யா வலியுருத்தி வருகின்றது. நாட்டில் சிறுபான்மையினராக வாழும் முஸ்லிம்களாகிய நாம் குழுக்களாக, இயக்கங்களாக பிரிந்து ஒருவரை ஒருவர் எதிர்ப்பது மிகவும் ஆபத்தான ஒன்றாகும்.\nசமூகத்தில் சுமூக நிலையை உருவாக்குவது உடனடித் தேவையாகவும், சன்மார்க்கக் கடமையாகவும் உள்ளது என்பதை உணர்ந்த ஜம்இய்யா 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாட்டிலுள்ள தரீக்காக்களையும், தஃவா அமைப்புக்களையும் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற வகையில் ஒத்தழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழு (CCC) எனும் ஒர் பிரிவை அமைத்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அல்ஹம்துலில்லாஹ்.\nஇதன் முயற்சிகளில் ஒன்றாக 2010ஆம் ஆண்டு சமூக ஒற்றுமை காலத்தின் தேவை சன்மார்க்க கடமை எனும் தலைப்பில் நூல் எழுதும் போட்டி ஒன்றை உலமாக்கள் மட்டத்தில் நடத்தியது. அப்போட்டியில் சமர்ப்பிக்கப்படும் நூற்களை தெரிவு செய்வதற்காக அஷ்-ஷைக் எம்.எம்.ஏ. முபாறக், அஷ்-ஷைக் ஏ.ஸி. அகார் முஹம்மத், அஷ்-ஷைக் எஸ்.எச். ஆதம் பாவா, அஷ்-ஷைக் ஏ.எல்.எம் இப்றாஹீம், அஷ்-ஷைக் எம். ஹாஷிம் ஷுரி, அஷ்-ஷைக் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆகியோர் கொண்ட குழுவொன்றும் நியமிக்கப்பட்டது.\nஇறுதியாக அக்குழு அஷ்-ஷைக் முப்தி கே.எச்.எம் மபாஸ், அஷ்-ஷைக் எம்.ஏ.ஸீ.எம் பாழில் ஹுமைதி ஆகியோர் இணைந்து எழுதிய புத்தகத்தை முதலாமிடத்திற்குரிய நூலாக பிரகடனப்படுத்தியதுடன் அதற்கான பரிசீல்களும் வழங்கி வைக்கப்பட்டது.\nஇப்புத்தகத்தில் வேற்றுமையில் ஒற்றுமை பற்றிய ஷரீஆவின் நிலைப்பாட்டை அல்குர்ஆன், அஸ்ஸுன்னா, வரலாறு மற்றும் எம்முன் சென்ற இமாம்களின் வாழ்க்கையின் ஒளியில் ஆதாரபூர்வமாக தெளிவுபடுத்தப்பட்டுள்ளதுடன், இப்புத்தகம் இலகு வடிவில் தொகுக்கப்பட்டுள்ளமை அனைவரிற்கும் வாசித்து பயன்பெற வழி வகுக்குகின்றது.\nதற்போது முதலாமிடம் பெற்ற அந்நூலையே அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எதிர் வரும் 30.12.2018 அன்று தெஹிவலை முஹியித்தீன் ஜுமுஆ மஸ்ஜிதில் வெளியிட இருக்கின்றது.\nபுத்தகங்களை பெற்றுக் கொள்ள அழையுங்கள்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளையின் ஏற்பாட்டில் நிந்தவூர் - அம்பாறை மக்தப் மத்திய நிலைய நிர்வாகிகளுடனான கலந்துரையாடல்\n05.12.2018 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளையின் ஏற்பாட்டில் கிளையின் தஃவா பிரிவின் தலைவர் அஷ்-ஷைக் இஸ்மத் அவர்களின் தலைமையில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் மேற்பார்வையின் கீழ் இயங்கும் நிந்தவூர் - அம்பாறை மக்தப் மத்திய நிலைய நிர்வாகிகளுடனான கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது.\nஅகில இலங்கை ஜம்இய்ய��்துல் உலமா\n\" மத சக வாழ்விற்கான கூட்டு ஈடுபாடு \" எனும் தொனிப்பொருளில் விஷேட கலந்துரையாடல்\n29.11.2018 அன்று அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் வவுனியா மாவட்டம் பட்டானிச்சூர் கிளையின் ஏற்பாட்டில் சர்வமத குழு LOCAL INTER RELIGIOUS COMMITTEE ( LLRC) அமைப்பின் அனுசரணையின் ஊடாக உலமாக்களுக்கான \" மத சக வாழ்விற்கான கூட்டு ஈடுபாடு \" எனும் தொனிப்பொருளில் விஷேட கலந்துரையாடல் ஒன்று பட்டானிச்சூர் மன்பஉல் உலூம் அரபுக்கல்லூரியில் நடைபெற்றது .\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்தில் அழைப்புப் பணி எனும் தலைப்பிலான கருத்தரங்கு\n29.11.2018 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்தில் அழைப்புப் பணி எனும் தலைப்பிலான கருத்தரங்கு ஒன்று நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் தலைமையகத்தில் கடமை புரிவோர் கலந்து கொண்டனர்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மாத்தளை மாவட்டக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல்\n17.11.2018 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மாத்தளை மாவட்டக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல் நிககொல்லை ஜுமுஆ மஸ்ஜிதில் இடம் பெற்றது. இதன் போது கிளையின் செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கம்பளை பிரதேச கிளையின் ஏற்பாட்டில் போதைப் பொருட் பாவனை எதிர்ப்பு ஊர்வலம்\n16.11.2018 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கம்பளை பிரதேச கிளையின் ஏற்பாட்டில் போதைப் பொருட் பாவனையை எதிர்த்து ஊர்வலம் ஒன்று இடம் பெற்றது. இந்நிகழ்வில் உலமாக்கள், கல்விமான்கள், வாலிபர்கள், நலன்விரும்பிகள் என ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வவுனியா மாவட்டம் பட்டாணிச்சூர் கிளையின் மாதாந்த ஒன்று கூடல்\n15.11.2018 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வவுனியா மாவட்டம் பட்டாணிச்சூர் கிளையின் மாதாந்த ஒன்று கூடல் இடம் பெற்றது. இந்நிகழ்வில் கிளையின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக் கூட்டத்தில் சமூக நலன் கருதி பல விடயங்கள் ஆலோசனை செய்யப்பட்டது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மாத்தளை நகர��� கிளையின் மாதாந்த ஒன்று கூடல்\n03.11.2018 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மாத்தளை நகர் கிளையின் மாதாந்த ஒன்று கூடல் இடம் பெற்றது. இதன் போது ஜம்இய்யாவின் செயற்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் மாத்தளை நகர் கிளைக்கு உட்பட்ட கிராமங்களுக்கு சென்றடையாமளிருப்பதற்கான காரணங்கள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டதுடன் அவ்வப்பகுதிகளில் இருக்கின்ற உலமாக்களை அழைத்து இது சம்பந்தமாக கலந்துரையாடுவதென முடிவு செய்யப்பட்டது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2020 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%AA%E0%AE%B4.+%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D&si=2", "date_download": "2020-08-13T11:57:22Z", "digest": "sha1:UY4GBJSLS7SSBLYB76CJT44KPK3ZREJB", "length": 18286, "nlines": 329, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy பழ. பழனியப்பன் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- பழ. பழனியப்பன்\nசுந்தர காண்டம் - Sundara Kaandam\n'இராமன் வாழ்க்கையை வாழலாம், கிருஷ்ணன் பேச்சைக் கேட்கலாம்' என்பாரகள். கம்ப ராமாயணத்தில் சுந்தர காண்டத்துக்கு ஓர் உசத்தியான இடம் உண்டு. நம் வீட்டுப் பெரியவர்கள் 'சுந்தர காண்டம் படி, தொல்லை அகலும்' என்று அறிவுறுத்துவார்கள். சோகத்தைச் சுட்டெரிக்கும் அந்த சுந்தர காண்டத்தை [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : பழ. பழனியப்பன்\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : பழ. பழனியப்பன்\nபதிப்பகம் : வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)\nசுந்தர காண்டம் - (ஒலிப் புத்தகம்) - Sundara Kaandam\nகம்ப ராமாயணத்தில். சுந்தர காண்டத்துக்கு ஓர் உசத்தியான இடம் உண்டு. சோகத்தைச் சுட்டெரிக்கும் அந்த சுந்தர காண்டத்தை, கம்ப ரசம் மாறாமல் எடுத்து நீட்டுகிறார் நூலாசிரியர் பழ. பழநியப்பன்.இவர், காரைக்குடி கம்பன் கழகத்தின் செயலாளர். கம்பனைத் தெரிந்தவர்களுக்கெல்லாம் இவரையும் தெரியும். 'கம்பர் [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : பழ. பழனியப்பன்\nபதிப்பகம் : வரம் ஒலிப்புத்தகம் (Varam Oliputhagam)\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : பழ. பழனியப்பன்\nபதிப்பகம் : மணிமேகலை பிரசுரம் (Manimegalai Prasuram)\nசுந்த���காண்டம் புதிய பார்வை - Sundharakandam puthiya paarvai\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : பழ. பழனியப்பன்\nபதிப்பகம் : வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)\nசோழ நாட்டு அரசர் கதைகள்\nஎழுத்தாளர் : பழ. பழனியப்பன்\nபதிப்பகம் : பாரி நிலையம் (paari nilayam)\nபாண்டிய நாட்டு அரசர் கதைகள்\nஎழுத்தாளர் : பழ. பழனியப்பன்\nபதிப்பகம் : பாரி நிலையம் (paari nilayam)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nDr. M. பழனியப்பன், Dr. PL. பழனியப்பன் - - (1)\nS.L.S. பழனியப்பன் - - (1)\nஅழகு பழனியப்பன் - - (3)\nஆ. பழனியப்பன் - - (5)\nஇல. பழனியப்பன் - - (1)\nஉடுமலை பழனியப்பன் - - (3)\nஎம். பழனியப்பன், பசி.மரு - - (1)\nஎம்.பழனியப்பன் - - (1)\nசாந்தி பழனியப்பன் - - (1)\nசாமி பழனியப்பன் - - (1)\nசாமி. பழனியப்பன் - - (2)\nசிறுகூடல்பட்டி முத்துப்பழனியப்பன் - - (1)\nசெல்லப்பா பழனியப்பன் - - (1)\nடாக்டர் எஸ்.ஏ.பி. ஜவஹர் பழனியப்பன் - - (1)\nநவமணி சுப்பிரமணியன், மங்கையர்க்கரசி சோலையன், தெய்வானை வள்ளியப்பன், சியாமளா பழனியப்பன் - - (1)\nநா. பழனியப்பன் - - (1)\nபழ. பழனியப்பன் - - (7)\nபழனியப்பன் - - (10)\nபழனியப்பன்,B.com - - (1)\nபி.எல். பழனியப்பன் - - (1)\nமு. பழனியப்பன் - - (1)\nமு.பழனியப்பன் - - (1)\nமுனைவர் மு. பழனியப்பன் - - (1)\nவள்ளியம்மை பழனியப்பன் - - (1)\nவி. பழனியப்பன் - - (2)\nவீர.பழனியப்பன் - - (2)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமார்ட்டின் T இந்தப் புத்தகத்தில் 71 ஆவது பக்கத்தில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது நவம்பர் 26 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது சரிதானா\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nமறைமலை, kathai kelu, Yoga 2, கலைக களஞ்சியம், தத்தாத்ரேயர், செய்தல், நு க ர்வோ ர், எஸ்.எஸ். ராகவாச்சாரியர், அரசர்கள், அணு அறிவியல், 29, ஜிம் கார்பெட், நிழல்கள, சேதுராமன், Yaar Nee\nதஸ்லீமா நஸ் ரீன் இது எனது நகரம் இல்லை -\nஆறுகாட்டுத் துறை - Arukattuthurai\nமரணத்தை வெல்லும் மந்திரங்கள் -\nதமிழர் வளர்த்த அழகுக் கலைகள் -\nஅகத்தியர் நாடி சுவடிப்படி மிதுன ராசியின் பலா பலன்கள் - Agasthiar Naadi Chuvadippadi Midhuna Raasiyin Palapalangal\nஒரே ஒரு நிமிடத்தில் நீங்களே திருமணப் பொருத்தம் பார்க்கலாம் - Ore Oru Nimidaththil Neengale Thirumana Poruththam Paarkalaam\nபுரிந்ததும் புரியாததும் சத்குரு -\nதமிழ்ச் சமூகமும் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும் - Tamil Samoogamum Panpatin Meel Kandupidippum\nவெள்ளை மாளிகையில் - Vellai Maaligaiyil\nசிவன் சொத்து (பண்பாட்டுச் சின்னம் பன்னாட்டு வணிகம்) -\nமு.வ.வும் காண்டேகரும் - Mu.Va.Um Kaandegarum\nதமிழ்நாடு மாவட்ட நூல் வரிசை கோவை -\nசூப்பர் வெரைட்டி ரைஸ் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/37277/TN-Govt-careless-in-Dengu-and-Swine-flu-issue---MK-Stalin", "date_download": "2020-08-13T11:49:10Z", "digest": "sha1:ZVDSIKW2YV4YYKB3GMFKXXUUJOCYADDI", "length": 8024, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“டெங்கு, பன்றிக்காய்ச்சலை தடுக்காமல் அரசு அலட்சியம்” - ஸ்டாலின் வேதனை | TN Govt careless in Dengu and Swine flu issue - MK Stalin | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n“டெங்கு, பன்றிக்காய்ச்சலை தடுக்காமல் அரசு அலட்சியம்” - ஸ்டாலின் வேதனை\nதமிழகம் முழுவதும் வேகமாக பரவி வரும் டெங்கு, பன்றிக் காய்ச்சல்களை தடுக்க அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.\nஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் 7 வயது இரட்டைக் குழந்தைகளும், தமிழகம் முழுவதும் 13 பேரும் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார். காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசும், அமைச்சர்களும் அலட்சியமாக நடந்து வருவதால் மக்களின் உயிர் பறிபோகிறது என்று குற்றம்சாட்டியுள்ளார்.\nகாய்ச்சலைத் தடுக்க அரசு தரப்பில் போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். டெங்கு, பன்றி, எலிக் காய்ச்சலை கட்டுப்படுத்தவும், இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தரமான அவசரச் சிகிச்சைகள் அளிக்கவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.\nமேலும் அரசை நம்பிக் கொண்டிருக்காமல், திமுகவின் மருத்துவர் அணி சார்பில் ஆங்காங்கே மருத்துவ முகாம்கள் நடத்தி, சுற்றுப்புறத் தூய்மை குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்றும் கட்சியினருக்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nபத்து லட்சம் கார்களை திரும்பப்பெறுகிறது பி.எம்.டபிள்யூ\n“அர்ஜூன் வழக்கு தொடர்ந்தால் எதிர்கொள்வேன்”- ஸ்ருதி ஹரிஹரன்\nஇஐஏ-2020 வரைவு அறிக்கையின் தமிழ் மொழிப்பெயர��ப்பு தயார்: மத்திய அரசு தகவல்\nவிநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை - தமிழக அரசு\nஅரக்கோணம் தொகுதி முன்னாள் எம்.பி ஏ.எம்.வேலு காலமானார்\nஅறுவை சிகிச்சை செய்ய பணமில்லாமல் தவித்து வந்த பெண் - உதவிக்கரம் நீட்டிய சோனு சூட்\nஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ கு.க.செல்வம் திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கம்\nசென்னை: குப்பைகளாக நிறைந்து கிடந்த வீட்டில் 2 லட்சம் ரூபாய்; ஆச்சர்யத்தில் மக்கள்\nதவறான சித்தரிப்பு... 'குஞ்சன் சக்சேனா' திரைப்படம் குறித்து இந்திய விமானப் படை கடிதம்\nபிடல் காஸ்ட்ரோ (1926 – 2016): \"வரலாறு என்னை விடுதலை செய்யும்\"\nஇன்றும் என்றும் மறக்க முடியாத 'மயிலு' ஸ்ரீதேவி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபத்து லட்சம் கார்களை திரும்பப்பெறுகிறது பி.எம்.டபிள்யூ\n“அர்ஜூன் வழக்கு தொடர்ந்தால் எதிர்கொள்வேன்”- ஸ்ருதி ஹரிஹரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/55166/Van-accident-near-sivakasi--Three-dead", "date_download": "2020-08-13T12:28:31Z", "digest": "sha1:FTC2AEM6SBK7SQLCVWTPO6URCPXYJFOX", "length": 6882, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வேன் கவிழ்ந்து சிறுவன் உட்பட மூவர் உயிரிழப்பு | Van accident near sivakasi: Three dead | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nவேன் கவிழ்ந்து சிறுவன் உட்பட மூவர் உயிரிழப்பு\nசிவகாசி அருகே பட்டாசு ஆலை தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற வேன் கவிழ்ந்த விபத்தில் சிறுவன் உட்பட, மூவர் உயிரிழந்தனர்.\nசூரநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் சல்வார்பட்டியிலுள்ள பட்டாசு ஆலையில் வேலை செய்வதற்காக இன்று காலை வேனில் சென்றனர். தாயில்பட்டி சுப்பிரமணியாபுரம் வளைவு பகுதியில் சென்றுகொண்டிருந்த போது, வளைவில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில், நிகழ்விடத்திலேயே சின்னபாண்டி என்ற சிறுவனும், குருமூர்த்தி என்பவரும் உயிரிழந்தனர்.\nமருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் கார்த்திக் ராஜா என்பவர் உயிரிழந்தார். இந்த விபத்தில் காயமடைந்த 10 பேருக்கு சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் இருவரது நிலை கவலைக்கிட���ாகவுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nலஞ்சம் கொடுக்க முயன்றதாக உள்துறை அமைச்சக பணியாளர் கைது\nபழவேற்காடு முகத்துவாரத்தில் தூண்டில் வளைவு அமைக்க மத்திய அரசு ஆய்வு\nRelated Tags : சிவகாசி, வேன் கவிழ்ந்து விபத்து, sivakasi, accident,\nஇஐஏ-2020 வரைவு அறிக்கையின் தமிழ் மொழிப்பெயர்ப்பு தயார்: மத்திய அரசு தகவல்\nவிநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை - தமிழக அரசு\nஅரக்கோணம் தொகுதி முன்னாள் எம்.பி ஏ.எம்.வேலு காலமானார்\nஅறுவை சிகிச்சை செய்ய பணமில்லாமல் தவித்து வந்த பெண் - உதவிக்கரம் நீட்டிய சோனு சூட்\nஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ கு.க.செல்வம் திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கம்\nசென்னை: குப்பைகளாக நிறைந்து கிடந்த வீட்டில் 2 லட்சம் ரூபாய்; ஆச்சர்யத்தில் மக்கள்\nதவறான சித்தரிப்பு... 'குஞ்சன் சக்சேனா' திரைப்படம் குறித்து இந்திய விமானப் படை கடிதம்\nபிடல் காஸ்ட்ரோ (1926 – 2016): \"வரலாறு என்னை விடுதலை செய்யும்\"\nஇன்றும் என்றும் மறக்க முடியாத 'மயிலு' ஸ்ரீதேவி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nலஞ்சம் கொடுக்க முயன்றதாக உள்துறை அமைச்சக பணியாளர் கைது\nபழவேற்காடு முகத்துவாரத்தில் தூண்டில் வளைவு அமைக்க மத்திய அரசு ஆய்வு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9C%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-08-13T13:13:43Z", "digest": "sha1:MIXT6SQHXB6P4F4ZJLFTK7PMRBZ6XILT", "length": 8652, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "பங்கஜவல்லி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎஸ். சௌந்தரராஜன், ஜித்தன் பானர்ஜி\nகேரள நாட்டுக்கதை மலையாள பங்கஜவல்லி\nபங்கஜவல்லி 1947 ஆம் ஆண்டில் வெளிவந்த ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். எஸ். சௌந்தரராஜன் ஐயங்கார், ஜித்தன் பானர்ஜி ஆகியோரின் இயக்கத்தில்[1] வெளிவந்த இத்திரைப்படத்தில்[2] பாபநாசம் சிவன் பாடல்களுக்கு இசையமைத்திருந்தார். பு. உ. சின்னப்பா, டி. ஆர். ராஜகுமாரி, குமாரி ருக்மணி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இதன் திரைக்கதை ஆண்களை அடிமைகளாகத் தனது நாட்டில் வைத்திருந்த அல்லி இராணியின் கதையைக் கருவாகக் கொண்டது.[3] இத்திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.[4][5]\nபாண்டவர்களில் ஒருவனான அருச்சுனன் (பி. யு. சின்னப்பா) அழகி பங்கஜவல்லியை (டி. ஆர். ராஜகுமாரி) அடைய நினைக்கிறான். ஆனாலும், பங்கஜவல்லி அர்ச்சுனனை சிறைப் பிடிக்கிறாள். அர்ச்சுனன் கிருஷ்ணனிடம் (குமாரி ருக்மணி) முறையிடுகிறான். அர்ச்சுனனை கிருஷ்ணன் பெண்ணாக மாற்றுகிறான். திரைக்கதையின் இறுதியில் உண்மைகள் வெளிவர, கதையும் மகிழ்ச்சியுடன் முடிவடைகிறது.[3]\nநீ இல்லாமல் அணுவும் அசையுமோ பு. உ. சின்னப்பா பாபநாசம் சிவன்\nஆருயிர்க்கெல்லாம் அமுதம் பொழிந்திடும் வெண்ணிலாவே[6] பு. உ. சின்னப்பா\n↑ \"1947 வருசத்திய வெளியீடுகள்\". பேசும் படம்: பக்: 118. சனவரி 1948.\nடி. ஆர். ராஜகுமாரி நடித்த திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 நவம்பர் 2016, 05:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_4", "date_download": "2020-08-13T12:34:53Z", "digest": "sha1:3OOXUQNMK3JCHWLIRQYLNIZMIYM7LV27", "length": 4610, "nlines": 76, "source_domain": "ta.wiktionary.org", "title": "விக்சனரி:தினம் ஒரு சொல்/சனவரி 4 - தமிழ் விக்சனரி", "raw_content": "விக்சனரி:தினம் ஒரு சொல்/சனவரி 4\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n< விக்சனரி:தினம் ஒரு சொல்\nதினம் ஒரு சொல் - ஜனவரி 4\nபுத்த மதத்தைச் சார்ந்த ஆலயம். (புத்த ஆலயம்)\nகௌதம புத்தரின் பிறந்த இடமான லும்பினியில் (கபிலவஸ்த்துவிற்கு அருகில்) உள்ள பக்கோடா.\nஉத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கோரக்பூருக்கு அருகில் நேப்பாள நாட்டில் இந்திய நாட்டின் எல்லைக்கு அருகே உள்ளது.\nதினம் ஒரு சொல் பற்றி • பரண் • சொல் ஒன்றை முன்மொழிக\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 1 சனவரி 2012, 19:46 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/tag/raghuram-rajan/", "date_download": "2020-08-13T11:15:08Z", "digest": "sha1:DWSFRZPCH6RDJVH4XXUFOST3EVSOPGML", "length": 13472, "nlines": 92, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "Raghuram Rajan Archives | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nப.சிதம்பரம் அச்சடித்த டபுள் நம்பர் நோட்டுக்கள் – பகீர் ஃபேஸ்புக் பதிவு\nப.சிதம்பரத்தால் அச்சடிக்கப்பட்ட டபுள் நம்பர் நோட்டுக்கள் மட்டும் சுமார் லட்சம் கோடி என்று ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ப.சிதம்பரம் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். அதன் கீழ், “சிதம்பரத்தால் அச்சடிக்கப்பட்ட டபுள் நம்பர் நோட்டுக்கள் மட்டும் சுமார் 6 லட்சம் கோடி – […]\nரூபாய் நோட்டு அச்சடிக்கும் இயந்திரத்தை பாகிஸ்தானுக்கு விற்ற சிதம்பரம் – ஃபேஸ்புக் பகீர் பதிவு\nஅதிக தொகை கொடுத்ததால் இந்திய ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கும் இயந்திரத்தை பாகிஸ்தானுக்கு விற்றதாக முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் படத்தைப் பகிர்ந்துள்ளனர். அந்த படத்தின் மீது, “இந்திய ரூபாய் அச்சடிக்கும் இயந்திரத்தின் ஆயுட்காலம் முடிந்தமையால் […]\n“நாட்டின் தோல்வி” என்று ராகுல்காந்திக்கு ஆதரவாக ட்வீட் செய்த ரகுராம் ராஜன்\nMay 27, 2019 May 27, 2019 Chendur Pandian1 Comment on “நாட்டின் தோல்வி” என்று ராகுல்காந்திக்கு ஆதரவாக ட்வீட் செய்த ரகுராம் ராஜன்\n“ராகுல்காந்தி சாத்தியமான அனைத்தையும் செய்துவிட்டார். மக்கள் பொய்யுணர்வுக்கும், மத துவேஷத்துக்கும் வீழ்ந்தால் அது அவருடைய தோல்வியில்லை, நாட்டின் தோல்வி” என்று இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் ட்வீட் செய்துள்ளதாக ஒரு தகவல் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: ரகுராம் ராஜன் ட்வீட்ஸ். ராகுல் காந்தி இந்தத் தேர்தலில் சாத்தியமான எல்லாவற்றையும் செய்து முடித்துவிட்டார், மேலும் அவர் செய்த அனைத்தையும் சரியாகச் செய்தார், மக்கள் பொய்யுணர்வுக்காகவும், மத […]\nதேவி லால் இந்தியில் பேசியதை கனிமொழி தமிழில் மொழி பெயர்த்தாரா ‘’கனிமொழிக்கு இந்தி தெரியும்,’’ என்ற தலைப்பில் ஒரு... by Pankaj Iyer\nFact Check: ஜப்பானில் மனித இறைச்சி விற்கப்படுகிறதா- வதந்தியை நம்பாதீர் ‘’ஜப்பானில் மனித இறைச்சி விற்பனை செய்யப்படுகிறது,’... by Pankaj Iyer\nஇது ஜபல்பூர் நர்மதா நீர்வீழ்ச்சி கிடையாது ‘’இது ஜபல்பூர் நர்மதா நீர்வீழ்ச்சி,’’ என்ற தலைப்பி... by Pankaj Iyer\nதிண்டுக்கல் இடைத்தேர்தலில் எம்ஜிஆர் போட்டியிட்டாரா ‘’திண்டுக்கல் தொகுதியில் எம்ஜிஆர் வெற்றி பெற்றது ப... by Pankaj Iyer\nலண்டன் விதவை போன் நம்பர் வேண்டுமா– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார்– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார் லண்டனில் இருக்கும் 34 வயது விதவை என்று ஒரு புகைப்ப... by Chendur Pandian\nதேங்காய் லாரியை கடத்திய பாஜக நிர்வாகிகள்: ஃபேஸ்புக் பதிவு உண்மையா 10 டன் தேங்காய் ஏற்றிய லாரியை பா.ஜ.க நிர்வாகிகள் க... by Chendur Pandian\nஇது ஜபல்பூர் நர்மதா நீர்வீழ்ச்சி கிடையாது\nFact Check: ஜப்பானில் மனித இறைச்சி விற்கப்படுகிறதா\nபாகிஸ்தானில் மரக் கன்றுகள் பிடுங்கி வீசப்பட்டதாக பரவும் வதந்தி\nகொரோனாவால் உயிரிழந்த டாக்டர் ஆயிஷா; போலி ட்விட்டர் அக்கவுண்ட் சர்ச்சை\nஇந்த சாமியார்கள் ராமர் கோயில் பூமி பூஜையில் பங்கேற்கவில்லை; முழு விவரம் இதோ\nprincenrsama commented on தந்தை பெரியார் திராவிடர் கழகம் பன்றிக்கு பூணூல் போடும் போராட்டம் அறிவித்ததா: தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் திரு.கு.\nEdwin Prabhakaran MG commented on தந்தை பெரியார் திராவிடர் கழகம் பன்றிக்கு பூணூல் போடும் போராட்டம் அறிவித்ததா: தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி\nRajmohan commented on சத்யராஜ் மகள் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இதுவா\nRamanujam commented on பாஜகவை சேர்ந்த கல்யாணராமன் நடிகர்கள் கார்த்தி, சூர்யாவை மிரட்டினாரா: பாஜகவுக்கு எப்ப எடுப்பா மாறினீங்க\nNithyanandam commented on இந்த இடம் இந்தியாவில் இல்லை; எங்கே உள்ளது தெரியுமா\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (109) அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (866) அரசியல் சார்ந்தவை (25) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (9) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (10) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (231) இலங்கை (1) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (39) உலகம் (9) கல்வி (9) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,162) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (212) சமூகம் சார்ந்தவை I Social (10) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (65) சினிமா (49) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (130) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ்நாடு (79) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (2) பாஜக (2) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (54) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (30) விலங்கியல் (1) விளையாட்டு (12) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanmeegam.in/temple/thanjai-periya-kovil-history-tamil/comment-page-1/", "date_download": "2020-08-13T11:39:27Z", "digest": "sha1:G6KOQ2BGMSHA3YYNWNFK25WCD5SR4KZU", "length": 25671, "nlines": 134, "source_domain": "www.aanmeegam.in", "title": "Thanjavur Big Temple (Brihadeeswarar) History in Tamil", "raw_content": "\nதமிழர்களின் சமயம் சைவ சமயம். ஒரு காலத்தில் உலகம் முழுவதும் சைவ மதத்தின் சிவ வழிபாடு உலகின் அனைத்து நாடுகளிலும் பின்பற்றப்பட்டது. வங்காள விரிகுடாவை தங்களின் ஒரு சிறு ஏரியாக கருதி கடல் கடந்து பல நாடுகளில் ராஜ்ஜியத்தையும், சைவ மதம் மற்றும் வாழ்க்கை முறையை பரப்பியவர்கள் சோழர்கள். அந்த பரம்பரையின் பெருமையை எக்காலத்திற்கும் கூறும் வகையில் ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சாவூர் ஸ்ரீ பிரகதீஸ்வரர் ஆலயம் பற்றிய சில தகவல்களை இங்கு பார்க்கலாம்.\n1000 ஆண்டுகளைக் கடந்து தமிழினத்தின் பெருமைமிகு அடையாளமாக உயர்ந்து நிற்கிறது தஞ்சை பெரிய கோயில். எத்தனையோ இயற்கைச் சீற்றங்கள், அந்நியர்களின் படையெடுப்புகள். அனைத்தையும் தாங்கி, காலத்தின் சாட்சியாக கம்பீரம் குலையாமல் நிற்கும் தஞ்சை பெரிய கோயிலில் ராஜராஜனின் 1032-ம் ஆண்டு சதயவிழா 29.10.2017 கொண்டாடப்பட்டது..\nசோழர்களின் ராஜ்யத்தை தென்கிழக்காசிய நாடுகளில் உண்டாக்கிய சோழ மன்னர்களின் பரம்பரையில் தோன்றிய ராஜ ராஜ சோழன் சிவபெருமான் மீது தான் கொண்ட அளவு கடந்த பக்தியால் ஒரு ஆலயம் அமைக்க எண்ணம் கொண்டார். அதன் படி இக்கோவில் கட்டுவதாற்கான கற்களை அண்டை மாநிலங்களிலிருந்து கொண்டு வந்தார்.\nஅக்கற்களை எல்லாம் சரியான அளவில் செதுக்குவதற்கு மட்டும் 25 ஆண்டுகள் கழிந்திருக்கிறது. செதுக்கிய அக்கற்களை சரியான முறையில் அடுக்குவதற்கு 9 ஆண்டுகள் ஆகியுள்ளன. ஆகா மொத்தம் 34 ஆண்டுகள் செலவழித்து இந்த அற்புதமான கோவிலை காட்டியுள்ளார் ராஜ ராஜ சோழன். இந்த கோவிலில் இருக்கும் சிவபெருமானின் லிங்கம் செய்வதற்கான கல் தற்போதைய மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து கொண்டு வந்து வடிக்கப்பட்டுள்ளது. இந்த லிங்கத்தின் உயரம் மட்டும் 12 அடி. மூலவர் லிங்கம் மிக பெரிதாக இருக்கும் இந்திய கோவில்களில் தஞ்சை பெரிய கோவில் முதலாவதாகும்.\nதஞ்சைப் பெரிய கோயில், ஏராளமான அற்புதங்களைத் தன்னுள்ளே பொதிந்துவைத்திருக்கிறது. புவி அச்சின் சாய்வுகளைக் கணித்து, மிக நுட்பமாக அடித்தளத்தை அமைத்து, இருகாற்படை நுட்பத்தில் தொடங்கி, கனமில்லாத ஒற்றைக்கல்லால் கோபுரத்தை வடிவமைத்து நிறுத்தியிருக்கிறார்கள் சோழச் சிற்பிகள். புவியின் சுழற்சிக்கேற்ப தன்னைத்தானே தகவமைத்துக்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்ட இக்கோயிலின் கட்டுமான நுட்பம் உலக வல்லுநர்களை எல்லாம் விழியுயர்த்தி வியக்கவைக்கிறது.\nஒவ்வொரு கல்லிலும் கலைநயம். ஒவ்வொரு சிற்பத்திலும் ஓராயிரம் கதைகள். வழிபாட்டுக்குரிய ஆலயமாக மட்டும் அல்லாமல், வங்கியாக, கலைக்கூடமாக, சமூக நிர்வாகத்துக்கான ஒருங்குகூடு மையமாக விளங்கியிருக்கிறது இந்தப் பெரிய கோயில். இதை இராஜராஜேச்வரம் என்று குறிப்பிடுகின்றன இங்குள்ள கல்வெட்டுகள். 1,000 ஆண்டு சரித்திரத்தில் தஞ்சையை ஐந்து முறை பூகம்பங்கள் தாக்கியுள்ளன. அனைத்தையும் தாங்கி கனகம்பீரமாக நிற்கிறதென்றால், நுட்பமான கட்டுமானமே காரணம்.\nகல்லணை நீர் தழுவிச்செல்லும் திருச்சுற்று மாளிகை, நெடிதுயர்ந்த திருவாயில்கள், வான் கயிலாயமாகவே விளங்கும் விமானம், இயற்கையின் அத்தனை அம்சங்களையும் அணுக்கமாகச் சுமந்துகொண்டிருக்கும் சிற்பங்கள். என பிரபஞ்சத் தத்துவத்தின் கட்டுமான மொழிபெயர்ப்பாக இருக்கிறது இந்தக் கோயில்.\nசில வருடங்களுக்குத் திருப்பணி செய்தபோது திருச்சுற்று மாளிகையின் அஸ்திவாரத்தில் ஏராளமான முண்டுக்கற்கள் கிடைத்தன. ஒவ்வொரு கல்லிலும் ஒவ்வொருவரின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. பொன்னள்ளி கொடுத்தோர் முதல் கல் கொடுத்தோர் வரை எவரின் பெயரும் வரலாற்றில் விட்டுப்போய்விடக் கூடாது என்பதில் ராஜராஜன் காட்டிய அக்கறை வியக்கவைக்கிறது.\nஇக்கோயிலுக்கு ஏராளமானோர் பங்களிப்புச் செய்திருந்தாலும் மிகவும் குறிப்பிடத்தகுந்தவர்கள் 12 பேர். அரசன் ராஜராஜன், தலைமைத் தச்சன் குஞ்சரமல்லன், அவனது உதவியாளர்கள் நித்த வினோதப் பெருந்தச்சன், கண்டராதித்த பெருந்தச்சன். பெரும் கொடை வழங்கிய ராஜரா��னின் சகோதரி குந்தவை, பல்வேறு கட்டுமானப் பணிகளில் பங்கெடுத்துக்கொண்ட ராஜராஜனின் சேனாபதி கிருஷ்ணன் ராமன், நிர்வாக அதிகாரி பெய்கைநாட்டுக் கிழவன் தென்னவன் மூவேந்த வேளாண், ராஜராஜனின் குருமார்கள் ஈசான சிவபண்டிதர், சர்வ சிவ பண்டிதர், மகன் ராஜேந்திரன், கோயிலின் தலைமைக் குரு பவனப்பிடாரன், கல்வெட்டுகளைப் பதிப்பித்த இரவி பாருளுடையான்..\nதஞ்சைப் பெரியகோயிலைக் கட்டியது யார் என்பது பற்றி நெடுங்காலம் சர்ச்சைகள் இருந்தன. தஞ்சையை ஆண்ட கரிகாலன் தீரா நோயால் தவித்ததாகவும், இந்தப் பெரிய கோயிலைக் கட்டி இங்குள்ள சிவகங்கைத் தீர்த்தத்தில் மூழ்கியெழுந்ததால் நோய் தீர்ந்ததென்றும், பிரகதீஸ்வர மகாத்மியம் என்ற நூல் சொல்கிறது. கிருமி கண்ட சோழன் என்ற கரிகாலனின் பட்டப் பெயரை இதற்கு ஆதாரமாகச் சுட்டிக்காட்டியது அந்த நூல். ஆராய்ச்சியாளர் ஜி.யு.போப், காடுவெட்டிச் சோழன் என்பவனே பெரிய கோயிலைக் கட்டினான் என்று என்று எழுதினார்.\n1886-ம் ஆண்டில், ஹீல்ஷ் என்ற ஜெர்மானிய அறிஞர் இக்கோயிலில் உள்ள கல்வெட்டுகளை ஆய்வுசெய்யும் பணியில் இறங்கினார். 6 ஆண்டுகால தீவிர உழைப்பில் கல்வெட்டுகளைப் படியெடுத்து ஆராய்ந்த ஹீல்ஷ், பாண்டிய குலாசனி வளநாட்டுத் தஞ்சாவூர்க் கூற்றத்துத் தஞ்சாவூர் நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி ஸ்ரீராஜராஜீஸ்வரம் என்ற வரியை முன்வைத்து, பெரிய கோயிலைக் கட்டியவன் ராஜராஜ சோழனே என்று உறுதிசெய்தார்.\nபெரிய கோயிலின் விமானம் மிகத் திறமையான தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டுள்ளது. சுக்கான் பாறை நிலப்பரப்பில் 350 அடிக்குத் தொட்டி போன்ற பகுதியை உருவாக்கியிருக்கிறார்கள். மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்த காட்டாறுகளில் இருந்து மணலைக் கொண்டு அத்தொட்டியில் கொட்டியிருக்கிறார்கள். அதன் மேல் மரக்கால் வடிவில் அடித்தளம் அமைத்து கனமான கல் பொருத்தி தரைமட்டத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்.\nஅதுவரை ஒற்றைச் சுவராகக் கொண்டு வந்து தரைக்கு மேலே இரட்டைச் சுவராகக் கொண்டுபோய் கோபுரமாக உயர்த்தியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையின் வடிவத்தில் இருக்கிறது விமானக் கட்டுமானம். இதற்குப் பெயர், டைனமிக் ஆர்க்கிடெக்சர். இதன் சிறப்பு என்னவென்றால், பூமியின் ஆட்டத்துக்கேற்றவாறு கோபுரமும் அசைந்து தன்னைத் தகவமைத்துக்கொள்ளும். அதனால்தான் எல்லா இயற்கைச் சீற்றங்களையும் தாக்குப்பிடித்து நிற்கிறது.\nராஜராஜன் வாயிலுக்கு எதிரே உள்ள 16 கால்மண்டபத்தில் ஒரே கல்லில் வடிக்கப்பட்ட மிகப்பெரிய நந்தி உள்ளது. இந்த நந்தி கி.பி. 16-ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின் காலத்தில் நாயக்க மன்னர்களால் உருவாக்கபட்டதாகும். இந்த மண்டபத்துக்கு தென்புறம் திருச்சுற்று மாளிகையில் வடதிசை நோக்கியவாறு காணப்படும் நந்தியே ராஜராஜன் காலத்தில் கோவிலுக்காக வடிக்கபட்டது. தஞ்சை பெரிய கோவிலில் இருக்கும் நந்தியின் சிலை இந்திய கோவில்களில் இருக்கும் மிகப்பெரிய நந்தி சிலைகளில் ஒன்றாகும்.\nபெரிய கோயிலின் பிரதான நுழைவு வாயிலுக்குக் கிழக்கில் உடையார் சாலை இருக்கிறது. உள்ளே அக்னிதேவர் சந்நிதி இருக்கிறது. இந்த உடையார் சாலையில் 240 சிவயோகியர்கள் தங்கி, ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் 10 பேர் கொண்ட குழுவாகப் பிரிந்து 24 திருவிழாக்களை நடத்தியதாகவும் கல்வெட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கோயிலில்….. உள்ள செப்புத்திருமேனிகள் பற்றிய பல செய்திகள் இந்த உடையார் சாலையில் கல்வெட்டுகளாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு தூணும் புத்தகங்களைப்போல எழுத்துகளால் நிறைந்திருக்கின்றன.\nஇங்கிருக்கும் நந்தி மண்டபம், அம்மன் சந்நிதி, வாகன மண்டபங்கள் அனைத்தும் பிற்காலக் கட்டுமானங்கள். விமானத்தை ஒட்டி, கருவறைக்குத் தெற்கேயுள்ள தட்சிணாமூர்த்தியை உருவாக்கியது மராட்டியர்கள். வாராகியும் அண்மைக்கால வருகைதான். மகா மண்டபத்தின் மேற்பகுதியும் பிற்காலக் கட்டுமானம்தான். கோயிலைச் சுற்றியிருக்கும் திருச்சுற்றுமாளிகை, ராஜராஜன் காலமான பிறகு கட்டப்பட்டது.\nமுகப்பில் உள்ள ஐந்து தளங்களைக் கொண்ட கேரளாந்தகன் திருவாயிலில் முதல்தளம் தவிர, மற்றவை செங்கற்களால் கட்டப்பட்டவை. இந்தச் செங்கற்கள் சிறப்பான தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டவை. அடப்பமரம், மாமரம், கடுக்காய் மரம், தாணிக்காய் மரம் ஆகியவற்றின் பட்டைகளையும், திரிபலா எனப்படும் கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் ஆகியவற்றையும் கஷாயமாக்கி, மண்ணில் ஊற்றி, ஐந்து மாதங்கள் புளிக்கப் புளிக்கப் பிசைந்து, செங்கலாக அறுத்து, சுட்டு, ஒரு மாதம் ஆறவிட்டு, தண்ணீரில் ஊறவிட்டு, நன்கு உலரச்செய்து அதன் பிறகே கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nதஞ்சை பெரிய கோவில், பூமியிலிருந்து செங்குத்தாக மேல் நோக்கி உள்ளது. ஒரு டிகிரி கோணம் கூட சற்று சாய்வு கூட இருக்காது. அதாவது சூரிய ஒளி பட்டு, கோபுரத்தின் உச்சி நிழல் கீழே படாதவாறு உள்ளது. கருவறையைச் சுற்றி, நான்கு சுவர்கள். வெளியே சுற்றரை. அதன் வெளியே நான்கு சுவர்கள். இந்த எட்டு சுவர்களையும் இணைத்து, அதன் மேல் கூடையைக் கவிழ்த்து வைத்தாற்போல விமானம் அமைக்கப்பட்டுள்ளது. தரையிலிருந்து 216 அடி உயரம் கொண்ட இந்தக் கோபுரம் 13 அடுக்குகள் உடையது. நான்கு பட்டை வடிவில், வெற்றிடமாகக் கூம்பிச் செல்லும் இதன் உச்சியில் 12 அடி உயரமுள்ள கலசம் பொருத்தப்பட்டுள்ளது.\nமாலிக்குகளும், நவாப்களும், சுல்தான்களும் பலமுறை தஞ்சை பெரிய கோயிலைச் சூறையாடினர். பிரெஞ்சுக்காரர்களும், ஆங்கிலேயரும் பீரங்கிகளைவைத்துத் தகர்த்தனர். 30 ஆண்டுகளுக்கும் மேல் சிப்பாய்களின் கூடாரமாக இருந்த பெரிய கோயில் பல தாக்குதல்களைச் சந்தித்தது. இருந்தும் அதன் கம்பீரத்தை யாராலும் சிதைக்க இயலவில்லை. அதனால்தான் அது இன்றும் பெரிய கோயிலாக இருக்கிறது.\nதஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் பற்றிய அனைத்து தகவல்களும் சரியாக உள்ளது.. நன்றி..\nகாரடையான் நோன்பு கடைப்பிடிக்கும் முறை\nதிருவக்கரை ஸ்ரீ வக்ரகாளியம்மன் ஆலயம்\nவரலட்சுமி விரதம் – வரலட்சுமி பூஜை\nஅஷ்டலட்சுமி திருக்கோவில் – சென்னை\nதேவிபட்டினம் நவபாஷாண நவக்கிரக திருக்கோவில்\nகுல தெய்வ வழிபாட்டின் முக்கியத்துவம்\nஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில், பெருநா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/animals/2019/08/15/srilanka-festival-elephants-shocking-photos-revealed", "date_download": "2020-08-13T12:22:16Z", "digest": "sha1:UCY5DK2R4INIG535BZXTS2BM6BNHL3RM", "length": 11338, "nlines": 160, "source_domain": "www.vikatan.com", "title": "எலும்பும் தோலுமான உடல்; கம்பீர யானையின் நிலை! - உலகை உலுக்கும் புகைப்படம் | Srilanka festival elephants shocking photos revealed", "raw_content": "\nஎலும்பும் தோலுமான உடல்; கம்பீர யானையின் நிலை - உலகை உலுக்கும் புகைப்படம்\nமிகப் பெரிய உருவம், கம்பீரமான தோற்றம் கொண்ட ஒரு யானை அதற்கு நேர்மறையாக இருக்கும் புகைப்படம் வெளியாகி மொத்த உலகத்தையும் அதிர்ச்சியாக்கியுள்ளது.\nமனிதர்கள் சூழ் உலகில் கொஞ்சம் கொஞ்சமாக விலங்குகளுக்கு ��டம் இல்லாத நிலை ஏற்பட்டுவிட்டது. பல்வேறு அரிய உயிரினங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன. சில உயிரினங்கள் மொத்தமாக அழிந்தேவிட்டன. உலகம் முழுவதும் உள்ள விலங்குகளின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாம் என்றே கூறவேண்டும்.\nகாடுகள் ஆக்கிரமிப்பு, மனிதத் துன்புறுத்தல், உணவுப் பற்றாக்குறை, வேட்டை போன்ற காரணங்களால் பல உயிரினங்கள் தங்கள் இருப்பிடத்தை விடுத்து முற்றிலும் மாறுபட்ட சூழலில் வாழ்ந்து வருகின்றன. இப்படியான சூழலில் சேவ் எலிபேண்ட் (Save Elephant ) என்ற அறக்கட்டளை தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. மனதை உலுக்கும் இந்தப் படத்தின் கதை கொடூரத்தின் உச்சம்.\n’இலங்கையில் உள்ள கண்டியில் ஆண்டு தோறும் ஈசாலா பெரஹேரா என்ற திருவிழா கொண்டாடப்படும். பத்து நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழா இந்த வருடம் ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்கி இன்று இரவுடன் நிறைவடையவுள்ளது. இந்தத் திருவிழாவில் 50-க்கும் மேற்பட்ட யானைகளும், 200-க்கும் அதிகமான கலைஞர்களும் பங்கேற்பர். திருவிழாவில் கலந்துகொள்ளும் யானைகளில் 70 வயதான டிக்கிரி என்ற பெண் யானையும் ஒன்று.\nடிக்கிரி பற்றிக் குறிப்பிட்டுள்ள சேவ் எலிபேண்ட் (Save Elephant ) அறக்கட்டளை, “ டிக்கிரிக்கு உடல் நிலை சரியில்லை. திருவிழாவில் பங்கேற்கும் யானைகளில் இதுவும் ஒன்று. திருவிழா தொடங்கும் போது அதாவது மாலை நேரத்தில் பேரணியில் இணையும் டிக்கிரி நள்ளிரவில்தான் மீண்டும் தன் இடத்துக்குத் திரும்புகிறது. எலும்பும், தோலுமாக உள்ள டிக்கிரியின் நிலை மிகவும் மோசமாக உள்ளது, ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் மக்களின் கூச்சல், புகை, பட்டாசு போன்றவற்றுக்கு நடுவே அதை அழைத்துச் செல்கின்றனர்.\n2 நாள்களாக நகர முடியாமல் தவித்த பெண் யானை\nடிக்கிரி தினமும் பல கிலோமீட்டர்களுக்கு நடந்து அழைத்துச் செல்லப்படுகிறது. அப்படிச் செல்லும் வழிகளில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஆசீர்வாதம் செய்யவும் கட்டளையிடுகின்றனர். அவளின் உடல் முழுவதும் பட்டாடைகளால் மூடி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அதனால் யானையின் எலும்பு உடம்பு மக்களுக்குத் தெரிவதில்லை. அதிக வெளிச்சத்தினால் அவளின் கண்களில் வரும் கண்ணீரையும் யாரும் கவனிப்பதில்லை.\nவிழா என்பது அனைவருக்கும் நம்பிக்கை அளிக்கக் கூடிய ஒன்று. ஆனால�� அது பிறருக்கு எந்த கஷ்டத்தையும் அளிக்காமல் இருக்க வேண்டும். டிக்கிரியை கஷ்டப்படுத்திப் பெறப்படும் ஆசீர்வாதம் எப்படிச் சிறந்ததாக இருக்கும். டிக்கிரியின் புகைப்படம் ஏற்றுக்கொள்ள தக்கதாக இருந்தால் நம்மால் அவற்றுக்கு எப்போதும் அமைதியான வாழ்வைத் தர முடியாது. அன்பு செய்வது, எந்தத் தீங்கும் செய்யாதது மற்றும் இரக்கத்தின் பாதையைப் பின்பற்றுவது போன்றவை புத்தரின் வழி. அதைப் பின்பற்ற வேண்டிய நேரம் இது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinebar.in/news/yogi-babu-reunited-with-thala-ajith/c74669-w3007-cid542355-s11583.htm", "date_download": "2020-08-13T10:34:08Z", "digest": "sha1:32WTKUP3W7PO3XSA4OIW3FUWSP5JXMOW", "length": 2638, "nlines": 33, "source_domain": "cinebar.in", "title": "தல அஜித்துடன் மீண்டும் இணையவுள்ள யோகி பாபு..!", "raw_content": "\nதல அஜித்துடன் மீண்டும் இணையவுள்ள யோகி பாபு..\nஇயக்குனர் H.வினோத் அவரக்ளின் இயக்கத்தில் தல அஜித் அவர்கள் தனது 60வது படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்திற்கு வலிமை என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா அவர்கள் இசையமைக்கிறார். மேலும் போனி கபூர் தயாரிக்கிறார்.\nஇந்நிலையில் கடந்த ஆண்டு வெளியான விஸ்வாசம் திரைப்படத்தில் நடித்த காமெடி நடிகர் யோகி பாபு தற்பொழுது வலிமை இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது மேலும் இந்த தகவல் உறுதியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/20661", "date_download": "2020-08-13T11:48:41Z", "digest": "sha1:BNRHHQJ67S6M3U35OYQSYDZPQVVXJLCP", "length": 5568, "nlines": 142, "source_domain": "www.arusuvai.com", "title": "உதவுங்கள் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nவணக்கம் தோழிகளே.என் கண்களின் கீழே கருவலயம் உள்ளது.அதை சரி செய்ய வீட்டு மருத்துவ குறிப்பு கூறுங்கள் தோழி\nஇங்கு ஏற்கனவே நிறைய இதுபற்றிப் பேசி இருக்கிறாங்க. அறுசுவை கஸ்டம் சர்ச் இல் 'கருவளையம்' என்று தட்டிப் பாருங்க.\nபிரவுன் ஸ்பாட் போக வழி சொல்லுங்களேன்\nஇயற்கையான பொருட்களை வைத்து முழுமையான ஒரு facial\nமலை வேம்பு - தாய்மை\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\n31 வாரம் இடது பக்கம் வலி\nமுன்னாடி இல்லை. இப்போது தான்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/tag/sri-lanka-news/", "date_download": "2020-08-13T11:52:31Z", "digest": "sha1:6SMMONYAK2DDGNF62W7KYGH6F5VOYEEM", "length": 10425, "nlines": 77, "source_domain": "adsayam.com", "title": "Sri Lanka news Archives - Adsayam", "raw_content": "\nJaffna News : யாழ்ப்பாண மரக்கறிகள் தொடர்பில் தீவிர கண்காணிப்பு செய்யும் ஜனாதிபதி\nமரக்கறி விலை தொடர்பில் தினசரி ஆராய்ந்து பார்க்குமாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் பயிரிடல் மற்றும் மலையகத்தில் இருந்து கிடைக்கும் தினசரி மரக்கறிகள் காரணமாக சந்தையில்…\nமீண்டும் கைக்கோர்ந்த மஹிந்த – மைத்திரி: சஜித் – ரணில் தரப்பு தொடர்ந்தும் இழுபறி\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியன இணைந்து கூட்டணியொன்றை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு என்ற பெயரில் இந்த கூட்டணியை பதிவு செய்வதற்கான ஆவணங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம்…\nஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவால் தேசிய சம்பள ஆணைக்குழு நியமனம்\nதேசிய சம்­பளக் கொள்­கை­யொன்றை தயா­ரித்தல் மற்றும் நடை­மு­றைப்­ப­டுத்தல் தொடர்­பாக அர­சாங்­கத்­துக்கு ஆலோ­சனை வழங்­கு­வ­தற்கும் உத­வு­வ­தற்கும் தேசிய சம்­பள ஆணைக்­கு­ழு­வொன்று ஸ்தாபிக்­கப்­பட்­டுள்­ளது. அர­சி­ய­ல­மைப்பின் 33 ஆவது…\nபுதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவுகள் ஜனாதிபதியிடம் கையளிப்பு |\nபுதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கும்போது கவனத்திற்கொள்ளவேண்டிய விடயங்களை உள்ளடக்கிய முன்மொழிவுகள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது. இன்று (13) பிற்பகல் கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற “பலமானதொரு அரசு –…\nஊழியர் சேமலாப வைப்பீட்டை (EPF) உடனடியாக அறிந்துகொள்ள குறுஞ்செய்தி திட்டம்: அமைச்சரவை தீர்மானம்\nஊழியர் சேமலாப நிதியத்தின் (EPF) அங்கத்தவர்களுக்கு செலுத்தப்படும் தொகை அங்கத்தவர்களின் கணக்கீடுகளில் வைப்பீடு செய்யப்படுவதை உடனடியாக அறிந்து கொள்ளும் வகையில் கையடக்க தொலைபேசி சேவை வாயிலாக அறியப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்…\nதொடர் வேலை­நி­றுத்தப்போராட்­ட­த்துக்கு தயா­ராகும் புகை­யிரத ஊழி­யர்கள்\nபுகை­யி­ரதத் திணைக்­க­ளத்தில் கடந்த ஆறு வரு­ட ­கா­ல­மாக தற்­கா­லிக மற்றும் ஒப்­பந்த அடிப்­ப­டையில் தொழில் புரிந்­த­ வர்­க­ளுக்கு நிரந்­தர நிய­ம­னங்­களை வழங்­குவ­தற்கு புகை­யி­ரதத் தொழிற்சங்­கங்கள் அர­சாங்­கத்­துக்கு 48 மணி­ நேர கால …\nகொழும்பு வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nகொழும்பு வளிமண்டலத்தில் தூசு துகள்களின் செறிவு அதிகரித்துள்ளமையினால் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாத்திரமின்றி வவுனியா, புத்தளம், கண்டி, குருநாகல் ஆகிய நகரங்களிலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு…\nஇலங்கை முல்லைத்தீவு: கட்டடம் கட்டத் தோண்டிய இடத்தில் மனித எலும்புக் கூடுகள்\nஇலங்கையில் நடந்த உள்நாட்டுப் போர் முல்லைத்தீவு பகுதியிலேயே முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. முல்லைத்தீவு மாங்குளம் மருத்துவமனை வளாகத்தில் மனித எச்சங்கள் (எலும்புகள்) சில இன்று, புதன்கிழமை, கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில்…\nகொரோனா வைரஸ் (Coronavirus) இலங்கையை தாக்கியது – சீனப் பயணிகளுக்கு உடனடி விசா முறை ரத்து\nகொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான பெண் ஒருவர் இலங்கையில் முதன் முறையாக அடையாளம் காணப்பட்டுள்ளார். இலங்கை சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார். சீனாவிலிருந்து வருகை தந்த…\nபல நீண்ட விடுமுறைகள் கொண்ட 2020…\n2020 ஆம் ஆண்டினை வரவேற்க புதிய எதிர்பார்ப்புகளுடன் அனைவரும் தயாராகிக்கொண்டிருக்கின்றோம். இதேவேளை 2020 ஆண்டு எமக்கு எத்தகைய ஆண்டாக அமையப் போகின்றது என்ற எண்ணம் அனைவர் மனதிலும் எழலாம். புதிய ஆண்டிற்கான நாட்காட்டியை கையில் எடுத்ததும்…\nஇலங்கை: 28 அமைச்சர்கள், 48 ராஜாங்க அமைச்சர்களுக்கு நாளை கண்டியில் பதவிப்பிரமாணம்\nபாடசாலைகளுக்கு அடுத்த வருடம் வரை பூட்டு – சற்று முன்னர்…\nநடிகர் மகேஷ் பாபுவின் கிரீன் இந்தியா சேலஞ்சை ஏற்று, நடிகர் விஜய் தனது…\nமாணவர்களுக்கான வருகை நேரம் தொடர்பில் திருத்தம் – கல்வி அமைச்சு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2019/11/29/two-unforgettable-moments-in-the-career-of-ms-dhoni/", "date_download": "2020-08-13T11:50:19Z", "digest": "sha1:GUHCHXIW7PB6ULADB6PCBDEZSX2P3OMI", "length": 8613, "nlines": 111, "source_domain": "kathir.news", "title": "எம்.எஸ் டோனியின் கிரிக்கெட் வாழ்க்கையில் மறக்க முடியாத இரண்டு தருணம்!", "raw_content": "\nஎம்.எஸ் டோனியின் கிரிக்கெட் வாழ்க்கையில் மறக்க முடியாத இரண்டு தருணம்\nஇந்தியா அணியின் மிகப்பெரிய சாதனைக கேப்டனாக திகழ்ந்தவர் எம்.எஸ் டோனி. அவர் இந்தியாவிற்காக மூன்று ஐ.சி.சி டிராபி, 2007-ல் டி20 உலகக்கோப்பை, 2011-ல் 50 ஓவர் உலகக்கோப்பை, 2013-ல் சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை கைப்பற்றி கொடுத்தவர்.\nஅவருடைய கிரிக்கெட் வாழ்க்கையில் மிக முக்கியமான இரண்டு விஷயங்கள் என்னவென்று எம்.எஸ் டோனி தெரிவித்துள்ளார்.\nஇதை குறித்து எம்.எஸ் டோனி கூறுகையில், 1-வது தருணம் தென்ஆப்பிரிக்காவில் 2007-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையை வெற்றி பெற்று இந்தியாவிற்கு திரும்பியபோது, மும்பையில் உள்ள மரைன் டிரைவில் நாங்கள் திறந்த வெளி பேருந்தில் உலா வந்தோம். அப்போது அங்கு உள்ள மக்கள் பெரும் கரகோஷம் அளித்தனர். அவர்களின் முகத்தில் அப்படி ஒரு பெரும் சந்தோஷம். அப்போது அவர்களுக்கு பல வேலைகள் இருக்கும் மற்றும் விமானத்தை கூட விட்டு இருக்கலாம்.\n2-வது தருணம் 2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில், இந்தியா அணியின் வெற்றிக்கு 15-20 ரன்கள் தேவையாக இருந்தது, அப்போது அனைத்து மக்களும் வந்தே மாதரம் என்று கரகோஷம் அளித்தனர்.\nஇந்த இரண்டு நிகழ்வுகளும் மீண்டும் நிகழ்வது மிகவும் கடினமானது. இந்த இரண்டு சம்பவங்களும் என் வாழ்நாளில் மறக்கமுடியாது என்றார்.\nகதிர் செய்திகள் - தினசரி நிகழ்வுகளை அலசும் செய்தி வலைத்தளம்.\nகோழிக்கோடு: பயணிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கக் கலவை, கச்சா ஆபரணங்கள்.\nஇந்தியப் பயணிகளை நம்பி இருக்கும் நேபாள சுற்றுலாத் துறை.\nH-1B விசா தடையைத் தளர்வுபடுத்திய அமெரிக்கா. ஏற்கனவே இருந்த பணிக்குத் திரும்ப அனுமதி.\n#BREAKING : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலை வைக்க அனுமதி இல்லை.\n200 பேரை காணவில்லை, 18 ஆயிரம் கோடி இழப்பு - திக்கு தெரியாமல் திண்டாடும் சீனா\n CSK பயிற்சி முகாமில் கலந்துகொள்வதற்கு முன்பாக திடீர் சோதனை\nதற்காத்துக் கொள்ள துப்பாக்கிச் சூடு நடத்த உயரதிகாரிகளிடம் அனுமதி கேட்டு கெஞ்சிய காவலர்கள் - பெங்களூரு வன்முறையில் நடந்தது என்ன\n6 மணி நேரத்தில் காஷ்மீரிலிருந்து டெல்லி செல்லலாம் - மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்.\nசர்வதேச திரைப்பட விழா திட்டமிட்டபடியே நடைபெறும் - கோவா முதல்வர் தகவல்.\nஇந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 70.76 சதவீதமாக அதிகரிப்பு.\nஉள்நாட்டிலேயே சூரிய மின்சக்தி உபகரணங்களை தயாரிக்க அனுமதி கேட்டு வரிசை கட்டும் நிறுவனங்கள் - சீன இறக்குமதியைக் குறைக்கும் நடவடிக்கையின் எதிரொலி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Gorakhpur,_Haryana", "date_download": "2020-08-13T11:12:26Z", "digest": "sha1:RLCKJEQ4USCJNA6DBFPD4A7VNNTYLZII", "length": 7651, "nlines": 110, "source_domain": "time.is", "title": "Gorakhpur, அரியானா, இந்தியா இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nGorakhpur, அரியானா, இந்தியா இன் தற்பாதைய நேரம்\nவியாழன், ஆவணி 13, 2020, கிழமை 33\nசூரியன்: ↑ 05:55 ↓ 19:10 (13ம 15நி) மேலதிக தகவல்\nபகல் சேமிப்பு நேரமில்லை, வருடம் முழுக்க ஒரே UTC\nGorakhpur இன் நேரத்தை நிலையாக்கு\nGorakhpur சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 13ம 15நி\n−12.5 மணித்தியாலங்கள் −12.5 மணித்தியாலங்கள்\n−10.5 மணித்தியாலங்கள் −10.5 மணித்தியாலங்கள்\n−9.5 மணித்தியாலங்கள் −9.5 மணித்தியாலங்கள்\n−9.5 மணித்தியாலங்கள் −9.5 மணித்தியாலங்கள்\n−8.5 மணித்தியாலங்கள் −8.5 மணித்தியாலங்கள்\n−5.5 மணித்தியாலங்கள் −5.5 மணித்தியாலங்கள்\n−4.5 மணித்தியாலங்கள் −4.5 மணித்தியாலங்கள்\n−4.5 மணித்தியாலங்கள் −4.5 மணித்தியாலங்கள்\n−3.5 மணித்தியாலங்கள் −3.5 மணித்தியாலங்கள்\n−3.5 மணித்தியாலங்கள் −3.5 மணித்தியாலங்கள்\n−3.5 மணித்தியாலங்கள் −3.5 மணித்தியாலங்கள்\n−3.5 மணித்தியாலங்கள் −3.5 மணித்தியாலங்கள்\n−2.5 மணித்தியாலங்கள் −2.5 மணித்தியாலங்கள்\n−2.5 மணித்தியாலங்கள் −2.5 மணித்தியாலங்கள்\n−1.5 மணித்தியாலங்கள் −1.5 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: 29.45. தீர்க்கரேகை: 75.67\nGorakhpur இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nஇந்தியா இன் 50 மிகப்பெரிய நகரங்கள்\nAurangabad Chennai Dombivali Faridabad Ghaziabad Gorakhpur Gwalior Howrah Kalyān Nowrangpur Pimpri Rajkot Shivaji Nagar Solapur Surat Theni Thāne அகமதாபாத் அம்ரித்சர் அலகாபாத் ஆக்ரா இந்தோர் இலக்னோ கான்பூர் குவஹாத்தி கொல்கத்தா கோயம்பத்தூர் சண்டிகர் சிறிநகர் செய்ப்பூர் சோத்பூர் ஜபல்பூர் தில்லி நாக்பூர் நாசிக் பட்னா புது தில்லி புனே பெங்களூரு போப்பால் மதுரை மீரட் மும்பை மைசூர் லூதியானா வடோதரா வாரணாசி விசயவாடா விசாகப்பட்டினம் ஹைதராபாத்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கம��ன தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2020 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/11/02042754/In-Karnata-politics-ChiefMinister-Yeddyurappa-Kumaraswamy.vpf", "date_download": "2020-08-13T11:56:56Z", "digest": "sha1:C2CZ3DIJKMYO3NG2NQBKGVKQQR2PXYSC", "length": 14029, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Karnata politics Chief-Minister Yeddyurappa Kumaraswamy sudden meeting || கர்நாடக அரசியலில் பரபரப்பு: முதல்-மந்திரி எடியூரப்பா-குமாரசாமி திடீர் சந்திப்பு, பா.ஜனதா-ஜனதா தளம்(எஸ்) கைகோர்க்க திட்டமா?", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகர்நாடக அரசியலில் பரபரப்பு: முதல்-மந்திரி எடியூரப்பா-குமாரசாமி திடீர் சந்திப்பு, பா.ஜனதா-ஜனதா தளம்(எஸ்) கைகோர்க்க திட்டமா\nகர்நாடக அரசியலில் பரபரப்பு: முதல்-மந்திரி எடியூரப்பா-குமாரசாமி திடீர் சந்திப்பு, பா.ஜனதா-ஜனதா தளம்(எஸ்) கைகோர்க்க திட்டமா\nமுதல்-மந்திரி எடியூரப்பா, குமாரசாமி ஆகியோர் திடீரென நேரில் சந்தித்து பேசினர். இதனால் பா.ஜனதா - ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் மீண்டும் கைகோர்க்க திட்டமிட்டுள்ளதா என்று கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nகர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்- ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு நடைபெற்றது. இந்த கூட்டணி கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததை அடுத்து குமாரசாமி அரசு கவிழ்ந்தது. அதன் பிறகு எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா அரசு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அமைந்தது.\nகுமாரசாமி ஆட்சியில் இருந்தபோது, விவசாய கடன் தள்ளுபடி உள்பட பல்வேறு சிக்கல்களை சந்தித்தார். அப்போது அவரை, எடியூரப்பா கடுமையாக குற்றம்சாட்டி பேசி வந்தார். கர்நாடக சட்டசபை கூட்டங்களில் தேவேகவுடா மற்றும் குமாரசாமியை, எடியூரப்பா குறை கூறினார்.\nமேலும் ஜனதா தளம்(எஸ்) எம்.எல்.ஏ.வை விலைக்கு வாங்கும் நோக்கத்தில் எடியூரப்பா பேரம் நடத்தியதாக ஒரு ஆடியோ உரையாடல் பதிவை குமாரசாமி வெளியிட்டார். இது எடியூரப்பாவுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இதனால் எடியூரப்பாவுக்கும், குமாரசாமிக்கும் இடையே கடும் விரோத போக்கு உண்டானது. எடியூரப்பா அரசு நீண்ட நாட்கள் நீடிக்காது என்று பேசிய குமாரசாமி, கடந்த சில நாட்களுக்கு முன்பு, பா.ஜனதா அரசை கவிழ விட மாட்டேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.\nஇதுகுறித்து எடியூரப்பா எந்த கருத்தையும் கூறவில்லை. ஏனென்றால் 15 தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத் தேர்தலில் ஆட்சியை தக்க வைக்க பா.ஜனதா குறைந்தது 6 தொகுதிகளில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். ஒருவேளை 6 தொகுதிகளில் வெற்றி பெறாவிட்டால், பா.ஜனதா அரசு கவிழும் நிலை உண்டாகும். அதுபோன்ற நிலை ஏற்பட்டால் ஜனதா தளம்(எஸ்) கட்சியின் ஆதரவை பெறுவது குறித்து பா.ஜனதா ஆலோசித்து வருகிறது.\nஇந்த நிலையில் பெங்களூருவில் நேற்று ஒரு தனியார் ஓட்டலில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் முதல்-மந்திரி எடியூரப்பா மற்றும் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி ஆகியோர் சந்தித்து பேசினர். சிறிது நேரம் மட்டுமே நீடித்த இந்த சந்திப்பின்போது, அரசியல் ரீதியாக ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. பா.ஜனதா மற்றும் ஜனதா தளம்(எஸ்) மீண்டும் கைகோர்த்து செயல்படுவது குறித்து திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த சந்திப்பின்போது, முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா உடன் இருந்தார். கடும் விரோத போக்கிற்கு மத்தியில் முதல்-மந்திரி எடியூரப்பா மற்றும் குமாரசாமி ஆகியோர் நேரில் சந்தித்து பேசியது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n1. பஞ்சாபில் முதல்-மந்திரியின் வீட்டுக்கு மின்சார வினியோகத்தை துண்டிப்போம் - ஆம் ஆத்மி மிரட்டல்\nபஞ்சாபில் முதல்-மந்திரியின் வீட்டுக்கு மின்சார வினியோகத்தை துண்டிப்போம் என ஆம் ஆத்மி மிரட்டல் விடுத்தது.\n1. கொரோனாவில் இருந்து தப்பிக்க சுய பாதுகாப்பு அவசியம்: தமிழக மக்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\n2. பாகிஸ்தான், சவுதி அரேபியா உறவில் விரிசல்: காஷ்மீர் விவகாரம் காரணமா\n3. அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லவே சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு செல்லப்பட்டது - ஐகோர்ட்டில் தி.மு.க. தரப்பில் வாதம்\n4. சுதந்திர தின விழாவையொட்டி நாடு முழுவதும் கண்காணிப்பு தீவிரம்: சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு\n5. கிருமி நாசினி தெளிப்பு சுரங்கங்களுக்கு தடை விதிக்கக்கோரி வழக்கு: மத்திய அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n1. முகநூல் அவதூறு கருத்தால் பெங்களூருவில் பயங்கர வன்முறை போலீஸ் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி\n2. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நவ்னீத் ராணா எம்.பி. ஆஸ்பத்திரியில் அனுமதி குடும்பத்தில் 12 பேருக்கு தொற்று\n3. ஆதரவற்ற மூதாட்டிகளின் குடிசை வீட்டில் குப்பைகளுக்குள் கிடந்த ரூ.2 லட்சம்\n4. கொப்பலில், விபத்தில் சிக்கி இறந்த மனைவிக்கு மெழுகு சிலை அமைத்த தொழில் அதிபர்\n5. பிரசவத்தில் இளம்பெண் திடீர் சாவு: ஆஸ்பத்திரி மீது தாக்குதல்; ஜன்னல் கண்ணாடிகள் உடைப்பு - அதிகாரியின் காரை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.deivatamil.com/readers-articles/1371-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9E.html", "date_download": "2020-08-13T12:26:09Z", "digest": "sha1:QIVWO3G44XQVIDKF2Q2ECSRB4BG22MCE", "length": 20024, "nlines": 116, "source_domain": "www.deivatamil.com", "title": "சூரியனின் பிரகாசத்தை மிஞ்சும் சுதர்சன சக்கரம்! - தெய்வத்தமிழ்", "raw_content": "\n4 . வட இந்தியா\nசூரியனின் பிரகாசத்தை மிஞ்சும் சுதர்சன சக்கரம்\nசூரியனின் பிரகாசத்தை மிஞ்சும் சுதர்சன சக்கரம்\n26/05/2020 2:02 PM தெய்வத்தமிழ் குழுLeave a Comment on சூரியனின் பிரகாசத்தை மிஞ்சும் சுதர்சன சக்கரம்\nதிருமாலின் வலக்கையை அலங்கரிக்கும் சக்கர ஆயுதமே சக்கரத்தாழ்வார். இவர் திருமாலுக்கு இணையானவர் என்று வேதாந்த தேசிகர் கூறுகிறார். இவர் திருவாழியாழ்வான், சக்கரராஜன், நேமி, திகிரி, ரதாங்கம், சுதர்சன ஆழ்வார் என்றெல்லாம் பல பெயர்களால் அழைக்கப்படுபவர். திருமால் கோவில்களில் சக்கரத்தாழ்வாருக்குத் தனிச் சன்னதி உண்டு. இவர் பதினாறு, முப்பத்திரண்டு என்ற எண்ணிக்கைகளில் கைகளை உடையவர்.\nபெரியாழ்வார் `சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு’ என வாழ்த்திப் பாடியுள்ளார். திருமாலுக்கு இணையானவர் என்று எழுதிய சுவாமி தேசிகன், சுதர்சனாஷ்டகத்தில் சக்கரத்தாழ்வாரைப் பலவாறும் போற்றியுள்ளார்.\nசக்கரத்தாழ்வாரின் ஆயுதங்கள் பதினாறு. அதில் வலக்கையில் உள்ள ஆயுதங்கள் சக்கரம், மால், குந்தம், தண்டம், அங்குசம், சதாமுகாக்னி, மிஸ்கிரிசம், வேல் ஆகியவை. இடக்கையில் வைத்திருக்கும் ஆயுதங்கள் சங்கு, வாள், பாசம், கலப்பை, வஜ்ராயுதம், கதை, உலக்கை, திரிசூலம் ஆகியன.\nசங்கு, சக்கர, கதாபாணியான பெருமாளின் கரங்களில் எப்போதும் வலக்கையிலேயே இடம் பெற்று இருப்பவர் சக்கரத்தாழ்வார். ஆனால் சில இட��்களில் மாறுபட்டும் அமைந்திருப்பது உண்டு. திருக்கோவிலூரில் மூலவர் இடக்கையில் காட்சி அளிக்கிறார் சக்கரத்தாழ்வார். அதே போல் அமைந்து பிரயோகிக்கும் நிலையில் காணப்படுவது பஞ்ச கிருஷ்ண திருத்தலங்களில் ஒன்றான திருக்கண்ணபுரத்தில்.\nசிவன் கோயில்களில் மட்டுமே நவகிரக வழிபாடு உண்டு. அவ்வழிபாடுகளினால் பக்தர்கள் தங்கள் தோஷங்களை நீக்கிக்கொள்வார்கள். விஷ்ணு கோவில்களில் உள்ள சக்கரத்தாழ்வார் வழிபாடும் நவகிர தோஷங்களை நீக்கும் என்பது ஐதீகம். சக்கரத்தாழ்வார் சன்னதியில் நெய் தீபம் ஏற்றி, `ஓம் நமோ பகவதே மகா சுதர்சனாய நம’ என்ற மந்திரம் சொன்னால் நவகிரக தோஷங்கள் விரைவில் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை.\nமேலும் திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கூடும் என்பதும் ஐதீகம். இந்த சுதர்சனருக்கு உகந்த நாள் வியாழன் மற்றும் சனிக்கிழமை. அன்று அவருக்கு சிவப்பு மலர்களால் மாலை சூட்டி வழிபட்டால் நினைத்த நல்ல காரியங்களில் வெற்றி கிட்டும் என்றும் நம்பிக்கை உள்ளது.\nசிசுபாலனின் தாய்க்கு அளித்த வாக்கின்படி, சிசுபாலனின் தவறை நூறு முறை மன்னித்துவிட்டார் கிருஷ்ணர். அவனது நூற்றியோராவது தவறைக் கண்டு கொதித்த சுதர்சன சக்கரம் சீறி எழுந்து பெருமாளின் எதிரியான சிசுபாலனை அழித்தது.\nமகாபாரத யுத்தத்தின்போது, ஜயத்ரதனை வெல்ல இயலாத நிலையில் பெருமாளின் சக்கரம் வானில் சுழன்று எழுந்து சூரியனை மறைத்தது. அதனால் குருஷேத்திரமே இருண்டது. இதனால் ஜயத்ரதன் ஒழிக்கப்பட்டு, மகாபாரத வெற்றிக்கு வித்திடப்பட்டது.\nகஜேந்திர மோட்சம் என்ற புராணக் கதையில், யானையின் காலைப் பிடித்துக்கொண்ட மகேந்திரன் என்ற முதலையை சீவித் தள்ளி, கஜேந்திரனைக் காப்பாற்றியது சுதர்சன சக்கரமே.\nபக்தர்களுக்குத் துன்பம் ஏற்பட்டால், பெருமாளுக்கே இடையூறு ஏற்பட்டாற்போல் விரைந்து காப்பவர் சக்கரத்தாழ்வார் என இவை நிரூபிக்கின்றன.\nபக்தர்களுக்கு வரும் பகையை அழித்து, உள்ளார்ந்த பயத்தை போக்கிக் காப்பவர் சுதர்சனர். மனிதனின் நிம்மதியை பாதிப்பவை கடன், வியாதி, எதிரி தரும் துன்பம் இவற்றை முற்றிலும் நீக்கி சந்தோஷத்தை அளிப்பவர். இவர் கல்வியில் தடையை நீக்கி இடைவிடாது தொடரும் கல்வி யோகத்தைத் தருபவர் என்பது நம்பிக்கை.\nசக்கரத்தாழ்வாரை சனிக்கிழமைகளில் தரிசிக்க ���ாழ்வு வளம் கூடும். சென்னை திருவொற்றியூரில் காலடிப்பேட்டை சந்நிதி தெருவில் அமைந்துள்ள கல்யாண வரதராஜர் கோவிலில் அருள்பாலிக்கும் சக்கரத்தாழ்வார் பொன்னையும் பொருளையும் மட்டுமல்ல திருமண வரத்தையும் வாரி வழங்குபவர். `சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்’ என்று பெருமாளுடன் அவரது சக்கரத்திற்கும் சேர்த்தே ஏற்றம் தருகிறாள் ஆண்டாள்.\nநமது வீடுகளில் நடக்கும் கிரகப்பிரவேசம், ஆயுஷ்ய ஹோமம் போன்ற எந்த ஒரு விசேஷத்தின் போதும் குடும்ப ஐஸ்வர்யம் கருதி ஸ்ரீசுதர்சன ஹோமத்தையும் சேர்த்தே நடத்துவார்கள். அதேபோல் பெரிய பெரிய அலுவலகங்களிலும் தொழிற்சாலைகளிலும் சத்ரு பயத்தை விரட்ட பிரமாண்ட அளவில் சுதர்சன ஹோமம் நடத்தப்படும். வீட்டில் நடத்தப்படும் சுதர்சன ஹோம –\nதியான ஸ்லோகத்தின் பொருள் வருமாறு:-\nசூரியனின் பிரகாசத்தை மிஞ்சுபவரும், பயங்கரக் கண்கள் கொண்டவரும் சத்ருக்களை சம்ஹாரம் பண்ணுபவரும் பலமான – பயம் தரும் சிரிப்புக் கொண்டவரும், வலுவான பல் உடையவரும், பெரிய வாய் உள்ளவரும், செப்பு நிறத் தலைமுடி வாய்த்தவரும், கைகளில் சக்கரம் – கதை – சங்கு – தாமரைப்பூ – உலக்கை – பாசம் – அங்குசம் – தர்ஜணி போன்ற ஆயுதங்கள் பெற்றவரும், சத்ருக்களுக்கு பயம் தரும் ஆதிமூர்த்தியாக விளங்கும் ஸ்ரீசுதர்சனரை வணங்குகிறேன்.\nஅலுவலகம் மற்றும் தொழிற்சாலைகளில் பிரமாண்டமாக நடத்தப்படும் சுதர்சன ஹோம, தியான ஸ்லோகத்தின் பொருள் வருமாறு:-\nசங்கு, சக்கரம், வில், மழு, வாள், அம்பு, சூலம், கயிறு, அங்குசம், கேடயம், கலப்பை, இரும்பு உலக்கை, அக்னி, கவசம், கதை, மூன்று முனைகள் கொண்ட சூலம் போன்ற ஆயுதம் ஆகியவற்றுடன் திகழும் பதினாறு கைகள் கொண்டவரும், பலமான பல் பெற்றவரும், மஞ்சள் நிறத் தலைமுடி உடையவரும், மூன்று கண்களுடன் தங்க நிற சரீரம் பெற்றிருப்பவரும், சகல சத்ருக்களின் உயிர்களை எடுப்பபவரும், அதி கயங்கரத் தோற்றம் உடையவருமான ஸ்ரீசுதர்சனரை ஷட்கோணத்தில் அமர வைத்துப் பிரார்த்திக்கிறேன்.\nசுதர்சன ஹோமத்தின் போது, சக்தி வாய்ந்த பல மந்திரங்கள் சொல்லி ஹோமப் பொருட்களை அக்னி பகவானுக்குச் சமர்ப்பிப்பார்கள். இந்த ஹோமத்தில் ஸ்ரீசுதர்சன சடாக்ஷரி, ஸ்ரீசுதர்சன காயத்ரி, ஸ்ரீசதர்சன மாலா மந்திரம், ஸ்ரீநரசிம்ம மந்திரம், ஸ்ரீநரசிம்ம காயத்ரி, ஸ்ரீவிஷ்ணு காயத்ரி, ஸ்ரீலட்சுமி காயத்ரி, ஸ்ரீலட்சுமி மந்திரம், ஸ்ரீதன்வந்திரி மந்திரம், பஞ்சஜன்ய காயத்ரி போன்ற பல மந்திரங்களையும் சொல்லிச் செய்வதால் பலன் அதிகமாக கிடைக்கும்.\nஸ்ரீசுதர்சனரின் மூல மந்திரத்தை 12 லட்சம் தடவை உச்சரித்து ஒருவர் ஹோமம் செய்தால் இந்த மந்திரத்துக்கு உண்டான பலன் கிடைக்கும். எள், கடுகு, தாமரைப்பூ, வில்வ இலை, பால் பாயாசம் ஆகிய ஒவ்வொன்றையும் கொண்டு, குறிப்பிட்ட எண்ணிக்கையில் மந்திரத்தை உளமார உச்சரித்து ஜெபிக்க வேண்டும்.\nமுழுமனதோடு மிகுந்த முயற்சியுடள் செயல்பட்டால்தான் கிடைக்கிற பலன் முழு அளவில் இருக்கும். ஹோமங்களை எந்த அளவுக்கு நாம் சிரத்தையாகப் பண்ணுகிறோம் என்பதை வைத்து பகவான் அனுக்கிரஹம் செய்வார். பகவத் கீதையில் நீ என்னை நினைத்தால் நான் உன்னை நினைப்பேன் என்கிறார் பகவான். எனவே வாழ்வில் பல நன்மைகளை பெறுவதற்கு நாம் ஸ்ரீசுதர்சன ஹோமம் செய்வது அவசியம். இதன் பலன்கள் ஏராளம்.\nTagged சுதர்சனர் மகிமை சுதர்ஸனர்\nபசியில்லா வரம் பெற்று பக்தியின் சிறப்பை உணர்த்திய அம்மாளு அம்மாள்\nகுரு புஷ்ய யோக நாள் லட்சுமி குபேர பூஜை செய்தால் ஐஸ்வர்யம் பெருகும்\nஸ்நானம் செய்வதில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nகோபூஜை – பசுவை பூஜிப்பது ஏன்\nஅனுமனுக்கு உதவிய கருடனும், பல்லியும் பெற்ற சாபம்\nதிருமயம் பைரவருக்கு சிறப்பு வழிபாடு\nதங்க மீனை சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்த அதிபத்த நாயனார்\nஆடி வெள்ளிக்கிழமை: விரதமகிமையும் பலன்களும்..\nஅனுமனுக்கு உதவிய கருடனும், பல்லியும் பெற்ற சாபம் 12/08/2020 10:00 AM\nவேதவானில் விளங்கி… 12/08/2020 9:32 AM\nதிருமயம் பைரவருக்கு சிறப்பு வழிபாடு\nதங்க மீனை சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்த அதிபத்த நாயனார்\nஆடி வெள்ளிக்கிழமை: விரதமகிமையும் பலன்களும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E2%80%98%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E2%80%99%20%E2%80%98%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E2%80%99%20%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-13T10:45:20Z", "digest": "sha1:QZ7O5YDWMCUEMSFDPPQQYJSMNR2WBRWY", "length": 5803, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ‘தடயம்’ ‘ரீகல் டாக்கீஸ்’ டிஜிட்டல் தளம் | Virakesari.lk", "raw_content": "\nசெஞ்சோலை படுகொலை நினைவேந்தலை நடாத்த பொலிஸார் தடை: ஏற்பாட்டாளர்கள் பொலிஸ் நிலையத்துக்கு அழைப்பு\nஒரு இலட்சம் வேலைவாய்ப்பு க��றித்த விசேட கலந்துரையாடல் \nபாராளுமன்ற பிரவேசத்திற்கு முன் முள்ளிவாய்க்காலில் சி.வி. சத்தியப்பிரமாணம்\nநீண்டகால நீர் திருட்டில் ஈடுபட்டுவந்த பிரபல ஹோட்டல் சுற்றிவளைப்பு\n“பௌத்த உரிமைகளை பாதுகாக்க ஞானசார தேரர் பாராளுமன்றம் செல்ல வேண்டும்”\nபுதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஒழுங்கிணைப்பு குழுத் தலைவர்களின் முழு விபரம்\nபாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதிக்கு; ஏனைய அமைச்சர்களின் முழு விபரம்\nநியமனம் பெற்ற மாவட்ட ரீதியான அபிவிருத்தி தலைவர்களின் முழு விபரம்\nசற்றுநேரத்தில் தலதா மாளிகை வளாகத்தில் அமைச்சரவை பதவியேற்பு\nபுதிய அரசாங்கத்தில் 28 அமைச்சுக்கள் 40 இராஜாங்க அமைச்சுக்கள் - விசேட வர்த்தமானியை வெளியிட்டார் ஜனாதிபதி\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: ‘தடயம்’ ‘ரீகல் டாக்கீஸ்’ டிஜிட்டல் தளம்\n‘தடயம்’ மூலம் தடம் பதிக்கும் லிங்கா\nநடிகர் லிங்கா கதையின் நாயகனாக நடித்திருக்கும்‘ தடயம் முதல் அத்தியாயம் ’,தமிழ் திரையுலகில் புதிதாக அறிமுகமாகியிருக்கும் ‘...\nசெஞ்சோலை படுகொலை நினைவேந்தலை நடாத்த பொலிஸார் தடை: ஏற்பாட்டாளர்கள் பொலிஸ் நிலையத்துக்கு அழைப்பு\nஒரு இலட்சம் வேலைவாய்ப்பு குறித்த விசேட கலந்துரையாடல் \nபாராளுமன்ற பிரவேசத்திற்கு முன் முள்ளிவாய்க்காலில் சி.வி. சத்தியப்பிரமாணம்\nபுதிதாக ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தினால் அச்சம் - வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம்\nஅயோத்தி பிரமாண்ட நிகழ்வில் பங்குபற்றிய ஜெய் ஶ்ரீராம் ராம் ஜன்மபூமி அறக்கட்டளை தலைவருக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=125686", "date_download": "2020-08-13T11:58:36Z", "digest": "sha1:LAWWSRW2ALMK6UT7MBSB75UG4YK7DWHH", "length": 11351, "nlines": 48, "source_domain": "tamil.adaderana.lk", "title": "உறுதியளிக்கப்பட்ட தொழிற்பயிற்சிகளுடன் 3 வருட பிரித்தானிய பட்டப்படிப்புகளை வழங்கும் ESOFT", "raw_content": "\nஉறுதியளிக்கப்பட்ட தொழிற்பயிற்சிகளுடன் 3 வருட பிரித்தானிய பட்டப்படிப்புகளை வழங்கும் ESOFT\nநாடு முழுவதிலும் 40 க்கும் அதிகமான கிளை வலையமைப்பைக் கொண்ட வருடாந்தம் 35000 க்கும் அதிகமான மாணவர்களுக்கு உயர் கல்வி வாய்ப்பைத் தொடர்வதற்கான வாய்ப்பை வழங்கும், இலங்கையின் மாபெரும் தனியார் துறை உயர்கல்விச் சேவையை வழங்கும் ESOFT மெட்ரோ கம்பஸ், தற்போது பரிபூரண மூன்றாண்டு கால பட்டப்படிப்புகளை லண்டனின் பெருமைக்குரிய கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து வழங்க முன்வந்துள்ளதாக அறிவித்துள்ளது.\nஇந்த கற்கைகள் வழமையான உயர் டிப்ளோமா தொடர்ந்து, அதன் பின்னர் ‘top-up’ பட்டத்தை பிரிதொரு பல்கலைக்கழகத்தினூடாக பெறும் முறைமைக்கு மாறாக, மூன்று வருட கற்கைகளையும் ஒரே பல்கலைக்கழகத்தில் தொடரக்கூடிய வாய்ப்பை வழங்குவதாக அமைந்துள்ளமை விசேட அம்சமாகும். இதனூடாக, மாணவர்கள் தாம் தொடரும் பட்டப்படிப்பை ஒரே கல்வியகத்தில் தொடர்கின்றமையால் அதிகளவு வரவேற்பு காணப்படுவதுடன், முக்கியமாக இலங்கையில் இயங்கும் ஐக்கிய இராஜ்ஜியத்தின் உயர் தரப்படுத்தலைப் பெற்ற கல்வியகத்திடமிருந்து பெறப்படுகின்றமையும் விசேடம்சமாக அமைந்திருக்கும்.\nலண்டன் கிங்ஸ்டன் பல்கலைக்கழகம், 1899 ஆம் ஆண்டு தென்மேற்கு லண்டன் பகுதியில் நிறுவப்பட்ட பொது ஆய்வு பல்கலைக்கழகமாக அமைந்துள்ளது. கலை வடிவமைப்பு, நவநாகரீகம், விஞ்ஞானம், பொறியியல் மற்றும் வியாபாரம் ஆகிய கற்கைகளில் நிபுணத்துவம் பெற்ற நவீன பல்கலைக்கழகமாக தன்னை கட்டியெழுப்பியுள்ளது. நான்கு பல்கலைக்கழகங்களில் ஐந்து பீடங்களை கொண்டுள்ளதுடன், சுமார் 20,000 மாணவர் தொகையை கொண்டுள்ளது. வளர்ந்து வரும் சர்வதேச நன்மதிப்பை பெற்றுள்ளதுடன், முன்னணி ஆய்வு மற்றும் சர்வதேச பங்காண்மைகளை கொண்டுள்ளதுடன், 2020 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய இராஜ்ஜியத்தின் கார்டியன் பல்கலைக்கழக தரப்படுத்தல்களில் 48 ஆம் ஸ்தானத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.\nதொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றில் பிந்திய விடயங்களை உள்வாங்கும் வகையில் இந்த பட்டப்படிப்புகள் அமைந்துள்ளதுடன், துறைசார் முன்னோடிகளுடன் ஈடுபாட்டுடனான கைகோர்ப்புடன் வலிமையூட்டப்பட்டுள்ளது, மாணவர்களை தாம் தெரிவு செய்து கொண்ட கற்கைசார் தொழில்நிலையில் வெற்றிகரமாக செயலாற்றுவதற்கு தயார்ப்படுத்துவதாகவும் அமைந்துள்ளன. இரண்டாம் ஆண்டின் நிறைவில், மாணவர் தெரிவு செய்த கற்கைநெறியுடன் தொடர்புடைய துறையில் இயங்கும் நிறுவனமொன்றில் 3 -6 மாத காலப்பகுதிக்கு தொழில் பயிற்சியை பெற்றுக் கொள்வதற்காக அனுமதிக்கப்படுவார்கள். இதனூடாக மாணவருக்கு, தொழிற்துறை சூழலுக்கு தம்மை வெளிப்படுத்திக் கொள்வதனூடாக கற்கை நெறியை பூர்த்தி செய்த பின்னர் தொழிலை மேற்கொள்வதற்கு முழுமையாக தயார் நிலையில் இருக்கக்கூடியதாக இருப்பார்கள்.\nகல்வியகத்தில் காணப்படும் அனுபவம் வாய்ந்த விரிவுரையாளர்களினூடாக, மாணவர்கள் சரியான முறையில் கற்கையை பின்தொடர்வதை உறுதி செய்து, சர்வதேச ரீதியில் தொழில் மேற்கொள்ளக்கூடியவர்களாக அறிவு மற்றும் நிபுணத்துவ திறன்களை வழங்கி தயார்ப்படுத்துவார்கள். மல்டிமீடியா வசதிகளைக் கொண்ட வகுப்பறைகள், நவீன வலையமைப்பு சாதனம், நவீன வசதிகள் படைத்த கணினி ஆய்வுகூடம், பொழுதுபோக்கு பகுதிகள், WiFi ஹொட்ஸ்பொட் பகுதிகள், பரிபூரண நூலக சேவைகள் மற்றும் போதியளவு வாகன தரிப்பிட வசதிகள் போன்றவற்றை கொணடுள்ளது.\nதமது உயர் பரீட்சை பெறுபேறுகளை பெற்றுக் கொண்ட மாணவர்கள் புலமைப் பரிசிலுக்கு விண்ணப்பிக்க முடியும். இதன் போது, ஒவ்வொது A சித்திக்கும் 150,000, B சித்திக்கும் ரூ. 100,000 மற்றும் C சித்திக்கும் 75,000 வரை மொத்த கற்றை கட்டணத்திலிருந்து விலைக்கழிவை பெறலாம். வட்டியில்லாத மாதாந்த கட்டணம் செலுத்தும் வசதியும் வழங்கப்படுகின்றது.\nவிதிமுறையை மீறியதால் தனிமைப்படுத்தப்பட்ட கிரிக்கெட் வீரர்\nவிபத்தில் பெண் ஒருவர் பலி\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்\nமக்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும் வகையில் பணி தொடரும்\nமாலைத்தீவில் சிக்கியிருந்த 179 பேர் நாடு திரும்பினர்\nபாடசாலைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் தேர்தல் ஆணைக்குழுவில் கையளிப்பு\nபிரதமர் வழிபாட்டுத் தலங்களுக்கு விஜயம்\nமர்மமான முறையில் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு\nநீதிமன்றத்தின் ஊடாக தேசிய பட்டியல் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=14226", "date_download": "2020-08-13T11:00:13Z", "digest": "sha1:RMNCQSUB3H77PP57AKKDDDKFQMMU67LY", "length": 7616, "nlines": 107, "source_domain": "www.noolulagam.com", "title": "கருப்பட்டிக் கவிராயர் கவிதைகள் » Buy tamil book கருப்பட்டிக் கவிராயர் கவிதைகள் online", "raw_content": "\nஎழுத்தாளர் : பதிப்பக வெளியீடு (Pathippaga Veliyeedu)\nபதிப்பகம் : மணிமேகலை பிரசுரம் (Manimegalai Prasuram)\nமலேசிய மண்ணின் வரலாறு உயிர்(த்) தமிழே\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந��த நூல் கருப்பட்டிக் கவிராயர் கவிதைகள், பதிப்பக வெளியீடு அவர்களால் எழுதி மணிமேகலை பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (பதிப்பக வெளியீடு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஓய்வு நேரத்தில் சம்பாதிப்பது எப்படி\nசிறந்த முறையில் குடிநீர்.கழிவுநீர்க் குழாய்களை அமைப்பது எப்படி\nபெண்களைப் பற்றிய பொன் மொழிகள்\nதியான வழிகாட்டி . ஸ்ரீமத் சுவாமி பிரம்மானந்தரின் உரையாடல்கள்\nமற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :\nசேலையோரப் பூங்கா - Selaiyora Poonga\nதீர்க்கதரிசி கலீல் ஜிப்ரான் - Dheerkatharisi\nதனிப்பாடல் திரட்டில் தன்னுணர்ச்சிப் பாடல்கள் - Thanipaadal Thirattil Thannunarchchi paadalgal\nகொங்கு குலமணிகள் - Kongu kulamanigal\nஇக்கடல் இச்சுவை - Ikkadal Issuvai\nஇன்னொரு உலகில் இன்னொரு மாலையில் - Innoru Ulagil Innoru Maalaiyil\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகீ போர்டு வாசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்\nமண்ணுக்கேற்ற பொண்ணு - Mannukkettra Ponnu\nநாட்டுப்புறக் கதைப் பாடல்கள் பாகம் 1\nஸ்ரீ நாராயண சித்தரின் வாஸ்து மர்ம மனையடி சாஸ்திரம் - Sri Narayana Siddharin Vaasthu Marma Manaiyadi Saasthiram\nகண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தின் கருத்துரைகள் - Ganniyaththirkuriya Kaayithe Millaththin Karuththuraigal\nவரலாற்றுக் கதைப் பாடல்கள் பாகம்.2\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/12/10/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/45157/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-13T11:15:18Z", "digest": "sha1:ARNT47BOJXUI3RETMMTJQZAOJ4SCTCZM", "length": 27464, "nlines": 176, "source_domain": "www.thinakaran.lk", "title": "இலங்கைத் தமிழ் அகதிகள், முஸ்லிம்கள் பிரஜாவுரிமை பெறுவதில் சிக்கல்! | தினகரன்", "raw_content": "\nHome இலங்கைத் தமிழ் அகதிகள், முஸ்லிம்கள் பிரஜாவுரிமை பெறுவதில் சிக்கல்\nஇலங்கைத் தமிழ் அகதிகள், முஸ்லிம்கள் பிரஜாவுரிமை பெறுவதில் சிக்கல்\nஇலங்கையில் இருந்து இடம்பெயர்ந்து வந்த தமிழ் அகதிகளுக்கு மட்டும் இந்திய குடியுரிமை வழங்கும் திருத்தம் மசோதாவில் சேர்க்கப்படவில்லை. இது ஏன் என்பது குறித்து இந்திய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்��ர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்துள்ளார்.\nஇந்தியாவின் அண்டை இஸ்லாமிய நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான்\nஆகிய நாடுகளில் மதத் துன்புறுத்தலுக்கு உள்ளானதாகக் கூறப்படும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்கள் மற்றும் பார்சிகள் ஆகிய ஆறு மதத்தினருக்கு இந்திய குடியுரிமை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு குடியுரிமை (திருத்த) மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தது.\nஇந்நிலையில், இலங்கையில் இருந்து வந்த தமிழ் அகதிகளுக்கு மட்டும் இந்திய குடியுரிமை வழங்கும் திருத்தம் மசோதாவில் சேர்க்கப்படவில்லை. இதனால் இந்த மசோதா நிறைவேறினாலும் இலங்கையில் இருந்து வந்து தமிழகத்தில் அகதிகளாக வசிக்கும் மக்களுக்கு இந்திய குடியுரிமை கிடைக்கப் போவதில்லை.\nஆனால் அதேநேரம் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு விலக்கு அளிக்கும் வகையில் தற்போதுள்ள சட்டங்களைத் திருத்தி இந்த மசோதாவை பிரதமர் மோடி தலைமையிலான அரசு கொண்டு வந்துள்ளது.\nமத அடிப்படையில் குடியுரிமை வழங்கும் இந்த மசோதா அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு முரணானது என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.\nஇந்நிலையில் குடியுரிமைதிருத்த மசோதா குறித்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.\nஅப்போது அவர் கூறுகையில், \"குடியுரிமை (திருத்த) மசோதாவின்படி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து மதத் துன்புறுத்தல் காரணமாக இந்தியாவுக்கு வந்தவர்களுக்கு இந்திய குடியரிமை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது\" என்றார். \"இலங்கையில் உள்ள தமிழர்கள் ஏன் குடியுரிமை திருத்த மசோதாவில் சேர்க்கப்படவில்லை\" என்ற கேள்விக்குப் பதில் அளித்த அமைச்சர் ராஜ்நாத் சிங், \"இலங்கையில் உள்ள தமிழர்கள் தங்கள் மதத்திற்காக மட்டுமே துன்புறுத்தப்படவில்லை. சில ஆண்டுகளுக்குப் பிறகு தமிழர் பிரச்சினை தீர்க்கப்பட்டது. மோதலுக்கும் துன்புறுத்தலுக்கும் வித்தியாசம் உள்ளது\" என்றார்.\nஇதுஒருபுறமிருக்க, முஸ்லிம்கள் மற்றும் ஈழத் தமிழர்களுக்குப் பாரபட்சமாக குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழக எம்.பிக்கள் வாக்களிக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇது தொடர்பாக அனைத்து கட்சி எம்.பி.க்களுக்கு பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:\nநாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ள குடியுரிமை சட்டத் திருத்த மசோதா\nஅரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக அமைந்துள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் 14வது பிரிவு மக்களிடையே எவ்வித பாரபட்சமும் காட்டக்கூடாது என்று தெளிவாகக் குறிப்பிடுகின்றது. இச்சட்ட மசோதா ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷிலிருந்து வந்து இந்தியாவில்\nசட்டவிரோதமாகக் குடியேறியுள்ள முஸ்லிமல்லாத மக்களுக்குக் குடியுரிமை வழங்க வழிவகுக்கின்றது. இது மதரீதியான பாரபட்சம் ஆகும்.\nஇந்த மூன்று நாடுகளிலும் வாழும் சிறுபான்மை மக்கள் கொடுங்கோன்மைக்கு இலக்காகியுள்ளார்கள் என்று குறிப்பிட்டு அவர்கள் இந்தியாவில் குடியுரிமை பெற இம்மசோதா வழிவகுக்கின்றது. இந்த மூன்று நாடுகளில் வாழும் முஸ்லிம்களும் இலங்கையில் வாழும் சிறுபான்மை தமிழர்களும் கொடுங்கோன்மைக்கு உள்ளாகியுள்ளார்கள் என்பதை இம்மசோதா கவனத்தில் கொள்ளாதது மற்றொரு பாரபட்சம் ஆகும்.\nநமது அண்டை நாடுகளாக உள்ள மியான்மார் மற்றும் இலங்கையைத் தவிர்த்து ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய மூன்று நாடுகளை மட்டும் இந்த மசோதா கவனத்தில் எடுத்துக் கொண்டிருப்பது மற்றொரு பாரபட்சமாகும். இலங்கையில் பேரினவாதத்தால்\nபாதிக்கப்பட்ட பெரும்பாலும் இந்துக்களாக இருக்கும் தமிழர்கள் தமிழகத்தில் தஞ்சம் பெற்று வாழ்கிறார்கள். அவர்களுக்குக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று தமிழக கட்சிகள் கோரிக்கை வைத்திருப்பதை நிராகரித்து இருப்பதைத் தமிழக அரசியல் கட்சிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nசிறுபான்மை மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் வகையில் முஸ்லிம்கள் மற்றும் இலங்கைத் தமிழர்களை தவிர்த்து மற்ற சிறுபான்மை மக்களுக்குக் குடியுரிமை வழங்கப்படும் என்று விஷமத்தனமாக நோக்கத்தில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அசாமில் பா.ஜ.க அரசு நடைமுறைப்படுத்திய தேசிய குடியுரிமை பதிவேடு நடவடிக்கையில் சட்டவிரோதமாகக் குடியேறியதாகக் கண்டெடுக்கப்பட்ட 19இலட்சம் மக்களில் 12இலட்சம் பேர் முஸ்லிமல்லாதவர்கள்.\nஅசாமில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் இந்துக்கள் என்ற பொதுவான விம்பத்தை இந்த புள்ளிவிவரம் தகர்த்து விட்ட நிலையில் முஸ்லிம்களைத் தனிமைப்படுத்தி இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்த வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தவாதி எம்.எஸ்.கோல்வால்கரின்\nகட்டளையே நிறைவேற்றவே இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. வரலாறு காணாத அளவில் பொருளாதார சீரழிவு நாட்டை பாதித்து சில அம்சங்களில் பங்களாதேஷை விட மிக மோசமான நிலையில் இந்தியா இருக்கும் நிலையில் மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காகவே இந்த மசோதாவை மத்திய பா.ஜ.க அரசு நிறைவேற்ற முனைந்துள்ளது.\nஅரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான, மக்களிடையே பாரபட்சத்தைப் பாராட்டுகின்ற, இலங்கைத் தமிழர் நலனுக்கு விரோதமான இச்சட்டத்தைத் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்த்து நாடாளுமன்றத்தில் வாக்களிக்க வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.\nஇவ்வாறு ஜவாஹிருல்லா கேட்டுக் கொண்டுள்ளார்.\nஇதுஇவ்விதமிருக்க, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத மதப் பிரிவினருக்கு குடியுரிமை வழங்குவதற்கு வழிவகை செய்யும், குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார்.\nஇந்த மசோதாவுக்கு எதிராக பல்வேறு எதிர்க்கட்சிகள் தொடக்கத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் நிலையில் மக்களவையில் காரசார விவாதம் வெடித்தது. ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் தங்கள் கருத்தை வலியுறுத்தி கூச்சல் எழுப்பியபடியே இருந்தனர்.\nமசோதாவை தாக்கல் செய்யும்போது பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, \"இந்த மசோதா சிறுபான்மையினருக்கு எதிரானது இல்லை\" என்று கூறினார்.\nஇருப்பினும், அமித் ஷாவின் விளக்கத்தை ஏற்றுக் கொள்ள மறுத்த காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.\nஇந்த மசோதாவானது, மதத்தின் அடிப்படையில் மக்களை வேறுபடுத்துகிறது. குடியுரிமை பெற்றவர் அல்லது பெறாதவர் என எவ்வித வேறுபாடும் இல்லாமல், இந்தியாவிலுள்ள அனைவருக்கும் தங்களுக்கு விருப்பமான மதத்தை பின்தொடரும் உரிமை உள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.\nஇந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் அனைத்து கேள்விக்கும் பதில் அளிப்பதற்கு தான் தயாராக உள்ளதாகவும், உறுப்பினர்கள் யாரும் வெளிநடப்பு செய்ய வேண்டாம் என்றும் அமித் ஷா வலியுறுத்தினார்.\n\"நான் உங்களிடம் (சபாநாயகர்) வேண்டுகோள் விடுக்கின்றேன். இந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிலிருந்து நாட்டையும், உள்துறை அமைச்சரையும் காப்பாற்றுங்கள். இல்லையெனில், இனத்தை அடிப்படையாக கொண்ட குடியுரிமை சட்டத்தை நிறைவேற்றிய ஹிட்லர், டேவிட் பென்-குரியன் ஆகியோரின் வரிசையில் அமித் ஷாவின் பெயரும் இடம்பெறக் கூடும்\" என்று ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி கூறினார்.\nகுறிப்பாக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள், இந்த மசோதா அரசமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்றும், ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்களை மட்டும் குறிவைத்து மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை என்றும் தெரிவித்து வருகின்றனர்.\nஇதனிடையே, இந்த மசோதாவுக்கு எதிராக அசாம் உள்ளிட்ட பல்வேறு வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nமாலைதீவிலிருந்து 179 பேர் நாடு திரும்பினர்\nமாலைதீவில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 179 பேர் இன்று (13) பிற்பகல்...\nஊடக அமைச்சர் கெஹலிய கடமைகளை பொறுப்பேற்பு\nவெகுசன ஊடக அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள கெஹலிய ரம்புக்வெல்ல இன்று (13)...\nபுதிய அமைச்சரவை கூட்டம் ஓகஸ்ட் 19 புதன்கிழமை\nபுதிய அமைச்சரவை எதிர்வரும் புதன்கிழமை (19) பிற்பகல் கூடவுள்ளது.இக்கூட்டம்...\nஇங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட்டுக்கு அபராதம்\nசர்வதேச கிரிக்கெட் பேரவையினுடைய ஒழுக்க விதிமுறையை மீறிய குற்றச்சாட்டின்...\nகிறிஸ்டல் பெலஸை போராடி வென்றது புளூ ஈகல்ஸ்\nஇலங்கை கால்பந்தாட்ட தலைவர் கிண்ண கால்பந்து தொடரில் ஈ குழுவுக்காக இன்று...\nநியூஸிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ள நான்கு அணிகள் தயார்\nநியூஸிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ள நான்கு அணிகள் தயாராக...\nபைடனின் துணை ஜனாதிபதியாக இந்திய வம்சாவளி பெண் தேர்வு\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் ஜோ பைடன்...\nகொழும்பின் பல பகுதிகளில் சனிக்கிழமை நீர் வெட்டு\n- சில இடங்களில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்கொழும்பின் பல...\nபுதிய பிர்தமை ரா்க மை ஹிந்த ராஜ்பக்நா்ை ்கா்ை ்த்தியபபிரமைாணம்\n2010 ஜனாதிபதித் தேர்தலில் யுபிஎஃப்ஏ (UPFA) / மஹிந்த ராஜபக்ஷவுடன் நின்று 30% முஸ்லீம் வாக்கு வங்கியானது அவருக்கு வாக்களித்தது, மற்றும் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கோதபய ராஜபக்ஷவின் வெற்றியைக்...\nபுதிய அரசாங்கத்தை அமைக்க பொதுஜன பெரமுன தயார்\n\"முஸ்லீம் குரல்\" இன் அறிவுரை என்னவென்றால், \"மஹிந்தா பெல\" இப்போது யதார்த்தத்தைப் பார்க்க வேண்டும். \"புதிய தலைவர்கள்\" மற்றும் \"பழைய தலைவர்கள்\" என்று...\nமுஸ்லிம் தலைமைகளிடம் மர்ஜான் கோரிக்கை\nஎஸ்.எல்.பி.பி வேட்பாளர் ஏ.எல்.எம்.பாரிஸ் ஹாஜியாரை ஆகஸ்ட் 5, 2020 அன்று எஸ்.எல்.பி.பி / மஹிந்தா / கோட்டாபயா புதிய அரசாங்கத்தின் புதிய முஸ்லீம் எம்.பி.யாக கண்டி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்த...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/raini-climing-up-in-rishikesh-hills/70714/", "date_download": "2020-08-13T11:13:56Z", "digest": "sha1:VJ47V2GPLMQ5MVYHYVRE4M2PK3BSJBP2", "length": 5723, "nlines": 111, "source_domain": "kalakkalcinema.com", "title": "பாபா குகையை நோக்கி பயணிக்கும் ரஜினி - வைரலாகும் புகைப்படங்கள் - Kalakkal Cinema", "raw_content": "\nHome Latest News பாபா குகையை நோக்கி பயணிக்கும் ரஜினி – வைரலாகும் புகைப்படங்கள்\nபாபா குகையை நோக்கி பயணிக்கும் ரஜினி – வைரலாகும் புகைப்படங்கள்\nஇமயமலை பயணம் மேற்கொண்டுள்ள ரஜினி தற்போது ரிஷிகேஷில் மலையேறும் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.\nநடிகர் ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிவடையும் நிலையில் இருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து அடுத்து இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது.\nநடிகர் ரஜினிகாந்த் மீண்டும் தனது ஆன்���ிக பயணமாக இமயமலைக்கு சென்றுள்ளார். அங்கு அவர் செல்லும் இடமெங்கும் ரசிகர்கள் அவரை சூழ்ந்து புகைப்படம் எடுத்து வருகின்றனர். அந்த புகைப்படங்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி வைரலாகியது. ஏற்கனவே ரிஷிகேஷில் ரஜினி ஒரு கடையில் சில புத்தங்கங்களை வாங்கும் வீடியோ வெளியான நிலையி, தற்போது அவர் நண்பர்களுடன் மலையேறும் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. பாபா குகையை அடைந்து அங்கு அவர் நீண்ட நேரம் தியானம் செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleரிஷிகேஷில் புத்தகம் வாங்கும் ரஜினி – வைரல் வீடியோ\nNext articleபெட்ரோல் விலையில் மாற்றமில்லை, டீசல் விலையில் மாற்றம் – இன்றைய விலை நிலவரம் இதோ\nநான்கு மாதத்திற்கு பின்னர் தளபதி விஜய் கலந்து கொள்ளும் திருமண நிகழ்ச்சி..\nதர்பார் படத்தால் வந்த நஷ்டம்.. இந்தியன் 2 படத்தை காரணம் காட்டி கைவிரித்த லைக்கா – நொந்துபோன விநியோகிஸ்தர்கள்\nதுரியோதனன்., கர்ணன் மற்றும் பலருக்கு தமிழ் டப்பிங் கொடுத்தது யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-84/28901-2015-08-03-02-59-52", "date_download": "2020-08-13T11:15:35Z", "digest": "sha1:TM63KUDWJU5TNERKZNXN4VNUZF67QENJ", "length": 18600, "nlines": 247, "source_domain": "keetru.com", "title": "செயற்கையான சுனாமிகளை உருவாக்கும் அமெரிக்கா", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nசிங்களனுக்கு ஆயுதம் வழங்க - தமிழன் பணமா\nஅமெரிக்காவிற்கு ஏற்பட்ட அடுத்த அதிர்ச்சி\nஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா குண்டு வீச்சு\nஉருவான யூத நாடும், உருவாகத் துடிக்கும் இந்து நாடும்\nநிழல் போல் தொடரும் சாதி\nபீட்டா அமைப்பு என்ன செய்கிறது\nமூணாறு மண்ணில் உயிரோடு புதையுண்ட தமிழ்ப் பாட்டாளிகளின் துயரம் தணிக்க…\nபுதிய கல்விக் கொள்கை - திலகர் என்னும் மனு தர்மவாதியின் பார்வை\nநாங்கள் மிகச் சாதாரண மனிதர்கள்\nஉழவுத் தொழிலில் நாம் தவற விட்ட வள்ளுவ நெறிகளும் சிகப்புப் பார்வையும்\nவெளியிடப்பட்டது: 03 ஆகஸ்ட் 2015\nசெயற்கையான சுனாமிகளை உருவாக்கும் அமெரிக்கா\nகடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதியை உலக மக்கள் யாராலும் எளிதாக மறந்து விட முடியாது. அடுத்த நாள் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டிய கிருத்து பிறப்பு பண்டிகை கருப்பு தினமாகவே விடிந்தது. எங்கும் அழுகை ஓலங்க���ும் இழப்புகளும் மட்டுமே மிஞ்சி இருந்தன.\nதற்போது வரும் செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கக் கூடியதாக இருக்கிறது. அமெரிக்கா நினைத்தால் எவ்வளவு பெரிய சுனாமியை வேண்டும் என்றாலும் ஏற்படுத்த முடியுமாம். அமெரிக்காவிடம் அணு குண்டுகள் மட்டும்தான் இருக்கிறது என மூன்றாம் உலக நாடுகள் நினைத்துக் கொண்டிருக்கும் போது, நியூசிலாந்தைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரும் இயக்குனருமான ரே வாரு ஒரு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.\n1944ம் ஆண்டு ஜூன் மாதத்தில் அமெரிக்க கடற்படையினர் புராஜக்ட் சீல் என்று ஒன்றைத் துவங்கினார்கள். மிக ரகசியமாக நடந்து வந்த இந்த திட்டத்தின் அடிப்படையில் கடலுக்குள் குண்டுகள் போட்டு 33 அடி உயரத்திற்கு அலைகளை உருவாக்கி சுமார் 5 கிலோ மீட்டர் கடற்பகுதியை கடல் நீரைக் கொண்டே அழித்து விடலாம். இந்த திட்டத்தை 1950ம் ஆண்டில் நியூசிலாந்தின் நியூ கலிடோனியா மற்றும் ஆக்லாந்து ஆகிய கடற்பகுதிகளில் பரிசோதித்தும் பார்த்திருக்கிறார்கள். பரிசோதனையின் போது 3700 குண்டுகளை கடலுக்குள் வீசி உள்ளார்கள். இத்தகவலை பிரபல ஆங்கில பத்திரிக்கையான டெலிகிராப் வெளியிட்டு சர்வதேச அளவில் பரப்பரப்பை ஏற்படுத்தி வருகிறது. (sourse: http://www.telegraph.co.uk/news/worldnews/australiaandthepacific/newzealand/9774217/Tsunami-bomb-tested-off-New-Zealand-coast.html)\n1944ம் ஆண்டு அவர்கள் கண்டு பிடிக்கும்போதே 5 கிலோ மீட்டர் அளவுக்கு சேதத்தை உருவாக்கியது என்றால் அதன் நவீன வளர்ச்சியை நினைக்கும் போது நமக்கு மூச்சு முட்டுகிறது. அமெரிக்கா நினைத்தால் இந்த உலகத்தில் எத்தனை சுனாமிகளை வேண்டும் என்றாலும் உருவாக்கி உலக நாடுகளை அழிக்க முடியும்.\nஉலக மக்களின் எதிரியான இந்த பயங்கரவாத நாடுதான் உலகத்தில் பயங்கரவாதிகளை தண்டிக்க வந்த தேவதூதர்களைப் போன்று உலக ஊடகங்களுக்கு முன்னால் காட்சி தருகிறார்கள். இந்த மீட்பர்கள் ஏழை நாடுகளிலும் இந்தியா உட்பட மூன்றாம் உலக நாடுகளிலும் ஏற்படுத்திய இழப்புகளை எத்தனை ஐ.எஸ் இயக்கங்களாலும் சாதிக்க முடியாது. உலகின் முதன்மை பயங்கரவாதியான அமெரிக்காவுடன் கை குலுக்கும் அனைத்து நாட்டுத் தலைவர்களும் அமெரிக்காவின் பிச்சைக்காரர்களாகவே பாவிக்கப்படுகிறார்கள்......அமெரிக்கா என்ற இந்த பயங்கரவாதியிடமிருந்து வல்லரசு சக்தி பறிக்கப்படும் நாள் என்று வருகிறதோ அன்றுதான் உலக மக்கள் பெரும் துன்பத்தில் இருந்து மீட்கப்படுவார்கள்....\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஎப்படிரா இப்படி டிசைன் டிசைனா பொய் சொல்றிங்க.\nஉண்மை தான் அய்யா.. இதை பற்றி நானும் படித்திருக்கிறேன்...\nசுனாமி மட்டும் அல்ல, நில நடுக்கம், எரிமலை என எல்லா வகை இயற்கை சீற்றங்களை செயற்க்கையாக உருவாக்கும் கருவிகளை கண்டுப்பிடிச்சி ட்டு வராங்க...\nஅமேரிக்கா தலைமையில் 18 நாடுகள் இதில் அடக்கம். \"நாங்களும் எவ்வலொ நாள் தான் குண்டு போட்டே மக்கள கொல்லுறது\" இப்படி இயற்கை சீற்றத்தால கொன்றால் யாருக்கும் சந்தேகம் வராது பாருங்க... திருட்டு பசங்க.. எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க.. இது எல்லாம் \"New World Order\" எனப்படும் உலக மக்கள் தொகையை குறைக்கும் ஒரு திட்டதின் பிரதிபலிப்பு...\nஅய்யா \"நாற்று\", துயரம் உங்களுக்கும் நடக்கும் பொழுது தான் அது புரியும்...\nஒரு இசுலாமிய பெயர் வைத்துக் கொண்டு அமேரிக்காவ பத்தி பேசினா அப்படியே பொங்கிடுவீங்களே .. googleல \"human made tsunami\" அப்படினு தேடி பாருங்க.. இவர் கொடுத்திருப்பதை விட பல தகவல் கிடைக்கும்.. எல்லாம், நம்ப இங்க அவனுங்கலோட சொப்பு, பேஸ்ட்டு, ஷாம்ப்பு, காரு, சட்டனு வாங்குரோம்ல.. அந்த காசு வச்சி தான் இதேல்லாம் நடக்குது...\nஉண்மையிலேயே மிகவும் திகைப்புக்குரிய தகவல்\n//அமெரிக்கா என்ற இந்த பயங்கரவாதியிடமி ருந்து வல்லரசு சக்தி பறிக்கப்படும் நாள் என்று வருகிறதோ அன்றுதான் உலக மக்கள் பெரும் துன்பத்தில் இருந்து மீட்கப்படுவார்க ள்// - இந்த வார்த்தைகள் இந்தியாவுக்கும் பொருந்தும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B3%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-08-13T12:43:31Z", "digest": "sha1:KNV4AJJ7E4Q6QAB6PT3OG276JB6JNZ4Q", "length": 8677, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "நள தமயந்தி (2003 திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "நள தமயந்தி (2003 திரைப்படம்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநளதமயந்தி (1935 திரைப்படம்) உடன் குழப்பிக் கொள்ளாதீர்கள்.\nமாதவன், கீத���(அறிமுகம்), \"டெல்லி\"கணேஷ், ஸ்ரீமன், மெளலி, ஸ்ருத்திகா, சந்தானபாரதி, மனோபாலா, விக்ரம் தர்மா, ரி.பி.மாதவன்(அறிமுகம்), பாலாசிங், மதன்பாப், வையாபுரி, சசி, \"பாம்பே\"ஞானம், \"கவியூர்\"ரேணுகா(அறிமுகம்), திவ்ய தர்ஷிணி(அறிமுகம்), \"மாஸ்டர்\"ஆதித்ய சர்மா(அறிமுகம்), ரங்கநாதன்(அறிமுகம்), செளந்தர், மெளலி சுரேஷ், புரூனோ சேவியர்(ஆஸ்திரேலியா), மார்க் ஜென்சன்(ஆஸ்திரேலியா), ராபர்ட்(ஆஸ்திரேலியா), ஃபடைனி(சுவிஸ்), சாரா குளேவர்(ஆஸ்திரேலியா), அமென்டா கிரேவர்(ஆஸ்திரேலியா)\nவாலி & பிரதீப் கோவிந்த்\nநள தமயந்தி 2003 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மௌலியின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மாதவன், கீது மோகந்தாஸ், ஸ்ருதிகா, அனுஹாசன், ஸ்ரீமன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை கமலஹாசன் எழுதி தயாரித்துள்ளார். பாடல்களை வாலி மற்றும் பிரதீப் கோவிந்த் ஆகியோர் இயற்றியுள்ளார்கள். இயக்கத்துடன் வசனமும் மௌலி செய்துள்ளார். தகவல் தொடர்பாக லோலோ\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 அக்டோபர் 2019, 10:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-13T13:07:35Z", "digest": "sha1:VIBDZKXCAVNAKEDKJOZUUEJUZASHJLYH", "length": 13329, "nlines": 145, "source_domain": "ta.wikipedia.org", "title": "முத்துக்கமலம் (இணைய இதழ்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநிறுவனம் முத்துக்கமலம் இணைய இதழ்\nதொடர்பு முகவரி முத்துக்கமலம் இணைய இதழ்\nவலைப்பக்கம் முத்துக்கமலம் இணைய இதழ்\nவளர்ந்து வரும் கணினி மற்றும் தகவல் தொடர்புத் தொழில் நுட்பத்தில் இணையத்தின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில் இணைய இதழ்கள் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி வருகிறது. இவை அச்சில் வரும் இதழ்களைப் போன்று குறிப்பிட்ட வாசகர் எல்லைகள் எதுவுமில்லாமல் உலகம் முழுவதும் உள்ள கணினி அறிவுத் திறன் பெற்றவர்களை வாசகர்களாகக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. உலகில் தங்கள் வாழ்வாதாரத்தைத் தேடி புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு இந்த தமிழ் இணை��� இதழ்கள் பல சுவையான செய்திகளைத் தந்து கொண்டிருக்கின்றன. இப்படித் தோன்றிய தமிழ் இணைய இதழ்களில் முத்துக்கமலம் இணைய இதழும் ஒன்று.\nஎன்று பல தலைப்புகளில் உள்ளடக்கங்களைக் கொண்டு பல்சுவை இணைய இதழாக இருக்கிறது.\nமுத்துக்கமலம் இணைய இதழ் பல தலைப்புகளைக் கொண்டு அனைத்து வகையான தகவல்களை வழங்கி வருவதால் உள்ளடக்கத்தின் அடிப்படையில் அது பல்சுவை இதழாகவும், அச்சு இதழ்கள் வெளியீட்டு முறைகளில் கால அளவுகளைப் பின்பற்றுவது போல் இணைய இதழ்கள் குறிப்பிட்ட கால அளவுகளில் புதுப்பிக்கப்படும் நடைமுறையைப் பின்பற்றி வருகின்றன. இதன் அடிப்படையில் மாதமிருமுறை (சுழற்சியில்) ஆங்கிலத் தேதிகள் 1 மற்றும் 15 ஆம் தேதிகளில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.\nதமிழ்நாட்டின் தென் மாவட்டத்தில் இருக்கும் சிறிய நகரான தேனியில் இருந்து 01-06-2006 முதல் நடத்தப்பெறும் இந்த இணைய இதழ் உலகம் முழுவதுமுள்ள தமிழர்களை வாசகர்களாகக் கொண்டுள்ளது.\nஇதில் சிறப்புப் பகுதிகளாக பிறந்தநாள் வாழ்த்துக்கள், திருமண நாள் வாழ்த்துக்கள் , நினைவு அஞ்சலி போன்றவைகளும் இடம் பெற்றிருக்கின்றன.\nமதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்விஇயக்ககத்தில் தமிழ்த் துறையில் முத்துக்கமலம் இணைய இதழில் வெளியான சிறுகதைகள் ஆய்வியல் நிறைஞர் (M.Phil.,) படிப்பிற்காக ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு இருக்கிறது. முத்துக்கமலம் இணையவழிச் சிறுகதைகள் - மதிப்பீடுஎன்கிற தலைப்பில் மதுரை மாவட்டக் காவல்துறையில் சார்பு ஆய்வாளராகப் பணிபுரிந்து வரும் திண்டுக்கல்லைச் சேர்ந்த த.சுதந்திராதேவி (பதிவு எண்: A4C 6060007) என்பவர் திருச்சிராப்பள்ளி, லால்குடி, டாக்டர் கலைஞர் கலை அறிவியல் கல்லூரி (பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில்) விரிவுரையாளராகப் பணிபுரியும் முனைவர். துரை. மணிகண்டன் அவர்களை ஆய்வுக்கான நெறியாளராகக் கொண்டு ஆய்வு செய்து பட்டம் பெற்றுள்ளார்.\nஇந்தியப் பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ள தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் ஒன்றாக முத்துக்கமலம் இணைய இதழும் இடம் பெற்றிருக்கிறது.[1]\nதமிழ் கம்ப்யூட்டர் (செப்டம்பர் 16- 30, 2007) இதழில் வெளியான முத்துக்கமலம் இணைய இதழ் பற்றிய செய்தி\nஇந்தியா டுடே (நவம்பர் 7, 2012) இதழில் வெளியான முத்துக்கமலம் இணைய இதழைப் பற்றிய சிறு குறிப்பு\nஇணைய இதழில் முத்துக்கமலம் (மணிவானதி வலைப்பூ)\nஎன்னை ஈர்த்த முத்துக்கமலம் (சிலம்புகள் வலைப்பூ)\n↑ பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ள தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 மார்ச் 2019, 14:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/varalakshmi-vratam-2020-pooja-timings-prasadam-vidhanam-mantras-to-chant-028859.html", "date_download": "2020-08-13T11:45:40Z", "digest": "sha1:FVAYXTE6W7AA3RD56PDGBITXQCFUZ7QS", "length": 20265, "nlines": 187, "source_domain": "tamil.boldsky.com", "title": "Varalakshmi Vratam 2020: பூஜை நேரம், பிரசாதம் மற்றும் விரத முறைகள்! - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅதிக செலவு செய்யாமல் சீக்கிரம் வெள்ளையாகணுமா அப்ப இந்த மாஸ்க் போடுங்க...\n15 min ago இந்த டைம்க்கு மேல நீங்க மதிய உணவு சாப்பிட்டால் உங்க உடலில் கொழுப்பு அதிகரிக்குமாம்...\n1 hr ago பட்டுப்புடவையை டிரைக்ளீனிங் இல்லாமல் வீட்டிலேயே எப்படி சேதமில்லாமல் துவைக்கலாம் தெரியுமா\n2 hrs ago சிம்பிளான... தக்காளி கொச்சி ரெசிபி\n3 hrs ago இந்த காயோட எண்ணெயை ஒரு முறை யூஸ் பண்ணா போதும், எல்லாவித கூந்தல் பிரச்சனையும் சரியாகிடும்…\nMovies கொஞ்சம் பிளாஷ்பேக்: இந்தியில் மெகா ஹிட்டான முதல் தமிழ் படம்.. சின்ன சேஞ்ச், பெரிய ஆச்சரியம்\nNews ஒரு பேச்சுக்கு ஜெயக்குமார் சொல்றார்னு பார்த்தா.. நிஜமாகவே சேகர் மீது பாய்ந்த கேஸ்.. ஆனால் கைதாவாரா\nAutomobiles இந்திய சாலையில் காட்சிதந்த பிஎம்டபிள்யூவின் புதிய 1800சிசி பைக்... விரைவில் அறிமுகமாகுகிறது...\nFinance 'நேர்மையாக வரி செலுத்துவோருக்கு கவுரவம்' திட்டத்தை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேச்சு\nSports என்னங்க இதெல்லாம்.. தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு நியாயம்.. தோனிக்கு ஒரு நியாயமா\nEducation எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவரலட்சுமி விரதம் 2020: பூஜை நேரம், பிரசாதம் மற்றும் விரத முறைகள்\nவரலட்சுமி அல்லது வரமஹாலட்சுமி விரதம் என்ப���ு திருமணமான சுமங்கலி பெண்களால் பரவலாக கொண்டாடப்படும் மிகவும் புனிதமான பண்டிகையாகும். இந்த நாளில் பெண்கள் செல்வம், ஆரோக்கியம், செழிப்பு மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தை தர வேண்டுமென லட்சுமி தேவியிடம் பிராத்தனை செய்வர். இந்த ஆண்டு வரலட்சுமி விரதமானது, 2020 ஜூலை 31ம் தேதி (இன்று)வருகிறது.\nஇந்து பழக்க வழக்கங்கள் மற்றும் பாரம்பரியங்களின் படி, பெண்கள் தன லட்சுமிக்கு சிறப்பு பூஜைகள் செய்வர். ஒவ்வொரு ஆண்டும் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள பக்தர்கள், லட்சுமி ஆலயங்களில் திரண்டு சிறப்பு பிரார்த்தனை செய்வர். ஆனால், கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக, பெரும்பாலான பெண்கள் கோயில்களுக்குச் செல்வதற்குப் பதிலாக தங்கள் இல்லங்களிலேயே பூஜைகளை மேற்கொள்ள விரும்புகின்றனர்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவரலட்சுமி விரதத்திற்கான பூஜை நேரம்:\nகாலை: சிம்ம லக்னம், முகூர்த்தம் - காலை 07:15 AM முதல் 09:18 AM வரை, கால அளவு: 2 மணி நேரம் 03 நிமிடங்கள்\nபிற்பகல்: விருச்சிக லக்னம், முகூர்த்தம் - 01:26 PM முதல் 03:38 PM வரை, கால அளவு: 02 மணி நேரம்12 நிமிடங்கள்\nமாலை: கும்ப லக்னம், முகூர்த்தம் - மாலை 07:39 PM முதல் 09:21 PM மணி வரை, காலம்: 02 மணி நேரம் 02 நிமிடங்கள்\nவரலட்சுமி விரதத்திற்கு தேவையான பொருட்கள்:\nவரலட்சுமி தேவி சிலை அல்லது புகைப்படம், பூ மாலை, மா இலைகள், வெற்றிலை மற்றும் பாக்கு, குங்குமம், மஞ்சள், விபூதி, 2 தேங்காய்களுடன் ஐந்து வகையான பூக்கள், சந்தனம், ரவிக்கை துணிகள், பஞ்சாமிர்தம், தயிர், வாழைப்பழம் மற்றும் பிற பழங்கள், மாட்டு நெய் , மாட்டு பால், சாம்பிராணி, சிறிய எண்ணெய் விளக்குகள், உடையாத முழு அரிசி.\nலட்சுமி தேவிக்கு அரிசியில் தயாரிக்கப்படும் அனைத்தும் மிகவும் பிடிக்கும் என்று கூறப்படுகிறது. எனவே, அரிசி உபயோகித்து, பரமன்னம், புளியோதரை அல்லது அரிசியில் இருந்து தயாரிக்கப்படும் பாயாசம் என அரிசியை பயன்படுத்தி பல்வேறு வகையான பிரசாதங்களை செய்து லட்சுமி தேவிக்கு படைக்கலாம்.\n* அரிசி பருப்பு பாயாசம்\nபூஜை தொடங்குவதற்கு முன்பு செய்ய வேண்டியவை:\n* பூஜை சடங்குகளைத் தொடங்குவதற்கு முன்பு, லட்சுமி தேவி சிலையை அல்லது உருவ படத்தை பூக்களால் அலங்கரிக்கவும்.\n* அலங்கரிக்கப்பட்ட லட்சுமி தேவிக்கு முன்பு திருவிளக்குகளை ஏற்���ி வைக்கவும்.\n* தயாரிக்கப்பட்ட பிரசாதங்களை தேவிக்கு படைக்க தயாராக எடுத்து வைக்கவும்.\n* ஒரு சிலர் பூசாரி உதவியுடன் இந்த விரதத்தை செய்வார்கள், இன்னும் சிலர் புத்தகத்தின் உதவியுடன் மேற்கொள்வர்.\n* இந்த விரதத்தை மேற்கொள்ளும் எவராக இருந்தாலும், பூஜையின் போது 9 முடிச்சுகள் போடப்பட்ட மஞ்சள் கயிற்றை தங்கள் கைகளில் கட்டி கொள்ளவும்.\nவரலட்சுமி விரதம் எதற்காக கொண்டாடப்படுகிறது\nஒருவரது செல்வ வளம் மற்றும் ஆரோக்கியத்தை உயர்த்தக்கூடிய ஒரு பூஜையை பரிந்துரைக்குமாறு, பார்வதி தேவி, சிவ பெருமானிடம் கேட்டுள்ளார். அதற்கு சிவபெருமான் கூறிய விரதம் தான் இந்த வரலட்சுமி விரதம் என்று கூறப்படுகிறது. பார்வதி தேவியின் விருப்பத்திற்கேற்ப, இந்த விரதம் மேற்கொள்வதன் மூலம் ஒருவர், செல்வ வளம், செழிப்பு மற்றும் அதிர்ஷ்டம் ஆகியவற்றை பெறுவர் என்று சிவபெருமான் பரிந்துரைத்துள்ளார்.\nவிரதம் மேற்கொள்ளும் நாளில், ஒருவர் தங்கள் பூஜை அறையை மா இலைகள் கொண்டு அலங்கரித்து, வழிபடும் இடத்தை சுத்தம் செய்ய வேண்டும். பூஜை தொடங்குவதற்கு முன்பு பல்வேறு வகையான பூக்கள் மற்றும் உணவுப் பிரசாதங்களை தயார் செய்ய வேண்டும். லட்சுமி தேவி அரிசியில் தயாரிக்கப்படும் அனைத்தையும் விரும்புவார் என்று கூறப்படுகிறது.\nபூஜையின் போது கூற வேண்டிய மந்திரங்கள்:\nவிரதத்தின் போது இந்த மந்திரங்களில் ஏதேனும் ஒன்றை உச்சரிக்கவும்:\n* ஓம் ஸ்ரீம் மகா லட்சுமியே நமஹா\n* ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்ளீம் மகா லட்சுமி நமஹா\n* ஓம் ஸ்ரீம் ஸ்ரீ-அய் நமஹா\n* ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் லட்சுமிபாயோ நமஹா\n* ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலலேயே பிரசீட் பிரசாத் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் மகாலட்சுமியை நமஹா\n* ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே\nவிஷ்ணு பத்னீ ச தீமஹி\nதன்னோ லக்ஷ்மீ : ப்ரசோதயாத்\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகிருஷ்ண ஜெயந்திக்கு எப்படி பூஜை செய்யணும், எவ்வாறு விரதம் இருக்கணும் தெரியாதா\nஅயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை எதற்காக செய்யப்படுகிறது தெரியுமா\nகுரு பூர்ணிமா பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள்\n அப்ப வெள்ளிக்கிழமை அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம் சொல்லுங்க...\nநீர் கூட குடிக்காமல் விரதம் இருக்கும் நிர்ஜல ஏகாதசியின் மகிமை என்ன தெரியுமா\nகங்கா தசரா 2020 : கங்கையில��� புனித நீராடினால் பத்து வித பாவங்கள் தீரும்...\nஅழகோடு ஆரோக்கியத்தை கொடுக்கும் ரம்பா திருதியை\nஈத்-அல்-பித்ர் 2020: ஏன் மற்றும் எப்போது கொண்டாடப்படுகிறது\nதீர்க்க சுமங்கலி வரம் வேண்டுமா அப்ப வட சாவித்திரி விரதம் இருங்க...\nசனி தசை காலத்தில் யோகத்தை அனுபவிக்கும் ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nகுழந்தை வரம் தரும் தத்தாத்ரேயர் - அவரோட வரலாறு தெரியுமா\nதன்வந்திரி பகவான் முதல் வைத்தியநாத சுவாமி வரை நோயில் இருந்து மக்களை காக்கும் கடவுள்கள்\nRead more about: varalakshmi vratam spiritual pulse insync ஆன்மீகம் சுவாரஸ்யங்கள் உலக நடப்புகள் வரலட்சுமி விரதம்\n'வெள்ளையனே வெளியேறு' முழக்கத்தை எழுப்பிய யூசுப் மெஹரலி பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள்\nஇந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா இந்த 3 ராசிக்காரங்க காட்டுல பண மழைதானாம்...\nஇன்னைக்கு இந்த 3 ராசிக்காரங்களுக்கு நாள் ரொம்ப அதிர்ஷ்டமான நாளாக இருக்கப்போகுதாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2559169", "date_download": "2020-08-13T12:18:03Z", "digest": "sha1:5XIYBTGU3RTAZRBKQZF3PSZH6A6USX7K", "length": 18640, "nlines": 280, "source_domain": "www.dinamalar.com", "title": "பியுஷ் கோயலுக்கு ஸ்டாலின் கோரிக்கை| Dinamalar", "raw_content": "\n'ரஷ்யாவின் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்த ...\nஅரசியலுக்குள் குற்றவாளிகள் வருவதை தடுக்க சட்டம்: ... 8\n'கற்பனைக் காவியம்' போன்றது எங்கள் உறவு: டிரம்ப் ...\nபொய் சொல்லும் பீஹார் அரசு: தேஜஸ்வி 2\nசீன அதிபர் உட்பட கம்யூ., தலைவர்கள் ஹாங்காங்கில் ... 3\nஅரசல் புரசல் அரசியல்: மீண்டும் அரசியலில் குதிப்பாரா ... 4\n\" என் தாயே முன்மாதிரி\" - கன்னிப்பேச்சில் ... 7\nவிநாயகர் சதுர்த்தி: பொது இடங்களில் சிலை வைக்க தடை 2\nராம ஜென்மபூமி அறக்கட்டளையின் தலைவருக்கு கொரோனா\nபியுஷ் கோயலுக்கு ஸ்டாலின் கோரிக்கை\nசென்னை; 'ரயில்வே பாதுகாவலருக்கான தேர்வில், சமூக நீதியை உறுதி செய்ய வேண்டும்' என, மத்திய அமைச்சர் பியுஷ் கோயலுக்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.\n'டுவிட்டர்' பக்கத்தில், அவர் கூறியிருப்பதாவது:தெற்கு ரயில்வேயில், சரக்கு ரயில்களின் பாதுகாவலருக்கான தேர்வில், தமிழகத்தைச் சேர்ந்த, ஐந்து பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு உள்ளனர் என்பது, அதிர்ச்சி அளிக்கிறது.இது, தமிழர்களுக்கு எதிரான, திட்டமிட்ட புறக்கணிப்பிற்கான மற்றொரு ஆதாரம். இந்த ஆட்சேர்ப்பு முறைமையை, மறு ஆய்வுக்கு உட்படுத்துவதோடு, சமூக நீதியையும் உறுதி செய்யுமாறு, ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயலை கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவழக்கை சந்திக்க தயார்: ஜெயகுமார்\nகூட்டுறவு துறை சார்பில் வேன்களில் காய்கறி விற்பனை\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\n பிரசாந்த் கிஷோர். அவரை நியமிக்கும் போது சமூகநீதியை உறுதி செய்தார்களா\nநம்ப படிப்பின் தரம் அம்புட்டுதான். உங்கள் மகள் நடத்தும் பள்ளியில் மற்றும் குடும்பமே நடத்தும் பள்ளிகளில் நம் ஜாக்ட்டோ ஜியோ இருக்கும் ஆசிரியர்களை ஏன் பணி அமர்த்தவில்லை திமுக ஆட்சியில் நிர்வாகத்தை கட்சி ஆபிஸ் ஆகியதன் வினை இது. மக்கள் செய்தித்துறை உள்ள ஊழியர்கள் அனைவரும் யார் திமுக ஆட்சியில் நிர்வாகத்தை கட்சி ஆபிஸ் ஆகியதன் வினை இது. மக்கள் செய்தித்துறை உள்ள ஊழியர்கள் அனைவரும் யார் ஜர்னலிசம் படித்து வந்தவர்களா கட்சியில் போஸ்டர் ஒட்டி சிபாரிசில் சேர்ந்தவர்கள்.\nடீ ன் பி சி முதல் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி வரை விற்று துட்டு பார்த்த கூட்டமிது. இன்னிக்கு முதல கண்ணீர் விட்டு பார்க்குது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவழக்கை சந்திக்க தயார்: ஜெயகுமார்\nகூட்டுறவு துறை சார்பில் வேன்களில் காய்கறி விற்பனை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2564179&Print=1", "date_download": "2020-08-13T12:02:06Z", "digest": "sha1:RU6QT66TL6G4I63WIR75SH4II2EFGXAD", "length": 7416, "nlines": 86, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "பள்ளி மாணவர்களுக்கு இலவச புத்தகம் | Dinamalar\nபள்ளி மாணவர்களுக்கு இலவச புத்தகம்\nஉளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை கல்வி மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான இலவச பாட புத்தங்கள் மற்றும் சீருடைகளை பள்ளி தலைமையாசியர் களிடம் வழங்கும் பணி நேற்று துவங்கியது.\nஉளுந்துார்பேட்டை கல்வி மாவட்டத்தில், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள், சுயநிதி பள்ளிகள் என 50 பள்ளிகள் உள்ளன. 31 ஆயிரத்து 138 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.கொரோனா தொற்று பரவலை யொட்டி, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இந்த சூழலில், உளுந்துார்பேட்டை கல்வி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச பாட புத்தகம் மற்றும் சீருடைகள் அனைத்தும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம் கொண்டு வரப்பட்டு, உளுந்துார்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்தன.\nஇந்த பாட புத்தகங்கள் மற்றும் சீருடைகளை உளுந்துார்பேட்டை கல்வி மாவட்டத்தில் உள்ள அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பொறுப்பு ஆசிரியர்களிடம் விநியோகம் செய்யும் பணி நேற்று துவங்கியது. இந்த பணிகளை, உளுந்துார்பேட்டை கல்வி மாவட்ட அலுவலர் மணிமொழி துவக்கி வைத்தார்.இலவச பாட புத்தகங்கள் மற்றும் சீருடைகள் அனைத்தும் வரும் 30ம் தேதி வரை அரசு பணி நாட்களில், ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் விநியோகம் செய்யப்படும். பள்ளிகள் திறக்கும் தேதியை அரசு அறிவித்த பின்னர், மாணவ, மாணவிகளுக்கு விநியோகம் செய்யப்படும் என மாவட்ட கல்வித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nநோய் கட்டுப்பாடு பகுதிகளில் வசிப்போர் பரிசோதனை செய்ய கலெக்டர் அழைப்பு\nநோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் பொருட்கள் வழங்க அறிவுறுத்தல்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/india-news/sachin-pilot-sacked-as-rajasthan-deputy-cm.html", "date_download": "2020-08-13T11:55:15Z", "digest": "sha1:HDHFTE3S7R3OVR3X3R236WNIY3AQPQDY", "length": 16887, "nlines": 174, "source_domain": "www.galatta.com", "title": "துணை முதல்வர் பதவி பறிப்பு - பாஜக-வுக்கு மாறுகிறாரா சச்சின் பைலட்?", "raw_content": "\nதுணை முதல்வர் பதவி பறிப்பு - பாஜக-வுக்கு மாறுகிறாரா சச்சின் பைலட்\nகாங்கிரஸ் கட்சியிலிருந்த சச்சின் பைலட்டை, ராஜஸ்தான் துணை முதல்வர் பதவியிலிருந்தும், மாநிலக் க���்சித் தலைவர் பதவியிலிருந்தும் நீக்கியுள்ளதாகக் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜீவாலா செய்தியாளர் சந்திப்பில் அறிவித்துள்ளார். மேலும், இவருக்கு ஆதரவாக இருந்த, இரண்டு ராஜஸ்தான் அமைச்சர்களும் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.\nகொரோனா தொடர்பான நெருக்கடி நிலவும் தற்போதைய சூழலில் சில மாநிலங்களில் பா.ஜ.க மற்றும் ஆளும் கட்சிகளுக்கு இடையே மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. அதன்படி, தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த மோதல் தீவிரமடைந்துள்ளது. தற்போது ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவில் முதல்வர் பதவிக்காக அசோக் கெல்லாட் மற்றும் சச்சின் பைலட் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் அசோக் கெல்லாட்டுக்கு முதல்வர் பதவியும், சச்சின் பைலட்டுக்கு துணை முதல்வர் பதவியும் கிடைத்தது. இருப்பினும், இருவருக்கும் இடையே தொடர்ந்து அதிருப்தி நிலவி வருவதாகக் கூறப்பட்டது.\nமேலும், சச்சின் பைலட் பாஜகவுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகின. இதன்படி, எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி காங்கிரஸ் அரசைக் கவிழ்க்க பாஜக முயல்வதாகவும் முதல்வர் அசோக் கெல்லாட் குற்றம் சாட்டினார். இதற்கு பாஜக-வும் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் துணை முதல்வர் சச்சின் பைலட் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. தற்போது, பா.ஜ.கவுடனான பிரச்னை மட்டும் அல்லாது அம்மாநிலத்தின் ஆளும் கட்சியான காங்கிரஸின் உள்கட்சிப் பிரச்னையும் தீவிர கட்டத்தை எட்டியுள்ளது.\nதற்போது, சச்சின் பைலட், தனது ஆதரவு எம்எல்ஏ.க்களுடன் டெல்லி அருகேயுள்ள குருகிராமில் உள்ள ஓட்டலில் முகாமிட்டுள்ளார். இதனால், முதல்வர் அசோக் கெலாட் மற்றும் துணை முதல்வர் சச்சின் பைலட் இருவருக்கும் இடையே ஏற்பட்ட போட்டியின் காரணமாக தற்போது அந்த மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நிலைக்குமா நிலைக்காதா\nகாங்கிரஸ் மூத்த தலைவரும் செய்தித் தொடர்பாளருமான ரண்தீப் சிங் சுர்ஜேவாலா கூறுகையில், 'கெல்லாட் தலைமையிலான ராஜஸ்தான் அரசு நிலையாக உள்ளது. இந்த அரசு முழுமையாக ஆட்சியை நடத்தும். கடந்த 48 மணி நேரத்தில் சச்சின் பைலட்டுடன் காங்கிரஸ் பலமுறை ஆலோசனை நடத்தியுள்ளது. அவருக்காகக் காங்கிரஸ் கட்சியின் கதவுகள் திறந்திருக்கும்' என்று தெரிவித்துள்ளார்.\nஇதற்கிடையில், பாஜக மூத்த தலைவர் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவை நேற்று முன்தினம் அவர் சந்தித்துப் பேசினார். இதனால் சச்சின் பைலட் பாஜக.வில் சேருவாரா என்று பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், இன்று ஜெய்ப்பூரில் நடந்த இரண்டாவது சட்டமன்றக் கூட்டத்திலும் இரண்டும் அமைச்சர்களுடன் மொத்தம் 18 பேர் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன் அடிப்படையிலும், எம்.எல்.ஏ.க்களை கட்சியின் நடவடிக்கைகளுக்கு எதிராகச் செயல்பட்டு தன் பக்கம் இழுத்த குற்றத்திற்காக சச்சின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது.\nமேலும், காங்கிரஸிலிருந்து சச்சின் பைலட்டை நீக்குவதற்கு எம்.எல்.ஏ.கள் ஆதரவு தெரிவித்ததை அடுத்து இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், ராஜஸ்தான் துணை முதல்வர் பதவியிலிருந்து சச்சின் பைலட் நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாகக் கட்சியின் மூத்த தலைவர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாது, ராஜஸ்தானின் காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியிலிருந்தும் சச்சின் பைலட் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக கோவிந்த் சிங் டோட்டாஸ்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா அறிவித்துள்ளார். முதல்வர் அசோக் கெஹ்லோட்டின் (Ashok Gehlot) அமைச்சரவையில் டோட்டாஸ்ரா மாநில அமைச்சராகவும் உள்ளார். இளைஞர் காங்கிரஸ் அணியின் புதிய தலைவராக இளம் எம்.எல்.ஏ, கணேஷ் கோக்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.\nமுதல்வர் பதவி கிடைக்காததாலும், கட்சியில் முக்கியத்துவம் கிடைக்காததாலும் அதிருப்தியிலிருந்த ஜோதிராதித்ய சிந்தியா சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். அப்போதே சச்சின் பைலட் பற்றிய பேச்சுகளும் அடிபட்டன. ஆனால், அவர் தனிக்கட்சி ஆரம்பிக்க வாய்ப்புள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்து வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கிடையில், பைலட் முகாமிலிருந்து காங்கிரஸ் தலைவர்கள் விஸ்வேந்தர் சிங், ரமேஷ் மீனா மற்றும் தீபந்தர் சேகாவத் ஆகியோர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில் 'சச்சின் பைலட்டின் தலைமையில் கட்சியைப் பலப்படுத்தி, ராஜஸ்தானில் ஆட்சியைக் ���ொண்டுவரக் கடந்த 6 ஆண்டுகளில் நாங்கள் கடினமான முயற்சிகளை மேற்கொண்டோம். மாநிலச் சட்டசபையில் மிக குறைந்த தொகுதியை வைத்திருந்த நிலையில், கட்சி ஆட்சியைப் பிடிக்க நாங்கள் கடுமையாக உழைத்துள்ளோம். எங்கள் தலைவர் சச்சின் பைலட்டை பகிரங்கமாக அவமானப்படுத்துவது எங்களால் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இதற்குக் காரணமானவர்கள் பதில் கூறியே ஆக வேண்டும்' எனக் கூறப்பட்டுள்ளது.\nஇதனால், தற்போது ராஜஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\n“மரியாதையா அவள வெளியே வரசொல்லு” காரை மறித்து நடுரோட்டில் சக்களத்தி சண்டை..\nதூக்கில் தொங்கிய பா.ஜ.க. எம்.எல்.ஏ\nபிரபல ரவுடி விகாஸ் துபே-வும், என்கவுண்ட்டர் தினேஷ்குமாரும்\n'நான் உங்கள் அடிமை இல்லை'. பிரதமரே வந்தாலும் தடுப்பேன் - பெண் காவலர் சுனிதா யாதவ்\nதுணை முதல்வர் பதவி பறிப்பு - பாஜக-வுக்கு மாறுகிறாரா சச்சின் பைலட்\nமகனைக் காப்பாற்றிய நடிகை மர்ம மரணம் - 6 நாட்களுக்குப் பிறகு கிடைத்த உடல்\nகையில் பணம், ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு : முதல்வருக்கு ஸ்டாலினின் ஆலோசனைகள்\n“மரியாதையா அவள வெளியே வரசொல்லு” காரை மறித்து நடுரோட்டில் சக்களத்தி சண்டை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/need-mgr-treatment-document/", "date_download": "2020-08-13T11:15:09Z", "digest": "sha1:N5QBWPMPFEMGSOPMNIZS3A3XZ7B4CBRY", "length": 11047, "nlines": 164, "source_domain": "www.sathiyam.tv", "title": "எம்ஜிஆரின் சிகிச்சை ஆவணங்களை வழங்க அப்போலோவுக்கு ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவு - Sathiyam TV", "raw_content": "\nதேசிய கொடி அவமதிப்பு – எஸ்.வி.சேகர் மீது வழக்குப்பதிவு\nசுதந்திர தின விழாவையொட்டி போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்\nமுழுமையான அளவில் மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு\nமருத்துவ படிப்புக்காக விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு\nசர்வதேச யானைகள் தினம் : யானைகள் சந்திக்கும் அவலநிலை என்ன..\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\nதேசிய கொடி அவமதிப்பு – எஸ்.வி.சேகர் மீது வழக்குப்பதிவு\nமிமிக்ரி செய்து நோயாளிகளை உற்சாகப்படுத்திய ரோபோ சங்கர்\nஅரசு மருத்துவமனைக்கு ஜோதிகா அளித்த மிகப்பெரிய உதவி..\nமாஸ்க் இருந்தும் அணியாத கமல்..\n12 Noon Headlines | 13 Aug 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nToday Headlines – 13th Aug 2020 | இன்றைய தலைப்புச் செய்திகள்\nஇரவு தலைப்புச் செய்திகள் | 12 Aug 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 12 Aug 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Video Tamilnadu எம்ஜிஆரின் சிகிச்சை ஆவணங்களை வழங்க அப்போலோவுக்கு ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவு\nஎம்ஜிஆரின் சிகிச்சை ஆவணங்களை வழங்க அப்போலோவுக்கு ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவு\n“வைரஸ் பரவலை தடுப்பதற்கே இ-பாஸ்”\nமுன்னாள் குடியரசுத்தலைவருக்கு வைரஸ் தொற்று உறுதி\nமுதல் மனைவி டைவஸ்.. இரண்டாம் மனைவி கொலை.. சிறையில் கணவன்\nபாத்திரிக்கையாளர் சுட்டு கொலை.. மகளின் கண்முன்னே உயிரிழந்த தந்தை\nகாசிமேட்டில் மீன் வாங்க யார் போகலாம்\n10 ஆயிரம் கோடி மதிப்பில் புதிய தொழில் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது\nபள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை – போர்க்களமாக மாறிய போராட்டம்\nதுடிதுடிக்க இறந்த நபர் – மனிதாபிமானத்தை கொன்ற கொரோனா\nஎம்ஜிஆரை வெளிநாடு அழைத்துச் செல்ல எந்த அடிப்படையில் முடிவெடுக்கப்பட்டது என ஆணையம் கேள்வி. 1984இல் அப்போலோவில் இருந்து சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு எம்ஜிஆர் அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்\nதேசிய கொடி அவமதிப்பு – எஸ்.வி.சேகர் மீது வழக்குப்பதிவு\nசுதந்திர தின விழாவையொட்டி போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்\nமுழுமையான அளவில் மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு\nமருத்துவ படிப்புக்காக விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு\n10ஆம் வகுப்பு மாணவர்கள் கண்ணீர் மல்க பேட்டி\nசெவ்வாய்க்கிழமை தோறும் முழு ஊரடங்கு – நாராயணசாமி\nஅரிவாளுடன் வந்த கொள்ளையன்.. தைரியமாக எதிர்த்த பெண்.. CCTV காட்சிகள்..\n12 Noon Headlines | 13 Aug 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nToday Headlines – 13th Aug 2020 | இன்றைய தலைப்புச் செய்திகள்\nஇரவு தலைப்புச் செய்திகள் | 12 Aug 2020 |\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/category/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B/", "date_download": "2020-08-13T11:10:06Z", "digest": "sha1:TQ6KQLTLFH2AIYTIER22K5EKTCOXMNSG", "length": 5462, "nlines": 78, "source_domain": "www.toptamilnews.com", "title": "அரசியல் Archives - TopTamilNews", "raw_content": "\n’’திராவிடக் கொடி பிடிப்போம்’’ -வலியுறுத்தும் வைரமுத்து\n`பா.ம.கவுக்கு முக்கியத்துவம்; கண்டுகொள்ளப்படாத தே.மு.தி.க’- அ.தி.மு.கவுக்கு எதிராக விஜயகாந்த் சீறிய பின்னணி\nபா.ஜ.க-வுக்கு ஆட்டம் காட்ட நினைக்கும் கிஷோர்… தி.மு.க-வுக்கு தண்ணி காட்ட நினைக்கும் சுனில்… ஜெயிக்கப்போவது யாரு\nகருணாநிதி பிறந்தநாளன்று மளிகைப் பொருள் உள்ளிட்ட உதவிகளை வழங்குங்கள் – தி.மு.க-வினருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nநிறுத்தப்படுகிறது பிக்பாஸ்… செக்ஸ் புகாரால் அதிர்ச்சி..\nபாஜகவில் இணைகிறார் ஓ.பி.எஸ் மகன்.. பதவிக்காக ஓ.பி.ரவீந்திரநாத் எடுத்த அதிரடி முடிவு..\nமனைவி மீது கொதித்தெழுந்த விஜயகாந்த்… மாம்பழத்தை கை நீட்டி மடக்கிய பிரேமலதா..\nகட்சிகள் வெயிலில் பொதுக்கூட்டங்கள் நடத்தக் கூடாது – தேர்தல் ஆணையம் உத்தரவு\nவேட்பாளர்கள் மீது புகார் அளிக்க வேண்டுமா – இதோ தேர்தல் ஆணையத்தின் செயலிகள்\nமது குடிப்போரின் நலனுக்காக திருவாரூரில் போட்டியிடும் குடிமகன்: டெபாசிட் தொகைக்காக என்ன செய்தார் தெரியுமா\nபாதுகாப்பு உபகரணங்கள் கேட்கும் மருத்துவர்கள் – மருத்துவமனைகள் மீது மலர் தூவப்போவதாக முப்படைகள் அறிவிப்பு\nகும்பகோணம்: ஆர்.எஸ்.எஸ் பிரமுகரைக் கொன்ற பா.ஜ.க தலைவருக்கு குண்டாஸ்\nகாதலில் விழுவது எந்த ராசிக்கு களங்கத்தைக் கொடுத்து கெட்டப் பெயரை ஏற்படுத்தும்\nசென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜினாமா\nகேரளாவில் 2வது நாளாக கொரோனா பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை- பினராயி விஜயன்\nஅழகியின் அந்தரங்க பகுதிக்கு இடையில் இரும்பு தடியை இணைத்தார் – வன்புணர்வு செய்த வாலிபர்...\nமே 25 அன்று 6,414 பேர்; ஜூன் 25 அன்று 18,185 பேர்- இந்தியாவில்...\nபட்டாம்பூச்சியைப் போல சிறகசைத்து பறப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/politics/granpeedi-narayanaswamy-criticism/c77058-w2931-cid306597-su6271.htm", "date_download": "2020-08-13T11:43:32Z", "digest": "sha1:IWYIK7GNYC4LHEQW43LRIBOYI5OVZSGJ", "length": 2905, "nlines": 16, "source_domain": "newstm.in", "title": "தரம் தாழ்ந்து செயல்படுகிறார் கிரண்பேடி: நாராயணசாமி விமர்சனம்", "raw_content": "\nதரம் தாழ்ந்து செயல்படுகிறார் கிரண்பேடி: நாராயணசாமி விமர்சனம்\nமக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தவிடாமல் தடுத்து தரம் தாழ்ந்த பெண்மணியாக ஆளுநர் கிரண்பேடி செயல்படுவதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.\nமக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தவிடாமல் தடுத்து தரம் தாழ்ந்த பெண்மணியாக ஆளுநர் கிரண்பேடி செயல்படுவதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.\nபுதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் இடையே தொடர் வார்த்தை மோதல் இருந்து வருகிறது. இந்நிலையில், மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தவிடாமல் கிரண்பேடி தடுத்து வருவதாகவும், ஆளுநராக செயல்படாமல் தரம் தாழ்ந்த பெண்மணியாக கிரண்பேடி செயல்படுவதாகவும் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். மேலும் தேர்தல் விதிமுறைகளை மீறி தேர்தல் அதிகாரிகளை அழைத்து கூட்டம் நடத்துவதாகவும், கிரண்பேடியின் விதிமீறல் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாவும் அவர் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/42853/Pulwama-attack--India-hikes-customs-duty-on-goods-imported-from-Pakistan-to-200-", "date_download": "2020-08-13T12:29:48Z", "digest": "sha1:3A4PMWLFREWI2ICTRWQU6JJE6N7ODE2P", "length": 8482, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பாகிஸ்தான் பொருட்கள் மீதான சுங்க வரி 200% ஆக உயர்வு | Pulwama attack: India hikes customs duty on goods imported from Pakistan to 200% | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nபாகிஸ்தான் பொருட்கள் மீதான சுங்க வரி 200% ஆக உயர்வு\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி ஆகும் பொருட்கள் மீதான சுங்க வரி 200% ஆக உயர்த்தியுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.\nபுல்வாமா தாக்குதலை அடுத்து பாகிஸ்தானுக்கு வழக்கப்பட்ட வர்த்தக ரீதியி��் அனுகூலமான நாடு என்ற அந்தஸ்தை விலக்கி கொள்ள முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் ‌அருண் ஜெட்லி நேற்று தெரிவித்தார்.\nஅதோடு, தூதரகங்கள் மூலமாக பாகிஸ்தானை தனிமைப்படுத்த முயற்சிகளை வெளியுறவுத்துறை அமைச்சகம் மேற்கொள்ளும் எனத் தெரிவித்தார். மேலும் பாகிஸ்தானை சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்த அனைத்து முயற்சிகளையும் வெளியுறவுத்துறை அமைச்சகம் மேற்கொள்ளும் எனவும் அருண் ஜெட்லி குறிப்பிட்டிருந்தார்.\nஇந்நிலையில், பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான சுங்க வரி 200 சதவீதம் ஆக உயர்த்தியுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், “பாகிஸ்தானுக்கான மிகவும் வேண்டப்பட்ட நாடு என்ற அந்தஸ்தை உடனே நீக்குவது என அமைச்சரவை முடிவு செய்துள்ளது. புல்வாமா தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து சுங்கவரி உயர்வு உடனடியாக அமலுக்கு வருகிறது” என குறிப்பிட்டுள்ளார்.\nபாகிஸ்தானில் இருந்து பழங்கள், சிமெண்ட், பெட்ரோலியப் பொருட்கள், தோல் பொருட்கள் உள்ளிட்டவை இந்தியாவிற்கு இறங்குமதி செய்யப்படுகின்றன. இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே 2017-18ம் ஆண்டில் வர்த்தகம் 3,482 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nகார் வெடிகுண்டு தாக்குதல் - இந்தியாவுக்கு புதிய அச்சுறுத்தல்\nமாவட்டச் செயலாளர்களுடன் ரஜினிகாந்த் இன்று ஆலோசனை..\nஇஐஏ-2020 வரைவு அறிக்கையின் தமிழ் மொழிப்பெயர்ப்பு தயார்: மத்திய அரசு தகவல்\nவிநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை - தமிழக அரசு\nஅரக்கோணம் தொகுதி முன்னாள் எம்.பி ஏ.எம்.வேலு காலமானார்\nஅறுவை சிகிச்சை செய்ய பணமில்லாமல் தவித்து வந்த பெண் - உதவிக்கரம் நீட்டிய சோனு சூட்\nஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ கு.க.செல்வம் திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கம்\nசென்னை: குப்பைகளாக நிறைந்து கிடந்த வீட்டில் 2 லட்சம் ரூபாய்; ஆச்சர்யத்தில் மக்கள்\nதவறான சித்தரிப்பு... 'குஞ்சன் சக்சேனா' திரைப்படம் குறித்து இந்திய விமானப் படை கடிதம்\nபிடல் காஸ்ட்ரோ (1926 – 2016): \"வரலாறு என்னை விடுதலை செய்யும்\"\nஇன்றும் என்றும் மறக்க முடியாத 'மயிலு' ஸ்ரீதேவி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகார் வெடிகுண்டு தாக்குதல் - இந்தியாவுக்கு புதிய அச்சுறுத்த��்\nமாவட்டச் செயலாளர்களுடன் ரஜினிகாந்த் இன்று ஆலோசனை..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?p=30013", "date_download": "2020-08-13T11:36:29Z", "digest": "sha1:2TXV253WPM7NDEQ6KJKA6BJAJHZQ25JU", "length": 11120, "nlines": 140, "source_domain": "www.siruppiddy.net", "title": "பலாலி பகுதியில் காணிகளை இழந்தவர்களுக்கு அவசர வேண்டுகோள்! | Siruppiddy.Net", "raw_content": "\nYou are here : Siruppiddy.Net » அறிவித்தல் » பலாலி பகுதியில் காணிகளை இழந்தவர்களுக்கு அவசர வேண்டுகோள்\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் ஏனைய செய்தி கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் யாழ் செய்தி ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nKategorien Kategorie auswählen featured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் ஏனைய செய்தி கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் யாழ் செய்தி ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nபலாலி பகுதியில் காணிகளை இழந்தவர்களுக்கு அவசர வேண்டுகோள்\nபலாலி விமான நிலையத்துக்காக அரசால் சுவீகரிக்கப்பட்ட 956 ஏக்கர் காணி உரிமையானர்களை இனங்கண்டு அவர்களுக்கான இழப்பீட்டை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதால் 1952ம் மற்றும் 1983 ஆம் ஆண்டு தங்களது காணிகளை இழந்த காணி உரிமையாளர்கள் உனடியாக காணி அமைந்துள்ள கிராம அலுவலர்களிடம் தங்களை பதிவு செய்யுமாறு கோரப்பட்டுள்ளார்கள்.\nகடந்த மாதம், பாது­காப்பு அமைச்­சின் மேல­திக செய­லாளர் பலாலியில் நடத்­திய கலந்­து­ரை­யா­ட­லில் தீர்மானிக்கப்பட்டதற்கு அமை­வா­கவே இந்த நட­வ­டிக்கை ம��ற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.\nகாணிகள் சுவீகரிக்கப்படும் பொழுது அரசாங்கத்தினால் இழப்பீடு வழங்கப்படும் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தும் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை.\nகாணி­க­ளின் உரி­மை­யா­ளர்­களை இனம் கண்டு அவர்­களைச் சொந்த நிலத்­துக்கு அழைத்­துச் சென்று காண்­பிக்­கப்­ப­ட்டு அவர்­க­ளுக்­கான இழப்­பீட்­டுக் கொடுப்­ப­னவை வழங்­கு­வதே இதன் நோக்­கம் என தெரி­விக்­கப்­படுகின்றது.\n« சிறுப்பிட்டி இந்துசிட்டி மயாண பாவனையாளர்களுக்கு மயாணம்என்று நீதிமன்ற தீர்ப்பு..\nபிரான்ஸ் தொடுவானம் அக்கராயன் மகா வித்தியாலய மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கும் நிகழ்வு »\nசிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் (34)\nநீர் வளம் காப்போம் (65)\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/bmw-m2-and-land-rover-range-rover-velar.htm", "date_download": "2020-08-13T12:13:46Z", "digest": "sha1:BYMAQDIGYXNZKIBYBAXS3I6C4UAHBHJP", "length": 30738, "nlines": 669, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ எம்2 விஎஸ் லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புநியூ கார்கள்ஒப்பீடு கார்கள்ரேன்ஞ் ரோவர் விலர் போட்டியாக எம்2\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar ஒப்பீடு போட்டியாக பிஎன்டபில்யூ எம்2\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் விலர்\nலேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வேலார் ஆர்-டைனமிக் எஸ் பெட்ரோல்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar போட்டியாக பிஎன்டபில்யூ எம்2\nநீங்கள் வாங்க வேண்டுமா பிஎன்டபில்யூ எம்2 அல்லது லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. பிஎன்டபில்யூ எம்2 லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 83.4 லட்சம் லட்சத்திற்கு போட்டி (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 73.3 லட்சம் லட்சத்திற்கு லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வேலார் ஆர்-டைனமிக் எஸ் பெட்ரோல் (பெட்ரோல்). எம்2 வில் 2979 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் ரேன்ஞ் ரோவர் விலர் ல் 1997 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த எம்2 வின் மைலேஜ் 10.63 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model) மற்றும் இந்த ரேன்ஞ் ரோவர் விலர் ன் மைலேஜ் 15.8 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model).\nலேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வேலார் ஆர்-டைனமிக் எஸ் பெட்ரோல்\nகிடைக்கப்பெறும் நிறங்கள் ஹோக்கன்ஹெய்ம் சில்வர் மெட்டாலிக்ஆல்பைன் வெள்ளைலாங் பீச் ப்ளூ மெட்டாலிக்சன்செட் ஆரஞ்சுகருப்பு சபையர் மெட்டாலிக் ஃபயர்ன்ஸ் சிவப்புசிலிக்கான் வெள்ளிகைக ou ரா கல்யுலாங் வைட்நார்விக் பிளாக்கார்பதியன் கிரேeiger சாம்பல்பைரன் ப்ளூசாண்டோரினி பிளாக்புஜி வெள்ளை+6 More\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் No Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes Yes\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் Yes Yes\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் No Yes\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் No Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் No Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் No No\nபின்புற ஏசி செல்வழிகள் No Yes\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் No Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் No No\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் Yes Yes\nடெயில்கேட் ஆஜர் Yes No\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் No No\nபின்பக்க கர்ட்டன் No No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி No No\nக்கு எம் servotronic setting modes கம்பர்ட், ஸ்போர்ட், ஸ்போர்ட் plus\nmassage இருக்கைகள் No No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes No\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No\nday night பின்புற கண்ணாடி Yes No\nஸினான் ஹெட்லெம்ப்கள் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் Yes Yes\nவாகன நிலைப்புத் த���்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps No Yes\nகிளெச் லாக் No No\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes\nknee ஏர்பேக்குகள் No Yes\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் No No\nமலை இறக்க கட்டுப்பாடு No Yes\nமலை இறக்க உதவி No Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\nசிடி பிளேயர் Yes No\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் Yes No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் No No\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஉள்ளக சேமிப்பு No No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No\nப்ரோ சேவை மற்றும் wi-fi hotspot\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nதுணி அப்ஹோல்டரி No No\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes No\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes Yes\nசிகரெட் லைட்டர் Yes Yes\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு No No\nsport இருக்கைகள் இல் தரை விரிப்பான்கள்\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் No Yes\nபின்பக்க பேக் லைட்கள் No Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nமழை உணரும் வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் No Yes\nபின்பக்க விண்டோ வாஷர் No Yes\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No No\nடின்டேடு கிளாஸ் No Yes\nபின்பக்க ஸ்பாயிலர் Yes Yes\nரூப் கேரியர் No Yes\nசன் ரூப் No Yes\nமூன் ரூப் No Yes\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nபுகை ஹெட்லெம்ப்கள் No No\nரூப் ரெயில் No Yes\nஹீடேடு விங் மிரர் No\nr டைனமிக் வெளி அமைப்பு pack\nமைலேஜ் (சிட்டி) No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் ((மிமீ))\nசூப்பர் சார்ஜர் No No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nVideos of பிஎன்ட��ில்யூ எம்2 மற்றும் லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nஒத்த கார்களுடன் எம்2 ஒப்பீடு\nமெர்சிடீஸ் ஜிஎல்எஸ் போட்டியாக பிஎன்டபில்யூ எம்2\nலேக்சஸ் ஆர்எக்ஸ் போட்டியாக பிஎன்டபில்யூ எம்2\nஜாகுவார் எப் டைப் போட்டியாக பிஎன்டபில்யூ எம்2\nபிஎன்டபில்யூ 7 series போட்டியாக பிஎன்டபில்யூ எம்2\nமெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி 4-door கூப்\nமெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி 4-door கூப் போட்டியாக பிஎன்டபில்யூ எம்2\nஒத்த கார்களுடன் ரேன்ஞ் ரோவர் விலர் ஒப்பீடு\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque போட்டியாக லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nபிஎன்டபில்யூ எக்ஸ்3 போட்டியாக லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nபிஎன்டபில்யூ எக்ஸ்5 போட்டியாக லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nபோர்ஸ்சி மாகன் போட்டியாக லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nலேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்\nலேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் போட்டியாக லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nரெசெர்ச் மோர் ஒன எம்2 மற்றும் ரேன்ஞ் ரோவர் velar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-08-13T11:52:33Z", "digest": "sha1:UHEX2FFTUMF6OLCGFGKITPVL3IVJ7EC2", "length": 10402, "nlines": 138, "source_domain": "athavannews.com", "title": "தண்டல்காரன் பாடல் | Athavan News", "raw_content": "\nவெள்ளப்பெருக்கினால் வட கொரியாவின் முக்கிய அணுசக்தி நிலையம் பாதிக்கப்பட்டிருக்கலாம்\nஇங்கிலாந்தில் கிட்டத்தட்ட 6 சதவீதமான மக்கள் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம்\nபிரதமர் அனுராதபுரம் ஸ்ரீ மஹா போதி ,ருவன்வெலி மஹா சாய புனித தளங்களில் வழிபாடு\nகொரோனா தொற்றில் இருந்து மீண்டார் பாகுபலி இயக்குனர்\nசெஞ்சோலை படுகொலை நினைவுகூரல் நிகழ்வை நடத்தத் தடை\nஅனைவரும் இணைந்து வழங்கினால் மட்டும் தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்கத் தயார்- ஸ்ரீதரன்\nசிங்கள பௌத்த பேரினவாதத்தை எதிர்கொள்ள தமிழ் பிரதிநிதிகள் ஒன்றுபடுவோம்- சி.வி.\nசசிகலாவிற்கு நீதிவேண்டி யாழில் போராட்டம்\nசசிகலா ரவிராஜுக்கு சட்ட உதவிகளை வழங்க தயார்\nஅரசாங்கத்துடன் சேர்ந்து பயணிக்கத் தயார்- சம்பந்தன் அறிவிப்பு\nபொதுஜன பெரமுனவின் தேசியப் ���ட்டியல் உறுப்பினர்களின் விபரம் வெளியானது- சுரேன் ராகவனுக்கு வாய்ப்பு\nதமிழ் பிரதிநிதிகள் எல்லோரும் ஒன்றாக செயற்படும் சந்தர்ப்பத்தை உருவாக்க முயற்சிப்போம்- செல்வம்\nதமிழ் மக்களின் விருப்பங்களை அறிந்து கூட்டமைப்பு முடிவுகளை எடுக்கவேண்டும் - ஜனா\n2020 பொதுத் தேர்தல் - நாடாளுமன்றுக்கு தெரிவான உறுப்பினர்களின் விபரங்கள் ஒரே பார்வையில்..\nவன்னி மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பேன்- டக்ளஸ்\nநல்லூர் திருவிழாவில் அதிகளவான இராணுவத்தினரை ஈடுபடுத்த நடவடிக்கை\nபுனித ஹஜ் பெருநாளை எதிர்வரும் முதலாம் திகதி கொண்டாடத் தீர்மானம்\nகதிர்காம கந்தனின் ஆடிவேல் உற்சவம் ஆரம்பம்\nமாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கேணியில் சிரமதான பணிகள்\nபுதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா\n‘என்.ஜி.கே.’ படத்தின் முதல் பாடல் வெளியானது\nநடிகர் சூர்யாவின் ‘என்.ஜி.கே.’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்டது. இதன் ப்ரோமோ பாடல் நேற்று மாலை வெளியாகியிருந்த நிலையில், இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘தண்டல்காரன்’ பாடல் ... More\nமுள்ளிவாய்க்காலில் சி.வி. உள்ளிட்ட தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளர்கள் அஞ்சலி\nதயாசிறி அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டாரா\nதலைவர் பதவியில் இருந்து விலகல் – ரணில் அதிரடி முடிவு\nசலுகையா உரிமையா என்ற போராட்டத்தில் நாம் சலுகைக்கு இடமளித்து விட்டோம் – சி.வீ.விக்னேஸ்வரன்\nதமிழர் பகுதிகளில் அபிவிருத்தி திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்படும் -பிரதமர் உறுதி\nதாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nவெள்ளப்பெருக்கினால் வட கொரியாவின் முக்கிய அணுசக்தி நிலையம் பாதிக்கப்பட்டிருக்கலாம்\nஇங்கிலாந்தில் கிட்டத்தட்ட 6 சதவீதமான மக்கள் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம்\nபிரதமர் அனுராதபுரம் ஸ்ரீ மஹா போதி ,ருவன்வெலி மஹா சாய புனித தளங்களில் வழிபாடு\nகொரோனா தொற்றில் இருந்து மீண்டார் பாகுபலி இயக்குனர்\nதமிழுக்கு முதலிடம் என்னும் திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் வகையிலா�� பிரேரணை நிறைவேற்றம்\nமன்னாரில் பலத்த காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=125688", "date_download": "2020-08-13T12:23:09Z", "digest": "sha1:3TOCTI55LO3UMM3Y2UQKJ5CEUDTUJEMP", "length": 8617, "nlines": 50, "source_domain": "tamil.adaderana.lk", "title": "ஒரு app இல் உங்களை ஒழுங்குபடுத்திக் கொள்ளும் புதிய உள்ளம்சங்களை Rakuten Viber தற்போது அறிமுகம் செய்கின்றது", "raw_content": "\nஒரு app இல் உங்களை ஒழுங்குபடுத்திக் கொள்ளும் புதிய உள்ளம்சங்களை Rakuten Viber தற்போது அறிமுகம் செய்கின்றது\nஉலகின் முன்னணி தகவல் பரிமாற்ற app ஆன Rakuten Viber, புதிய உள்ளம்சமான My Notes ஐ தற்போது அறிமுகம் செய்த வண்ணமுள்ளதாக அறிவித்துள்ளது. இதனூடாக, வாழ்க்கையின் மிகப்பெரிய மற்றும் சிறிய தருணங்களை ஒழுங்குபடுத்திக் கொள்ளல், தினசரி செயற்பாடுகளை எளிமைப்படுத்தல் மற்றும் பாவனையாளர்களுடன் தினசரி தொடர்புகளை ஆழப்படுத்திக் கொள்ளல் ஆகியவற்றை மேற்கொள்ளும் வசதியை கொண்டிருக்கும்.\nபயனர்களின் தினசரி பல்வேறு செயற்பாடுகளை கையாளல், தகவல்கள், அழைப்புகள் மற்றும் வீடியோக்களை பெறும் வேளையில் பணியாற்றல் போன்ற செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக பிரிதொரு மொபைல் app ஐ பதிவிறக்கம் செய்ய விரும்புவதில்லை. இந்த தேவையை நிவர்த்தி செய்யும் வகையில், Viber இனால் My Notes எனும் புதிய உள்ளம்சம் அறிமுகப்படுத்தப்படுகின்றது.\nபாவனையாளர்களின் chat list இல் தினசரி செய்ய வேண்டியவை, புகைப்படங்கள், நினைவூட்டல்கள் மற்றும் அனைத்தையும் ஒரே பகுதியில் பேணக்கூடியதாக இருக்கும். ஒரு பில்லியனுக்கும் அதிகமான பாவனையாளர்களுடன், ஒவ்வொரு நிமிடத்திலும் ஏழு மில்லியனுக்கும் அதிகமான தொடர்பாடல்கள் Viber app இல் இடம்பெறும் நிலையில், புதிய My Notes ஊடாக, பயனர்களின் தினசரி செயற்பாடுகளை சௌகரியமாகவும், வினைத்திறன் வாய்ந்த வகையிலும் முன்னெடுக்கக்கூடியதாக இருக்கும்.\nViber இல் தினசரி தகவல் பரிமாற்றம் மற்றும் ஒழுங்குபடுத்திக் கொள்ளும் செயற்பாடுகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த உள்ளம்சத்தினூடாக:\n- செய்யவேண்டிய நிரல் தயாரிக்கப்படுவதுடன், அவை பூர்த்தியானவுடன் குறியிட்டுக்கொள்ளக்கூடிய வசதி\n- விருப்பமான தகவல்கள், வீடியோக்கள், படங்களை ஒரே பகுதியில் சேகரித்து வைத்தல்\n- எந்தவொரு சாதனத்திலும் ளுலnஉ செய்யும் வசதி (உதாரணம்: மொபைல், டெஸ்க்டொப், டப்லெட் ப���ன்றன)\n- மிகவும் முக்கியமான குறிப்புகள் தொடர்பில் நினைவுபடுத்தல்களை நிர்ணயித்தல் (விரைவில் அறிமுகமாகும்)\n´எமது பாவனையாளர்களின் தினசரி வாழ்க்கையை இலகுபடுத்துவது என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளதுடன், My Notes உடன் இதை நாம் மற்றொரு நிலைக்கு கொண்டு சென்றுள்ளோம். வேகமான செயற்பாடு மற்றும் பிரத்தியேகத்தன்மையை பாதுகாக்கும் பாதுகாப்பு உள்ளம்சங்கள் போன்றவற்றின் காரணமாக, Viber எமது பாவனையாளர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். அவர்களின் சகல சிந்தனைகள், வாழ்த்துக்கள் மற்றும் செயற்பாடுகள் அனைத்தையும் ஒரே app இல் ஒழுங்குபடுத்திக் கொள்ளக்கூடிய வசதியை நாம் அறிமுகம் செய்வதையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம்.´ என app இன் பிரதம செயற்பாட்டு அதிகாரி ஒஃபிர் எயால் கூறினார்.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்\nமக்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும் வகையில் பணி தொடரும்\nமாலைத்தீவில் சிக்கியிருந்த 179 பேர் நாடு திரும்பினர்\nபாடசாலைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் தேர்தல் ஆணைக்குழுவில் கையளிப்பு\nபிரதமர் வழிபாட்டுத் தலங்களுக்கு விஜயம்\nமர்மமான முறையில் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு\nநீதிமன்றத்தின் ஊடாக தேசிய பட்டியல் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை\nஅனைத்து ஊடகவியலாளர்களினதும் பிரச்சினைகள் தீர்க்கப்படும்\nமக்களின் நலனுக்காக புதிய சட்டங்களும், பிரகடனங்களும் அறிமுகப்படுத்தப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijay.sangarramu.com/2008/08/113.html", "date_download": "2020-08-13T11:24:29Z", "digest": "sha1:VLQA3QO5MBNUSQPVHOMQV3MV4UFBA2EM", "length": 4007, "nlines": 64, "source_domain": "vijay.sangarramu.com", "title": ":: ஈர்த்ததில்: 113. காதற்சிறப்புரைத்தல்", "raw_content": "\nபாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி\nஉடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன\nகருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்\nவாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்\nஉள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்\nகண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருகுவரா\nகண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்\nநெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்\nஇமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே\nஉவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்\nவகைகள் : க��மத்துப்பால், திருக்குறள்\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/10/blog-post_58.html", "date_download": "2020-08-13T11:16:52Z", "digest": "sha1:OGBEFZSXGU5QAFPGTBW7V5XBATKWDIU6", "length": 22461, "nlines": 172, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: பூநகரி பிரதேச செயலக உத்தியோகத்தருக்கு தனது ஆட்களை வைத்து அடிக்கப்போவதாக மிரட்டுகின்றான் சிறிதரன்.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nபூநகரி பிரதேச செயலக உத்தியோகத்தருக்கு தனது ஆட்களை வைத்து அடிக்கப்போவதாக மிரட்டுகின்றான் சிறிதரன்.\nகிளிநொச்சி பூநகரி பிரதேச செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவரை தனது ஆட்களை கொண்டு அடிக்கப் போவதாக பூநகரி பிரதேச செயலாளரிடம் நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளார் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன்.\nஇது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது\nபூநகரி பிரதேச செயலகத்தில் பணியாற்றி வரும் உத்தியோகத்தர் ஒருவர் தனது முகநூலில் ஊடகங்களில் வரும் செய்திகளை பதிவேற்றி வருகின்றார். குறிப்பாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மீது அவர் அதிக விமர்சனங்களை முன் வைத்து வருகின்றார். அதிலும் பாராளுமன்ற உறுப்பினனர் சி. சிறிதரன் அவர்களின் முறைகேடான நடவடிக்கைகளை ஆதாரத்துடன் தனது முகநூலில் எழுதி வருகின்றார்கள். இதனால் ஆத்திரமடைந்த பாராளுமன்ற உறுப்பினர் இவ் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.\nதான் தொடர்ந்தும் அமைதி காக்க முடியாது என்று���், குறித்த உத்தியோகத்தருக்கு எதிராக தேர்தல் ஆணைக்குழுவில் முறையிடப்போவதாகவும், அத்தோடு தனது பொடியல் சும்மா இருக்க மாட்டார்கள் என்றும் அவர்களை இவரை அடிப்பார்கள் என்றும் நேற்று(02) பூநகரி பிரதேச செயலாளர் கிருஸ்னேந்திரனிடம் நேரடியாக தெரிவித்துள்ளார்.\nபாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் இவ் எச்சரிக்கை தொடர்பில் பூநகரி பிரதேச செயகலத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் மத்தியில் கடும் அச்சம் ஏற்பட்டுள்ளது. அத்தோடு தங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அவர்கள் மேலதிகாரிகளிடமும் கோரியுள்ளனர்.\nசிறிதரனின் மேற்படி மிரட்டலுக்கு பதிலளித்த பிரதேச செயலாளர், அரச ஊழியர்களுக்கு கடமை நேரம் தவிர்ந்த நேரங்களில் அரசியலில் ஈடுபடுவதற்கான பூரண உரிமை உண்டு என்றும் அவர்களது அவ்வுரிமையை எவரும் தடுக்கமுடியாது என்றும் தெரிவித்துள்ளதுடன், அவர் கடமையில் இருக்கும்போது அவரது பாதுகாப்புக்கு பொறுப்புக்கூறுவேண்டிய கடமை தனக்கு இருப்பதாகவும் அவர் மீது வன்முறை பிரயோகிக்கப்பட்டால் அதற்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிறிதரனை எச்சரித்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஐதேகவின் முன்னாள் பொதுச் செயலாளர் சஜித் அணியிலிருந்து பாராளுமன்றிற்கு\nஐக்கிய மக்கள் சக்தியும் தங்களது கட்சியிலிருந்து தேசியப்பட்டியலுக்காக பெயர்களைப் பதிவு செய்துள்ளன. இம்முறை இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தல...\n‘பிணங்களுடன் கிடந்து மீண்டேன்’ புலிகளின் ” கந்தன் கருணை படுகொலை” …\n1983 கறுப்பு ஜூலையை ஒத்த “1987 மார்ச் 30 இல் ” கந்தன் கருணை படுகொலை” இரவுகள் பொதுவாக ஒரே மாதிரித்தான் இருளும் மௌனமும் துயிலும். ஆனால் அன்றைய...\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 60 பேருக்கு மேல் தோல்வி\nசென்றமுறை பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய 60 இற்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் தோல்வியைத் தழுவியுள...\nஇரட்டைப் பிரசாவுரிமையுடைய சுரேன் ராகவனுக்கு தேசியப்பட்டியல் ஆப்பாகுமா\nபொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள வடக்கு மாகாணத்தின�� முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவி...\nரத்தன தேரரின் 16 வருட அரசியல் வாழ்க்கை முற்றுப் பெறுகிறது\nஎங்கள் மக்கள் சக்திக் கட்சியின் தலைவர் அத்துரலியே ரத்தன தேரரின் 16 வருட அரசியல் வாழ்க்கை முற்றுப் பெறுகிறது. எங்கள் மக்கள் சக்திக் கட்ச...\nஉதயகுமார் மாகாணத்தின் உயர் கதிரையை விட்டு ஓடிய கதை தெரியுமா இப்போ எதற்கு பாராளுமன்ற கதிரை இப்போ எதற்கு பாராளுமன்ற கதிரை\nதமிழ் தேசியக் கூட்டமைப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்றார் உதயகுமார். உரிமை உரிமை என ஆனானப்பட்ட நாம்பன் எல்லாம் ஓடிக்களைத்த தர...\nநாளை தகவல் தொடர்பு அமைச்சராகப் பதவியேற்கவுள்ளவர் யார் தெரியுமா\nஇலங்கையின் புதிய தகவல் தொடர்பு அமைச்சராக கெஹெலியா ரம்புக்வெல்லவை நியமிப்பதற்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ உடன்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றத...\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nதற்போது வௌியாகியுள்ள தேர்தல் முடிவுகளின்படி ஐதேக பிரபலங்கள் கதிரைகளை இழக்கும் சாத்தியம்\nதற்போது வௌியாகியுள்ள தேர்தல் பெறுபேறுகளுக்கு ஏற்ப, ஐக்கிய தேசியக் கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது எனலாம். பெரும்பான்மையான தேர்தல்...\nகடந்த அரசாங்கத்தின் அமைச்சரவையில் பதவிவகித்தோருக்கு புதிய அமைச்சரவையில் எந்தப் பதவிகளுமில்லை\n​ சென்ற அரசாங்கத்தில் முக்கிய பதவிகள் வகித்த அமைச்சர்களுக்கு இம்முறை அமைச்சரவையில் எந்தவொரு பதவியும் வழங்கப்படாமை குறிப்பிடத்தக்க விடயமா...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2009/12/blog-post.html", "date_download": "2020-08-13T11:02:23Z", "digest": "sha1:YNSYP6NTRRJXEXFUNGRSQ4QCI2NWP243", "length": 14709, "nlines": 146, "source_domain": "www.nisaptham.com", "title": "ஒரு புத்தகம் ஒரு குழந்தை ~ நிசப்தம்", "raw_content": "\nஒரு புத்தகம் ஒரு குழந்தை\nஒரு வாரமாக வலைப்பதிவில் எதுவும் எழுதவில்லை. ஆனால் அதற்கு 'உருப்படியான' காரணம் இருக்கிறது. காரண���்தைச் சொல்வதற்கு முன்பாக ஒரு செய்தி.\nஇந்த வருடம் உயிர்மை வெளியீடாக \"சைபர் சாத்தான்கள்\" என்ற புத்தகம் வெளிவருகிறது. எழுதி முடித்து ஒரு வருடம் ஆகிவிட்டது.\nஇந்தக் கட்டுரைகளில் இணையக் குற்றங்களின் பல்வேறு சாத்தியங்கள் விவாதிக்கப்பட்டிருகிறது. பலரும் அறிந்த வைரஸிலிருந்து, ட்ராஜன், ஹேக்கிங், மார்பிங், குழந்தைகள் மீதான் இணைய வன்முறைகள் என்பது வரை சில சுவராசியமான விஷயங்களை எளிமையாக்கியிருக்கிறேன். இருபது கட்டுரைகளுக்கான செய்திகளை தேடி எழுதி முடிக்க நான்கு மாதங்கள் ஆனது.\nசென்ற ஆண்டு வெளி வந்திருக்க வேண்டிய புத்தகம். சில காரணங்களால் தாமதமாகிவிட்டது. அந்திமழையில் இந்தக் கட்டுரைகள் தொடராக வந்த போது நிறைய நண்பர்கள் மின்னஞ்சலிலும், தொலைபேசியிலும் கட்டுரைகளைப் பற்றி பேசிய போது மகிழ்ச்சியாகவே இருந்தது.\nபுத்தகமாக்குவதற்கான முயற்சியில், மூன்று மாதங்களுக்கு முன்பாக கட்டுரைகளை திரும்ப வாசித்த போது ஏகப்பட்ட மாற்றங்கள் செய்ய வேண்டியிருந்தது. இப்பொழுது எழுதிக் கொண்டிருக்கும் ஸ்டைலுக்கு கொண்டு வரவும், சில தகவல்களை மாற்றியமைக்கவும் இரண்டு மாதங்கள் எடுத்துக் கொண்டேன். வேறொருவராக இருந்தால் இந்த நேரத்தில் இன்னொரு புத்தகமே எழுதியிருப்பார்கள்.\nநெட்டில் எடுத்து தமிழாக்கம் செய்வதோவோ அல்லது டவுன்லோட் செயவதாகவோ இல்லாமல் நிறைய உழைப்பை தந்திருக்கிறேன். அதுவரைக்கும் திருப்தி.\nநவம்பர் 27 இல் ஊருக்குப் போய்க் கொண்டிருந்தேன். பேருந்தில் சரியான கூட்டம். படியில் நின்று பயணம் செய்யாதீர் என்ற நோட்டீஸுக்கு கீழாக மூன்று பேர் அமர்ந்து கொண்டோம்.\nகாலை மூன்று மணிக்கு பவானியை நெருங்கிய போது நேராக மருத்துவமனைக்கு வரச் சொன்னார்கள். ஆறரை மணிக்கு மருத்துவமனை இருந்த கோயமுத்தூருக்குப் போய்ச்சேர்ந்தேன். மூன்று மணி நேர பதட்டத்துக்குப் பிறகு ஆண் குழந்தை பிறந்திருப்பதாகச் சொன்னார்கள்.\nஅதுவரை அலைந்திருந்த மனம் அப்பொழுதும் சமநிலையை அடைய இன்னுமொரு மணி நேரத்தை எடுத்துக் கொண்டது. மதியம் இரண்டு மணிக்கு குழந்தையை கையில் கொடுத்தார்கள். இளஞ்சிவப்பு நிறத்தில் கண்களை மூடி சிணுங்கினான்.\nஅடுத்த ஐந்து நாட்களுக்கு விடுமுறையில் அவனருகில் இருந்தேன. இரவு பகலாக மஹாபாரதத்தை வாசித்தேன். பாரதத்தின் கதாபாத்திர��்கள் கனவுகளில் வந்து போனார்கள். குழந்தையும் அவர்களோடு அவ்வப்பொழுது சேர்ந்து கொண்டான். அவன் உடலை முறுக்குவதும், தானாக சிரிப்பதும் அழுவதுமாக தனக்கென ஒரு உலகை உருவாக்கிக் கொண்டிருந்தான். விக்கல்களும் தும்மல்களும் பயமுறுத்துவதாக இருந்தன.\nஒவ்வொரு மனிதனும் ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் தந்தை ஆகிறான். அந்த புது உறவை உணரும் தருணம் அற்புதமானது. அந்த மனப்பூர்வமான உணர்தலில் மற்ற உணர்ச்சிகள் அடங்கிப்போய் விடுகின்றன.\nதந்தையானவனுக்கு அந்தக் கணம் ஒரு தியான நிலை. மற்றவர்களுக்கு அது இன்னுமொரு செய்தி அவ்வளவுதான்.\n//ஒவ்வொரு மனிதனும் ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் தந்தை ஆகிறான். தான் அந்த புது உறவை உணரும் தருணம் அற்புதமானது. அந்த மனப்பூர்வமான உணர்தலில் மற்ற உணர்ச்சிகள் அடங்கிப்போய் விடுகின்றன.\nதந்தையானவனுக்கு அந்தக் கணம் ஒரு தியான நிலை. மற்றவர்களுக்கு அது இன்னுமொரு செய்தி அவ்வளவுதான்.//\nஇரண்டு குழந்தைகளும் சிறக்க‌ மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nகுட்டி மணி பிறக்கும் போதே படிமம்னு கத்திகிட்டே பிறந்தானா\nஇளஞ்சிவப்புன்னு உங்க கலர்ல இல்லைன்னு சந்தோஷப்படுகிற மாதிரி தெரியுது. :)\nஉங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் வாழ்த்துகள். குட்டி மணிக்கு என்னுடைய பிரார்த்தனைகள்.\nவாழ்த்திய நண்பர்களுக்கு (சென்ஷி,ராஜீ,பெத்தராயுடு,அனானி,கதிரவன், கணேஷ், நேசமித்திரன், திகழ்) நன்றி.\nஅனானி, யாரையும் குறிப்பிடவில்லை. உங்களுக்கு என் மேல் அப்படி என்ன கோபம்\nமகிழ்ச்சியான செய்தி. உங்கள் இருவருக்கும் வாழ்த்துகள்.\nபுது புத்தகத்திற்கும் வாழ்த்துகள் மணி.\nரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது, வாழ்த்துகள் மணிகண்டன்.\nஆண் மகவு பிறந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி - நல்வாழ்த்துகள்\nயாத்ரா,கலகலப்ரியா,சீனா, சங்கவிக்கும் மனமார்ந்த நன்றிகள். வாழ்த்துக்கள் என்னை மகிழ்ச்சிக்குள்ளாக்குகின்றன.\nமணிகண்டன் மிகுந்த சந்தோசம் வாழ்த்துக்கள்\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/cyclone?page=1", "date_download": "2020-08-13T12:38:26Z", "digest": "sha1:LLPRAWYVZT45UEKIBNZG34PNJ7WFNX5M", "length": 4412, "nlines": 122, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | cyclone", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nவலுப்பெறும் நிசர்கா புயல் : நாளை...\nபுயல் எதிரொலி : காட்பாடி டூ மேற்...\nஐந்து சூறாவளிக்குச் சமமானது Amph...\nஎங்கு இருக்கிறது Amphan புயல்: ம...\nமிக கடும் புயலாக மாறியது Amphan ...\nAmphan புயல் முன்னெச்சரிக்கை: பி...\nஉருவானது உம்பன் புயல் - வானிலை ம...\n“தமிழகத்தில் வெப்பநிலை அதிகமாக இ...\n\"புயலே வந்தாலும் சிதையாது\"- புதி...\n\"24 மணி நேரத்தில் உருவாகும் ‘புல...\nவிலகிச் செல்லும் மஹா புயல்: தமிழ...\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக...\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட 10 பேர...\nகஜா புயல் பாதிப்பு.. இன்றுவரை நி...\nசென்னை: குப்பைகளாக நிறைந்து கிடந்த வீட்டில் 2 லட்சம் ரூபாய்; ஆச்சர்யத்தில் மக்கள்\nதவறான சித்தரிப்பு... 'குஞ்சன் சக்சேனா' திரைப்படம் குறித்து இந்திய விமானப் படை கடிதம்\nபிடல் காஸ்ட்ரோ (1926 – 2016): \"வரலாறு என்னை விடுதலை செய்யும்\"\nஇன்றும் என்றும் மறக்க முடியாத 'மயிலு' ஸ்ரீதேவி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?attachment_id=1565", "date_download": "2020-08-13T11:20:10Z", "digest": "sha1:RSJBTCCCUDSZALD5LQXF5J7Z6D5IFYP2", "length": 7986, "nlines": 134, "source_domain": "www.siruppiddy.net", "title": "viral supputhal | Siruppiddy.Net", "raw_content": "\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் ஏனைய செய்தி கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் யாழ் செய்தி ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞா��வைரவர் ஸ்ரீஞானவைரவர்\nKategorien Kategorie auswählen featured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் ஏனைய செய்தி கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் யாழ் செய்தி ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\n« குழந்தைகளின் விரல் சூப்பும் பழக்கத்தை எப்படி மாற்றுவது\nசிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் (34)\nநீர் வளம் காப்போம் (65)\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://rejovasan.com/2008/09/26/reason/?replytocom=131", "date_download": "2020-08-13T11:58:07Z", "digest": "sha1:WN4WNW5XP6YQSXAUP5YWWVTNH5UQNYGF", "length": 9029, "nlines": 154, "source_domain": "rejovasan.com", "title": "காரணி | பட்டாம்பூச்சி விற்பவன்", "raw_content": "\nஒரு ரூபாய் தேடிச் சலித்து\nவிரல் பிடித்துக் கூட்டிச் சென்று\nவாவ்.. 🙂 nice man.. எங்கெங்கோ கலைந்து போயிருந்த பால்ய நினைவுகளை மீட்டெடுக்கிறது இக்கவிதை.. குழந்தைத்தனம் மாறாத சில்மிஷ வரிகளும், கடைசி வரை இட்டுச்செல்லும் அந்த சுவாரஸ்யமும் அருமை.. ரொம்ப different ஆ இருக்கு இந்த பாடுபொருள்.. ஒவ்வொருவரும் நிச்சயம் கடந்து வந்திருக்கும் பாதை இது.. எனக்கும் என்னன்மோ கனவெல்லாம் ஞாபகம் வருது.. இப்போ சொல்றேன்னு சொன்னா, நீ அடிக்கவே வந்துடுவ.. 😀\nஎத்தன தடவை அடி வாங்கிருப்போம் நாங்க எல்லாம் …;-)\nகனவு கேக்கறதுக்கு யாருக்காவது கஷ்டமா இருக்குமா அதுவும் உன்கிட்ட இருந்து ….\nபல கதைகளுக்கும் கவிதைகளுக்கும் கனவுதான் நதிமூலம் . நினைவுக்கு வராத , முடிவு தெரியும் முன்னமே கலைந்து போன கனவு மாதிரி சுவாரசியமான ஒன்னு இருக்கா என்ன \nஅனிச்சை நிகழ்வுகளின் அவசரக் காரணிகள் அருமை.:)\nஇதுக்கு நீ இங்கலிஷ் லயே எழுதிருக்கலாம் .. படிச்சு தாவு தீந்திடுச்சு ..\nCategories Select Category இது நம்ம ஏரியா கடிதங்கள் கதை நேரம் சர்வம் சூன்யம் வெண்ணிலா கனவுத் தொழிற்சாலை கவிதை 2.0 அவள் கனவில் வருபவள் வெண்ணிற இரவுகள் கொட்டு முரசே சுவடுகள் தொடரும் … நட்புக்காலம் நான் ரசிகன் நெடுங்கவிதை Uncategorized\nசிகப்பு நிற மேப்பிள் வயலின்\nகடைசிச் சந்திப்பின் தேநீர் கோப்பை\nசிகப்பு நிற மேப்பிள் வயலின்\nகடைசிச் சந்திப்பின் தேநீர் கோப்பை\nமறந்து போன முதல் கவிதை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/547015", "date_download": "2020-08-13T12:33:02Z", "digest": "sha1:AIB2FB6IBVZNIIXHIDV4AJAQMJZLCNKX", "length": 3029, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஇங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி (தொகு)\n08:31, 28 சூன் 2010 இல் நிலவும் திருத்தம்\n34 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n20:30, 22 சூன் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\n08:31, 28 சூன் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%8F%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-13T13:04:20Z", "digest": "sha1:2Q7ZVXEVCLPBAXK4GBIYBCKMCGGMBZH5", "length": 5110, "nlines": 74, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஏவல் நிரலாக்கம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஏவல் நிரலாக்கம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஏவல் நிரலாக்கம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசி (நிரலாக்க மொழி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபைத்தான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலூவா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசி சாப் (நிரலாக்க மொழி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎஸ் (நிரல் மொழி) ‎ (← இணைப்புக்கள் | தொ���ு)\nபடிமுறை நிரலாக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanmeegam.in/temple/chidambaram-natarajar-history-tamil/", "date_download": "2020-08-13T10:43:48Z", "digest": "sha1:NAB3KEJ64BGTAPJUKZDWYV43RVJRMLBC", "length": 37626, "nlines": 124, "source_domain": "www.aanmeegam.in", "title": "Chidambaram Temple History in Tamil - Chidambara Ragasiyam", "raw_content": "\nசிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோவில்\nஅருள்மிகு சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோவில்\nதில்லை நடராஜர் கோவில் வரலாறு\nஅருள்மிகு சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோவில்\nமூலவர் திருமூலநாதர் (மூலட்டானேசுவரர், சபாநாயகர், கூத்தப்பெருமான், விடங்கர், மேருவிடங்கர், தட்சிண மேருவிடங்கர், பொன்னம்பல கூத்தன்)\nதீர்த்தம் சிவகங்கை, பரமானந்த கூபம், வியாக்கிரபாத தீர்த்தம், அனந்த தீர்த்தம், நாகச்சேரி, பிரம தீர்த்தம், சிவப்பிரியை, புலிமேடு, குய்ய தீர்த்தம், திருப்பாற்கடல்\nதில்லை நடராஜர் கோவில் வரலாறு\nமுனிவர்களுள் சிறந்தவரான வசிஷ்ட மாமுனிவரின் உறவினரான மத்யந்தினர் என்ற முனிவருக்கு மாத்யந்தினர் என்ற மகன் பிறந்தான். அவனுக்கு ஆன்மஞானம் கிடைக்கவேண்டுமெனில் தில்லை வனக்காட்டில் உள்ள சுயம்பு லிங்கத்தை வணங்குமாறு முனிவர் சொன்னார். இதையடுத்து மாத்யந்தினர் தில்லை வனம் வந்தடைந்தார். இங்குள்ள லிங்கத்தை தினமும் பூஜை செய்தார். பூஜைக்கு தேவையான மலர்களை, பொழுது விடிந்த பிறகு எடுத்தால் தம் பூஜை, தவம் முதலியவற்றிற்கு நேரமாகிறபடியாலும், மலர்களில் உள்ள தேனை வண்டுகள் எடுப்பதால் அம்மலர்கள் பூஜைக்கு ஏற்றவையல்ல என்பதாலும் ஒவ்வொரு நாளும் மிகவும் மனம்வருந்திக் கொண்டே மலரெடுத்துப் பூஜை செய்து கொண்டு வந்தார். இக்குறையை சுவாமியிடம் முறையிட்டார். சுவாமி தங்கள் பூஜைக்காக பொழுது விடியுமுன் மலர்களைப் பறிக்க இருட்டில் மலர்கள் தெரியவில்லை.\nபொழுது விடிந்த பின்னர் மலர்களைப் பறிக்கலாம் என்றால் மலர்களில் உள்ள தேனை வண்டுகள் எடுத்துவிடுவதால் பூஜைக்கு நல்ல மலர்கள் கிடைக்கவில்லை என்று கூறினார். உடனே சுவாமி மரங்களில் ஏறுவதற்கு வசதியாக வழுக்காமல் இருக்கப் புலியினுடைய கை கால்கள் போன்ற உறுப்புகளும், இருளிலும் நன்றாகத் தெரியும்படியான கண்பார்வையும் உனக்கு கொடுத்தோம் என்று கூறியருளினார். மேலும் புலிக்கால�� புலிக்கைகளைப் பெற்றதால் உன் பெயரும் வியாக்கிரபாதன் என்றும் கூறினார். மாத்யந்தினரும் பெருமகிழ்வு கொண்டு தினமும் மனநிறைவோடு பூஜை செய்து வந்தார் என தல வரலாற்றுக்குறிப்பு கூறுகிறது.\nஇத்தலம் தில்லை என்னும் மரங்கள் அடர்ந்த காடாக இருந்ததால் இப்பெயர் பெற்றது. தில்லை என்னும் மரங்கள் இப்பொழுது சிதம்பரத்தில் காணக் கிடைக்கவில்லை. சிதம்பரத்திற்கு கிழக்கில் உள்ள பிச்சாவரத்திற்கு அருகே அமைந்துள்ள உப்பங்கழியின் கரைகளில் இம்மரங்கள் மிகுதியாக இருக்கின்றன. கோவிலுக்குள் திருமூலட்டானக் கோவில் மேற்கு பிரகாரத்தின் மேல்பால் இருக்கின்றது. கருங்கல் வடிவத்தில் செய்து வைக்கப்பட்டுள்ளது. நடராஜர் சன்னதியின் எதிரில் உள்ள மண்டத்தில் நின்றபடி பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூவரையும் தரிசிக்கலாம்.\nதல சிறப்பு: இங்கு மூலவர் திருமூலநாதர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஆனால் நடராஜரே இங்கு பிரதான மூர்த்தி. பஞ்ச பூத தலங்களில் இது ஆகாயம் தலம் ஆகும். மூவர் பாடிய தேவார திருப்பதிகங்களை கண்டெடுத்த தலம் இது. சைவத்தில் கோவில் என்றால் அது சிதம்பரத்தைக் குறிக்கும்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 1 வது தேவாரத்தலம் ஆகும்.\nஇறைவன் இத்தலத்தில், நடராஜர் என்ற உருவமாகவும், ஆகாயம் என்ற அருவமாகவும், ஸ்படிக லிங்கம் என்ற அருவுருமாகவும் அருள்பாலிக்கிறார். சைவத்தில் கோவில் என்றால் அது சிதம்பரத்தைக் குறிக்கும்.\nநடராஜர் சன்னதி அருகிலேயே 108 திவ்ய தேசங்களில் ஒன்றான கோவிந்தராஜப் பெருமாள் தலம் இருப்பது விசேஷத்திலும் விசேஷம். சிவனுக்கும், சக்திக்கும் நடந்த போட்டி நடனத்தில், ஆடிய தில்லை காளியின் கோவில் நடராஜர் கோவில் அருகில் உள்ளது. 51 ஏக்கர் பரப்பளவில் அமைந்த பிரம்மாண்டமான சிவ தலம் இது. மிகச் சிறந்த கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாக அமைந்த அற்புத தலம். நடராஜரின் பஞ்ச சபைகளில் இது சிற்றம்பலம்.\nஇக்கோயிலுள், இறைவனின் ஐந்து சபைகளாகிய (பஞ்ச சபை) 1. சிற்றம்பலம், 2. பொன்னம்பலம் (கனகசபை), 3. பேரம்பலம், 4. நிருத்தசபை, 5. இராசசபை என ஐந்து மன்றங்கள் உள்ளன.\nசிதம்பரம் நடராஜர் கோவிலில் எட்டுத் திசைகளிலும் சாஸ்தாவின் எட்டு அவதாரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அந்த அவதாரங்கள் மகா சாஸ்தா, ஜகன்மோகன சாஸ்தா, பாலசாஸ்தா, கி��ாத சாஸ்தா, தர்மசாஸ்தா, விஷ்ணு சாஸ்தா, பிரம்ம சாஸ்தா, ருத்ர சாஸ்தா.\nஇந்த ஊரின் தேரோடும் வீதிகளில் அப்பர் பெருமான் அங்கப்பிரதட்சணமே செய்தாராம். இலங்கையை சேர்ந்த புத்தமத மன்னனின் ஊமை மகளை மாணிக்கவாசர், நடராஜர் அருளால் பேசச் செய்த தலம். இத்தலத்து திருக்கோவிலில் சிற்றம்பலம், பொன்னம்பலம், பேரம்பலம், நிருத்தசபை, இராசசபை என்னும் ஐந்து மன்றங்களும் அமைந்திருத்தலும், சிவன் விஷ்ணு இருவர் திருச்சந்நிதிகள் ஒரே இடத்தில் நின்று தரிசிக்கும்படி அமைந்திருத்தலும் தனிச் சிறப்புகளாகும். பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மும்மூர்த்திகளும் கோவில் கொண்டுள்ள திருத்தலம் இது. இத்தலத்து முருகப்பெருமான் (சுப்ரமணியர்) குறித்து அருணகிரிநாதர் பத்து திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார்.\nபெரும்பாலான பக்தர்கள், சிதம்பரம் கோவிலின் மூலவர் என்றாலே அது நடராஜர் தான் நினைத்துக் கொண்டிருப்பர். கோவிலுக்குள் நுழைந்ததும், நடராஜர் சன்னதியை தேடியே ஓடுவர். ஆனால், இத்தலத்து மூலவர் லிங்கவடிவில் ஆதிமூலநாதர் என்ற பெயரில் அருள் செய்கிறார். பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்கள் கயிலையில் தாங்கள் கண்ட சிவனின் நாட்டிய தரிசனத்தை, பூலோக மக்களும் கண்டு மகிழ விரும்பினர். எனவே இத்தலத்துக்கு வந்து ஆதிமூலநாதரை வேண்டி தவம் செய்தனர். இவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன், திரிசகஸ்ர முனீஸ்வரர்கள் என்போரை கயிலையிலிருந்து, சிதம்பரத்திற்கு அழைத்து வந்து தைமாதம் பூசத்தில் பகல் 12 மணிக்கு நாட்டிய தரிசனம் தந்தார். இந்த திரிசகஸ்ர முனிவர்களே தில்லை மூலவாரயிவர் என்று சொல்வதுண்டு.\nஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்ரம் அம்மன் சன்னதியில் உள்ளது. அர்த்தஜாம பூஜை இத்தலத்தின் தனி சிறப்பு. அர்த்தஜாம பூஜையில் உலகில் உள்ள அனைத்து தெய்வங்களும் கலந்து கொள்வதாக ஐதீகம். இதை அப்பர் புலியூர் (சிதம்பரம்) சிற்றம்பலமே புக்கார் தாமே எனப்பாடுகிறார். சேக்கிழார் இங்குள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் தான் பெரியபுராணம் பாடி அரங்கேற்றினார். அருணகிரிநாதர் இத்தலத்தில் உள்ள முருகப்பெருமானை தனது திருப்புகழில் பாடியுள்ளார்.\nசிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள சிவகங்கை தீர்த்தக்கரையில் திருத்தொண்டத் தொகையீச்சரம் என்ற பெயரில் ஒன்பது லிங்கங்கள் உள்ளன. இந்த லிங்கங்களை ஒன்பது தொ��ையடியார்களாக எண்ணி வழிபடுகின்றனர்.\nசிதம்பர ரகசியம்: சித்+அம்பரம்=சிதம்பரம். சித்அறிவு. அம்பரம்வெட்டவெளி. மனிதா உன்னிடம் ஒன்றுமே இல்லை என்பது தான் அந்த ரகசியத்தின் பொருள். சித்சபையில் சபாநாயகரின் வலப்பக்கத்தில் உள்ளது ஒரு சிறு வாயில். இதில் உள்ள திரை அகற்றுப்பெறும். ஆரத்தி காட்டப் பெறும். இதனுள்ளே திருவுருவம் ஏதும் தோன்றாது. தங்கத்தால் ஆன வில்வ தளமாலை ஒன்று தொங்கவிடப்பட்டுக் காட்சியளிக்கும். மூர்த்தி இல்லாமலேயே வில்வதளம் தொங்கும். இதன் ரகசியம் இறைவன் இங்கு ஆகாய உருவில் இருக்கின்றார் என்பதுதான். ஆகாயத்துக்கு ஆரம்பமும் கிடையாது, முடிவும் கிடையாது. அவனை உணரத்தான் முடியும் என்பதே இதன் அர்த்தம். பஞ்சபூத தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலமாகும். சிதம்பர ரகசிய ஸ்தானத்தில் அம்மனுக்குரிய ஸ்ரீசக்ரத்தையும், சிவனுக்குரிய சிவசக்ரத்தையும் இணைத்து, ஒன்றாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக ஒரு தகவல் உண்டு. இந்த சக்ரத்தில் நடராஜப்பெருமான் ஐக்கியமாகி, தன் ஆனந்த நடனத்தினால் உலகை படைத்து, காத்து, மறைத்து, அழித்து, அருளிக் கொண்டிருக்கிறார்.\nதேவாரம் கிடைத்த தலம்: மூவர் பாடிய தேவார திருப்பதிகங்களை கண்டெடுத்த தலம் இது. திருநாரையூரைச் சேர்ந்த நம்பியாண்டார் நம்பி என்பவரும் திருமுறை கண்ட சோழ மன்னனும் திருநாரையூர் தலத்தில் உள்ள பொல்லாப்பிள்ளையாரை வணங்கி அப்பெருமானுடைய திருவருளால் சிதம்பரத்தில் பொன்னம்பலத்தின் அருகே மூவர் திருக்கர முத்திரைகளோடு தேவார ஏடுகள் உள்ளன என்று அறிந்தனர். பின்பு தில்லையை வந்தடைந்து மூவருக்கும் விழா எடுத்து குறிப்பிட்ட இடத்தில் தேடும்போது கறையான் புற்று மூடிக்கிடக்க ஏடுகள் கிடந்தன. பின்னர் எண்ணெய் விட்டு புற்றினுள்ளே இருந்த சுவடிகளை எடுத்துப் பார்த்தபோது பல பகுதிகள் கறையானுக்கு இறையாகிப் போயிருந்தன. பின்பு உள்ளவற்றை எடுத்து பத்திரப்படுத்தினர். இவ்வாறு கிடைக்கப்பெற்றதே தற்போது நாம் படிக்கும் தேவாரப் பதிகங்கள். அத்தகைய அரிய தேவாரப்பதிகங்கள் கிடைத்த தலம் இது. திருநாளைப்போவார் என்று அழைக்கப்பட்ட நந்தனார் சிவன்பதம் அடைய அக்னி குண்டத்தில் இறங்கிய அருந்தவத் தலம்.\nதரிசிக்க முக்தி: திருவாரூரில் பிறந்தால் முக்தி. காஞ்சியில் வாழ்ந்தால் முக்தி. காசியில் இறந்தால் முக்தி. திருவண்ணாமலையை நினைத்தால் முக்தி. உயிர் போகும் நேரத்தில் நினைக்க அருள்புரிவாய் அருணாச்சலா என அப்பர் கூறியுள்ளார். இதுபோல், வாழ்நாளில் ஒரு தடவையேனும் நடராஜரையும், திருமூலநாதரையும் தரிசித்தால் முக்தி கிடைத்து விடும். எனவே தான் நந்தனார் தாழ்த்தப்பட்டவர்களை கோவிலுக்குள் வரக்கூடாது என ஒதுக்கிய காலத்திலும், சிவன் மீது கொண்ட நிஜமான பக்தியால், சர்வ மரியாதையுடன் கோவிலுக்குள் சென்று, நடராஜருடன் ஐக்கியமானார்.\nதேரில் நடராஜர்: மூலவரே வீதிவலம் வருவது இங்கு மட்டுமே. இத்தலத்து நடராஜரைக் காண உலகமே திரண்டு வருகிறது. ஏராளமான வெளிநாட்டவர்கள் கூட, நடராஜரின் சிற்பச் சிறப்பைக் காண வருகின்றனர். அப்படிப்பட்ட அபூர்வ சிலையை, திருவிழா காலத்தில் தேரில் எடுத்து வருகிறார்கள்.\nஅர்த்த ஜாம அழகர்: சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலயத்தில், சங்கூதிப் பிள்ளையாருக்கு வலது புறத்தில், அர்த்தஜாம அழகர் கோயில் கொண்டுள்ளார். இரவு பத்து மணி அளவில் நடந்தேறும் அர்த்தஜாம பூஜையில் ஸ்ரீ நடராஜர், பள்ளியறை தீபாராதனைகளைத் தொடர்ந்து, நிறைவாக அர்த்தஜாம அழகர் எனும் இத்திருக்கோலத்திற்கு மஹா தீபாராதனையோடு அன்றைய பூஜைகள் நிறைவுறும். அமர்ந்த வடிவில், தூக்கிய இடது கையும், வலது கையில் கதை ஆயுதமும், பெயருக்கு ஏற்றார் போல் மிக மிக அழகிய வடிவினராக அருள்கிறார்.\nஉடலின் அமைப்பில் நடராஜர் சன்னதி: மனிதனின் உருவ அமைப்பிற்கும், தங்கத்தால் ஆன நடராஜர் சன்னதிக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது. பொன்னம்பலத்தில் நமசிவாய மந்திரம் பொறிக்கப்பட்டு வேயப்பட்டுள்ள 21 ஆயிரத்து 600 தங்க ஓடுகள், மனிதன் ஒரு நாளைக்கு விடும் சுவாசத்தின் எண்ணிக்கையைக் குறிக்கும் அளவில் உள்ளது. பொன்னம்பலத்தில் அடிக்கப்பட்டுள்ள 72 ஆயிரம் ஆணிகள், மனிதனின் நாடி நரம்புகளைக் குறிக்கிறது. கோவிலில் உள்ள 9 வாசல்கள் மனித உடலிலுள்ள 9 துவாரங்களைக் குறிக்கிறது. இதுதவிர ஆன்மிக ரீதியான அமைப்பும் உண்டு. ஐந்தெழுத்து மந்திரமான சிவாயநம என்பதின் அடிப்படையில் பொன்னம்பலத்தின் ஐந்து படிகளும், 64 கலைகளின் அடிப்படையில் சாத்துமரங்களும், 96 தத்துவங்களைக் குறிக்கும் விதமாக 96 ஜன்னல்களும், 4 வேதங்கள், 6 சாஸ்திரங்கள், பஞ்ச(5) பூதங்களின் அடிப்படையில் தூண்களும் அமைக்கப்பட்டுள்ளன.\nநேர்த்திக்கடன்: ��ால், பழம், பொரி முதலியவற்றை நைவேத்தியம் செய்து, தீபாராதனை செய்து, சுவாமியின் பாதுகையை வெள்ளி தங்கப்பல்லக்கில் எழுந்தருளப் பண்ணி கொண்டு வந்து நடராஜரின் அருகில் வைத்து நடராஜருக்கும் சிவகாமசுந்தரியம்பாளுக்கும் பால், பொரி, பழம் முதலியவை நைவேத்தியம் செய்து, தீபாராதனை செய்வதை திருவனந்தல் என்றும் பால் நைவேத்தியம் என்றும் அழைக்கின்றனர். இதை பக்தர்கள் தங்களின் கட்டளையாக ஏற்று செய்யலாம். சுவாமிக்கு நல்லெண்ணெய், திரவிய பொடி, பால், தயிர், பழச்சாறு, இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீர் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம். தவிர உலர்ந்த தூய வஸ்திரம் சாத்தலாம். இது தவிர சுவாமிக்கு சங்காபிசேகம், கலசாபிசேகம் ஆகியவையும் செய்யப்படுகிறது. அம்பாளுக்கு மஞ்சள் பொடி அபிசேகம், புடவை சாத்துதல் ஆகியவற்றையும் செய்யலாம். உண்டியல் காணிக்ககை செலுத்தலாம். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம். வசதி படைத்தோர் கோவில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.\nபிரார்த்தனை: இங்குள்ள ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும். இது உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் தீருகிறது. கலைகளில் தேர்ச்சி பெற விரும்புவோர் இத்தலத்தின் மேல் அதீத ஆர்வம் கொண்டு பிரார்த்தனை செய்தால் அவர் விரும்பிய வண்ணம் சிறப்பான எதிர் காலம் அமையும் என்பது நம்பிக்கை. மேலும் குழந்தை வரம் மற்றும் குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொள்வது வழக்கமாக உள்ளது.\nமார்கழி திருவிழா – 10 நாள் திருவிழா – திருவாதிரை உற்சவம் இத்தலத்தில் மிக விசேசமாக நடக்கும். திருவாதிரை நட்சத்திரத்திற்கு முன் கொடி ஏற்றி பத்து நாள் விழா நடைபெறும். இத்திருவிழாவில் ஒரு தனி விசேசம் உண்டு. இவ்விசேசம் மாணிக்கவாசகருக்கு அமைவது. பத்து நாட்களிலும் சாயுங்கால தீபாராதனையின் போது மாணிக்கவாசகரை சுவாமியின் சன்னதிக்கு எழுந்தருளச் செய்து திருவெம்பாவை பாட்டுகள் பாடிச் சுவாமிக்குத் தீபாராதனை நடைபெறும். நாள்தோறும் காலை விழாவில் மாணிக்கவாசகரையும் எழுந்தருளச் செய்வதுடன் 10 ஆம் நாள் தரிசனம் முடிந்தவுடன் மாணிக்கவாசகருக்கும் தீபாரதனை நடைபெறும். சுவாமிக்கு விடையாத்தித் திருவிழா முடிந்த மறுநாள் மாணிக்கவாசகருக்கும�� விடையாத்தித் திருவிழா நடைபெறும்.\nஆனித்திருமஞ்சனம் – 10 நாள் திருவிழா – ஆனி உத்திர நட்சத்திரத்திற்குப் பத்துநாள் முன் கொடிஏற்றி முதல்நாள் திருவிழா முதலாக எட்டாந்திருவிழா வரையில் உற்சவ மூர்த்திகளான சோமாஸ்கந்தர், சிவானந்த நாயகி, விநாயகர் , சுப்பிரமணியர், சண்டேசுவரர் முதலிய பஞ்சமூர்த்திகளும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வெள்ளி, தங்க வாகனங்களில் வீதியுலா வருவார்கள். சித்திரை வருடப்பிறப்பு, திருவாதிரை நட்சத்திரம், அமாவாசை முதலிய விசேச நாள்களில் நடராஜமூர்த்தி சிவகங்கையில் தீர்த்தம் கொடுத்தருள்வார். மற்ற மாதங்களிலும் இவ்வாறு தீர்த்தம் கொடுத்தருள்வார். சித்திரை முதல் பங்குனி முடிய பன்னிரு மாதங்களில் மாதப்பிறப்பு, பிரதோசம், வெள்ளிக்கிழமை, திருவாதிரை, கார்த்திகை, அமாவாசை, பௌர்ணமி ஆகிய நாட்களில் இரவு விழா நடைபெறும்.\nதிருப்பாவாடை உற்சவம்: சிதம்பரம் திருத்தலத்தில் நடைபெறுகின்ற பல உற்சவங்களுள் தைப்பூசத்திருநாளில் நடைபெறும் திருப்பாவாடை உற்சவமும் ஒன்று. இதற்கென்று ஒரு சாசனமும் எழுதப்பட்டுள்ளது. இந்த சாசனத்தில் திருப்பாவாடை உற்சவத்தை தைப்பூசத்தன்று விமரிசையாக நிகழ்த்துவதற்காக பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே நிலம் தானம் செய்யப்பட்டதாக பல குறிப்புகள் இருக்கின்றன. அரிசி, பருப்பு, சர்க்கரை, தேங்காய், பலா முதலியவற்றைக் கொண்டு இனிப்புச் சுவை கொண்ட பொங்கல் திருவமுது செய்து தைப்பூசத் திருப்பாவாடை வைபவத்தின்போது இறைவனுக்குப் படைக்க வேண்டும் என்பதற்காக நிலம் தானம் செய்யப்பட்டது. இவை யாவும் தைப்பூசத்திருநாளில் சிதம்பரம் திருத்தலத்தில் தொன்மைக் காலம் தொட்டு நடைபெற்று வரும் சிறப்பினையும் மகிமையையும் எடுத்துக் காட்டுகிறது.\nகாலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.\nகாரடையான் நோன்பு கடைப்பிடிக்கும் முறை\nதிருவக்கரை ஸ்ரீ வக்ரகாளியம்மன் ஆலயம்\nவரலட்சுமி விரதம் – வரலட்சுமி பூஜை\nஅஷ்டலட்சுமி திருக்கோவில் – சென்னை\nதேவிபட்டினம் நவபாஷாண நவக்கிரக திருக்கோவில்\nகுல தெய்வ வழிபாட்டின் முக்கியத்துவம்\nஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில், பெருநா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/tamil-nadu-news/up-gangster-vikas-dubey-shot-dead-police-encounter.html", "date_download": "2020-08-13T11:06:14Z", "digest": "sha1:FTOKICQ5U5LP2SHISEVIRFI2DKMLAZTP", "length": 15844, "nlines": 179, "source_domain": "www.galatta.com", "title": "என்கவுன்டரில் ரவுடி விகாஸ் துபே சுட்டுக்கொல்லப்பட்டது எப்படி தெரியுமா?", "raw_content": "\nஎன்கவுன்டரில் ரவுடி விகாஸ் துபே சுட்டுக்கொல்லப்பட்டது எப்படி தெரியுமா\n8 போலீசார் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான பிரபல ரவுடி விகாஸ் துபே கான்பூர் அருகே, தப்பிச் செல்ல முயன்ற போது என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஉத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் பகுதியைச் சேர்ந்த பல்வேறு வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியான ரவுடி விகாஸ் துபே, கான்பூர் அருகில் உள்ள பிக்ரு என்ற கிராமத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.\nதொடர்ந்து பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த ரவுடி விகாஸ் துபேயை தேடி வந்த கான்பூர் டி.எஸ்.பி தேவேந்திர மிஸ்ராவுக்கு இந்த தகவல்\nகிடைத்தது. இதனையடுத்து, டி.எஸ்.பி தேவேந்திர மிஸ்ரா தலைமையில் மொத்தம் 8 போலீசார் அவர் பதுங்கி இருப்பதாக கூறபட்ட இடத்திற்கு சென்றுள்ளனர். அங்கு, போலீசாரை கண்ட அந்த ரவுடி கும்பல் போலீசாரை தாக்கத் தொடங்கினார். இதனால், போலீசாருக்கும் அங்கு இருந்த ரவுடி கும்பலுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.\nஇந்த மோதலின் முடிவில் ரவுடிகள் கண்மூடித்தனமாகச் சுட்டதில், டி.எஸ்.பி தேவேந்திர மிஸ்ரா உள்பட 8 போலீசாரும் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், சில போலீசார் படு காயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.\nரவுடிகிளை பிடிக்கச் சென்ற போது, ரவுடிகளால் தாக்கப்பட்டு போலீசார் 8 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது, உத்தர பிரதேச மாநிலம் உட்பட நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, உத்தர பிரதேச மாநில போலீஸ் உயர் அதிகாரிகள் முக்கிய ஆலோசனை நடத்தினர்.\nஅப்போது, கடந்த 1990 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த ரவுடி விகாஸ் துபே மீது கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் உள்ளிட்ட 60 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது. அதன் தொடர்ச்சியாக ரவுடி விகாஸ் துபே தலைக்கு 5 லட்சம் ரூபாய் பரிசு அறிவித்த கான்பூர் போலீஸார், பல்வேறு மாநிலங்களில் அவரை தேடி வந்தனர்.\nஇதனையடுத்து, கடந்த ஒரு வாரக் காலமாக உ���்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட அருகில் உள்ள மாநிலங்களில் ரவுடி விகாஸ் துபேவை தேடும் பணி தீவிரமாக நடைபெற்ற வந்தது.\nஅப்போது, ரவுடி விகாஸ் துபேவின் நண்பர்கள் இருவர், உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், ரவுடி விகாஸ் துபேவின் மனைவி மற்றும் மகனும் லக்னோவில் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர்.\nரவுடி விகாஸ் துபேவின் நெருக்கமானவர்கள் எல்லாம் கொல்லப்படுவதும், தன்னை சார்ந்தவர்கள் தொடர்ச்சியாகக் கைது செய்யப்படுவதுமாக இருந்த நிலையில், தன்னை போலீசார் நெருங்கிவிட்டதை அவர் உணர்ந்துள்ளார்.\nஇதனையடுத்து, மத்தியப் பிரதேசத்தின் புகழ் பெற்ற அதவும் மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படும் மகாகல் கோயிலுக்கு வந்த ரவுடி விகாஸ் துபே, கோயிலுக்குள் வந்து தரிசனம் செய்தவர்க்காக, 250 ரூபாய் மதிப்பிலான விஐபி டிக்கெட்டையும் வாங்கி சாமி தரிசனம் செய்தார். இதனால், பொதுவெளியில், தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள ரவுடி விகாஸ் துபே முற்பட்டது தெரிய வந்தது. இதனால், போலீசாரிடம் அவர் சரணடைய வந்ததாகக் கூறப்படுகிறது.\nகோயிலில் சாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு வெளியே வந்த ரவுடி விகாஸ் துபேவை சுற்றி வளைத்த போலீசார், அவரை துப்பாக்கி முனையில் கைது செய்துள்ளனர். அப்போது, ரவுடி விகாஸ் துபே போலீசாரை குரல் உயர்த்திப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால், போலீசார் ஒருவர் அவர் கண்ணத்தில் அறைந்து, வண்டியில் ஏற்றி உள்ளார்.\nஅதன் பிறகு, அந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் வைத்து ரவுடி விகாஸ் துபேவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். நடத்தப்பட்டு வருவதாகவும், விசாரணைக்குப் பிறகு, மத்தியப்பிரதேசத்தில் இருந்து உத்திரப்பிரதேசம் மாநிலம் கான்பூருக்கு விகாஸ் துபேவை உத்திரப்பிரதேச சிறப்பு போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்று உள்ளனர்.\nஅந்த நேரத்தில் நன்றாக மழை பெய்துள்ளது. கடும் மழையால் விகாஸ் துபேவை அழைத்து வரும் போது பாதுகாப்புப் பணிக்கு வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக, தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்கு உள்ளாகியுள்ளது. அப்போது, விபத்தைப் பயன்படுத்தி விகாஸ் துபே தப்பிக்க முயன்றுள்ளார். இதனால், வேறு வழி இல்லாமல், ரவுடி விகாஸ் துபேவை போலீசார் என்கவுண்டரில் சுட��டுக்கொன்றதாகத் தகவல் தெரிவிக்கின்றன.\nமேலும், “தேசிய நெடுஞ்சாலையில் துப்பாக்கி சுடும் சத்தத்தைக் கேட்டதாக” சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.\nமேலும், இது தொடர்பாக பேசிய போலீசார், கார் விபத்துக்குள்ளான போது, அதை பயன்படுத்தி ரவுடி விகாஸ் துபே தப்ப முயல்வது தொடர்பாக, துப்பாக்கியை காட்டி எங்களை மிரட்டினார் என்றும், அதன் காரணமாகவே, பதிலுக்கு போலீசாரும் அவரை சுட வேண்டியதாக நிர்பந்தம் ஏற்பட்டதாகவும்” போலீசார் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமி.. 3 மாதமாக அடைத்து வைத்து பாலியல் தொல்லை..\nபல்லாவரம் பின்கோடு மாற்றம் - காரணம் என்ன\nநள்ளிரவு நேரம்.. காதலியைப் பார்க்க சுவர் ஏறி குதித்த காதலன் அப்புறம் நடந்த சீனே வேர..\nவிவகாரத்தான பெண்ணுடன் மீண்டும் திருமணம் பரிதாப மாப்பிள்ளை என்ன ஆனார் தெரியுமா\n“என்னை ஏதாச்சும் பண்ணிடுவாங்க” திருமணமான 2 மாதத்தில் உயிரிழந்த புதுப்பெண்ணின் கடைசி வரிகள்\nதமிழகத்தில் இன்று 4,231 பேருக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gunathamizh.com/2012/03/blog-post_21.html?showComment=1332662200197", "date_download": "2020-08-13T12:30:07Z", "digest": "sha1:XGMQM3OBKJISUD5LK54IRHZHRSLEMHXL", "length": 22386, "nlines": 139, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: உயிரைப்பற்றிக் கவலையே இல்லையா?", "raw_content": "\nதிருக்குறள் ஒரு வரி உரை\nபுதன், 21 மார்ச், 2012\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அனுபவம், சாலையைக் கடக்கும் பொழுதுகள், சிந்தனைகள்\nSeeni 22 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 4:14\nமுனைவர் இரா.குணசீலன் 25 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 1:26\nUnknown 22 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 6:41\nஎல்லாமே அலட்சியமாகி விட்டது. அலட்சியப்படுத்தினால்தான் நம்மை அனைவரும் பெருமையாகப் பார்ப்பார்கள் என்ற மனப்போக்கு வளர்ந்துவிட்டது.\nமுனைவர் இரா.குணசீலன் 25 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 1:28\nமகேந்திரன் 22 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 11:57\nஅப்படி வேகமாய் போய் என்ன தான் சாதிக்கப் போறோம் னு\nநம்ம உயிருக்கு மதிப்பு இவ்வளவு தானா...\nநம்ம உயிருக்கு நாம் மரியாதை கொடுக்கலேன்னா\nவேற எதுக்கு மரியாதை கொடுக்கப்போறோம்...\nமுனைவர் இரா.குணசீலன் 25 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 1:29\nபெயரில்லா 22 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 8:38\nஉயிர் போன பின் தான் எல்லாம்\nமுனைவர் இரா.குணசீலன் 25 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 1:30\nவருகைக்கும் வாசித்தலுக்கும் நன்றி வெஸ்மொப்\nகுட்டன்ஜி 23 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 11:11\nமுனைவர் இரா.குணசீலன் 25 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 1:30\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்\nதிருக்குறள் (388) அன்று இதே நாளில் (346) பழமொழி (323) இன்று (319) பொன்மொழிகள் (231) அனுபவம் (213) அன்றும் இன்றும் (160) சிந்தனைகள் (154) நகைச்சுவை (115) பொன்மொழி (106) இணையதள தொழில்நுட்பம் (105) புறநானூறு (90) குறுந்தொகை (89) வேடிக்கை மனிதர்கள் (89) உளவியல் (77) வாழ்வியல் நுட்பங்கள் (62) ஒரு நொடி சிந்திக்க (51) நற்றிணை (51) கவிதை (47) கல்வி (44) தமிழ் அறிஞர்கள் (44) குறுந்தகவல்கள் (43) சங்க இலக்கியத்தில் உவமை (38) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) இயற்கை (37) கதை (37) அகத்துறைகள் (36) தமிழின் சிறப்பு (36) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) விழிப்புணர்வு (34) மாணாக்கர் நகைச்சுவை (33) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) கருத்தரங்க அறிவிப்பு (28) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) தமிழாய்வுக் கட்டுரைகள் (27) சமூகம் (25) சங்கத்தமிழர் அறிவியல் (24) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) மாணவர் படைப்பு (21) அகநானூறு (20) மனதில் நின்ற நினைவுகள் (20) படித்ததில் பிடித்தது (19) எதிர்பாராத பதில்கள் (18) கலித்தொகை (18) காசியானந்தன் நறுக்குகள் (17) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) தமிழ் இலக்கிய வரலாறு (16) சிறப்பு இடுகை (15) தமிழர் பண்பாடு (15) திருப்புமுனை (15) புள்ளிவிவரங்கள் (15) சங்க இலக்கியம் (14) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) காணொளி (13) தன்னம்பிக்கை (13) பேச்சுக்கலை (13) கலீல் சிப்ரான். (12) புறத்துறைகள் (12) தமிழ்ச்சொல் அறிவோம் (11) ஓவியம் (9) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) மனிதம் (9) கால நிர்வாகம் (8) சங்க கால நம்பிக்கைகள் (8) வலைப்பதிவு நுட்பங்கள் (8) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) இசை மருத்துவம் (6) உன்னையறிந்தால் (6) ஐங்குறுநூறு (6) கலை (6) திருக்குறள் ஒரு வரி உரை (6) தென்கச்சியார் (6) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புவிவெப்பமயமாதல் (6) ஆசிரியர்தினம். (5) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) தொல்காப்பியம் (5) பதிவா் சங்கமம் (5) மாமனிதர்கள் (5) காசியானந்தன் கதைகள் (4) பெரும்பாணாற்றுப்படை (4) ஊரின் சிறப்பு (3) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பெண்களும் மலரணிதலும் (3) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) பட்டினப்பாலை (2) குறிஞ்சிப் பாட்டு (1) சிறுபாணாற்றுப்படை (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்மணம் விருது 2009 (1) நெடுநல்வாடை (1) பதிற்றுப்பத்து (1) பிள்ளைத்தமிழ் (1) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மலைபடுகடாம் (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1)\nதிருக்குறள் -அதிகாராம் - 6. வாழ்க்கைத் துணைநலம்\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nபுத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்\nஇன்றைய சமூகத்தளங்களின் ஆதிக்கத்தால் நூல் வாசிப்பு மரபுகள் மாறிவருகின்றன. திறன்பேசிகளில் மின்னூலாக வாசித்தல், ஒலிப்புத்தகம், காணொளி வ...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nதமிழ்ப்பற்றாளர்கள் பலரும் தம் குழந்தைகளுக்குத் தமிழில் பெயரிடுவதையும், தம் கடைகளுக்குத் தமிழ்பெயர் இடுவதையும் பெரிதும் விரும்புகின்றனர...\nபேச்சுக்கலையில் மிகவும் நுட்பமான பணி நன்றி நவில்தல் ஆகும். தலைவர், சிறப்பு விருந்தினர், அவையோர், ஊடகத்துறை சார்ந்தோர், இடவசதி அளித்தோர...\nகொள்ளிட நதியால் வளம்பெற்ற ஓர் ஊர் ஆதனூர். இவ்வூர்ச் சேரியிலே அப்புலைப்பாடியில் வாழ்ந்தவர்களின் தலைவராக ‘நந்தனார்’ வாழ்ந்து வந்தார் . அவர்...\nமனிதன் அனுப்பிய இயந்திரங்கள் இன்று அண்டவெளியில் சுற்றித் திரிகின்றன. புதிய புதிய கோள்களைக் கண்டறிந்து அங்கெல்லாம் வாழமுடியுமா\nதிருக்குறள் - அதிகாரம் - 3. நீத்தார் பெருமை\nஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு. - 21 ஒழுக்கமானவர் பற்றிய நூலே நல்ல நூல் துறந்தார் பெருமை துணைக்கூறின் ...\nபறவைக்கு இருக்கும் சுதந்திரம் நமக்கு இருக்கிறதா காற்றுக்கு இருக்கும் சுதந்திரம் நமக்கு இருக்கிறதா காற்றுக்கு இருக்கும் சுதந்திரம் நமக்கு இருக்கிறதா\nதிருக்குறள் - அதிகாரம் -1. கடவுள் வாழ்த்து\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. - 1 எழுத்துக்களின் தொடக்கம் அகரம். உலகின் தொடக்கம் ஆதிபகவன் கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவ...\nமுனைவா் இரா.குணசீலன் தமிழ்உதவிப் பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் -14\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவேர்களைத்தேடி... ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/ta/potato-recipes/", "date_download": "2020-08-13T10:42:10Z", "digest": "sha1:WPFMIAVEYTBU37JY6DSMZJ6RXIQZG6P4", "length": 4184, "nlines": 79, "source_domain": "www.lekhafoods.com", "title": "Lekhafoods", "raw_content": "\nமட்டன் சாப்ஸ், கோளா உருண்டை குழம்பு , கொத்துக்கறி குழம்பு, மட்டன் எலும்பு குழம்பு, தேங்காய்ப்பூ கறி, மட்டன் கட்லெட், மட்டன் மஸாலா குழம்பு, மட்டன்—காளான் வறுவல்,\nபஞ்சாமிர்தம், பொரிகடலை உருண்டை, அரிசிமாவு உருண்டை, தேங்காய் அல்வா, கேரட் அல்வா, பலாக்கொட்டை அல்வா, திடீர் ரஸமலாய், நாவல்பழ அல்வா,\nபொரி உருண்டை, கேக், கொண்டைக்கடலை சுண்டல், தேங்காய், மாங்காய், பட்டாணி சுண்டல், உருளைக்கிழங்கு போண்டா, பனீர் பகோடா, பிரியாணி மஸால் வடை, கீரை வடை,\nமிளகாய் குழம்பு, எலுமிச்சை ஊறுகாய், மாங்காய் ஊறுகாய், மா இஞ்சி ஊறுகாய், மாவடு ஊறுகாய், கலவை காய்கறி ஊறுகாய், ஆவக்காய் ஊறுகாய், நெல்லிக்காய் ஊறுகாய்,\nஇறால் வறுவல், இறால் குழம்பு, இறால் தொக்கு, இறால்—அவரை மஸாலா , ஶ்ரீலங்கன் எறா குழம்பு, ஷாங்காய் இறால், இறால் பொன்நிற வறுவ��், பூண்டு—இறால்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/central-government", "date_download": "2020-08-13T12:33:57Z", "digest": "sha1:JJFP2UODD46IPCRYWGIXUT5EN4YMOVPW", "length": 6178, "nlines": 160, "source_domain": "www.vikatan.com", "title": "central government", "raw_content": "\n`அ.தி.மு.க முதல்வர் வேட்பாளர்; உரிய நேரத்தில் முடிவு\n`பிரதமர் உதவித் தொகை எங்களுக்கு கிடைக்குமா’ - எதிர்பார்ப்பில் 35 லட்சம் விவசாயிகள்\nஇயற்கையைச் சிதைத்தால் எவரும் கேட்கக்கூடாதா\nபுதுச்சேரி: `குலக்கல்வியைக் கொண்டு வர விரும்புகின்றனர்’ எச்சரிக்கும் முதல்வர் நாராயணசாமி\nபணம் அச்சிட்டால் நிதிப் பற்றாக்குறை குறையுமா - அரசின் நிதிச் சிக்கலுக்குத் தீர்வுகள்..\nEIA 2020: எதிர்ப்பு ஏன் - ஒரு விரிவான அலசல்\nசுற்றுச்சூழல் அறிக்கையை விமர்சித்த 3 இணையதளங்கள் முடக்கம்... வாய்ப்பூட்டு போடுகிறதா மத்திய அரசு\n - புதிதாக உருவாகும் வேலைவாய்ப்புகள்\nரூ.12,000 கோடிக்கு நெடுஞ்சாலைத் திட்டங்கள் தொடக்கம்... விதிமுறைகளை வளைத்ததா தமிழக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738982.70/wet/CC-MAIN-20200813103121-20200813133121-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}